diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0218.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0218.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0218.json.gz.jsonl" @@ -0,0 +1,851 @@ +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-11-15T11:16:11Z", "digest": "sha1:GXOTPLIUM7Q2EEHN6ZN35EDDKZ6FXNJ5", "length": 11872, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "முன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணை தொடக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\nமுன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணை தொடக்கம்\nஇலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.\nஇதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ரலப்பனாவ எனும் தனி நபரைக் கொண்ட சுயதீன ஆணைக்குழு நேற்று (திங்கள்கிழமை) ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது.\nஇதன்போது பல்கலைகழகத்தின் பதிவாளர், பிரதிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், விடுதிப் பொறுப்பாளர், முன்னாள் பொறியியலாளர், வேலை மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nஇலங்கை: தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு 11 சிறார்கள் பலி\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக எஸ்.எம்.எம். இஸ்மாயில், தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்திருந்தார். உபவேந்தர் பதவிக்காலம் மூன்று வருடங்களைக் கொண்டதாகும். இரண்டு முறைக்கு மேல், உபவேந்தர் பதவியினை ஒருவர் வகிக்க முடியாது.\nஅந்த வகையில் 06 வருடங்கள் உபவேந்தராகப் பதவி வகித்த இஸ்மாயில், 2015ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை விட்டுச் சென்றிருந்தார். இந்தக் காலகட்டத்தில் இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன ஆட்சிபீடமேறியிருந்தார்.\nஇதனையடுத்து, உபவேந்தர் இஸ்மாயிலின் பதவிக்க���லத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து, அப்போதைய பல்கலைக்கழக ஆசிரியர் (விரிவுரையாளர்கள்) சங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.\nமேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுமார் 220 பக்கங்களைக் கொண்ட ஆவணமொன்றினைத் தயாரித்த ஆசிரியர் (விரிவுரையாளர்கள்) சங்கம், அதன் பிரதிகளை நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு, லஞ்சம், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகம் மற்றும் கோப் எனப்படுகின்ற பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்றக் குழு உள்ளிட்ட சுமார் 20 நிறுவனங்களிடம் சமர்ப்பித்தது.\nஉபவேந்தர் இஸ்மாயிலுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுக்களில் அதிகமானவை, நிதி மோசடி தொடர்பானவையாகும்.\nபல்கலைக்கழக பட்டமளிப்பு மண்டப நிர்மாணத்தில் முறைகேடு செய்தமை, மாணவர்களின் விடுகளுக்கான கட்டில்களுக்குரிய மெத்தை கொள்வனவில் மோசடி மேற்கொண்டமை, பல்கலைக்கழகத்தின் பெயரில் நாட்குறிப்பு (டயறி) அச்சிட்டதில் நிதி மோசடி செய்தமை, பல்கலைக்கழக நிதியில் உபவேந்தரின் சொந்த வீட்டை புனர்நிர்மாணம் செய்தமை, பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை மண்ணிட்டு நிரப்புவதில் மோசடி செய்தமை மற்றும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்துக்கு பல்கலைக்கழக நிதியைப் பயன்படுத்தி பத்திரிகையில் விளம்பரம் செய்தமை என, உபவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், மேற்படி 220 பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டு அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான ‘கோப்’ எனப்படும் பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்றக் குழு ஆராய்ந்து அறிக்கையொன்றினை சமர்ப்பித்தது.\nஅந்த அறிக்கைக்கு இணங்கவே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனிநபர் ஆணைக்குழுவொன்றினை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிர��மதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 122.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/2019-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-11-15T11:47:35Z", "digest": "sha1:3OUBFV4ASYVRBEK4RK5CDHHJLC7BZZJR", "length": 12266, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "Ram Temple Construction In Ayodhya To Begin Before 2019 Elections: Amit Shah | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் ராமர் கோயில் – அமித்ஷா உறுதி\n2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் ராமர் கோயில் – அமித்ஷா உறுதி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அமித்ஷா உறுதியளித்துள்ளார்.\nஅமித்ஷா ஹைதராபாத்தில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து 2019 மக்களவைத் தேர்தல் பற்றி பேசினார்.\nஅப்போது பாஜக கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா தற்போது அங்கு ராமர் கோயில் கட்ட நிலவி வரும் இடர்பாடுகள் நீக்கப்பட்டு, சுமூகமாக கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்படும். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே அயோத்தியா ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nஅச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய நிர்வாக உறுப்பினர் பேரலா சேகர்ஜி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே அயோத்தியா ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்படும் என்றூ அமித் ஷா உறுதியளித்ததாக கூறினார்.\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nமுந்தைய கட்டுரைநவாஸ் ஷரீஃப் மற்றும் மகள் கைது, பாஸ்போர்ட் பறிமுதல்\nஅடுத்த கட்டுரைஐபோன்களுக்கான டிஸ்ப்ளேக்களை [LG] எல்ஜியிடம் வாங்கும் ஆப்பிள்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம�� பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nநான் சபரிமலைக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது; பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serendibfm.lk/10180", "date_download": "2018-11-15T10:39:10Z", "digest": "sha1:OFVOJ2ZOMM5IYBSCG3FL4JEXG3G55PDJ", "length": 3633, "nlines": 68, "source_domain": "serendibfm.lk", "title": "நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்.. | Serendib FM", "raw_content": "\nநுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..\n/நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..\nநுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக இடமாற்றம்..\nநிர்வாக முறைக்கேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார்.\nஅதன்படி, நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் அதிபர், கல்வி அமைச்சுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் கடற்படை பேச்சாளர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்…\tகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/zWfvKbIY2hY", "date_download": "2018-11-15T10:49:47Z", "digest": "sha1:PO234PZA2LBQZXB4J7HKKKLXFWDJAZD7", "length": 4049, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "ஆன்மஜெயம் என்பது மனம் அறிவு ஆன்மாவான மூச்சுகாற்று பாவம் தீர்ந்தால் பத்தாம் வாசலில் தங்கும் - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "ஆன்மஜெயம் என்பது மனம் அறிவு ஆன்மாவான மூச்சுகாற்று பாவம் தீர்ந்தால் பத்தாம் வாசலில் தங்கும் - YouTube\nகோளறுபதிகம் 1 - காமம் நீங்கிய உடம்பு உமாதேவி - முறைபட்ட யோகநெறி கண்டஸ்தானம் கடந்த விந்துவே அமிழ்தம்\nபுருவமத்தியில் காற்றோடு அகத்தியரும் தங்குவார் - ஏழையோ மன்னனோ ஞானிகள் ஆசி பெற்றால் தான் பேரின்பம்\nகபாலம் வெடித்து வெளியே போகும் - உடம்புக்குள்ளே தங்கும் சக்தியை ஜீவசமாதி அறிந்துகொள்ள திருமந்திரம்\nVariyar Swamigal - \"ஆமையும் ஆன்மாவும்\"\nSoul liberation 7... அகத்தியர் உரைத்திட்ட கலியுகத்தின் இறுதியில் நிகழ்கின்ற போர்\n - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 45C| Sadhguru Tamil\nஉலகத்தில் மதம் ஜாதி & கட்சிகள் இருக்காது - முருக அரங்கர் ஆட்சி\nதலையில் ஏழு இடுப்பில் இரண்டு வாசல் - ஆன்மா வெளியேறாமல் வழியடைக்கும் கல்\n22 வருஷம் காத்து உள்ளே தங்கியது நரை திரை மாறுது - அவனிடம் கையேந்திப்பார்\nசைவ உணவின் மகத்துவம் பற்றி பரமஹம்ஸ நித்யானந்தர் ( Saiva Unavu patri Paramahamsa Nithyanandar)\n12-12-2002 வாசி யோக ஓலைசுவடி பகுதி 1 - மகான் ராமதேவர் அருளியது\nஞானிகள் படம் வீட்டில் - எழுந்திருக்கும் & தூங்கும்போது 12 முறை அகத்தீசா சொல் - மறந்த அன்றே பிரச்சனை\nகுணக்கேடு இருப்பவனுக்கு யோக கனல் தோன்றாது - காமக்கனல் தான் மிகுதியாக இருக்கும்\nvaasi வசபட்டவர்களே அன்ம ஜெயம் பெற்றவர்கள் - உடம்புக்குள்ளே புருவமத்தியில் ஆன்மாவை செலுத்தியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/?page=1", "date_download": "2018-11-15T10:50:00Z", "digest": "sha1:VVY5VKGUMCRIIQMSSP5CLTKZJDP45ORF", "length": 34351, "nlines": 418, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran | Tamil News Online, Latest Tamil News, Cinema News", "raw_content": "\nஇந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பு கேட்குது\nபாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுகூடத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு...\nகஜா புயல் - கடலூரில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை - அனைத்துத்துறை…\nபரிதாபமாக பலியான ஆறு மாத புலிக்குட்டிகள்....\nஜோதிகாவை பாராட்டிய 'சில்க்' நடிகை\n”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு...”- ராஜ்நாத் சிங்\nசிங்கப்பூர் மாநாட்டில் மோடி மகிழ்ச்சி\nகஜா புயல் - ச��ன்னைக்கு நேரடியாக பாதிப்பு இல்லை : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பு கேட்குது கஜா புயல் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட மீம் கிரியேட்டர்கள்...\nபாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுகூடத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு...\nகஜா புயல் - கடலூரில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை - அனைத்துத்துறை அலுவலர்களும் பணியில் இருக்க உத்தரவு\nபரிதாபமாக பலியான ஆறு மாத புலிக்குட்டிகள்....\nசிங்கப்பூர் மாநாட்டில் மோடி மகிழ்ச்சி\nஇந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பு கேட்குது கஜா புயல் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட மீம் கிரியேட்டர்கள்...\nபுயல் கரையை கடக்கும்போது என்ன செய்ய வேண்டும் தேசிய பேரிடர் ஆணையம் அறிக்கை\nஒரே விடுதலை வீரரின் கதையை தனித்தனியே படமாக்கும் பா.ரஞ்சித் - கோபிநயினார்\nகஜா புயல்... நாகையில் 10ம் எண், கடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார்\nஉலகின் அசைக்க முடியாத பெஸ்ட் பேட்ஸ்மேன் யார்...\nவிளையாட்டு 1 hour ago\n'மௌனகுரு' இயக்குனரின் அடுத்த படம்... ஹீரோ இவர்தான்\nசினிமா செய்திகள் 3 hours ago\nதென்கொரியாவில் பதவி பறிக்கப்பட்ட முதல் பெண் ஜனாதிபதி\nமலையிலிருந்து குதித்து தற்கொலை செய்த தென்கொரிய ஜனாதிபதி\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nதேர்வு மையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு\n”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு...”- ராஜ்நாத் சிங்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ், பாஜக வெளிநடப்பு\nசபாிமலை பக்தா்களுக்கு அடிப்டை வசதி கேட்டு பா.ஜ.க சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம்\nஅரிசி மில்களுக்கும் வந்தது ரெய்டு - சிக்கி தவிக்கும் ஆரணி முதலாளிகள்\nகஜா புயல் - பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு\nஅனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது\nகஜா புயலுக்காக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் - சிறப்பு அதிகாரி பேட்டி\nஇந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பு கேட்குது கஜா புயல் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட மீம் கிரியேட்டர்கள்...\nஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு (படங்கள்)\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு\nகருநாடக இடைத்தேர்தல் முடிவு - பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்���ான எச்சரிக்கை மணி\nஇடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும்\nசத்துணவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்\nடெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி\nஓ.பி.எஸ்.ஸை ஓரம் கட்டிய எடப்பாடியார் பேரவை\nமுழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும்: ப.சிதம்பரம்\nமதுரையில் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கை முற்றுகையிட்ட அதிமுக எம்எல்ஏ\nதேர்வு மையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு\nசபாிமலை பக்தா்களுக்கு அடிப்டை வசதி கேட்டு பா.ஜ.க சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம்\nஅரிசி மில்களுக்கும் வந்தது ரெய்டு - சிக்கி தவிக்கும் ஆரணி முதலாளிகள்\nகஜா புயல் - பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு\nகஜா புயலுக்காக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் - சிறப்பு அதிகாரி பேட்டி\nகஜா கஜான்னு சொல்லி... இருக்கிறதையும் காலிபண்ணீட்டீங்க... உங்க எச்சரிக்கைக்கு ஒரு அளவே இல்லையா\nநெல் ஜெயராமன் உடல் நலம் குறித்து முதல்வரிடம் விளக்கிய தமிமுன் அன்சாரி, காமராஜ்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு\nமேற்கு வங்க பெயரை மாற்ற இன்னும் ஒப்புதல் தரவில்லை- மம்தா பானர்ஜி\n”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு...”- ராஜ்நாத் சிங்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ், பாஜக வெளிநடப்பு\nஅனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது\nஇடைக்கால தடைக்கு மறுப்பு- உச்சநீதிமன்றம்\nஇந்தியா 1 day ago\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்....\nஅயோத்தி வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள இயலாது- உச்ச நீதிமன்றம்...\nசத்தீஸ்கர் தேர்தலில் 10 மணி வரையிலான வாக்குப் பதிவு விவரம்....\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\n”ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கவே நினைக்கின்றோம், எங்களின் நட்பு நாடுகளுக்கு அல்ல”- அமெரிக்கா\nவங்கதேச மாஜி பிரதமருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை...\n’இப்பச்சைத்துரோகத்தை இனமானத்தமிழர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’- சீமான்\n6 மணிநேரம் தூங்குங்க...ரூ.46,000 பரிசு பெறுங்க- ஜப்பான் நிறுவனம்....\nஅடுத்த மாதம் மோடியும் சீன அதிபரும் சந்திப்பு\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அறப்போராட்டம் வெல்லட்ட���ம்\nஇந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பு கேட்குது கஜா புயல் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட மீம் கிரியேட்டர்கள்...\nசிலை வைப்பதும், பெயர் மாற்றுவதும்தான் பாஜகவின் வளர்ச்சியா\nசமூகவலைதளங்களில் நிறைய நண்பர்கள் உள்ளவர்களா நீங்கள்.. அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு..\nஸ்பைடெர்மேன், தோர், அயர்ன் மேன், ஹல்க்... இவர் புகழை சொல்ல இத்தனை பிள்ளைகள்\nஎகிப்து பிரமிடுக்குள் பூனைகளும் வண்டுகளும் மம்மிகளாய்\nஒரு விரல் புரட்சி உண்மையில் சாத்தியமா - சர்கார் குறித்து திருமுருகன் காந்தி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஅமெரிக்காவின் மூத்தகுடியின் இதயம் பெரிதாக இருப்பது ஏன்\n\"தலைவர் படம்தான் எங்களுக்கு தீபாவளியே\nரஜினி பேட்டியை கலாய்த்த Balakrishnan\nரஜினிக்கு சினிமா பாணியில் பதிலடி கொடுத்த சுப.வீ\nமக்களை ஏமாற்றும் கமல்.. தமிழிசை ஆவேசம்\nஉலகின் அசைக்க முடியாத பெஸ்ட் பேட்ஸ்மேன் யார்...\n28 ரன்களுக்கு 9 விக்கெட் - திணறித் தோற்ற தென் ஆப்பிரிக்கா\nஏன் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினேன் - மிட்செல் ஸ்டார்க் விளக்கம்\nஇன்றைய ராசிப்பலன் - 15.11.2018\nகாற்றின் மூலம் கூட சர்க்கரை வியாதி வரலாம்....\nஇன்றைய ராசிப்பலன் - 14.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2018\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nஇன்றைய ராசிப்பலன் - 15.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 14.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 12.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 10.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 09.11.2018\nஇன்றைய ராசிப்பலன் - 08.11.2018\nசெல்வம் பெருக்கும் லட்சுமி பூஜை\nஉலகின் அசைக்க முடியாத பெஸ்ட் பேட்ஸ்மேன் யார்...\n28 ரன்களுக்கு 9 விக்கெட் - திணறித் தோற்ற தென் ஆப்பிரிக்கா\nஏன் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினேன் - மிட்செல் ஸ்டார்க் விளக்கம்\nமுதல் 50 கொஞ்சம் லேட், அடுத்த 50 வெறும் 16 பந்துகளில்... இந்திய மகளிர் கிரிக்கெட்டரின் சாதனை...\nகுல்தீப் யாதவ் ஏன் ஸ்பெஷல்...\n4 ஓவரில் 3 விக்கெட் அறிமுக போட்டியிலேயே அசத்திய சென்னை பெண்...\nஒரே ஓவர், 43 ரன்களை விளாசியெடுத்த வீரர்கள்\nகுறைத்து மதிப்பிடப்படுகிறாரா அம்பதி ராயுடு...\nமாஸ் பேட்டிங், சூப்பர் கேப்டன்ஷிப்... ஒரு போட்டி, பல சாதனைகள்... கலக்கும் ரோஹித் ஷர்மா\nகாற்றின் மூலம் கூட சர்க்கரை வியாதி வரலாம்....\nஇவ���ுக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nபெடல் டெஸ்க்குகள் உடலுக்கு நல்லது\nஇனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்...\nயாருக்கு எவ்வளவு ஓட்டு, கூகுளின் புதிய அப்டேட்...\nஉங்கள் ஃபிட்னஸை கண்காணிக்க இந்தியாவுக்கு வருகிறது ஃஸியோமி ஸ்மார்ட் பேண்ட் 3\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள், மலையாளிகளும் கூப்பிடுகிறார்கள்\" - மொய் எழுதுவதில்…\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்... ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்\nகுழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\nகள்ளு குடித்தால் உயிரை குடிக்கும் நிபா வைரஸ்\nATM களில் ஏன் பணமில்லை\n“புலிப்பறழ்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமா -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 18\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 17\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\nதமிழாய் நீ ஜொலிப்பாய் கலைஞரே -மலேசிய தமிழரின் இரங்கல் பா...\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\nதண்ணீரோடு தொடர்புடைய சொல். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 16\n\"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்\" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #14\n தமிழ் கூறுவது என்ன... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #13\nஜோதிகாவை பாராட்டிய 'சில்க்' நடிகை\n'என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்' - அஜித் படம் குறித்து விளக்கம் அளித்த எச்.வினோத்\nஅஜித் டீமில் இணைந்த சிவகார்த்திகேயன்\nஒரே விடுதலை வீரரின் கதையை தனித்தனியே படமாக்கும் பா.ரஞ்சித் - கோபிநயினார்\n'மௌனகுரு' இயக்குனரின் அடுத்த படம்... ஹீரோ இவர்தான்\nகேரளாவிலும் சர்ச்சையில் சிக்கிய சர்கார் விஜய் மீது புதிய வழக்கு\nரன்வீர் சிங்கை மணந்தார் தீபிகா படுகோனே... இத்தாலியில் திருமணம் நடந்தது\nராங்-கால் : கலைஞர் பாணியில் ஸ்டாலின் 7 பேர் நிலை\n : மீண்டும் சூடுபிடித்த ��ீ டூ\nகொடூர வில்லன் ராஜபக்சேவின் இலங்கை அரசியல் நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F/", "date_download": "2018-11-15T10:19:03Z", "digest": "sha1:4IP5JPCFFU2Y3EK4QVXW4QGKUEWH7GGA", "length": 14831, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "குடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செய", "raw_content": "\nமுகப்பு Cinema குடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்- கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\nகுடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்- கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\n25ஆவது வயதில் தற்கொலை எண்ணத்தில் இருந்த ரஹ்மான் அதிலிருந்து மீண்டு தனது உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.\nஆஸ்கார் விருதை பெற்ற ரஹ்மானின் வாழ்க்கையை நோட்ஸ் ஆப் எ ட்ரீம் என்ற பெயரில் கிருஷ்ணா திரிலோக் என்பவர் சுயசரிதையாக எழுதியுள்ளார்.\nஇந்த புத்தகத்தின் வெளியீடு மும்பையில் நடந்தது. ரஹ்மான் தனது சிறுவயது வாழ்க்கை, இளமை பருவம், சினிமா அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.\nமேலும் இதில் ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇளமை கால வாழ்க்கையில் கஷ்டங்கள் காணப்பட்டது. எனக்கு 9 வயது இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். அதனால் வாழ்க்கையே வெறுமையாகிவிட்டதாக நினைத்தேன்.\nபின்னர் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து அதில் வந்த சொற்ப பணத்தை வைத்து குடும்பம் நடத்தும் நிலை இருந்ததால் தன்னுடைய 25-ஆவது வயதில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தேன்.\nஆனால் அதுவே எனக்கு மிகுந்த தைரியத்தை கொடுத்தது. மரணம் என்பது அனைவருக்கும் நிரந்தரம். ஒவ்வொருவருக்கும் காலாவதி நாள் குறிக்கப்பட்டு இருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும்\nரோஜா படத்துக்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைப்பது வரை விரக்தியாகவே இருந்தேன். அதற்கு முன்பாகவே நான் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன்.\nஎனது நிஜ பெயரான திலீப்குமார் என்பதை, ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றினேன். திலீப்குமார் பெயர் எனக்கு பிடிக்காமல் போனது.\nஅந்த பெயரையே வெறுத்தேன். அது ஏன் என்று புரியவில்லை. பெயரை மாற்றிய பிறகு புது மனிதனாக மாற நினைத்தேன். முழுமையாக என்னை மாற்றினேன்.\nபழைய வி‌ஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதற்கொலை எண்ணத்தில் இருந்த சாதாரண ரஹ்மான் இன்று இசைப்புயலாக, ஆஸ்கார் நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ளது அவரது உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றையே காட்டுகிறது.\nநோட்ஸ் ஆப் எ ட்ரீம்\n#metoo சர்ச்சை குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட அதிரடிக் கருத்து\nசர்கார் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ”சிம்ட்டங்காரன்” வீடியோ புகைப்படங்கள் உள்ளே\nஐ.தே.கட்சயின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆர்ப்பாட்டத்தின் காரணமான குறித்த பகுதியில்...\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றம் கூட்டப்படும் விடயம் தொடர்பில் திடீர் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாளை மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட��ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?author=10", "date_download": "2018-11-15T11:29:29Z", "digest": "sha1:WXK2QKBRBIJIYQ2SKSQVROAHI6VT4Y37", "length": 18335, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அனு – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n1 min முன்\tசெய்திகள் 0\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒரு லீற்றர் ஒக்டெய்ன் 92 மற்றும் ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசலின் ஆகியவற்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று …\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\n4 hours முன்\tசெய்திகள் 0\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல் வீட்டிற்கு மின் இணைப்பை ஏற்ப���ுத்த முற்பட்ட சந்தர்ப்பதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மின்சார தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞர் சிகிச்சைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்கை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சபம்வத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய இஹத பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தம்புள்ளை …\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \n4 hours முன்\tசெய்திகள் 0\nபாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆளும் தரப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர் தரப்பினரினும் ஊடகவியலாளர் சந்திப்பும் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\n5 hours முன்\tசெய்திகள் 0\nஇலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை 178.10 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, நேற்றையதினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 178.10 ரூபாவாக …\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\n5 hours முன்\tசெய்திகள் 0\nபாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையில் காயங்களுக்குள்ளாகியே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்து தற்பொழுது பாரளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\n6 hours முன்\tசெய்திகள் 0\nநம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று (14) நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இன்று (15) சபையில் எவரும் பிரதமர் பதவியிலோ, அமைச்சுப் பதவியிலோ இல்லையென சபாநாயகர் அறிவித்துள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சுப் பதவிகள், சபைத் தலைவர் பதவி, அரசாங்க கட்சி பிரதான அமைப்பாளர் பதவி என்பனவும் இல்லையெனவும், முன்னர் அப்பொறுப்புக்களுக்காக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் செல்லுபடியற்றதாக மாறுவதாகவும் சபாநாயகர் இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\n6 hours முன்\tசெய்திகள் 0\n“ஜனாதிபதியாக இருந்துள்ளேன் பிரதமராகவும் இருந்துள்ளேன் இந்த பிரதமர் பதவி ஒன்றும் எனக்கு பெரிதல்ல” என பாராளுமன்றில் கொந்தளித்தார் மஹிந்த ராஜபக்ஷ. தற்போது கூடியுள்ள பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கான நேரத்தின்போது பாராளுமன்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “நாட்டை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி எமக்கு பதவியை கொடுக்கும் போது இந் நாட்டை பாதுகாக்கும் நோக்கில் …\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \n6 hours முன்\tசெய்திகள் 0\nகஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை பணிக்கான விழிப்புணர்வு செயற்திட்டம் யாழ்.அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நேற்று காலை யாழ் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசரகாலக் கலந்துரையாடலில் கஜா புயலின் தாக்கம் குறித்தும் , மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் , கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கும் படியும் , மின்னல் முழக்கங்கள் ஏற்படும் போது மின்சாரம் …\nமகளின் தாக்குதலில் தந்தை பலி\n6 hours முன்\tசெய்திகள் 0\nஅவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தில் மகள் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்து மகள் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சநச​தேகநபரான மகள் ���ைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசபாநாயகரால் பிரதமரை நியமிக்க முடியாது- சமல்\n7 hours முன்\tசெய்திகள் 0\nசபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அவ்வாறு நியமிக்க முடியும் என்றால் அன்று நான் எனக்குத் தேவையான ஒருவரை பிரதமராக நியமித்திருக்க முடிந்திருக்கும் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்ற குழு அறையில் நேற்று (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். சபாநாயகர் நடுநிலையாகவும் சுயாதீனமாகவும் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/dec/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-2822316.html", "date_download": "2018-11-15T10:42:08Z", "digest": "sha1:5FY76NWYCI5DLRPHG6MAM77C777L6THF", "length": 9552, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கொலை வழக்கு: சாட்சியை ஆஜர்படுத்தாததால் இருவர் விடுதலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nகொலை வழக்கு: சாட்சியை ஆஜர்படுத்தாததால் இருவர் விடுதலை\nBy DIN | Published on : 08th December 2017 07:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசாட்சியம் இல்லாததால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தில்லி நீதிமன்ற��் உத்தரவிட்டது.\nஇது தொடர்பான வழக்கு விவரம் வருமாறு: நிகழாண்டு ஜனவரி 21-ஆம் தேதி புது தில்லி ரயில் நிலையம் அருகே உள்ள கோயில் ஒன்றின் கூரைப் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த இருவரை நேரில் பார்த்ததாகவும், கல், கத்தியால் தாக்கி கொன்றதாகவும் 16 வயது மைனர் சிறுவன் போலீஸில் வாக்கு மூலம் அளித்தார்.\nஇதையடுத்து, போலீஸார் தில்லியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரதேப் பரிசோதனை அறிக்கையிலும் கல்லால் தாக்கி கொல்லப்பட்டதற்கான தடயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தங்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் புனைந்துள்ளனர் எனத் தெரிவித்தனர். நேரில் கண்ட சாட்சியத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.\nஇதுகுறித்து போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், \"வழக்கில் தொடர்புடைய சாட்சி, ஒரு நாடோடி என்பதால் அவரது முகவரியைக் கண்டறிய முடியவில்லை' எனக் கூறினர். இந்நிலையில், இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி நரீந்தர் குமார் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.\nவழக்குக்கு வலுசேர்க்கும் முக்கிய ஆதாரமான கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறிவிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்பதால் இருவரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nத���மிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dusungrefrigeration.com/ta/dual-jet-air-curtain-multidecks-remote.html", "date_download": "2018-11-15T11:02:30Z", "digest": "sha1:T2AGIFJT4T2XOUXLT7FNQUZCVHWTAE55", "length": 17769, "nlines": 342, "source_domain": "www.dusungrefrigeration.com", "title": "", "raw_content": "இரட்டை-ஜெட் ஏர் திரைச்சீலை Multidecks-ரிமோட் - சீனா குயிங்டோவில் Dusung குளிர்பதன\nசுய சேவை இன்சைட் ஒற்றை டெக்\nகண்ணாடி மேல் மார்பு உறைவிப்பான்\nஇரட்டை-ஜெட் ஏர் திரைச்சீலை Multidecks-ரிமோட்\nதிறமையான இரட்டை டெக் காற்று திரை, வேகமாக குளிர்ச்சி\nஅடுக்கு எல்இடி, தயாரிப்பு காட்சி மேலும் தெளிவான மற்றும் தெளிவான\nஇரவு திரை வடிவமைப்பு, இரவும் புதிதாக வைத்து\nஅனுசரிப்பு அலமாரியில் வடிவமைப்பு காட்சி பல்வேறு கோரிக்கைகளின் சந்திக்க\nலோ எல்லை வடிவமைப்பு, மேலும் சேமிப்பு இடத்தை\nதர வீடுகள் பொருட்கள் நீடித்து உழைக்கக் கூடியவை\nகொடுப்பனவு விதிமுறைகள்: T/T, L/C, D/P, O/A\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதிறமையான இரட்டை டெக் காற்று திரை, வேகமாக குளிர்ச்சி\nஅடுக்கு எல்இடி, தயாரிப்பு காட்சி மேலும் தெளிவான மற்றும் தெளிவான\nஇரவு திரை வடிவமைப்பு, இரவும் புதிதாக வைத்து\nஅனுசரிப்பு அலமாரியில் வடிவமைப்பு காட்சி பல்வேறு கோரிக்கைகளின் சந்திக்க\nலோ எல்லை வடிவமைப்பு, மேலும் சேமிப்பு இடத்தை\nதர வீடுகள் பொருட்கள் நீடித்து உழைக்கக் கூடியவை\nமனதில் கூர்மையான தோற்றம் மற்றும் கண்டுபிடிப்புகள் கொண்டு .Designed, இந்த அலகு மிக நவீன கருத்து ofsupermarket கொண்டு பொருந்துகிறது.\nஇரட்டை-ஜெட் விமான திரை, வேகம் மற்றும் நிலையான உடன் .Equipped அது உள்ளது மேலும் தன்னை ஒரு செய்யும், உகந்த வெப்பநிலை பராமரிக்க உங்கள் வணிக மின்சார சேமிப்பு தேர்வு.\nநான்கு அனுசரிப்பு அலமாரிகளில் .With, அது உங்கள் பொருத்தமான காட்சி உள்ளது தயாரிப்புகள்.\nஇறுதியில் குழு, மிமீ அகலம் 36 36 36\nகாட்சி பகுதிகளில், ㎡ 4.38 5.84 8.75\nவெப்பநிலை ரேஞ்ச், ℃ 2 ~ 8 2 ~ 8 2 ~ 8\nநிகர தொகுதி, மீ 3 1.25 1.67 2.5\nஅடுத்து: கண்ணாடி மேல் மார்பு உறைவிப்பான்\n3 கதவு பானம் குளிர்கலம்\n3 கதவுகள் உணவகம் குளிர்சாதன\nஇறைச்சிக்காக 4 கதவு குளிர்விப்பான்\nமாமிசம் பொறுத்தவரை குண்ட�� உறைவிப்பான்\nகேக் ஷோகேஸ் குளிர்விப்பான் பிலிப்பைன்ஸ்\nவணிக மது அருந்துவதற்கான குளிர்கலம்\nவணிக புதிய காய்கறி குளிர்விப்பான்களின்\nவர்த்தகரீதியான சமையலறை Worktable குளிர்சாதன\nவணிக மொபைல் மது குளிர்கலம்\nமுட்டு கதவு மாமிசம் குளிர்விப்பான் வளைந்த\nடெலி குளிர்கலம் ஷோகேஸ் உறைவிப்பான்\nடெலி உணவு ஷோகேஸ் குளிர்சாதன\nடெலி உறைவிப்பான் வர்த்தக குளிர்சாதன\nடெலி புதிய மாமிசம் சூப்பர்மார்க்கெட் Showcse குளிர்சாதன\nடெலி பரிமாறவும்-க்கும் மேற்பட்ட குளிர்சாதன\nபயன்படுத்திய டெலி குளிர்விப்பான் உணவு\nபொறுத்தவரை உணவகம் உணவுகள் உணவு உறைவிப்பான்\nபுதிய மாமிசம் ஷோகேஸ் குளிர்சாதன\nஐஸ் கிரீம் டீப் உறைவிப்பான்\nமாமிசம் குளிர்கலம் வர்த்தக குளிர்சாதன\nமாமிசம் பால் பானங்கள் குளிர்விப்பான்\nமினி சாக்லேட் குளிர்சாதன உறைவிப்பான்\nபுதிய உடை வர்த்தக குளிர்சாதன\nஉணவகம் வர்த்தகரீதியான சமையலறை குளிர்சாதன\nஇழுப்பறை உடன் உணவகம் சமையலறை குளிர்சாதன\nஸ்லிம் வர்த்தகரீதியான பீர் குளிர்கலம்\nசிறிய டீப் உறைவிப்பான் விலை\nசிறிய ஐஸ் கிரீம் உறைவிப்பான்\nமென்மையான மது அருந்துவதற்கான குளிர்கலம்\nசூப்பர்மார்க்கெட் டெலி வழக்கு குளிர்சாதன\nசூப்பர்மார்க்கெட் டெலி உணவு வழக்கு\nசூப்பர்மார்க்கெட் டெலி புதிய மாமிசம் ஷோகேஸ்\nசூப்பர்மார்க்கெட் மாமிசம் ஷோகேஸ் வழக்கு\nசூப்பர்மார்க்கெட் குளிர்சாதன மற்றும் குளிரூட்டப்பட்ட\nபல்பொருள் அங்காடிகள் காய்கறி குளிர்சாதன\nமுன்னணி திறப்பு Sevice கடையில் விற்கப்படும்\nசுய சேவை இன்சைட் ஒற்றை டெக்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/police-indian.html", "date_download": "2018-11-15T11:19:45Z", "digest": "sha1:EXTJSPEIW3DYUTS67HMVNC2AJA3RP7AJ", "length": 10824, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழக போலீஸார் மீது கொலை வெறித் தாக்குதல்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் ��ெய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தமிழக போலீஸார் மீது கொலை வெறித் தாக்குதல்கள்\nதமிழக போலீஸார் மீது கொலை வெறித் தாக்குதல்கள்\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் ஜூலை 22ந் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவரை மர்மக் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிய சம்பவம் தமிழக காவலர்களை அதிரவைத்துள்ளது.\nஇரவு ரோந்து பணியென்றால் இரண்டு போலீஸார் செல்வது வழக்கம். போலீஸ் பற்றாக்குறை என்பதால் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில்குமார் மட்டும் தனியாக டூ வீலரில் இரவு ரோந்துப் பணிக்குச் சென்றுள்ளார். நேற்று இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு பைக்குடன் அடையாளம் தெரியாத மூன்று பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் சந்தேகப்படும்படி.இருந்ததால், செந்தில்குமார் அவர்களிடம் விசாரணை செய்துள்ளார். பேட்டரி எதற்கு கையில் வைத்துள்ளீர்கள் உங்களை விசாரிக்கவேண்டும் என்று காவல் நிலையத்துக்கு அழைத்தபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர்,அவர்கள் வந்த டூ வீலர் கீ செயினில் உள்ள சிறு கத்தியால் செந்தில்குமார் கழுத்தில் சரமாரியாக கிழித்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள்.\nஇரவு 2.00 மணிக்குபடுகாயம் அடைந்த செந்தில் குமாரை முண்டியாம்பாக்கம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த விழுப்புரம் அதிரடி எஸ்.பி.ஜெயக்குமார் போலீஸ் மீது கை வைத்தவனைப் பிடித்து வாருங்கள் என்று தனி டீம் போலீஸாரை அனுப்பினார். போலீஸை தாக்கியவர்கள் பேராங்கியூர் சேர்ந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிந்து ஒருவரை மட்டும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.\nபோலீஸ்மீது தாக்குதல் என்பது இது புதியது அல்ல. கடந்த இரண்டு வருடமாக போலீஸ் மீது அதிகமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை முன்னதாக, எழும்பூர் எஸ்.ஐ சம்பத், இராயப்பேட்டை போலீஸ் கான்ஸ்டபிள் ராஜவேல் , மயிலாப்பூர் எஸ்.ஐ இளையராஜா, பரங்கிமலை போலீஸ் ராஜசேகர் , ரவுடிகளாலும் வழிப்பறிக் கும்பல்களாலும் தாக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஜெகதீசன் துரை என்ற காவலரை மணல் கொள்ளையர்கள் கொலை செய்தார்கள். காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் மோகன்ராஜ் என்ற காவலரை ரவுடிக்கும்பல் கொலை செய்தது உட்படக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.\nரவுடிகள், மணல் கொள்ளையர்கள், சமூக விரோதக் கும்பல்கள் ஆகியோரால் போலீஸ் மீது தொடரும் தாக்குதல்களால் தமிழக போலீஸார்கள் கடுமையான மனஉளைச்சல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் அதிருப்தியிலும் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=106971", "date_download": "2018-11-15T10:24:31Z", "digest": "sha1:2KFAJILECDLZ6VLGHWWTTZJBNLPKS6ER", "length": 15576, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் இரண்டாம் இடத்தில் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவி���்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nபாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை-சபாநாயகர் கரு ஜயசூரிய\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« தலைநகரான திரிபோலி விமான நிலையம் மீது ராக்கெட் வீச்சு\nசர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு அமைய புதிய சட்டத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும்- ஐ நா வலியுறுத்து »\nஉலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் இரண்டாம் இடத்தில்\nஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்துஇ ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்கும் நாடுகளுடன் முன்னர் இருந்ததுபோல் இனி வர்த்தக உறவுகளை இனி பிரிட்டன் தொடர முடியாது என கருதப்படுகிறது.\nஎனவே உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.அவ்வகையில் முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது.\nஇதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. பொருளாதார ரீதியாக சிறப்பிடம் பிடித்துள்ள 100 நகரங்களில் முதலாம் இடத்தில் நியூயார்க் இரண்டாம் இடத்தில் லண்டன் மற்றும் அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங் சிங்கப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nமிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்கட்டமைப்பு அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 42 ஆண்டுகளாக 2 ம் இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சீனா.\nஉலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 60 ஆவது இடம்\nஉலகின் தலைசிறந்த நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து 13ம் இடம்\nஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு\nஉலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 62ம் இடத்தில்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serendibfm.lk/", "date_download": "2018-11-15T10:54:07Z", "digest": "sha1:PSWJR2637DCI4YKNMI56L2U74CD7MATJ", "length": 4422, "nlines": 80, "source_domain": "serendibfm.lk", "title": "Serendib FM | Islamic Online Radio", "raw_content": "\nஉலக இஸ்லாமிய வானொலி www.serendibfm.lk\nJune 6, 2018கொழும்பு காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை…\nJune 6, 2018பேரூந்து விபத்தில் 12 பேர் காயம்…\nJune 6, 201847.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது…\nJune 6, 2018கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்…\nJune 6, 2018ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து…\nJune 6, 2018புகையிரத தொழில்நுட்ப சேவையாளர்கள் 12ம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில்…\nMay 29, 2018பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…\nMay 29, 2018நிலவும் சீரற்ற காலநிலையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் பதுளை, தெல்தெனிய, நாவுல, தம்புள்ளை மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது..\nMay 29, 2018நாட்டின் பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை…\nMay 29, 2018இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்…\nMay 28, 201820 குறித்து ஹெல உறுமய’வின் நிலைப்பாடு இன்று(28)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/09/100462.html", "date_download": "2018-11-15T10:06:29Z", "digest": "sha1:7MAPWP2HO5VI227JGGDDW4U4IA5N3ZUI", "length": 23789, "nlines": 218, "source_domain": "thinaboomi.com", "title": "சர்கார் பிரச்னை முடிவுக்கு வந்தது: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nசர்கார் பிரச்னை முடிவுக்கு வந்தது: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nவெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018 தமிழகம்\nசென்னை, சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று வெளியானது.\nஇந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக மதுரையில் எம்.எல்.ஏ ���ாஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்ரியா திரையரங்கத்தின் வெளியே இந்த போராட்டம் நடைபெற்றது. அதேபோல கோவையிலும் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு வெளியே அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிரான அ.தி.மு.க.வின் போராட்டம் துவங்கியது. சென்னை ஜாபர்கான்பேட்டை காசி, விருகம்பாக்கம் ஐநாக்ஸ் மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய திரையரங்கங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதன்பின்னர் அ.தி.மு.க.வினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்புத் தரப்பு ஒப்புதல் அளித்தது. ஆனால் அதே சமயம் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று நடிகர் விஜய்யின் சர்கார் படத்திற்கு எதிரான அ.தி.மு.க.வினரின் போராட்டம் சேலத்தில் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் தணிக்கை குழு ஒப்புதலுடன் சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடும் 'கோமளவள்ளி' என்ற பெயர் மியூட் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. அது நீக்கப்பட்ட நிலையில், சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ , தமிழக முதல்வர் பழனிசாமியை இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேசினார்.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அள���ிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nநேரு பிறந்த தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nபுதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்\nபா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி- 19-ல் சந்திரபாபு நாயுடு - மம்தா சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nஅம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமுதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு - சிங்கப்பூரில் பிரதமர் பெருமித பேச்சு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\nடெல்லி விளையாட்டு அரங்க விடுதியில் இளம் தடகள வீரர் சவுத்ரி தற்கொலை\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nகலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி பலி எண்ணிக்க�� 50 ஆக அதிகரிப்பு\nசாக்ரமண்டோ : கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்னிக்கை 50 ஆக ...\nவிபத்தில் எஜமானி மரணமடைந்தது தெரியாமல் 80 நாட்களாக சாலையில் காத்துக் கிடக்கும் நாய்\nபெய்ஜிங் : சீனாவில் ஹோட் என்ற நகரை சேர்ந்த பெண் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். சாப்பிடும் போதும், தூங்கும்போதும் ...\nமகளிர் டி-20 உலககோப்பை போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அயர்லாந்துடன் இன்று மோதல்\nகயானா : மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nகண்டி : கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி...\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nடூப்லின் : ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nவீடியோ: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு டிசம்பர் மாதத்தில் கல்வி சுற்றுலா செல்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன்\nவீடியோ: இந்தியாவிலேயே தமிழக கூட்டுறவுத்துறை தான் மிகச்சிறப்பான கூட்டுறவுத் துறையாக விளங்குகிறது- செல்லூர் ராஜூ\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\n1மீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\n2அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு...\n3இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ர...\n4வானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/02/kalpana-theatre-kavundampalayam.html", "date_download": "2018-11-15T10:23:26Z", "digest": "sha1:EBS6JLWEVPOGU4UHBEYGUVKE72OF4NMR", "length": 11281, "nlines": 161, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கல்பனா திரையரங்கம் - கவுண்டம்பாளையம், கோவை, KALPANA THEATRE, KAVUNDAMPALAYAM, COIMBATORE", "raw_content": "\nகல்பனா திரையரங்கம் - கவுண்டம்பாளையம், கோவை, KALPANA THEATRE, KAVUNDAMPALAYAM, COIMBATORE\nஎங்கள் ஏரியாவான கவுண்டம்பாளையத்தில் இருக்கிற ஒரே ஒரு தியேட்டர்.நகரின் வெளியே இருப்பதால் புது படங்கள் வெளியாகாத கால கட்டம்.நகரில் ஓடி முடித்த புதுப்படங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து செகன்ட் ரிலீஸாக இங்கே படம் வரும்.ரீல் முறையில் தான் புரொஜக்டர் இயங்கி கொண்டிருந்தது.நான்கு ரீல் முடிந்தவுடன் மீண்டும் மற்றொரு ரீலை பொருத்தி படம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த கால கட்டம்.\nஅதற்கு அப்புறம் இடைவேளை வரை ரீல் அந்து போகாமல் ஒரே ஒரு இடைவேளை விட்ட காலகட்டம் டிக்கெட் விலையும் மிக குறைவாக இருந்த நேரம்.சேர் 4 ரூபாய்,பால்கனி 8 ரூபாய் என இருந்த காலகட்டம். இரவு காட்சிகளில் கதவை மூடாமல், இயற்கை காற்றை சுவாசித்தபடி பார்த்த காலகட்டம்…சனி ஞாயிறுகளில் கவுண்டம்பாளையத்தினை சுற்றி இருக்கிற மக்கள் ஹவுஸ்புல்லாகி பார்த்துக்கொண்டிருந்த காலகட்டம்… பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் புதுப்படங்களை இறக்குமதி செய்தார்கள்.பின் மீண்டும் க்யூப் தொழில்நுட்ப முறைக்கு மாறி முதல் நாள் ரீலீஸாக ரஜினி, விஜய் அஜித் படங்களை வெளியிட்டார்கள்.ஓடின படங்கள் சீக்கிரமே அரங்கினை விட்டு ஓட தடுமாறித்தான் போனார்கள்.\nஅப்புறம் திரைப்படங்களில் அதிகம் லாபம் எடுக்க முடியாமல் திணறிப்போய் திரையரங்கினை மூடி விட்டனர்.அதற்கு பின் ஒரு கார் கம்பெனிக்கு லீஸுக்கு விட்டனர்.ஒரு வருடத்திற்கு மேல் இருந்தது.இப்பொழுது அந்த கார் சர்வீஸ் கம்பெனியும் காலி செய்து விட்டது.கடந்த மூன்று நான்கு மாதமாக திரையரங்கினுள் ஏதோ இண்டீரியர் வேலை நடந்து கொண்டு இருந்தது.இப்பொழுது வெளிப்புற வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.என்னவென்று விசாரித்ததில் திரையங்கம் நவீனப்படுத்தப்பட்டு இரண்டு ஸ்கீரீன்கள் கொண்ட அரங்கமாக மெருகேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது என்றார்கள்.நல்ல ஒலி ஒள��� அமைப்புடன் புது திரைப்படங்களை கண்டு களிக்க முடியும் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.எப்பொழுது திறப்பு விழா என்று தெரியவில்லை.திறப்பிற்க்காக காத்திருக்கிறோம்.\nஇதையெல்லாம் விட இந்த கல்பனா திரையரங்கில் பெரிய அம்சம் என்னவெனில் கேண்டீனில் 2ரூபாய்க்கு கிடைக்கும் வெங்காய சமோசாதான்.சமோசா வந்து சேர்ந்து அதன் வாசனை பரவினாலே போதும், இடைவேளைக்கான அறிகுறி என்று அர்த்தம்.கை நிறைய வாங்கிக்கொண்டு அரங்கினுள் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் சமோசாவினை சாப்பிட்டு கொண்டே பொறுமையாய் படத்தினை ரசிக்கும் மனநிலை இருக்கிறதே…ஆஹா…படம் சரியில்லை என்றாலும், சமோசா மட்டும் எப்போதும் நன்றாகவே இருக்கும்.வதக்கிய வெங்காயத்தின் மணமும் சுவையும் எந்த திரைப்படமும் தந்ததில்லை.இந்த தடவை நவீனமயமாக்கப்பட்ட கேண்டீனில் சமோசாவுக்கான இடம் இருக்குமா என்பது கேள்விக்குறியே….\nஅரங்கம் ரெடியாகட்டும் போட்டோ அப்லோடுகிறேன்...\nLabels: KALPANA THEATRE, கல்பனா திரையரங்கம், கோவை\nகல்பனா திரையரங்கம் - கவுண்டம்பாளையம், கோவை, KALPAN...\nகோவை மெஸ் – JP சர்பத், காரைக்கால்.JP Sharbat, Kara...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/10/palani-siddanathan-shiri-kandavilas.html", "date_download": "2018-11-15T10:15:10Z", "digest": "sha1:J5LVMON4TGKMLSLM5HCDIMQCIGWHJKTV", "length": 11028, "nlines": 162, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பஞ்சாமிர்தம் - பழனி - சித்தனாதன் மற்றும் ஸ்ரீ கந்தவிலாஸ் ; PALANI, SIDDANATHAN, SHIRI KANDAVILAS", "raw_content": "\nபஞ்சாமிர்தம் - பழனி - சித்தனாதன் மற்றும் ஸ்ரீ கந்தவிலாஸ் ; PALANI, SIDDANATHAN, SHIRI KANDAVILAS\nபழனின்னாலே முதலில் ஞாபகம் வருவது பஞ்சாமிர்தம் தான்.திருப்பதிக்கு எப்படி லட்டு பேமஸோ அதே போல் இங்கு பஞ்சாமிர்தம் தான் பிரசித்தி பெற்றது. சித்தநாதன் கடைதான் பேமஸ்.மலை அடிவாரத்திலேயே இருப்பதால் அதிக���் பேர் வாங்குவது இங்குதான்.எப்பொழுது பழனி சென்றாலும் இங்கு வாங்காமல் வருவதில்லை.யாராவது பழனி சென்று வந்து பிரசாதத்துடன் பஞ்சாமிர்தம் கொடுத்தால் போதும், உடனடியாக உள்ளங்கையில் போட்டு நக்கித் தின்பது வழக்கமே.சிறுவயதில் இருந்தே பஞ்சாமிர்தத்திற்கு அடிமையாகி போயிருக்கிறேன்.ஒரு அரைலிட்டர் டப்பாவையே காலி பண்ணும் அளவிற்கு இருந்திருக்கிறேன்.இனிப்பைச் சுற்றி மொய்க்கும் எறும்பைப் போலவே டப்பாவையே மொய்த்திருக்கிறேன்.\nபஞ்சாமிர்த டப்பா காலியானாலும் அதில் டீயோ, பாலோ ஊற்றி ஒரு கலக்கு கலக்கி அந்த சுவையோடு அதனை குடித்திருக்கிறேன்.இப்பொழுதும் சுவைக்கத் தவறுவதில்லை எப்பொழுது ப.மி கிடைத்தாலும்.கோவையில் மருதமலை சென்றாலும் அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தமும் வாங்கி சுவைப்பதுண்டு.ஆனால் கோவை டூ பழனி எவ்வளவு தூரமோ அதைவிட பலமடங்கு குறைவாக இங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தத்தின் சுவை.இந்த முறை பழனி சென்ற போது சித்தநாதனிலும், கந்தவிலாஸிலும் பஞ்சாமிர்தம் வாங்கி வந்தேன்.சித்தநாதன் கடையும், கந்தவிலாஸ் கடையும் எதிரெதிரே தான் இருக்கின்றன.இரண்டு கடையிலும் பஞ்சாமிர்தத்தின் சுவைகள் வேறுபட்டே இருக்கின்றன.விலையிலும் அப்படியே.\nஅரைகிலோ ப.மி சித்தநாதனில் ரூ.35 ம், கந்தவிலாஸில் 400 கிராம் ரூ.40 ம் இருக்கின்றன.வெண்மை நிற டப்பாவில் சித்தநாதனும், மஞ்சள் நிற டப்பாவில் கந்தவிலாஸும் தனித்துவமாய் இருக்கின்றன.சுவையை பொறுத்தவரை கந்தவிலாஸ் ஒருபடி மேலே இருக்கிறது.நன்கு திக்கான கலரில் முந்திரிகள் போட்டு சாப்பிட சுவையாக இருக்கிறது.ஆனால் அதே சமயம் அவ்வப்போது ஏலக்காய் தோல்கள் தொந்தரவு செய்கின்றன.அதையும் மீறி மிக சுவையாக இருக்கிறது.\nசித்தநாதனில் வெல்லம் மற்றும் முழு கற்கண்டின் சுவை சுவைக்கும் போதே தெரியும்.கொஞ்சம் இளகுதன்மையுடன் இருக்கிறது.பெரிய பெரிய பேரிச்சை துண்டுகள் முழுதாய் இருந்தாலும் சுவையாகவே இருக்கும்.மெலிதான திருநீர் சுவை எப்பவும் இருக்கும்.சித்தநாதன் ப.மி சாப்பிட சுவையாக இருந்தாலும் கந்தவிலாஸ் அதைவிட சிறப்பான சுவையையே கொண்டிருக்கிறது.உள்ளங்கையில் ஊற்றி நுனி நாக்கினால் ஒரு நக்கு நக்கினால் அதன் சுவை அப்படியே உள்ளுக்குள் போகும் பாருங்க..சான்சே இல்ல..\nLabels: PALANI, சித்தனாதன், பஞ்சாமிர்தம், பழனி, ஸ்ரீ கந்தவிலாஸ்\nகோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை...\nகோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, R.S புரம் கிளை, கோவை....\nகோவை மெஸ் - சஃபா பிரியாணி, பள்ளப்பட்டி, PALLAPATTI...\nபஞ்சாமிர்தம் - பழனி - சித்தனாதன் மற்றும் ஸ்ரீ கந...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2013/07/", "date_download": "2018-11-15T10:41:44Z", "digest": "sha1:U7BSD7JST47673DMPACEVUNPFGRLMOKP", "length": 104622, "nlines": 530, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "July 2013 ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nநம் கடமையை ஏற்பதே, நமக்கான அங்கீகாரம்\nadvocate, gandhi as a lawyer, immorality, judges, Warrant Balaw., वारंट बाला, கடைமை, தலையங்கம், நீதித்துறை, நீதிபதி, பொய்யர்களே இடைத்தரகர்களே, மகாத்மா காந்தி, வக்கீல்\n என்றாலே வாங்கிய கடனை திரும்ப கேட்கும் போது, போதிய பணமிருந்தாலும், மனமில்லாமல் எப்படி திருப்பிக் கொடுக்க கஷ்டப்படுவார்களோ அதுபோலவே, ‘நாம் ஏன் கடமையைச் செய்ய வேண்டும்; நமக்கு பதில் வேறு யாராவது செய்யட்டுமே அல்லது நாம் செய்யா விட்டாலும் வேறு யாராவது செய்யத்தானே போகிறார்கள்’ என்றே பெரும்பாலும் எண்ணுகிறார்கள்.\nகடமை என்பது, நாம் யார் யாருக்கோ தீர்க்க வேண்டிய கடன் அன்று. மாறாக நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக, இயற்கை நிதியதிப்படியும், நியாயப்படியும் செலுத்த வேண்டிய (நல், உட)லுழைப்பே\nஇந்த உழைப்பை முறையாக செலுத்தினால் மட்டுமே, நமக்கான உரிமை தாமாக நம்மைதேடி வந்து சேரும். இப்படி தானாக வருவதை மட்டுமே என்றும் இன்புற அனுபவிக்க��ாம், நிம்மதியாகவும் வாழலாம்\nமாறாக, ‘வேறு ஒருவருடைய உழைப்பினால் நமக்கு வரும் பலனானது, நாம் வாங்கிய கடனுக்கு ஈடானதே என்பதால், என்றாவது ஒருநாள் நாம் அதனை வட்டியும், முதலுமாக ஈடுசெய்தே ஆக வேண்டும்’.\nஇது இயற்கையின் நிய(தி)யரி என்பதால், ஈடு செய்வதில் இருந்து யாரும் எவ்விதத்திலும் தப்பவே முடியாது. நம்மிடம் போதிய பணம், பொருள் இல்லையென்றாலும் கூட, வேறு ஏதாவதொரு வகையில் செலுத்தத்தாம் வேண்டும்.\nஇதற்காக அசையும், அசையாச் சொத்துக்களைப் பற்றுகை செய்து ஏலத்தில் விற்றல் மற்றும் சொத்தில்லாத நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தல் ஆகிய விதிமுறைகள் நமது உரிமையியல் விசாரணை முறை விதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.\n‘நாட்டில் நடக்கும் போராட்டங்கள் எல்லாம் உரிமைகளுக்காகத்தான் நடக்கின்றனவே ஒழிய, ஒருபோதும் கடமையைச் செய்வதற்காக நடப்பதில்லை’.\nஇதில் விசித்திரம் என்னவென்றால், ‘அறவே சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாதவர்கள் கூட, உரிமையை நிலை நாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால், கடமையை மட்டும் கண்டும் காணாதது போல் தவிர்த்து விடுகின்றனர்’.\nஒருவர் நமக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ய மறுக்கிறார். ஆதலால், அவருக்கு எதிராக, நமது உரிமைக்காக, நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆதலால்,\nநாமும் நம் கடமையைச் செய்ய வேண்டும் என்பதும்,\nஉரிமைக்காக நாம் பிறரிடம் போராடுவது போல், நம் கடமையைச் செய்வதற்காக யாரிடமும் அ(வ்வ)ளவாகவோ போராட வேண்டிய அவசியமில்லை என்பதும்,\nஇப்படி ஒவ்வொருவரும் தத்தமது கடமையைச் செய்யும் போது, உரிமைக்காக யாரும், யாரிடமும் போராட வேண்டிய அவசியம் இருக்காது என்பதோடு, உரிமைகளுக்கு பஞ்சமும் இருக்காது என்பது மட்டும் ஏன் எவருக்கும் அ(வ்வ)ளவாகவோ விளங்குவதில்லை\nஆம், பொதுமக்கள் செய்யும் குற்றங்களை விட, அதை தடுப்பதற்கான கடமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளும், அரசு ஊழியர்களும் செய்யும் குற்றங்களே அதிகம் என்றும், இவர்கள் மட்டும் தங்களின் கடமையைச் செய்வனே செய்து விட்டால், நாட்டில் 90% பிரச்சினையே இல்லை என்றும், 2006 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட குற்ற விசாரணைகள் என்கிற முதல் நூலிலேயே குற்றம் சாற்றியிருந்தேன்.\nஅப்போது, இதே கருத்தை மகா(த்மா, தாத்தா)க்கள் காந்தியும், பெரியாரும் கூறியு��்ளனர் என்பது எனக்கு தெரியாது. எனக்கு மட்டுமல்ல; அவர்களின் சீடர்களுக்கே தெரியவில்லை என்பதே உண்மை\nஆம், நான் எழுதியதைப் படித்துப் பார்த்த பலரும், அடிமையாக இருந்த போதே இப்படியெல்லாம் கூட உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்களா என வியந்தவர்களே அதிகம்.\nஆனாலும், உலகின் மிகப்பெரும் குடியரசில் வாழும் நாமோ, பொய்யர்களிடமும், கொள்ளையர்களிடமும் இவைகள் குறித்து எடுத்துரைக்க மட்டுமல்ல; சக மனிதர்களிடமும், சுக உற்றார், உறவினர், நண்பர்களிடம் கூட அசை போட ஆசைப்படுவதற்கு பதிலாக அச்சப்படுகிறோம். அதனாலேயே அவர்களாலும் அல்லல் படுகிறோம்.\n‘காரல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் தோழர்கள் கூட நீதித்துறையில் நிலவும் சீர்கேடுகளைப்பற்றி பதிணெட்டாம் நூற்றாண்டிலேயே (கொ, க)டுமையாக விமர்சித்து உள்ளனர்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இதுவரை அவைகள் எனது புலன்களுக்கு புலப்படவில்லை. ஆதலால், அறிவுக்கும் அகப்படவில்லை.\nஇதில் வேற்றுமையில் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் மூவருமே முறையே ஆன்மீகம், பகுத்தறிவு, கம்யூனிசம் என வெவ்வேறு மற்றும் எதிரும், புதிருமான கொள்கைகளைச் சார்ந்தவர்கள்.\nஅடிப்படை கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும், உண்மைகள் ஒன்றே என்பது அவர்களது சித்தாந்தங்களுக்கு பொருந்தியதோ இல்லியோ, சட்ட விடயத்தில் சாலப்பொருந்தி விட்டது என்பது, இதுவரை எவருக்கும் எட்டா(த, வது) உலக அதிசயம்தானே\nகாந்தியார் முறையாக பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல் என்பதோடு இந்தியா, இங்கிலாந்து, தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் நீதிமன்றங்களில் வாதாடியவர் என்கிற முறையில் ‘‘நம் நாட்டில் வக்கீல் தொழில் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தில் ஆரம்பித்து, அதன் விளைவாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சீர்(செய்ய வேண்டிய)கேடுகள் அனைத்தையும் அடுக்கடுக்கான ஆணித்தரமான குற்றச்சாற்றுகளாகவே பதிவு செய்துள்ளார்’’.\nஇறுதியாக, ‘‘வக்கீல் தொழிலை விபச்சார தொழில் என்றும், அதனை வக்கீல்கள் கை விட்டால் ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும் என்றும், வக்கீல்களைப் பற்றி நான் கூறியன அனைத்தும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்றும், நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்; வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்; ஒருவருக்கொருவர் பக்கபலமாய் இருப்பவர்கள்’’ என���றும் தனது முதல் நூலும், தத்துவ நூலுமான இந்திய சுயராஜ்யம் நூலில், 11 வது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.\nஇக்கருத்து ஆங்கிலேய அடிமை காலத்தில் சொல்லப்பட்டது ஆயிற்றே; இது இப்போதும் பொருந்துமா என உங்களில் ஒரு சிலர் தவறா(து, க) நினைக்கலாம்.\nஆங்கிலேய மன்னர் ஆட்சியிலிருந்து நாம் விடுதலைப் பெற்று குடியரசு ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆட்சி மாற்றத்தை கண்ணால் காண முடிகிறதே தவிர, பெரும்பாலும் காட்சி மாற்றங்கள் எதுவும் பெரிதாக நடந்ததாக உணர முடியவில்லை. மாறாக, கட்சி ஆட்சி மாற்றங்களே பெரிதும் அரங்கேறி உள்ளன என்பதை மட்டுமே உணர முடிகிறது.\nஆமாம், உண்மையாக ஆங்கிலேயர்கள் நம் ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு அடிப்படையில் திணித்த வெற்றுச்சடங்கு கல்வி முறையும், உச்சகட்டமான பொய்யர்களின் படிப்பும், தொழிலும், கொள்ளையர்களின் நீதிமுறை விசாரணைகளும், இன்றும் எவ்வித மாற்றமோ, சீர்த்திருத்தமோ இல்லாமல் அப்படியேதாம் செயல்பாட்டில் இருக்கின்றன.\nசரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.\nவக்கீல் தொழிலை விபச்சாரம் என்று குறை கூறும் காந்தியார், எப்படி அத்தொழிலை செய்தார் என்ற கேள்வி உங்களைப் போலவே, எனக்கும் எழுந்த போதுதாம், ‘மிகுந்த சமூக அக்கறையோடும், சுமூக பொறுப்புணர்வோடும் செய்து, இதுவே உண்மையான வக்கீல்களின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்’ என்பதை அவரது சுயசரிதையை ஆராய்ந்தறிந்து அதைப்பற்றியும் தொகுத்துள்ளேன்.\nகாந்தியின் தொண்டனாய் இருந்து, பின் கருத்து வேறுபாட்டால் பகுத்தறிவாளராக மாறிய பெரியாரோ முறையாக சட்டப்படிப்பு பயிலாமல் அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து அனுபவத்தின் அடிப்படையில், ‘‘யோக்கியர்கள் இப்பதவிகளுக்கு தகுதியற்றவர்கள்’’ என குறிப்பிட்டுள்ளதன் மூலம், இத்தகைய தொழில்களை செய்பவர்கள், ‘அயோக்கியர்களே’ என பகுத்து (அறி, ஆராய்)ந்து கூறியுள்ளார்.\nஒரு பகுத்தறிவாளராக சாதியில் சமத்துவத்தையும், தொழிலில் சகோரத்துவத்தையும் நிலைநாட்ட முற்பட்டவரே, ‘‘இம்மூன்று தொழிலையும் ஈனத்தொழில்கள் (மனித இனம் செய்ய கூடாத தொழில்கள்)’’ என்று 10-05-1931 தேதிய குடியரசு வார இதழில், அதுவும் தலையங்கமாகவே எழுதியுள்ளார் என்றால் யோசித்துப் பாருங்கள்.\nஇதுமட்டுமல்லாமல், இத்தொழில்களில் பொதிந்துள்ள உள் அர்த்தங்களை, தனக்கே உ(ய)ரிய நகைச்சுவை பாணியில் பற்பல சமயங்களில் இதழ்களிலும், நூல்களிலும் எழுதியுள்ளதோடு சொற்பொழிவு ஆற்றியும் உள்ளார்.\nஇதற்கேற்றவாறு, ‘இவரது வக்கீல்களே நமக்கு நியாயம் கிடைக்காது என்று அவநம்பிக்கை கொண்டிருந்த பல்வேறு வழக்குகளில், தனக்குத்தானே வாதாடி தனது நியாயத்தை நிலைநாட்டி உள்ளார்’. இதையேத்தான் நானும், ‘உங்க பிரச்சினைய (உண்மைய, நியாயத்த) உங்களைத் தவிர வேறு யாராலும் சரியாக சொல்ல முடியாது’ என்று நீதியைத்தேடி... நூல்களுக்கான மையத்தத்துவமாக முன்மொழிந்துள்ளேன்.\nஇப்படி பல வழக்குகளில் வாதாடியுள்ளார் என்றும், இதிலும் உண்மையாக ஒரு முறை கூட தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படவில்லை என்றும், மாறாக, ஈனப்பிறவிகள் நீதிமன்றம் களையும் வரை தண்டனை என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் தண்டனை அறிவிக்கப்பட்டும், ஆனால் வயோதிகத்தை காரணம் காட்டி சிறையில் அடைக்காமல் விட்டு விட்டார்கள் என்றும் அவரது தொண்டர்கள் சொல்கிறார்கள்.\nஇப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என நானும் நம்புகிறேன். ஆனாலும் இது குறித்த சரியான புள்ளி விபரங்களை ஆதாரங்களோடு கோரி சேகரிக்க முயன்று வருகிறேன்.\nஇதன் மூலம், எந்த அளவிற்கு உண்மையை, தனது தரப்பு நியாயத்தை பெரியார் எடுத்து வைத்திருப்பார் என்பதை அனுமானிக்கும் போது, ஈனப்பிறவிகளால் அவரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியவில்லை என்பதே சரி\nஇதன் அடிப்படையில், பெரும்பா(லா, ழா)ன சமூகமே பெரியாரை முரண்பாட்டாளராக கருதுகிற நிலையில், அன்றே அவரது தரப்பிலும் நியாயம் இருக்கிறது என்பதை நிலைநாட்டி, ‘‘சமூகத்தின் பாதையில் போகிறவன் சாதாரண மனிதன். சமூகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பவனே சாதனை மனிதன்’’ என்கிற யுகமொழிக்கு ஏற்ப தனது வாழ்க்கையை வாழ்ந்தும், வழக்கை வாதாடி வென்றும் காட்டியுள்ளார்.\nஇவர் ஆங்கிலேய விபச்சாரிகளிடம் போராடியதை விட, நம் ஈனப்பிறவிகளிடம் போராடியதே அதிகம். தனது நியாயப் போராட்டத்தின் உச்சகட்டமாக, ‘‘நீதி கெட்டது யாரால்’’ என்கிற அனுபவ நூலையும் எழுதியுள்ளார்.\nஇவருக்கு சட்டம் மட்டும் சரியாக தெரிந்திருந்தால், தனது கொள்கையில் இன்னும் சாதித்திருப்பார் என்பதும், தனது பகுத்தறிவு கொள்கைக்கு சட்டத்தை மையமாக வைத்து சமாதி கட்ட முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து தானே வாதாடியது போலவும், எது ஒன்றையும் பகுத்து ஆராய சமூகத்திற்கு அறிவுறுத்தியது போலவும், சட்ட விழிப்பறிவுணர்வுக்கும் அறிவுறுத்தி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.\nஆனாலும் இயற்கையின் நியாய விதிப்படி, தேவையான போது, தேவையான சமூக காரியங்களை செய்வதற்காக என்றே சமுதாயத்தில் ஒருவரோ அல்லது சிலரோ தோண்றுவார்கள் என்கிற எதார்த்த உண்மையை உணர்ந்து, அவ்வப்போதைய சமுதாய தேவையை பெரியார் உட்பட ஒவ்வொரு மகான்களும் உணர்ந்து நிறைவேற்றி உள்ளனர் என்றே நாம் மனநிறைவு கொள்ள வேண்டும்.\nஆம், சமூக சீர்த்திருத்த மகான்கள் எல்லாம், ‘ஒரு நிலையில் மட்டுமல்லாது, பற்பல நிலைகளை கடந்து அதன் உச்சத்திற்கே சென்று தனது உணர்வை, அச்சமின்றி வெளிப்படுத்துபவர்கள்’ என்பதால், இந்நிலையை எல்லோராலும் அனுபவபூர்வமாக உணர முடியாது என்பது சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள வேண்டிய விடயமே. ஆதலால், மகான்களின் உணர்வை ஒவ்வொருவரும் அப்படியே உணர வேண்டும் என்கிற (அ)வசியமும் கிடையாது. உணரவும் முடியாது.\nஆனாலும், முதலில் அவர்களது அனுபவங்களை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள முன்வருவதே, உணர்தலுக்கான (முத, வாயி)ற்படி. ஆதலால்தாம், இம்மகான்களின் அனுபவ உணர்தல்களை முக்கியத்துவம் கருதி இத்தளத்தின் ஆரம்பத்திலேயே தொகுத்தளித்து உள்ளேன்.\nஇவர்கள் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து சொல்ல வரும் கருத்துக்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே இருந்தாலும், பார்வைகளும், கோணங்களும், அனுபவங்களும், காலங்களும் வெவ்வேறு.\nஇதுபோலவேதான் எனது கருத்துக்களும் என்பதோடு, அக்கருத்தைச் சொல்லும் விதமும், இக்கருத்துக்கள் செல்லுபடியாகும் விதமும், முற்றிலும் வேறுபட்டவையே என்பதோடு, இவைகள் விளக்க வேண்டிய விதத்தில் விவரித்து விளக்கியும் உள்ளேன்.\nகுறிப்பாக அம்மகான்கள் இதற்கு மாற்றுத் தீர்வாக நாமே வாதாடலாம் என்பதை வலியுறுத்தி அதற்கான அடித்தளத்தை அமைக்கவில்லை என்பதோடு வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கு அடிப்படை சட்ட அறிவு கூட கிடையாது என (ஆதார, அனுபவ)ங்களோடும் எடுத்துச் சொன்னதாக தெரியவில்லை.\nஇவைகள் அனைத்தையும், நீங்களும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டியவையே என்பதோடு, இதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளும் ஏதோவொரு விதத்தில், ��ங்களுக்கு கிடைக்க கூடியதே\nமேலும், மிகமிக முக்கியமாக நிதிக்கான நடைமுறைகளை களைந்து, அப்படியே நீதியை முறைப்படுத்திக் காட்டி கொண்டும், இப்படி நீங்களும் முறைப்படுத்த முயலுங்கள் என்று நமக்கான சட்ட அதிகார கருத்துக்களை சொல்லும் நான், ‘உங்களோடு தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனே, சாதாரண மனிதனேயன்றி; அசாதாரண மனிதன் என்றோ அல்லது சாதனை மனிதன் என்றோ கற்பனையில் கூட கரு(து, கு)வதற்கு ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை’ என நினைத்தால், நீங்களும் எளிதாக செய்யக் கூடியதே\nஆம், மகான்கள் சொன்னதையே கேட்காத நீங்கள், சாதாரண, சக மனிதனாக நான் சொல்வதையா கேட்கப் போகிறார்கள் என நினைக்கவில்லை.\nமாறாக, கேட்க வேண்டிய அத்தனை நிர்பந்தங்களும் (நீர், நிலம், சொந்தபந்தங்களே நிர்பந்தங்கள் ஆகும். சொந்தபந்தங்கள் என்பது நாம் நினைப்பது போல் உற்றார், உறவினர்கள் மட்டுமல்ல; நம்மோடு ஏதோவொரு வகையில், ஏதோவொரு விதத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உறவு வைத்துள்ள ஒவ்வொரு நபரையும் குறிக்கும்) உங்களுக்கு ஏற்பட்டுள்ளன.\nஆதலால், இயக்க ஆற்றல் விதிப்படி இனி சட்ட விழிப்பறிவுணர்வை பெற்று, கடமையாற்றுவதை தவிர, உங்களுக்கு வேறு வழியேயில்லை என்பதை உணர்ந்து நீங்களும் செயல்பட ஏதுவாக, இக்கடமைப் பொறுப்பு அதிகாரத்தை உங்களிடமும் ஒப்படைக்கிறேன். இதன் விளைவே இக்கடமை தொகுப்பு நூல்.\nநாம் பல்லாண்டு காலம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடக்கவும், ஒழுக்கத்தில் கெட்டுப் போவதற்கும் எப்படி வக்கீல்களும், நீதிபதிகளுமே காரணம் என்று தாத்தாக்கள் சொன்னார்களோ, அதுபோலவே தற்போதைய சுதந்திர மற்றும் உலகின் மிகப்பெரிய குடியரசு இந்தியாவிலும், ‘தமது வேலைக்காரர்களான அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்களிடம், நாம் அடிமைப்பட்டு கிடக்க பொய்யர்களே முழுக்க முழுக்க காரணம் என்று இனியும் சொல்ல இயலாது. மாறாக, வக்கீல்களுக்கு இதில் சரிநிகர் சமபங்குண்டு என்பேன்’.\nவக்கீல்களுக்கு சரிநிகர் சமபங்கு மட்டுமே உண்டு என்பதன் மூலம் (தாத்தா, மகாத்மா)க்களின் கருத்துக்களில் சிலவற்றை மறுக்கிறேன் என்றோ அல்லது அதிலிருந்து முரண்படுகிறேன் என்றோ அர்த்தமல்ல.\nமாறாக, முற்றிலும் உடன்பட்டு அவைகளுக்கு வலுவூட்டுவதோடு, நமக்கான நீதியில் நமது கடமையை உணர்ந்து நாமே (தனக்காக தா���ே) வாதாட வேண்டும் என முயலாமல், கடைமையாளர்களான பொய்யர்களை நாடுவதால், நீதியில் மீதியை மட்டுமே, கொள்ளையர்களிடம் இருந்து நம்மால் பெற முடிகிறது. இதுவும் கூட, அரிதிலும் அரிதாகத்தான் என்பதால், சரி பங்கிற்கு பொய்யர்களை நாடும், ஒவ்வொருவரும் பொறுப்பாகி(றீ, றா)ர்கள்.\n‘கடமை’ என்பது மிகவும் உயர்தரமான செயலையும், ‘கடைமை’ என்பது மிகவும் கீழ்தரமான செயலையும் குறிக்கும்.\n (தாத்தா, மகாத்மா)க்கள் சொன்ன 1909 மற்றும் 1931 ஆம் ஆண்டில் கல்வி என்பது வெகு சிலருக்கு மட்டுமே எட்டும் கனியாகவும், பலருக்கும் எட்டாக் கனியாகவுமே இருந்தது. சாதாரண கல்வியே இப்படியென்றால், சட்டக் கல்வியோ பலருக்கும் புரியாத புதிராக இருந்ததோடு, அதனை ஆங்கிலத்தில் படித்து, பட்டயம் பெற வேண்டும்.\nஇப்படி பட்டயம் பெற்றவர்கள், பார் கவுண்சில் எனப்படும் பொய்யர்களின் குழுமத்தில், தங்களை ஒரு தகுதி வாய்ந்த பொய்யராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதாம் அடுத்தவருக்காக நீதிமன்றத்தில் பொய்ப் பேச (வக்காலத்து வாங்க) முடியும் என்கிற மாயைகள் தோற்றுவிக்கப் பட்டிருந்தன.\nஇதற்கு மேலும் வலுவூட்ட, ‘பொய்யர்கள் அல்லது கொள்ளையர்கள் மீதான வழக்கில் கூட, வேறொரு பொய்யரே பொய்ப்பேச (வக்காலத்து வாங்க) முடியும் என்கிற தொனியில், (மக், மனிதர்)களின் அடிப்படை உரிமைகளில் முதலும், மூலதனமும் ஆன பேச்சுரிமை அதாவது, அவரவர் வழக்கில் அவர்களே வாதாடலாம் என்கிற உரிமை ரகசியமாகவும், கட்டுக் கோப்பாகவும் காலங்காலமாகவும் காக்கப்பட்டு வந்தன’.\nஆனால், 2000 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், ‘நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம் அதிகாரம்’ என்கிற தத்துவத்திற்கு இணங்க நம்மால் கடமையாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி அனுபவ சட்ட ஆராய்ச்சியின் விளைவாக,\n‘நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்\nநீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்\nகடமையைச் செய்தால், பலனை அடையலாம்\nநியாயம்தான் சட்டம். அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்\nவக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே இடைத்தரகர்களே\nஎன்கிற பற்பல எதார்த்த உண்மைகள் பொதிந்துள்ள தத்துவங்களை முன்னிருத்தியும், மையக்கருவாக கொண்டும் மொத்தத்தில், இவைகள் அனைத்தையும் மிக சுருக்கம���க No law, no life. Know law, know life என்று சட்டத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியதன் கடமைப் பொறுப்பை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள\nநீதியைத்தேடி... நூல்கள் மூலம் சட்டம், போலீசு, அரஸ்டு, ஜெயிலு, பெயிலு, வக்கீலு, நீதிபதி என்பன உட்பட அனைத்து சட்டம் சார்ந்த மாயைகளும், அனுபவ ஆதாரங்களோடு முற்றிலுமாக (தா, தகர்)க்கப்பட்டும் தவிடு பொடியாக்கப்பட்டும் விட்டன.\nஇதனை அந்நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய, ‘தினமணி, துக்ளக், இந்தியா டுடே, தினமலர், தீக்கதிர், விடுதலை, உண்மை’ என ஆன்மீகம், பகுத்தறிவு, கம்யூனிசம் உள்ளிட்ட வெவ்வேறு கொள்ளைகளைச் சார்ந்த பல்வேறு இதழ்களும் மதிப்புரைகளாக எடுத்துரைத்துள்ளன என்பதோடு அந்நூல்களைப் படித்த ஒவ்வொருவரும் கூட ஒப்புக் கொள்கின்றனர்.\nஆன்மீகவாதி, பகுத்தறிவாதி, கம்யூனிசவாதி என எதாவது ஒரு நிலையில் இருந்து அல்லது அதில் ஈடுபாடுடைய எவருடைய கருத்தையாவது நூலில் மேற்கோள்காட்டி எழுதும் போது அதுகுறித்து, அக்குறிப்பிட்ட கொள்கையைச் சார்ந்த இதழ்கள் சிறப்பான மதிப்புரைகளை தானே முன்வந்து வழங்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.\nஇங்கு இதைச் சொல்லவேண்டிய (அ)வசியம் என்ன இருக்கிறது என நீங்கள் நினைத்தால், ‘‘காந்தியின் கூற்றுகளை முதன் முதலில் ஆராய்ந்து எழுதியதே 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீபதியைத்தேடி... கட்ட அறிவுக்களஞ்சியம் நூலில்தாம்.\nஆனால், சட்டத்தையும், சட்டத்தைக் கொண்டு அரசு ஊழியர்கள், பொய்யர்கள் மற்றும் கொள்ளையர்களின் அட்டகாச(ங்களை, கமாக) விளக்கி 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் என்கிற முதல் நூலுக்கே, மேற்சொன்ன இதழ்களின் மதிப்புரைகள் ஆரம்பமாகி விட்டன என்பதேயாகும்\nஆகவே, சட்டத்தில் சிற்சில (வே, மா)றுபாடுகள் இருந்தாலும் கூட தர்மம், நீதி, நியாயம் ஆகியன எக்கொள்கை சார்ந்தவருக்கும் ஒன்றுதாமே ஒழிய, கொள்கைக்கு தகுந்தார்போல் மாறுபடுவதில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.\nஎனக்கு தெரிய இம்முதல் நூலுக்கு மட்டும் 18 இதழ்கள் மதிப்புரை வழங்கியுள்ளன. இப்படி ஒவ்வொரு நூலுக்கும் வழங்கப்பட்ட இதழ்களின் மதிப்புரைகள் எல்லாம் அந்தந்த நூல்களின் மறுபதிப்பில் சேர்க்கப்(பட்டு, படவு)ம் உள்ளன.\nஇதுதவிர, எனக்கு தெரிந்த மற்றும் என்னை நன்றாகவே அறிந்த முக்கியஸ்தர்களிடம் எந்த��ொரு உரையையும் வலிய கேட்டு வாங்குவதில்லை. அவர்களே முன்வந்து தந்தாலும் கூட பிரசுரிப்பதில்லை. இப்படிச் செய்வது பொய்ப் பிரச்சாரமாகும்.\nகுறிப்பாக துக்ளக் இதழில், ‘‘இந்நூலாசிரியர் மிக எளிமையாக, பாமரர்கள் கூட சட்டத்தையும், நீதிமன்ற நடவடிக்கையையும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்’’ என்றும்,\nதந்தைப் பெரியார் வழி பகுத்தறிவு நாளேடான விடுதலையில், ‘‘மும்முனை (முறிந்த)த் தாக்குதல்’’ என்று தலைப்பிட்டும், உண்மை இதழில், ‘‘நீங்களே வாதாடலாம்’’ என்று தலைப்பிட்டும், உண்மை இதழில், ‘‘நீங்களே வாதாடலாம்’’ என்று தலைப்பிட்டும் எழுதியுள்ள மதிப்புரையில், ‘‘ஆசிரியருடைய முயற்சி மிகவும் பயனுள்ள முயற்சி. இதற்காக ஆசிரியரை பாராட்டுவதுடன் மேலும் சட்ட விழிப்புணர்வு குறித்த புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவிக்கிறோம்’’ எனவும்,\nகம்யூனிச சிந்தனை கொண்ட தீக்கதிர் நாளேட்டில், ‘‘நமக்காக நாம்தான் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமே அன்றி பிறரை நம்பி பலனில்லை’’ என்கிற அனுபவ வெளிச்சத்தில், சாதாரண சட்ட நடைமுறைகளை, எளிய தமிழில் உரிய விளக்கங்களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப்படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம் எனவும்,\nஇப்படியே ஒவ்வொரு இதழும் வெவ்வேறு நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்துள்ளனவே தவிர ஒரு இதழ் கூட, நான் குறிப்பிட்ட மகான்களின் மேற்கோள்களையோ அல்லது தங்களது கொள்கைக்கேற்ற மகான்களை முன்வைத்தோ மதிப்புரை வழங்கவுமில்லை, இதுபோலவே நம் கொள்கைக்கு விரோதமானவரின் கருத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறதே என குறை கூறவோ அல்லது மதிப்புரையை தவிர்க்கவோ வில்லை.\nஉண்மையில், இப்படி பாராட்டுவதற்கோ அல்லது இப்பாராட்டை நினைத்து எனது உற்றார், உறவினர்கள் மட்டுமல்லாது, அரசுத்துறை, காவல்துறை, வக்கீல்கள் மற்றும் நீதிபதி நண்பர்கள் பெருமைப்படுவது போல நானோ, (மற்ற, அ)வர்களோ பெருமைப்பட ஒன்றுமே இல்லை.\nமாறாக, இதனை முன்னெடுத்துச் (செ, சொ)ல்லவுமே (அ, பெ)ரும்பாடுபட வேண்டும்.\nஏனெனில், சமுதாயத்தில் சட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன... ஆனால், சட்டத்தால் சமுதாயமும், அதன் கட்டமைப்பும் எந்த அளவிற்கு (தாக்கப், தகர்க்கப்)பட்டிருக்கிறது... இதற்கு யார் காரணம், எப்படி காரணம் என்பது, ஏனோ எனக்கு நன்றாகவே புரிந்தது.\nஅதனால்தாம், சட்ட ஆராய்ச்சி மற்றும் விழிப்பறிவுணர்வு முயற்சிகள் தொடங்கி முடிக்கப்பட்டும் உள்ளது. இவைகள் அனைத்தும் நூல்களாகவும் அரங்கேறியுள்ளன. ஆகவே, இயக்க ஆற்றல் விதிப்படி, இவ்விட(ய)த்தில் நானொரு கருவியே அன்றி வேறில்லை.\nஇது உங்களுக்கு புரிந்திருந்தாலும் / புரிந்தாலும், நீங்களும் இதையேதாம் செய்திருப்பீர்கள் / செய்வீர்கள். வெகுசிலர் ஏதோவொரு விடயத்தில் செய்து கொண்டுந்தாம் இருக்கி(றா, றீ)ர்கள்.\nஇவ்வளவு ஏன்... சமூக சீர்த்திருத்த மகான்களுக்கு புரிந்ததால்தாம், அவர்களும் இதுகுறித்து (எழுதி, சொல்லி)யுள்ளார்கள். இதற்காக அவர்களை பாராட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ஆதலால், அவர்களை ஒரு இடத்தில் கூட பாராட்டி (எழுத, பேச)வும்மில்லை.\nமாறாக, அவர்களது நோக்கத்தின்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனக்கு தெரிந்த வழிவகைகளில் எல்லாம் உ(ய)ரிய சட்ட காரண காரியங்களோடு, அவைகள் குறித்து எடுத்துரைத்து உங்களுக்கு எச்சரிக்கிறேன். அவ்வளவே\nஇப்படி எச்சரிக்கும் போது ஏற்படும் எரிச்சலில், ‘எங்களை எச்சரிக்க, நீ என்ன பெரிய ...... ’ என்கிற எண்ணம் தப்பித்தவறி கூட உங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், எனது ஆணித்தரமான கூற்றுகளுக்கு கூடுதல் வலுவூட்டவுமே, அம்மகான்களது எச்சரிக்கை கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளேன். அவ்வளவே\nஇவ்வெச்சரிப்புக் கடமையை நிறைவேற்றுவதற்கு முறையே 15, 30, 40, 30, மற்றும் 60 ஆயிரங்கள் என மத்திய சட்ட அமைச்சகமும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஐந்து நூல்களுக்கும் நிதியுதவி செய்துள்ளது.\nஇவ்வைந்து நூல்களும் சாதி, இன, மத, மொழி, பேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே, ‘‘மகாத்மாக்கள் காந்தியும், பெரியாரும் தங்களின் நூல்களை வெளியிடும் உரிமையை குஜராத்தில் இயங்கும் நவஜீவன் மற்றும் சென்னையில் இயங்கும் திராவிடர் கழகத்திற்கு சொந்தமாக்கியது போல், நான் ஓசூரில் இயங்கும் கேர் சொசைட்டிக்கு மட்டும் சொந்தமாக்கவில்லை’’.\nமாறாக, ‘இந்த சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு இந்நூல்களை வெளியிட்டு விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, எல்லா நூல்களின் வெளியீட்டு உரிமையை சட்டப்படியே பொதுவுடைமை என க��டிமக்களுக்கான பொதுச்சொத்தாக அறிவித்துள்ளேன்’.\nஆனால், இதுவரை எந்தவொரு பதிப்பகமோ அல்லது தன்னார்வ அமைப்புகளோ அல்லது தனி மனிதர்களோ மட்டுமல்லாது, ‘நீதியைத்தேடி... கடமையைச் செய்ய வேண்டிய வாசகர்களே கூட, வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முன்வரவில்லை’.\nநான் ஓர் ஆள் அல்லது ஒரு சில நண்பர்கள் மட்டும் சேர்ந்து எப்படி இதைச் செய்ய முடியும் என வாசகர்களில் எவரேனும் நினைத்திருந்தால் கூட, ‘நான் ஆராய்ச்சியில் இருந்த போது எப்படி தங்களது பங்களிப்பை செய்தார்களோ அதுபோலவே, ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை கேர் சொசைட்டிக்கு அனுப்பி வைத்து, தங்களுக்கு கிடைத்த இந்த சட்ட விழிப்பறிவுணர்வு மற்ற மக்களுக்கும் கிடைக்கும்படி, காலா காலத்திற்கும் செய்து கொண்டே இருக்க வலியுறுத்தி இருக்க வேண்டும்.\nஇப்படி நாங்கள் நினைத்ததால்தான் உங்களுக்கு இந்த சட்ட விழிப்பறிவுணர்வு கிடைத்தது. இனியாவது வருகிறார்களா என பார்ப்போம்’.\nஇப்படி செய்திருந்தால் 2011 ஆம் ஆண்டில், முதல் நூலில் இருந்து தொடங்கி இந்தாண்டு வரை மூன்று நூல்களை பொது நூலகங்களுக்கு கொடுத்திருக்க முடியும். ஆனால், இதுவரை ஒருவர் கூட செய்யவில்லை. கேர் சொசைட்டி அங்கத்தினர்களை வலியுறுத்தவில்லை. இப்படியொரு நூல் இருக்கிறது என பிறருக்கு சொல்லக் கூட முன்வரவில்லை.\nமாறாக, இலவச சட்ட விழிப்புணர்வு செய்கிறோம் என்று வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளைப் போலவே, நீதியைத்தேடி... கருத்துக்களை திருடியும், தங்களுக்குள்ளேயே கூட்டுச் சேர்ந்தும், ஆளுக்கு ஆள், மூலைக்கு மூலை போட்டிப் போட்டுக் கொண்டும், போட்டிக் கூட்டம் போட்டுக் கொண்டும், கூட்டத்தை சேர்த்துக் கொண்டும், கூட்டத்தைச் சேர்க்க மாநில மாநாடுகளை நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.\nமொத்தத்தில் நிதியைத்தேடி... விபச்சாரிகளாகவும், ஈனப்பிறவிகளாகவும், பொய்யர்களாகவும், இடைத்தரகர்களாகவும் தங்களது பிழைப்பை தமிழகம் முழுவதும் கடைமை உணர்வோடு ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களோ பொய்யர்களும் கூட்டு சேர்ந்து கொண்டு ஆங்காங்கே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள், முன்னின்று நடத்துகிறார்கள், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்நாள் பிழைப்புக்கான கொத்தடிமைகளை (கட்சிக்காரர்களை) பிடிக்கிறார்கள் என்பது ‘அதில் நாமே வாதாடலாம் என்கிற ஆர்வத்தில் ஆதரவுதேடி அக்கூட்டங்களுக்குச் சென்றப்பின், ஆள்பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அறிந்து, எங்களை தொடர்பு கொள்ளும் ஆர்வலர்கள் மூலம் தெரிகிறது’.\nஇந்திய சமூகத்தில் இருந்து எத்தொழிலை வேரறுக்க வேண்டும் என மகான்கள் சொன்னார்களோ, அதை எப்படிச் செய்ய வேண்டும் என வாசகர்களுக்கு வழிகாட்டி அறிவுறுத்தினேனோ, அதைச் செம்மையாக செய்யாவிட்டாலே கடமையைச் செய்யவில்லை என்கிற நிலையில், அதற்கு நேர்மாறாக அப்பொய்யர்களோடு கூட்டுச் சேர்ந்தும், தனித்தனியாகவும் கூத்தடிக்கும் கயமை கடைமையாளர்களை காலம் ஒருபோதும் மன்னிக்காது.\nஎன் இனம், என் சாதி என பொய்யர்களும், கொள்ளையர்களும் கூட்டுசேர்ந்து இயற்கை வளங்களையும், நாட்டையும், மக்களையும் எப்படியெல்லாம் கொள்ளையடித்து கூத்தடிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது போலவே, வாசகர்கள் தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து செய்த (அ)நீதியான செயல்களை எல்லாம், உங்களின் தெளிவிற்காக சுட்டிக் காட்டியுள்ளேன்.\nஆம், வாசகர்கள் என்பதற்காக, யாரையும் விதிவிலக்காக விட்டுவிட முடியாது. இதுவரை அப்படி விட்டதுமில்லை; அப்படி விட்டுவிட யாரும் எவ்விதத்திலும் உயர்ந்தவர்களும் அல்ல; சட்டத்தின் முன் சமமானவர்களே\nஅதனால், அடிப்படை சட்டங்களுக்கு உட்பட்டு, நற்செயல் எனக்கருதி நான் செய்த ஒரு செயல் எப்படி நேரெதிர் தன்மை கொண்ட (நற், துற்)ச்செயலாகவும் மாறின என்பது குறித்த நிகழ்வையும் விளக்கி உள்ளேன்.\nஎனவே, ‘நீதியைத்தேடி... கடமை’யைச் செய்ய வேண்டிய ஆனால், ‘நிதியைத்தேடி... கடைமை’யைச் செய்து கொண்டிருக்கும் வாசகர்கள் உட்பட யாருடைய வலையிலும் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் ஒதுங்கியிருக்கவே இவைகளையெல்லாம் சொல்(லு)கிறேன்\nஇந்த சூழ்நிலையில்தாம், நமது சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தையும், இதில் தனது கடமையையும் உணர்ந்துள்ள மத்திய சட்ட அமைச்சகம், ‘நம்மை உலாப்பேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் இருந்து, கடந்த இரண்டு வருடங்களாக சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை வெளியிட நிதி கேட்டு விண்ணப்பம் வருவதில்லையே... எதாவதொரு நூலை வெளியிட உடனே விண்ணப்பம் செய்யுங்கள்; நிதி ஒதுக்குகிறோம்’ என்று கோரவே,\nசுருக்கமாக யோசித்து, நீதியைத்தேடி... போலவே நம்மால் இருமாத இதழாக வெளியிடப்பட���ட ‘கடமையைச் செய் பலன் கிடைக்கும் இதழ்களை எல்லாம், நூலாக தொகுத்து, அதே பெயரில் வெளியிடுவது’ என முடிவு செய்து, இரவோடு இரவாக விண்ணப்பத்தை தயார் செய்து அடுத்த நாளே அனுப்பி வைத்தோம்.\nஅதனை அன்றே பரிசீலனை செய்த மத்திய சட்ட அமைச்சகம், தனது பங்களிப்பாக ரூ.25 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளது இதுதாம் கடமையைச் செய்வது என்பது இதுதாம் கடமையைச் செய்வது என்பது இதைத்தாம் நாம், நம் சமுதாயத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nஐந்து முறை நாம் நிதி கேட்டதிலும், ஆறாவது முறையாக நமக்கு நிதி கிடைத்ததிலும் உட்பொதிந்துள்ள எதார்த்தமான (வே, ஒ)ற்றுமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநீதியைத்தேடி... நூல்கள் ஐந்தும் உரிமை கோரிக்கையைச் சார்ந்தவை. ஆதலால், மத்திய சட்ட அமைச்சகத்தை 2006 முதல் 2010 வரை வருடா வருடம் நாமே அனுகி நிதியை கோரி வாங்கினோம்.\n2008 ஆம் ஆண்டில் நேரடியாகவே சட்ட அமைச்சகத்திற்கு சென்று கூடுதல் நிதி கேட்டோம். தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த நிதியில், நமக்குதாம் (தமிழுக்குதாம்) அதிகபட்ச நிதி ஒதுக்கப்படுகிறது என்பது, அப்போதுதாம் தெரிந்தது.\nஆனால், கடமையைச் செய்வது என்பது, பலன்கள் சார்ந்த விசயம் என்பதால், தற்போது சட்ட அமைச்சகமே நம்மை அழைத்து தனது பங்களிப்பை கொடுத்துள்ளது. இதுவே நாம் செய்துள்ள சட்ட விழிப்பறிவுணர்வு என்னும் கடமைக்கு கிடைத்த பல(னும், மும்) ஆகும்.\n பலன் கிடைக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள உங்கள் ஊர் நூலகம், நீதிமன்றம், காவல் நிலையம், சிறைச் சாலைகளுக்கு தர என எட்டாயிரம் பிரதிகளை அச்சிட வேண்டும்.\nபொதுமக்கள் படிக்க பொது நூலகங்களுக்கும், அதிகபட்சம் சிறைச்சாலைகளுக்கும் கொடுத்தாலே போதுமே... எதற்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால்... நீங்கள் படிப்பதால் மட்டுமே பலனில்லை.\nமிகமிக முக்கியமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறை மற்றும் நீதித்துறை ஊழியர்கள் படிக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களுக்கான இந்த சட்ட விழிப்பறிவுணர்வு அவர்களுக்கும் ஏற்பட்டு, உங்களின் நியாய கோரிக்கைகள் நிறைவேறும். இது (வெ, பெ)றும் நம்பிக்கை மட்டுமல்ல; நடந்து கொண்டிருக்கிற உண்மை��ும்\nஆம், இதனை வாசகர்கள் மற்றும் வக்கீல்கள் சிலரே தங்களுக்கு நீதிமன்றத்தில் கிடைத்த அனுபவமாக பதிவு செய்துள்ளனர் என்பதோடு, எங்களுக்கு கூடுதல் நூல்களை கொடுங்கள் என கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து நமக்கு கடிதம் அனுப்பியும் உள்ளனர். இப்படி நீதிமன்ற கீழ்நிலை ஊழியர்கள் சிலரும் நூலை வரவேற்று கடிதம் எழுதியுள்ளனர்.\nசென்னை வாசகி ஒருவர் அவரது தோழி வீட்டில் படித்தேன் என்று சொன்னார். தோழியின் அப்பா நீதிபதியாம். தோழியின் நட்பு கருதி மற்ற விபரங்களை சொல்ல அறவே மறுத்து விட்டார். நீதிமன்றத்துக்கு கொடுத்தது, வீடு வரை சென்றிருக்கிறதே; இது, ப(டி, து)க்கவா என்ற ஐயம் ஏற்பட்ட போது, பதுக்க என்றால் வாசகி எளிதாக எடுத்து படிக்கும் அளவிற்கு அவரின் மேஜை மீது இருந்திருக்காதே\nமொத்தத்தில் நமது சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமை செல்ல வேண்டிய அதிகார மன்றத்தையும் தாண்டி, கடமை தவறினால் அதிகாரம் பறிபோய் விடும் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய வீடுவரை சென்றடைந்திருக்கிறது. இதெல்லாம் நமக்கு தெரிந்(த)து; தெரியாதது எத்தனை, எத்தனையோ...\nஎனவே, நீங்கள் செய்ய வேண்டிய கடமை, உங்களின் பங்களிப்பை எங்களுக்கு செய்ய வேண்டியது மட்டுமே. ஏனெனில், இதற்கான ஒட்டுமொத்த செலவு இரண்டு லட்ச ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபங்களிப்பு என்றால், நிதி மட்டுமல்லாது பேப்பர் தருதல், அச்சிட்டு தருதல் உட்பட நூலை வெளிக் கொண்டு வர தேவையான, நீங்கள் விரும்பும் எந்தவொரு (தே, சே)வையையும் செய்யலாம்.\nஆஹா, கொடுக்க மனம் இருந்தும்; கையில் பணம், பொருள் இல்லையே என்ற கவலையே வேண்டாம்\nஆம், கடமையைச் செய்ய என மூன்று வழிகள் உண்டு.\n1. நாமே நேரடியாக களத்தில் இறங்கி தமக்கான கடமையைச் செய்வது.\n2. நம்மால் முடியாத போது, அப்படி களத்தில் இறங்கி கடமை ஆற்றுபவருக்கு தேவையான தேவைகளுக்கு இயன்ற உதவிகளை புரிவது.\n3. இவ்விரண்டுமே சாத்தியப்படாதவர்கள் தங்களது உற்றார், உறவினர், நண்பர்களிடம் அதுகுறித்து தெரிவித்து அவர்களின் உதவியை பெற்றுத்தருவது.\nஇவற்றில் உங்களுக்கு உகந்தது எதுவோ, அதனை நீங்களே தேர்ந்தெடுத்து செய்யலாம். இதற்கு வசதியாகவே இத்திறந்த கோரிக்கையின் எழுத்துருமாறா கோப்பை இங்கு இணைத்துள்ளேன். தேவைக்கு ஏற்ப இங்கு சொடுக்கி நகலெடுத்துக் கொள்ளலாம்.\nஇந்நூலை வெளியிட்டு அதன் பிரதிகளோடு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், செப்டம்பர் முதல் வாரத்தில் நூலை அச்சிடும் பணியை தொடங்க உள்ளோம். எனவே அதற்குள்ளாக தங்களின் பங்களிப்பை செய்திடவும், தெரிவித்திடவும் கோருகிறோம்.\nநிதி பங்களிப்பை செய்ய விரும்புபவர்கள், ‘கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர் - 635109’ என்கிற முகவரியில் நேரடியாக, பண அஞ்சலாக, காசோலையாக, வரைவோலையாக செலுத்தலாம். வங்கியில் நேரடியாக அல்லது இணையம் வழியாக (ஆன் லைன்) செலுத்த விரும்புபவர்கள்,\nநிதி செலுத்திய பின்னும் அல்லது நிதி அல்லாது செய்ய இருக்கிற வேறு பங்களிப்பு குறித்தும் மேற்கண்ட முகவரிக்கோ அல்லது caresociety.org@gmail.com or/and careayyappan@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது +919842909190, +919842399880, +919150109189 ஆகிய உலாப்பேசி எண்களிலோ தெரிவித்திட கோருகிறோம்.\nஏனெனில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பங்களிப்பு விபரங்கள் இதிலும், வெளிவரும் நூலிலும் பதிவு செய்யப்படும். இதேபோல், தகவல் தெரிவிக்கப்படாத தொகையும், ஆயிரத்துக்கு குறைவான தொகையும் ஒட்டு மொத்தமாக கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்படும். வெளியிடப்பட்ட நூலின் பிரதி ஒன்றும், பங்களிப்பாக உங்களின் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nபங்களிப்பு நிதி வழங்கியவர்கள் பற்றிய விபரத்தை அறிய இங்கு சொடுக்கவும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இ��ுந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nநம் கடமையை ஏற்பதே, நமக்கான அங்கீகாரம் அதிகாரம் \nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nக��ல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/numerology_benefit.php?n=30", "date_download": "2018-11-15T11:08:21Z", "digest": "sha1:QGNBDI6IWGTCVFLK2SZ6QNJKRHK45DP2", "length": 3061, "nlines": 69, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil - Prenom", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nபெயர் எண் கணிக்க / Numerology\nபெயர் எண் கூட்டுத்தொகை: 30\n30. இவர்கள் நுண்ணிய அறிவும், தீர்க்கமான யோசனையும் உடையவர்கள். விருப்பம்போல காரியங்களைச் செய்வர். லாபமில்லாவிட்டாலும் தங்களுடைய திருப்திக்காகவே கஷ்டமான காரியங்களையும் சாதிப்பர். மிகுந்த சக்திமான். மனத்தை எளிதாக அறிந்து வெற்றி கொள்ளலாம். மனக்கட்டுப்பாட்டினால் கிடைக்கக்கூடிய சித்திகள் இவர்களுக்கு மிக எளிதாக கிடைக்கும்.\nபெயர் எண் கணிக்க / Numerology\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4Nzc1MjUxNg==-page-3.htm", "date_download": "2018-11-15T10:55:09Z", "digest": "sha1:BOGP6PDNQOQLUDZOQW5J7AO56ZUKIZJ3", "length": 15591, "nlines": 164, "source_domain": "www.paristamil.com", "title": "பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விள���்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nநேற்று செவ்வாய்க்கிழமை, ஜூலை 10 ஆம் திகதி, உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முதலாவது அரை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பின் மத்தியில் இடம்பெற்ற இந்த போட்டியினை பரிசின் வெவ்வேறு பகுதிகளில் பெரிய திரைகளில் இரசிகர்கள் நேரடியாக கண்டு களித்தனர்.\nபிரான்சின் வெற்றியைத் தொடர்ந்து. , நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் திரண்டு வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஅந்த உற்சாக கொண்டாட்டங்களின் சில தருணங்கள், புகைப்படங்களாக....\nபிரான்சுக்கு ஆதரவாக மிளிர்ந்த ஈஃபிள் கோபுரம்.\nபரிஸ் மாநகர மண்டபத்துக்கு முன்னால் கூடிய ரசிகர்கள்...\nபிரான்சின் வெற்றியை எதிர்பார்த்து நிற்கும் ரசிகர்கள்..\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது - பதினோராம் வட்டாரத்தில் சம்பவம்\nபரிஸ் பதினோராம் வட்டாரத்தில், வீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.\nFleury-Mérogis சிறைச்சாலையில் கைதி தற்கொலை - இவ்வருடத்தில் பதின்மூன்றாவது சம்பவம்\nFleury-Mérogis சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வரு\nஆடு கடத்திய நபரால் ஏற்பட்ட விபரீதம்\nநபர் ஒருவர் Tuileries தோட்டத்தில் இருந்து வெள்ளாடு ஒன்றை கடத்தியுள்ளார். இந்த சம்பவ முடிவில் போ\n - பலூன்கள் பறக்கவிட்டு ஆன் இதால்கோ அஞ்சலி\nநேற்று நவம்பர் 13 கோத தாக்குதலின் நினைவு நாளில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nபரிஸ் - தங்குமிட அறையில் இருந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆண் பெண் சடலங்கள் மீட்பு\nபரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான ஆண் பெண் இருவ\n« முன்னய பக்கம்123456789...13901391அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzU1Mjc5Ng==-page-1.htm", "date_download": "2018-11-15T10:04:07Z", "digest": "sha1:J5K3YO2CQGYYDKYK2OLHXHSEB26ORYC6", "length": 16133, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து\nMontparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.\nகார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணப்பட உள்ள்து. Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், OuiGo சேவைகள், மொம்பர்னாஸ் மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறைந்த கட்டண தொடரூந்து சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ளது.\nகட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 ஆம் ஆண்டு, OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.\n* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.\n2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - 73 வீத மக்கள் ஆதரவு\nஎரிபொருள் விலையை கண்டித்து மஞ்சள் உடை போராட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெற உள்ள\nAsnieres-sur-Seine : வீதிகளைக் கண்காணிக்க சிறியரக விமானங்கள்\nAsnieres-sur-Seine நகரை சிறியரக விமானத்தை கொண்டு கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நகர நகரமுதல்வர் தெரி\nTGVக்குள் தன்னைத் தானே எரித்துக்கொள்ள முற்பட்ட நபர்\nநபர் ஒருவர் TGV தொடரூந்துக்குள் வைத்து, தன்னைத்தானே எரித்து தற்கொலை செய்துகொள்ள முயன்று\nஎண்ணெய் எரிபொருள் வெப்பமாக்கல் -முற்றாகத் தடைசெய்யப்படும் - பிரதமர்\nரசு மானியங்களை வழங்கத் தயாராக உள்ளபோதும், பெருமளவான மக்கள் இன்னமும் மாற்றத்திற்குத் தயாராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...\nபோர்க்கலத்தில் இருந்து மக்ரோனுடன் நேர்காணல் - இன்னும் சில நிமிடங்களில்\n17ம் திகதிப் பேராட்டம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றிற்கு இவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது....\n« முன்னய பக்கம்123456789...13901391அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-ODI5MTAwMDc2.htm", "date_download": "2018-11-15T10:59:43Z", "digest": "sha1:MYCPE2O5FNZKVSI6OEDHV7NVTK3U7ZTI", "length": 15360, "nlines": 161, "source_domain": "www.paristamil.com", "title": "உலகில் அதிக காலம் வாழும் சுறாக்கள் - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலை��ில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஉலகில் அதிக காலம் வாழும் சுறாக்கள்\nகிரீன்லாந்து சுறாக்கள் பூமியில் நீண்ட காலம் உயிர்வாழும் முதுகெலும்புள்ள விலங்கினமாக விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.\nரேடியோகார்பன் காலக்கணிப்பு முறையை பயன்படுத்தி குறித்த 28 சுறாக்களிடம் ஆய்வு நடத்தியபோது அதில் பெண் சுறா ஒன்றின் வயது சுமார் 400 ஆண்டுகள் என்பது கண்��றியப்பட்டுள்ளது.\nசுறாக்கள் ஆண்டுக்கு வெறும் ஒரு சென்டிமீற்றர் மாத்திரமே வளர்ச்சியடைகிறது என்பதையும் அவை சுமார் 150 வயதிலேயே இனப்பெருக்க முதிர்ச்சி அடைகிறது என்பதையும் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.\nஇந்த ஆய்வு பற்றிய விபரம் ‘சையன்ஸ்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக திமிங்கில இனம் ஒன்றே உலகில் நீண்ட காலம் உயிர்வாழும் முதுகெலும்புள்ள விலங்கினமாக இருந்தது. அந்த திமிங்கிலம் 211 வயது வரை உயிர்வாழ்வது கண்டறியப்பட்டது. எனினும் முதுகெலும்பற்ற உயிரினங்களில் அதிக காலம் உயிர்வாழும் சாதனையை சிப்பி இனம் ஒன்று வைத்துள்ளது. அது 507 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. ஐந்து மீற்றர் வரை வளரும் கிரீன்லாந்து சுறாக்கள் வட அட்லாண்டிக்கின் ஆழமான கடலில் மெதுவாக நீந்தக்கூடியதாகும்.\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம் ஆண்டு நிறைவு\nமுதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100\n\"I am not a robot\" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு\nஇணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது \" I am not a robot \" எனும் குறிப்பு அவ்வப்போது\nஉலகின் ஆக வேகமான கேமரா கண்டுபிடிப்பு\nபிரபஞ்சத்தின் ஆக வேகமான பொருள் ஒளி. அதனைப் படம்பிடித்துக் காட்டுவது பெரிய சவால்..\nவாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை அறியாத சில விடயங்கள்...\nவெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல\nநிலவில் மனிதன் கால் பதித்தது பொய்யா\nநிலவில் மனிதன் கால் பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில்\n« முன்னய பக்கம்123456789...5960அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/master-bharath-slim/", "date_download": "2018-11-15T10:05:56Z", "digest": "sha1:2SFRQD2XOEVU3OXFE3HU673CW63VX3A4", "length": 10341, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "போக்கிரி படத்தில் விஜய்யுடன் நடித்த குண்டு பையனா இது? இப்படி மாறிட்டாரே.! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் போக்கிரி படத்தில் விஜய்யுடன் நடித்த குண்டு பையனா இது இப்படி மாறிட்டாரே.\nபோக்கிரி படத்தில் விஜய்யுடன் நடித்த குண்டு பையனா இது இப்படி மாறிட்டாரே.\nஅந்த காலத்தில் இருந்து இப்போ வரைக்கும் பல சைல்ட் ஆர்டிஸ்ட் நடிச்சிருக்காங்க. அதில ஒருத்தர் தான் இந்த மாஸ்டர் பரத். 2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் படத்தின் மூலம் பிரபலமானாவர்.இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான காமெடி நடிகர் ரஞ்சித். காமெடி நடிகரான பரத் தமிழ்நாட்டில் பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள. வேளாங்கன்னி இன்டெர்நெஷனல் ஸ்கூல் ல படிச்சிட்டு இருக்கும்போதே கல்சுரல்ஷ் ல கலந்துகுவாராம் . அப்போதுதான் ஏ.வி.எம் குருப் தமிழ் டப்பிங்கான நைனால நடிக்க கூப்டாங்க . அதுக்கப்புறம் கமல் நடித்த காமெடி படமான பஞ்சதந்திரத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஅதுக்கப்புறம் வின்னர் போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஸ்கூல் ல படிக்கும்போது பிரிலியன்டான ஸ்டூடன்ட் என்று இவரின் வட்டாரங்கள் கூறுகிறது.\nரெட்டி படம் வெற்றிக்குபிறகு இவர எல்லாரும் ரெட்டி நாயுடு னு கூப்பிட்றங்களாம். பிந்தாஸ் ரெட்டி படத்துக்கு பெஸ்ட் சைல்ட் ஆர்டிஸ்ட் பட்டம் கிடைத்தது. குண்டா இருந்த மாஸ்டர் பரத் இப்போது ஷீரோ பரத்தா மாறிவிட்டார்.இவர் கடைசியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் ஷிலிம்மா அழகா அனுஷ்காக்கு தம்பியா நடித்திருப்பார். இவர் இப்போதைக்கு நடிக்கும் என்னம் இல்லையாம் .\nஇவர் ரோபோடிக்ஸ் எடுத்து படுச்சிட்டு வராரு படிப்ப நல்ல படியா முடித்ததுக்குபின் ஷீரோவாக நடிக்க வருகிறாராம். இதையடுத்து இவர் நடிகராக தெலுங்கில் அல்லு சிரிஷ் படத்தில் நடிக்கிறாராம்.இந்த அதிகாரப்பூர்வ தகவலை அல்லு சிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.அதுமட்டும் இன்றி மாஸ்டர் பரத் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிவிட்டார் என பதிவிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nPrevious articleபொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதி.\nNext articleஇது என்ன ஸ்கூல் ட்ரெஸ்சா..ருதிஹாசன் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.ருதிஹாசன் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை ��ாதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின்...\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதாடி பாலாஜி சொன்னதெல்லாம் உண்மை தானா \nபாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா. இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள். இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/editor-speaks/gravitational-waves-yes-einstein-was-right-246748.html", "date_download": "2018-11-15T10:09:18Z", "digest": "sha1:QAMHXI227PW5HFVFAJZFCGBAXHA5QHYL", "length": 23123, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "1.3 பில்லியன் ஆண்டு பயணம்.. ஈர்ப்பு விசை அலைகளை ஒலியாக பதிவு செய்த விஞ்ஞானிகள்...! | Gravitational waves: Yes, Einstein was right! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 1.3 பில்லியன் ஆண்டு பயணம்.. ஈர்ப்பு விசை அலைகளை ஒலியாக பதிவு செய்த விஞ்ஞானிகள்...\n1.3 பில்லியன் ஆண்டு பயணம்.. ஈர்ப்பு விசை அலைகளை ஒலியாக பதிவு செய்த விஞ்ஞானிகள்...\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படு��் வில்லிங்டன் தீ\n100 ஆண்டுகளுக்கு முன், கடந்த 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (gravitational force) குறித்த தனது சார்பியல் தத்துவத்தை (general theory of relativity) இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது.\nநட்சத்திர வெடிப்புகள், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெற்றிடங்களான பிளாக்ஹோல்கள், அண்டம் உருவானபோது ஏற்பட்ட மாபெரும் வெடிப்பின்போது (Big bang) மாபெரும் ஈர்ப்பு விசை அலைகள் உருவாகும் என்றார் ஐன்ஸ்டீன்\nஇந்த அலைகள், தான் உருவான இடத்தை ஒட்டிய விண்வெளியையும் காலத்தையும் (Space and Time) சேர்த்து மடக்கி, அதன் உருவத்தையே சிதைக்கும் என்றார் அவர். இந்த சிதைவு அந்த இடத்துடன் நிற்காது, அது விண்வெளியின் பிற பகுதிகளுக்கும் அலைகளாக பரவும் என்றார். ஆனால், ஐன்ஸ்டீனின் இந்த கருத்தை உறுதி செய்ய முடியாமல் தவித்து வந்தது இயற்பியல் உலகம்.\nகடந்த 100 ஆண்டுகளாக இந்த ஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில், 1.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இரு பிளாக்ஹோல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியபோது உருவான ஈர்ப்பு விசை அலைகளை இப்போது விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக 'கேட்டுள்ளனர்'. அதாவது அந்த அலைகள் 1.3 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் பரவிக் கொண்டிருப்பதை இப்போது தான் விஞ்ஞானிகளால் ஆதரப்பூர்வமாக கண்டறிய முடிந்துள்ளது. காரணம், கடந்த 100 ஆண்டுகளில் பூமியில் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம்.\nகிட்டத்தட்ட 1 பில்லியன் ஒளி ஆண்டுகள் அண்ட வெளியில் பயணித்து இவை மிக வலுவற்ற, சக்தி குறைந்த நிலையில் தான் பூமியை அடைவதால் இவற்றை கருவிகளில் பதிவு செய்வது மிகப் பெரிய சவாலாக இருந்தது.\nஇப்போது அமெரிக்காவின் Laser Interferometer Gravitational-Wave Observatory (LIGO) என்ற நவீன ஆண்டெனாக்கள் மூலம் தான் இந்த அலைகளை ஒலியாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.\nஇந்த ஆண்டெனாக்களால் ஒரு அணுவின் 10,000ல் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றத்தைக் கூட ஒலியாக உணர முடியும். இதனால் தான் இந்த ஈர்ப்பு விசை அலைகளையும் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.\nஅமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் லூசியாணாவிலும் வாஷிங்டனிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டெனாக்கள் தலா 4 கி.மீ. நீளம் கொண்ட எல் மாதிரியான ட்யூப் வடிவம் கொண்டவை. 2002ம் ஆண்டு முதலே ஈர்ப்பு விசை அலைகளை இந்த ஆண்டெனாக்கள் தேடிக் கொண்டிருந்தாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தான் முதன்முதலாக இந்த அலைகளை ஆண்டெனாக்கள் பதிவு செய்தன. இதை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்.\n1.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இரு பிளாக்ஹோல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியபோது உருவான ஈர்ப்பு விசை அலைகள் இந்த தினத்தில் தான் பூமியை ஒலியாக எட்டின. இந்த பிளாக்ஹோல்களில் ஒன்று நமது சூரியனை விட 29 மடங்கு அதிக நிறையும் (Mass) இன்னொன்று 36 மடங்கு நிறையும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவை ஒன்றோடு ஒன்று மிக பயங்கரமான வேகத்தில் மோதி, பிணைந்தபோது 3 சூரியன்களின் அளவுக்கான சக்தியானது, ஈர்ப்பு விசை அலைகளாக மாறி அண்டவெளியில் பயணிக்க ஆரம்பித்தன. இந்த மோதல் நடந்த ஒரு வினாடியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களின் ஒளியை விட அதிகமான ஒளி தோன்றி மறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇதுவரை விண்வெளி ஆய்வுகளை மின்காந்த அலைகளான (electromagnetic spectrum) ரேடியோ அலைகள், எக்ஸ் ரே, காமா கதிர்கள், அல்ட்ரா வயலெட் என ஒளியை வைத்தே விஞ்ஞான உலகம் நடத்தி வந்தது. முதன்முதலாக ஒலி (gravitational-wave spectrum) மூலமாக ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி விண்வெளி ஆய்வு முடிவுகளை படங்களாக மட்டுமல்ல, ஒலியாகவும் நாம் கேட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை உண்மை என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம் ஐன்ஸ்டைன் சொன்னது சரியா, தவறா என்ற கேள்விக்கு மட்டுமல்லாமல் இதுவரை நமது மின்காந்த அலைகள் (electromagnetic spectrum) சார்ந்த டெலஸ்கோப்கள்- கருவிகளை வைத்து ஆய்வு செய்ய முடியாத விண்வெளியின் மறு பக்கத்தையும் gravitational-wave spectrum மூலமாக 'எட்டிப் பார்க்கும்' நிலை உருவாகியுள்ளது.\nஈர்ப்ப விசை அலைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பை தேசிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஞ்ஞானிகள் நேற்று அறிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு நமது பூமி உள்ளிட்ட கோள்கள் தோன்றிய விதம் குறித்த ஆய்வுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.\nஇந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த அரிய கண்டுபிடிப்புக்கு ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகள் இது போன்று இன்னும் பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த ஆய்வுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விண்வெளியிலேயே ஆய்வுக் கருவிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்காக LIGOவை விண்வெளியிலேயே நிறுவ உள்ளனர். அதற்குப் பெயர் LISA. இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடக்கலாம். இது கல்யாண பெண்ணின் நெற்றியில் ''அம்மா ஸ்டிக்கர்'' ஒட்டுவது மாதிரியான விஷயம் அல்ல. ரொம்ப பெரிய திட்டம் இது. வானில் பல கி.மீ. தூர பைப்புகளை நிர்மாணித்து அதில் லேசர்களை பறக்கவிட்டு செய்ய வேண்டிய ஆராய்ச்சி இது.\nஅண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்து ''நமக்கு என்னய்யா'' என்று கேள்வி கேட்பவர்களுக்கு..\nஅண்ட வெளியைப் பொறுத்தவரை நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன்கள், விண்மண்டல தூசு என நமக்கு கண்ணுக்குப் புலப்படும் மேட்டர் வெறும் 5 சதவீதம் தான். மீதியுள்ள 27 சதவீதம் டார்க் மேட்டர். மேலும் 65 சதவீதம் டார்க் எனர்ஜி.\nஸ்டார் வார்ஸ் படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு கேரக்டரை ரொம்பவே பிடிக்கும். நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்க வைக்கும் ஒரு அற்புதமான கேரக்டர் இது. அவர் தான் Darth Vader. படத்தில் அவரது வசனங்களில் மிகப் பிரபலமானது, \"Don't under estimate the power of the dark side\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neditor speaks ஆசிரியர் பக்கம் scientists space editor ak khan விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவந்த இடத்தில் கள்ளக்காதல்.. அடிக்கடி ஜாலி.. இடை இடையே சந்தேகம்.. கடைசியில் ஒரு கொலை\nஅப்பா கூப்பிட்டார்.. உடனே வந்துட்டேன்.. சொன்னா பிரச்சாரமும் செய்வேன்.. விஜய பிரபாகரன்\nதீபம் வந்துருச்சு.. ருக்கு இல்லையே.. திருவண்ணாமலை மக்களின் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/07155119/I-am-not-a-leader-thank-you-for-the-volunteers-who.vpf", "date_download": "2018-11-15T11:07:53Z", "digest": "sha1:VELWZ2LNVAF5WLFIKHHSR52DQFIPPYII", "length": 12191, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "I am not a leader, thank you for the volunteers who participated in the rally || நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி + \"||\" + I am not a leader, thank you for the volunteers who participated in the rally\nநான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதன் - பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி\nமுன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். #MKAlagiri\nபதிவு: செப்டம்பர் 07, 2018 15:51 PM\nகருணாநிதியின் 30-ஆம் நாள் அஞ்சலிக்காக நடத்தப்பட்ட பேரணிக்கு வந்திருந்த அத்தனை கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் அழகிரி கூறி இருப்பதாவது:-\nமுன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே, நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதியின் 30-வது நினைவுநாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.\n1. திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி\nதிமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் என்று மு.க அழகிரி தெரிவித்தார்.\n2. அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க அழகிரி சந்திப்பு\nமதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சந்தித்து பேசினார்.\n3. திமுகவிலிருந்து தன்னை நீக்கியது யார் திமுகவிற்கு இனி நான் தான் சவால் - மு.க.அழகிரியின் பரபரப்பு பேட்டி\nதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது யார், திமுகவிற்கு இனி சவால் என்ன, திமுகவிற்கு இனி சவால் என்ன என பல சுவாரஸ்ய பதில்களை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\n4. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி\nபேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அ��கிரி கூறினார். #MKAlagiri\n5. அழகிரியால் எந்த பிரச்சினையும் இல்லை; திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம்- திருநாவுக்கரசர்\nஅழகிரியால் தி.மு.கவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ;திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Thirunavukkarasar\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு\n2. கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n3. கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு\n4. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்புகள் : மக்கள் கருத்து என்ன தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்\n5. கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் இன்று கரையை கடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=62160", "date_download": "2018-11-15T11:09:44Z", "digest": "sha1:XYO7XDIET777RFPOWLW6OAJHUOKTLAGU", "length": 46057, "nlines": 262, "source_domain": "punithapoomi.com", "title": "தமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 2ம் பக்கம் - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nதமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 2ம் பக்கம்\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.\nமகிந்த ராஜபக்ச . 2ம் பக்கம்\nமகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல் 09.01.2015 காலப்பகுதி\nஇவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.\nஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.\nஇவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.\nமேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும் பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையு��் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .\nமேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.\nமேலும் பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில் நிகழ்த்தி அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.\nதமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.\n2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.\n1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இ��ுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர் என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.\nஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .\nதமிழினத்தை அழித்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .\nபடகுத்துறை படுகொலை 02.01.2007 அன்று படகுத்துறை மக்கள் குடியிருப்பு பகுதி மீதான சிங்கள வான்படையின் குண்டுவீச்சில் 15 பேர் கொல்லப்பட்டனர்.\nமன்னார் கல்வியாளர்கள் படுகொலை 27.02.2007 மன்னாரில் அமைந்துள்ள கல்வி அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய 02 கல்வியாளர்கள் சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவினரால் கொல்லப்பட\nபடுவான்கரை படுகொலை 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களும் படுவான்கரை மக்கள் குடியிருப்பு பகுதிமீதான சிங்கள வான்படையின் குண்டு வீச்சில் 05 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டுள்ளதுடன். லட்சக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.\nசித்தாண்டி படுகொலை 29.03.2007 அன்று சித்தாண்டி மக்கள் குடியிருப்பு பகுதி மீது சிங்கள இராணுவத்தினர் நடாத்திய எறிகணை தாக்குதலில் 06 பேர் கொல்லப்பட்டனர்.\nசெங்கலடி படுகொலை 14.04.2007 சித்திரை புத்தாண்டு அன்று 05 பேர் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள்.\nசிலாபத்துறை கிளைமோர் தாக்குதல் 02.09.2007 அன்று சிங்கள இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் அகதிகளுக்கு உணவு கொண்டு செல்லும்போது கிறிஸ்தவ பாதிரியார் உள்ளடங்கலாக 05 பேர் கொல்லப்பட்டனர்.\nமன்னார் மாவட்டத்தை சேர்ந்த தேவாலய பாதிரியார் நிக்கோலஸ் பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் 29.09.2007 முல்லைத்தீவில் இலங்கை ஆழஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் பலியானார்.\nபெரியமடு ஏவுகணை தாக்குதல் 25.10.2007 அன்று பெரியமடு இடம்பெயர்ந்தோர் வாழ்விடம் மீதான சிங்கள இராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு ஏவுகணை வெடித்ததில் ஒரு துகள். நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்ததில் சிசு வெளியே வந்துவிட்டது.\nரெட்டை செம்மணிக்குளம் படுகொலை 11.11.2007 அன்று ரெட்டை செம்மணிக்குளம் பகுதியில் 03 பேர் சிங்கள இரானுவத்தால் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர்.\nதர்மபுரம் குண்டுவீச்சு 25.11.2007 அன்று தர்மபுரம் மக்கள் குடியிருப்பு பகுதி மீதான சிங்கள வான்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் 05 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.மேலும் பல பொதுமக்கள் காய பட்டத்துடன் வீடுகள் பலவும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.\nஐயன் குளம் கிளைமோர் தாக்குதல் 27.11.2007 அன்று ஐயன்குளம் பகுதியில் சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுரும் படையினரால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிக்கிய பள்ளி பேரூந்தில் பயணித்த 11 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலைய தாக்குதல் 27.11.2007 அன்று புலிகளின் குரல் வானொலி கலையகத்தின் மீதான சிங்கள வான்படையின் திட்டமிட்ட குண்டுத்தாக்குதலில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.\n01. முரளிதரன் சிந்துஜன் 11 மாணவன்\n02. கறுப்பையா பிரியதர்சனன் 20 மாணவன்\n03. தியாகராசா மகேஸ்வரன் 27 விவசாயம்\n04. செல்வராஜா சிவகுமாரன் 46 வர்த்தகர்\n05. கணேசமூர்த்தி சுபாஜினி 36 புலிகளின்குரல் வானொலி நிலைய அறிவிப்பாளர்\n06. மகாலிங்கம் சுரேஸ்லின்பியோ 36 புலிகளின்குரல் வானொலி நிலையப்பணியாளர்\n07. தருமலிங்கம் தவமணிதேவி 62 வயோதிபா\n08. கிருஸ்பிள்ளை தருமலிங்கம் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் சாரதி\n09. ஆனந்தராசா தெய்வநாயகி 55 வீட்டுப்பணி\n10. இராசலிங்கம் பிரதீபன் 21\nதட்சணமடு கிளைமோர் தாக்குதல் 29.01.2008 அன்று தட்சணமடுவில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் பிரிவின் கிளைமோர் தாக்குதலில் சிக்கி பள்ளி பேருந்தில் பயணித்த பள்ளிக்குழந்தைகள் 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.\nகிராஞ்சி குண்டுவீச்சு 22.02.2008 அன்று கிராஞ்சியில் மக்கள் குடியிருப்பு பகுதி மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டனர். பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nமுறிகண்டி கிளைமோர் தாக்குதல் 23.05.2008 அன்று முறிகண்டி பகுதியில் சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினால் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் பயணம் செய்த வாகனம் சிக்கியதில் அதில் பயணித்த 17 பேர் கொல்லப்பட்டனர். 02 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nகொழும்புத்துறை பாசையூர் பகுதிகளில் 29.05.2008 அன்று இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் 5 பொதும��்கள் படுகொலை செய்யப்பட்டனர் 13 பேர் படுகாயம்.\nபுதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 15.06.2008 அன்று புதுக்குடியிருப்பு மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் பதுங்குழிகளில் பதுங்கியிருந்த 04 பேர் கொல்லப்பட்டனர்.\nமட்டக்களப்பு படுகொலை 11.07.2008 அன்று மட்டக்களப்பில் பயணிகள் பேரூந்தை இலக்கு வைத்து சிங்கள இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர்.\n25.07.2008 அன்று இலங்கை இராணுவ ஆழ ஊடுருவும் படையினரால் மாங்குளம் வீதியில் நிகழ்த்திய கிளைமோர் தாக்குதலில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தரும் பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணியாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்\nகிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது இலங்கை படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 02 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர் 03 பேர் படு காயம்\n2008 ஜூலை மாதம் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானவர்கள்\n03.7.2008 வவுனியா பாரதிபுரத்தில் முதியவர் ஒருவர். மாறம்பை குளத்தில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n07.07.2008 திருகோணமலையில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n16.07.2008 மன்னார் விடத்தல் தீவு மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.\n20.07.2008 இளவாலையில் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n22.07.2008 யாழ் உரும்பிராயில் இளைஞர் ஒருவர் மற்றும் நயினாதீவு 4ம் வட்டாரம் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து கொல்லப்பட்டார்\n23.07.2008 வவுனியா வேப்பங்குளத்தில் வர்த்தகர் ஒருவர் மற்றும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் ஒருவர் படுகொலை.\n25.07.2008 வவுனியா நெடுங்கேணி பகுதியில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் மாணவர் ஒருவர் படுகொலை\nமற்றும்.ஊர்காவற்றுறை புளியங்கூடல் இளம் குடும்பஸ்தர் இராணுவத்தால் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\n2008 ஜூலை மாதம் முழுவதுமாக வடக்கு கிழக்கில் 38 பேர் படுகொலை 42 பேர் காணவில்லை என மனித உரிமைகள் செயலகத்தின் மாதாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n08.08.2008 அன்று முல்லைத்தீவு மருத்துவமனையில் இலங்கை வான்படை தாக்குதலில் ஒன்றரை வயது குழந்தை பாலி 10ற்கும் மேட்பட்டோர் படுகாயம்.\nமற்றும் வவுனியா நெடுங்கேணி கிளைமோர் தாக்குதல���ல் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டனர்.\nவன்னேரி பகுதியில் எறிகணை தாக்குதலில் 48 வயதானவர் பலி\nகொழும்பு களனி பாலத்துக்கு அருகில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.\n09.08.2008 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கிபிர் தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.\n10.08.2008 மட்டக்களப்பு காத்தான்குடி கல்முனை வீதி சந்தைக்கு அருகில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை\n11.08.2008 முல்லைத்தீவு குமளமுனை எறிகணை தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டனர்.\nபுத்தளையில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டனர்\nதிருகோணமலை நிலாவெளியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n2008 செப்டெம்பர் மாதம் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n04.09.2008 வவுனியா பம்பைமடு விவசாயிகளின் சுட்டுக்கொலை மற்றும் வவுனியா குரிசுட்டான் குள கிளைமோர் தாக்குதலில் பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n05.09.2008 புத்தளம் உடப்பு ஆண்டிமுனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர்.மற்றும் வவுனியா தாலிக்குளம் பகுதியில் 5 இளைஞர்கள். கொல்லப்பட்டனர்.\n06.09.2008 தென்மராட்சி மிருசுவில் அய்யனார் கோயில் பகுதியில் வீடொன்றில் பெண்ணொருவர் கொல்லப்பட்டனர்.\n08.09.2008 யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியில் வீடொன்றில் தாயும் மகனும். கொல்லப்பட்டனர்.\n09.09.2008 அம்பாறை அக்கரைப்பற்று மாணவன் ஒருவன் கொல்லப்பட்டனர்.\n10.09.2008 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் தென்மராட்சியிலும் இனைஞர் ஒருவர். யுவதி ஒருவர் கொல்லப்பட்டனர்.\n20.09.2008 கொழும்பு கொட்டாஞ்சேனையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n21.09.2008 யாழ்ப்பாணம் அரியாலையில் இளைஞர் ஒருவர்.கொல்லப்பட்டனர்.\nதிருகோணமலை கோணேஸ்வர குருக்கள் கொல்லப்பட்டனர்.\n22.09.2008 வவுனியா வைரவ புளியன்குளத்தில் 2 பெண்கள் கொல்லப்பட்டனர்.\nபொதுவிலில் இரண்டு இளைஞர்கள் பெண் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n23.09.2008 தென்மராட்சியில் இளம் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டனர்.\nகொழும்பில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டனர்.\nபரந்தன் தாக்குதல் இலங்கை வான் படையினரால் 10.10.2008 அன்று பரந்தன் குமரபுரத்தில் இடம்பற்ற தாக்குதலில் 02 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 02 சிறுவர்கள் உட்பட 13 பேர் படுகாயம்\nவட்டமடு படுகொலை 16.10.2008 அன்று வட்டமடு பிரதேசத்தில் விவசாய நிலங்கள் மீதான தாக்குதலில் சிக்கி 04 பேர் கொல்லப்பட்டனர் இதே ஆண்டில் வட்டமடுவின் பல்வேறு இடங்களில் சிங்கள இராணுவம் மற்றும் ஊர்காவற்படையினராலும் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஜீலை,ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கொல்லப்பட்டனர்.\nகல்முனை படுகொலை 02.11.2008 அன்று கல்முனையில் வணிக அங்காடிகள் மீது சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர்.\nவன்னி சன்னாசி பரந்தன் பகுதியில் இராணுவ ஆழ ஊடுருவும் படையினரால் நிகழ்த்திய கிளைமோர் தாக்குதலில் தந்தை மகன் உட்பட 03 பேர் படுகொலை செய்யப்பட்டனர் 02 பேர் படுகாயம்\nமட்டகளப்பு படுகொலை 26.11.2008 அன்றும் இதே ஆண்டின் அக்டோபர்,நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டகளப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிங்கள இராணுவம் மற்றும் ஊர்காவற்படையினராலும் சிங்கள காடையினராலும் நடாத்தப்பட்ட தாக்குதலில் 80 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nகிளிநொச்சி கல்லாறு பகுதியில் 29.11.2008 அன்று இலங்கை விமானப்படையினரால் நிகழ்த்திய கொத்தனிக் குண்டுத்தாக்குதலில் 5 வயது சிறுவன் உட்பட 05 படுகொலை 21 பேர் படுகாயம்\nகிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இலங்கை விமானப்படியினரால் 17.12.2008 அன்று நிகழ்த்திய குண்டு வீச்சில் 5மாத குழந்தை உட்பட 05 பேர் படுகொலை 09 பேர் படுகாயம்.\nவன்னி படுகொலை 31.12.2008 அன்று வன்னி பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடங்களை இலக்குவைத்து சிங்கள வான்படையினர் நடத்திய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர்.\nவிடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தற்கும் இடையிலான இறுதி போரின் போது (15.05.2009 – 18.05.2009 ) இலங்கை இராணுவத்தின் ஆட்லரி தாக்குதல், கடற்படையினரின் எறிகணைத்தாக்குதல், விமானதாக்குதல்,, எரிகுண்டு தாக்குதல், கொத்துக்குண்டு வீச்சு ( சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட குண்டுகள்) இராணுவ டாங்கி தாக்குதல் போன்ற பலவேறுபட்ட கொடூர தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தில் ஒதுங்கியிருந்த 1 லட்சத்துக்கும் மேட்பட்ட மக்களில் 25,000 பேர் தாக்குதல் நடந்த கணங்களில் படுகொலை செய்யப்பட்டதும் . காயப்பட்ட 25,000 மக்கள் சிகிச்சையின்றியும் மேலும் இராணுவத்தினரின் டாங்கி வாகனங்கள் பதுங்கு குழிகளிலிருந்த மக்களை மூடியதுமாக அவர்கள் பலியானார்கள் .\nஅத்தோடு ���றுதியுத்தத்தில் உயிருடன் எஞ்சியிருந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு தரலாம் என அரசாங்கம் கூறி அவர்களை ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையுமாறு கூறி வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளில் சிலரை உடனே படுகொலை செய்தனர் எஞ்சிய சில போராளிகளின் கைகள் மற்றும் கண்களை கட்டி ஆடைகள் களையப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கியும் பெண் போராளிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியும் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n2009 இறுதி போரில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரச சார்பற்ற நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.\nஅத்தோடு பொது மன்னிப்பு தரலாம் என்ற அறிவித்தலின் படி பாதர் பிரான்சிஸ் ஜோசெப் இன் தலைமையில் சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் போராளிகளின் குடும்பங்கள் அதாவது பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானோர் இதுவரையும் விடுதலை செய்யவும் இல்லை அவர்களை காண்பிக்கப்படவும் இல்லை. இன்றுவரையும் அவர்களை கையளித்த பெற்றோர்கள் தேடி அலைகிறார்கள்.\nஇந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே காரணமாவார்.\nஅனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-11-15T10:38:10Z", "digest": "sha1:V3QCNFMU3AWJISPS4ISLTJI6444BQGPC", "length": 15545, "nlines": 116, "source_domain": "varudal.com", "title": "வடக்��ில் ஆயுதப் போராட்டம் பலமடைய 1981 தேர்தல் தான் காரணம் – மகிந்த தேசப்பரிய: | வருடல்", "raw_content": "\nவடக்கில் ஆயுதப் போராட்டம் பலமடைய 1981 தேர்தல் தான் காரணம் – மகிந்த தேசப்பரிய:\nJune 11, 2018 by தமிழ்மாறன் in செய்திகள், முக்கிய செய்திகள்\nஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் நாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுர மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“சிறிலங்காவின் வரலாற்றில் மோசடிகள் நிறைந்த மூன்று தேர்தல்கள் நடந்தன. 1999ஆம் ஆண்டு நடந்த வடமேல் மாகாணசபைத் தேர்தல். 1982இல் நடந்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு. 1981இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் ஆகியனவே அவை.\nயாழப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையங்களில் கொழும்பு, குருநாகல பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட வெளியாட்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇது, வாக்குப்பெட்டிகள் காணாமல்போக காரணமாயிற்று. பின்னர் சில வாக்குப் பெட்டிகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அன்றே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.\nஇந்தச் சம்பவம், மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை உடைந்தது. வாக்குகளுக்குப் பதில் ரவைகள் என்ற நிலைக்கு அவர்கள் செல்ல வழியமைந்தது.\nவடக்கில் ஆயுதக் குழுக்கள் பலமடைய, 1983 கலவரம் தான், காரணமானது என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் குழுக்களின் தோற்றுவாய் என்று, 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலைத் தான் நான் நினைக்கிறேன்,\n1982 அதிபர் தேர்தலில், இளைஞர்களைப் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் கட்சி ஒன்று பெற்றுக் கொண்ட வாக்குகளை வைத்துப் பார்த்தால், 1983இல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அந்தக் கட்சிக்கு 5 தொடக்கம் 10 ஆசனங்கள் கிடைத்திருக்கும்.\nஆனால் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்கள் தேர்தலின் மீது நம்பிக்கையிழந்தனர். இது அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்த வழியமைத்தது. இதன் தொடர்ச்சியாக 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.\nபொருத���தமற்ற தேர்தல்கள் மற்றும் தேர்தல்களைப் பிற்போடுவது, மரணங்களையும், அழிவுகளையும் தான் கொண்டு வரும்.\n1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம், அப்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தை ஐந்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீடித்தது.\nஅப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, புதிய தேர்தலை எதிர்கொண்டார். அது அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம்.\nவடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி, அங்குள்ள வாக்காளர்கள் தமது விருப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கடப்பாடு ஆகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன – குருபரன்\nபெரும்பான்மையை இழந்தது மஹிந்த தரப்பு – சபாநாயகர் அறிவிப்பு\nமைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்று தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை\nஉச்ச நீதிமன்றில்பரபரப்பு – மீண்டும் மாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகோத்தபாயவின் கீழ் இயங்கிய “ரிபோலியே” சித்திரவதை முகாம்: அம்பலப்படுத்தினார் சம்பிக்கNovember 13, 2018\nபாராளுமன்ற தேர்தலில் களம் இறங்க “தமிழ் மக்கள் கூட்டணி” முடிவு\nமூடிய அறைக்குள் முடிவெடுத்து நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான அரசு: ஜெயத்மாNovember 12, 2018\nயார் கட்சியை விட்டு வெளியேறினாலும் விசுவாசிகளோடு மீளல் கட்டியெழுப்புவேன்: சந்திரிக்காNovember 12, 2018\nஉத்தரவுகளை நிராகரிக்குமாறு அரச ஊழியர்களிடம் சபானாயகர் வேண்டுகோள்\nநாடாளுமன்ற கலைப்பு விவகாரம் உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள் \nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/evks-ilangovan-son-get-new-post-in-congress/", "date_download": "2018-11-15T10:54:18Z", "digest": "sha1:JDOPLUKZ55IUFRORAUUKD2RER3PNIAZI", "length": 10411, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெராவுக்கு புதிய பதவி.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெராவுக்கு புதிய பதவி.\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா அவர்களுக்கு காங்கிரஸில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசமீபத்தில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சஞ்சய், ராம் என்ற இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் ராம் தனது பெயரை திருமகன் ஈவெரா என சமீபத்தில் மாற்றிக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.\nதமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின்னர் திருமகன் ஈவெரா, அடிக்கடி சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து கட்சியின் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய கட்சி ஆர்வத்தை பார்த்து தற்போது அவருக்கு கட்சியின் சமூக ஊடகத்துறை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.\nப.��ிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், எம். கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் ஆகியோர்களின் வரிசையில் தற்போது இன்னொரு காங்கிரஸ் தலைவரின் வாரிசும் காங்கிரஸில் பதவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழக காங்கிரஸ் ஊடகத் துறையின் தலைவராக ஆ.கோபண்ணா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஊடகத் துறை பொறுப்பாளராக இருந்து, தேசிய முரசு என்ற இதழை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கை நாராயணன், எஸ்.ஜோதிமணி, எஸ்.விஜயதாரணி, திருச்சி வேலுச்சாமி, உ.பலராமன், எம்.ஜோதி, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம்.இதாயத்துல்லா, கே.பாலசுப்பிரமணியன், எர்ணாஸ்ட் பால், ஆர்.சுதா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என இளங்கோவன் அறிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலக வரைபடத்தை துல்லியமாக வரைந்த ஆட்டிஸம் பாதித்த 11 வயது சிறுவன்.\nஉள்நாட்டிலேயே தயாரான தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி.\nஇந்து அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தை ராம.கோபாலனுக்கு யார் கொடுத்தது\nஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்னை மிரட்டினார். போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்\nமேல்முறையீடு தேவை – இளங்கோவன். மேல்முறையீடு தேவையில்லை-கர்நாடக அரசு\nஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியம் ஏன் இளங்கோவன் கூறும் 12 காரணங்கள்\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTY3MzY0MDc2-page-1306.htm", "date_download": "2018-11-15T11:10:26Z", "digest": "sha1:2VOT2VGX34TVEMZ247HQVHV4GC7VE6AU", "length": 16632, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமி���ம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்க��ள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nபிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.\nகுளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக, பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.\nஇதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும். இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஎதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசேவை நேரம் முடிந்தும் ஆயுதங்கள்\nதொடரும் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, காவற்துறையினர் சேவைநேரம் முடிந்து வீடு செல்லும் போதும் ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனத் தேசியக் காவற்துறையினர்...\nதற்கொலைத்தாக்குதல் மேற்கொண்ட பெண் யார் அவரின் கடைசி ஒலிப்பதிவு\nஎங்கே உனது ஆண் நண்பன் என்று காவற்துறையினர் கேட்டதற்கு எனக்குக் ஆண் நண்பன் இல்லை எனக் கத்திக்கொண்டு வெடித்துச் சிதறும் ஒலிப்பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....\nபயங்கரவாதிகளிற்கான தற்கொலைக் குண்டு அங்கிகளைத் தயாரித்தவர்களில் இவரே முக்கியமானவர். இவரும் சாலா அப்தெல்சலாமும் இணைந்தே தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் இவர்களை...\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடாத்தப���பட்ட இடத்தை, அணுஅணுவாக ஆராய்ந்துவரும் விஞ்ஞான பிரிவினரும், தடயவியற்பிரிவினருமே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் அப்தெல்ஹமீத் அபாவுதா...\nபிரெஞ்சு மக்கள் அமெரிக்கா செல்லத்தடை\nநாகரிகம், மனிதாபிமானம், என்ற பெயரில் பிரெஞ்சுமக்கள், பெருமளவான பயங்கரவாதிகளை நாட்டிற்குள் விட்டு, அவர்களை வளர்த்துள்ளனர். அமைதி, மனிதாபிமானம் என நீங்கள் உள்ளே விட்டவர்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk0NDAzNTYw.htm", "date_download": "2018-11-15T10:03:51Z", "digest": "sha1:36ZXI3VBCCPRE6FES6ZEFE4XMNWKBU2N", "length": 23318, "nlines": 172, "source_domain": "www.paristamil.com", "title": "நல்ல உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவ��� உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nநல்ல உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்\nநமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது.\nஅந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா\nஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும் அல்லது முழுமையாக மறைத்து விட வேண்டும்.\nஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.\nஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.\nமுக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.\nஅன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.\nநல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.\nஇருவருக்கிடடையில் உள்ள தப்பான கருத்துகளை போக்கி கொள்ள, ஒருவரை ஓருவர் நன்றாக புரிந்து கொள்ள, ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும். ஆரோக்கியமான விவாதம் நல்ல உறவின் அடையாளம் ஆகும்.\nஅன்பு��்குரியவர் சோர்ந்து இருக்கும் போது, எப்போதும் உங்களது ஆதரவை தான் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அதனை தவிர்க்காமல் ஆதரவு அளிக்க வேண்டும். வாழ்வில் அவர்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் ஆதரவு அளிக்க வேண்டும்.\nஅனைத்து உறவுகளிலும் சந்தேகப்படுவதற்குரிய நிலை வரும். அதனை களைந்து, சந்தேகத்தை போக்கி, அன்பு கொண்டவர் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக அதற்கு ஏற்ற நேரம் மற்றும் இடைவெளி கொடுக்க வேண்டும்.\nமாற்றம் ஒன்று தான் மாறாதது. ஆகவே உங்கள் துணையிடம் மாற்றங்கள் தென்பட்டால், அதை எதிர்க்காமல் அதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.\nகருத்து வேறுபாடுகள் எந்த ஒரு உறவிலும் ஏற்படக்கூடியது தான். மேலும் உறவின் வலிமையை சோதிக்க வந்த சோதனைகள் என்று கூட சொல்லலாம். அம்மாதிரியான கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்து கொள்வது மிக அவசியம்.\nநல்ல உறவு என்பது புதிதாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்ப்பதில் அடங்கி இருக்கிறது. ஆகவே திறந்த மனதுடன் துணையை பற்றி புதிது புதிதாக தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\nஉரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8278", "date_download": "2018-11-15T10:47:05Z", "digest": "sha1:UWJGP6RBEPCHLOTD6E4IBOM4SW5HFSWE", "length": 11265, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அரச இசை விருது வழங்கும் விழா - 2016 | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஅரச இசை விருது வழங்கும் விழா - 2016\nஅரச இசை விருது வழங்கும் விழா - 2016\nஉள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச இசை ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த அரச இசை விருது வழங்கும் விழா நேற்று கொழும்பு- 07, தாமரை தடாகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியஸ்தகர் கலந்து கொண்டுடிருந்தனர்.\nஇதன்போது 2015 ஆம் இலங்கையில் வெளிவந்த பாடல்கள், பாடல்வரிகள், இசையமைப்பு, சிறந்த பாடகர் சிறந்த திரை ஒளி ஆக்கம், சிறந்த கிராமிய பாடல் எனும் 27 துறைகளில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படைப்புக்களுக்கான விருதுகள் தனித் தனியாக வழங்கப்பட்டுள்ளன.\nஅதுதவிர இலங்கை இசைத்துறையை மிளரச் செய்த 12 மூத்த இசைக் கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் இதன் போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.\nவருடந்தாம் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரச இசை விருதுகள் இந்த ஆண்டும் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன் போது, பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்களையும் தன்னகத்தே கொண்ட ஜெ . எம் . ஷமீல் தனது பிரத்தியேக படைப்புக்களுக்கான ஒரே மேடையில் 4 விருதுகளை சுவிகரித்துக் கொண்டார்.\nசிறந்த பாடல் வரிகள் ( சிறுவர் ), சிறந்த இசையமைப்பு ( சிறுவர் ), சிறந்த சிறுவர் இறுவெட்டு, திறந்த பிரிவிற்கான சிறந்த இறுவெட்டு ஆகியவற்��ுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅத்தோடு சிறந்த பாடகி ( சிறுமி ) மற்றும் சிறந்த காணொளிப்பாடல் ஆகிய விருதுகளும் ஷமீலின் இசையில் உருவான பாடல்களுக்கே கிடைக்கப்பெற்றன .\nஉள்ளக அலுவல்கள் அபிவிருத்தி கலாசார அலுவல்கள் வழிகாட்டல் திணைக்களம் அரச இசை ஆலோசனை அரச இசை விருது வழங்கும் விழா கொழும்பு தாமரை தடாகம்த்தி\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகசுவாமி வெள்ளித் தகர் (ஆட்டுக்கடா) வாகனத்தில் ஏறி சங்காரத்திற்குப் புறப்பட்டார்.\n2018-11-14 10:28:24 நல்லூர்க் கந்தசுவாமி சூரன் சங்காரத் திருவிழா வசந்தமண்டபப் பூசை\nதமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது.\n2018-11-13 17:06:01 ஹட்டன் சூரசம்ஹாரம்\nஇலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் புலமைப் பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக முழுமையாக நிதியளிக்கப்பட்ட உயர் கல்வி புலமைப் பரிசில்கள் ஒன்பதினை இலங்கை மாணவர்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-11-13 14:56:38 பாகிஸ்தான் புலமைப்பரிசில் மாணவர்கள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வடமராட்சி கிழக்கில் பனம் விதைகள் நாட்டல்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை கிராமத்தில் ஆறாயிரம் பனை விதைகளை நாட்டி வைத்தது.\n2018-11-11 16:03:36 தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வடமராட்சி கிழக்கில் பனம் விதைகள் நாட்டல்\n2019ஆம் ஆண்டிற்கான அவுஸ்திரேலிய புலமைப்பரிசில் விருது விழா\n2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுவதற்கான புலமைப்பரிசில்களை பெற்றுக் கொண்ட 36 இலங்கையைச் சேர்ந்த மாணவர்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ச்சன் நிகழ்வொன்றின் மூலம் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2018-11-09 16:53:04 அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ச்சன் புலமைப்பரிசில்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/events-entertainment", "date_download": "2018-11-15T11:41:15Z", "digest": "sha1:BP2QGQSVJHXDQHMRRPJK64PUYTVBGY3V", "length": 9904, "nlines": 202, "source_domain": "ikman.lk", "title": "நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகட்சி வாடகை கருவிகள் மற்றும் பொருட்கள்212\nகாட்டும் 1-25 of 499 விளம்பரங்கள்\nகொழும்பு உள் நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகொழும்பு, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111292", "date_download": "2018-11-15T10:11:43Z", "digest": "sha1:ODRZ5XZHPZZ7JW4YZHYFLKVQ5VA2W42I", "length": 10339, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "காப்பீடு- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6 »\nகுறைக்கப்பட்ட பிரீமியம் ஐம்பத்தெட்டாயிரம் என நிர்ணயம் செய்தது கஸ்டமரை கோபப்படுத்துவதற்காகவே; அதன் மூலம் அந்நிறுவனத்துடனான உங்கள் உறவினை கச்சிதமாக கத்தரித்துவிட முடியம் – சமீப காலத்தில் அது ஒரு தொழில் தந்திரமாக பின்பற்றப்படுகிறது. முகவர் தன்னுடைய பணியை சரியாக செய்துவிட்ட திருப்தியில் இருப்பதால் நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் ஜென் நிலையில் நிதானமாகவே இருந்திருப்பார்.\nகாப்பீட்டு துறை மட்டுமல்ல, வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள், டாக்ஸி – ஆட்டோ நெட்ஒர்க் போன்றவை தனது பணியாளர்களுக்கு தொழில் சார்ந்த அறிவுரைகளை வழங்குகிறார்களோ இல்லையோ, தேவைப்படும்போதெல்லாம் பயனாளரை கோபப்படுத்தி கத்தரித்துவிடுவதற்குப் பயன்படும் காரணிகளை அறிவுறுத்தியேதான் பிழைப்பை நடத்துகிறார்கள்.\nகாப்பீடு பற்றிய உங்கள் கடைசிக் குறிப்பைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஏஜெண்ட் 25 லட்சத்துக்கு அறுபதாயிரம் ரூபாய் பிரிமியம் ஆனால் 10 லட்சத்துக்கு ஐம்பத்தெட்டாயிரம் என்று எப்படிச் சொல்கிறார் ஒன்று அவர் முன்னால் சொன்னது மோசடி. அல்லது இப்போது சொல்வது மோசடி. ஸ்டார் இன்சூரன்ஸ் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்லப்படுகிறது. உண்மையில் பயமாக இருக்கிறது. நம்மால் நிறுவனரீதியான மோசடியை எதிர்கொள்ளவே முடியாது\nபாருங்கள் ஒருலட்சத்து இருபதாயிரம் ரூபாய். எந்த விதமான பயனும் இல்லாமல் அப்படியே காற்றோடு போய்விட்டது. எவருக்காவது கொடுத்திருந்தால்கூட ஒரு மனநிம்மதி கிடைத்திருக்கும். இந்தியா இந்தவகையான மோசடியாளர்களின் சொர்க்கம் ஏனென்றல் இங்கே நீதியமைப்பு எளிதில் காசால் அடித்துவிடக்கூடியதாக இருக்கிறது\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 78\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 56\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_244.html", "date_download": "2018-11-15T10:10:29Z", "digest": "sha1:SJFUECIOT7JGAW5PRKQVLIS6AKB4LCLN", "length": 15500, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "கதிர்காமம் பாதயாத்திரையில் மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப��பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nகதிர்காமம் பாதயாத்திரையில் மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம்\nகதிர்காமம் பாதயாத்திரையில் ஈடுபவோர் மாணவர்களை பாதயாத்திரையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என பாண்டிருப்பு அகரம் சமூக அமையம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் அகரம் அமைப்பின் தலைவர் செ.துஜியந்தன் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.\nகதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனையிட்டு அதிகளவிலான பக்தர்கள் கால்நடையாக கதிர்காமம் திருத்தலம் நோக்கிய புண்ணியயாத்திரையில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇம்முறை கிழக்கிலிருந்து அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை ஆகியமாவட்டங்களிலிருந்து தினமும் அடியார்கள் கதிர்காமம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பாதயாத்திரையில் ஈடுபடு���ோர்களுடன் அதிகமான மாணவர்களும் செல்வதனை அவதானிக்க முடிகின்றது.\nஎதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கற்றல், கற்பித்தலில் மீட்டல் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன. மாணவர்களை பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துக்கொண்டு பாதயாத்திரையில் ஈடுபடுவதினால் அவர்களால் பரீட்சைக்கு முகம்கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாதயாத்திரை செல்பவர்கள் பத்து அல்லது பதினைந்து தினங்கள் எடுத்துக்கொள்வதினால் கூடச்செல்லும் மாணவர்களின் கற்றலில் வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம், தரம் ஐந்து புலமைப்பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரணதரம் ஆகிய பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர். யாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள் மாணவர்களின் எதிர்கால கல்விச் செயற்பாட்டை கருத்தில் கொண்டு அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என அகரம் அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.\nகதிர்காமம் பாதயாத்திரையில் மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் 2018-07-10T15:33:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nRelated News : கதிர்காம யாத்திரை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?ncat=MUS&ncat1=64&Show=Show&page=5", "date_download": "2018-11-15T11:37:14Z", "digest": "sha1:OK7TISBX46AM6JGYLN7CRJAX7QGDYT2J", "length": 55008, "nlines": 727, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nவியா��ன், நவம்பர் 15, 2018,\nஐப்பசி 29, விளம்பி வருடம்\n6 மணிக்கு மேல் பஸ்கள் நிறுத்தம்\nஇரவு 8 - 11 மணிக்குள் புயல் கரையை கடக்கும்\nநாகை, கடலூர், ராமநாதபுரத்தில் முழு அலர்ட்\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\n7 மாவட்டங்களில் 20 செ. மீ. , க்கு மேல் மழை பெய்யும்\nவிஜய் எடுத்த புதிய முடிவு\nவங்கதேசம் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்\nஇலங்கை பார்லி. , யில் எம். பி. , க்கள் மோதல்\nகஜா புயல் : தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்\nபுயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; தேர்வுகள் ஒத்திவைப்பு\nநாகை, கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nடிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க முடிவு\nராமேஸ்வரம் சென்ற ரயில்கள் நிறுத்தம்\nபுயல் முன்னெச்சரிக்கை மையம் திறப்பு\nகடலூர் மாவட்ட அவசர எண்கள்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nகஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்\nகோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்\nபெண்களை அனுமதிப்பதில் பினராயி பிடிவாதம்\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nசோனியா, ராகுல் பெயில் குற்றவாளிகள்\nஎம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்\nசிங்கப்பூரில் நடந்த கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்கள் குரூப் ...\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்துறை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்தார். ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nநோயாளிக்கு தையல் போட்ட மருத்துவமனை ஊழியர்\nரோதக்: ஹரியானா மாநிலத்தில், அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்கு, மருத்துவமனை ஊழியர், தையல் போட்ட சம்பவம் ...\nபுற்றுநோய் பாதித்த சிறுவன் உதவிக்கு ஏங்கும் பெற்றோர்\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\nதிருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா\nஇரவு 8 - 11 மணிக்குள் புயல் கரையை கடக்கும்\n6 மணிக்கு மேல் பஸ்கள் நிறுத்தம்\nமொம்பாசாவில் குழந்தைகள் தின கொண்டாட்டம்\nமொம்பாசா: கென்யா-மொம்பாசாவில் வாழும் தமிழர்கள் பண்டிட் ஜவஹர்லால் ...\nநொய்டா : நொய்டா ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் ஆலயத்தில் ஸ்ரீ ...\nபார் வெள்ளி 1 கிலோ\n15 நவம்பர் முக்கிய செய்திகள்\nகொழும்பு : ராஜபக்சேவுக்கு எதிராக, இலங்கை பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் கொண்டு ...\nநிதி தொழில்நுட்ப துறையில் முதலீடு\nசிங்கப்பூர் : ''நிதி தொழில்நுட்பத்தால், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ...\nபுதுடில்லி: 'ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், விலை நிர்ணயிக்கப்பட்டது குறித்து, ...\nசென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக, ...\nசபரிமலை: நவ., 17-ம் தேதி சபரிமலை வருவதாக திருப்தி தேசாய் வெளியிட்டுள்ள அறிவிப்பு கேரள ...\nஅதிமுக - பாஜ ஆட்சியை வீழ்த்துவோம்\nசென்னை : 'அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சிகளை வீழ்த்த, கருணாநிதியின் நினைவை போற்றும், 100வது நாளில், ...\nசென்னை: ''என் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகவே, அரசியலுக்கு ...\nசென்னை : வங்க கடலில் உருவாகி, பல நாட்களாக மிரட்டும், 'கஜா' புயல், இன்று மாலை கடலுாருக்கும், ...\nசபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் சதி : எச்.ராஜா குற்றச்சாட்டு\nமதுரை: 'சபரிமலை புனிதத்தை கெடுக்க, கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்கிறார்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:சபரிமலையில், 10 - 50 வயதிற்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்தை ...\nஅறிவாலயத்தில் ஐ.டி., பிரிவு அலுவலகம்\nபா.ஜ., - எம்.பி., காங்கிரசில் ஐக்கியம்\nநிலவேம்பு கஷாயம் வழங்கிய மணமக்கள்\nவிழுப்புரம்: ஆரோவில் அருகில், திருச்சிற்றம்பலத்தில், திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு, மணமக்கள், நிலவேம்பு கஷாயம் வழங்கினர். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த சேகர் - சாந்தி தம்பதியின் மகள் கீர்த்தி, 26. புதுச்சேரி சத்தியதரன் - சுகுணா தம்பதியின் மகன் பிரகாஷ், 32. இவர்களது ...\nதிருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு\nசென்னை சிறுவன் புதுச்சேரியில் மீட்பு\nமாணவிகள் உட்பட நால்வருக்கு அரிவாள் வெட்டு: அரசு பஸ் டிரைவர் கைது\nநாகர்கோவில், நவ.15--அருமனை அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து, இரண்டு மாணவியர் உட்பட, நான்கு பேரை அரிவாளால் வெட்டிய அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம், அரு���னை அருகே, சிதறாலில் என்.எம். வித்யா கேந்திரா சி.பி.எஸ்.இ., மேல்நிலைபள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று காலை, 10ம் ...\nநோயாளிக்கு தையல் போட்ட மருத்துவமனை ஊழியர்\nதம்பதியை இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் கைது\nவிமானத்தில் தகராறு: போதை பெண் கைது\nவிஜய் பட எதிர்ப்பில் அடக்கி வாசித்த தஞ்சை அ.தி.மு.க.,\n''டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த, சொந்த செலவுல களம் இறங்கிட்டார் ஓய்...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ், எம்.எல்.ஏ., வசந்தகுமார் தான்... இவர், தன் தொகுதியில, டெங்கு பாதிப்புகளை தடுக்க, ...\nஅ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன்: ஜெ., மூலம், எம்.எல்.ஏ., ஆன, ௧௮ பேரின் பதவியை பறித்தது, முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றி தான். தேர்தல் வரும்போது, இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.டவுட் தனபாலு: உங்க பக்கம் வந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 பேர்\n* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது. * அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல ...\nஇரண்டு வயது குழந்தைகள் தொடர்பாக ஆலோசனை கூறும், குழந்தைகள் நல மருத்துவர், தனசேகர் கேசவலு: உங்கள், 2 வயது மகன், மகளுடன் நிறைய விளையாட வேண்டும்; அதையும் வித விதமாக விளையாட வேண்டும். அவர்கள் விளையாட, தன் வயதில் உள்ள பிள்ளைகள் வேண்டும். ...\n'கோட்டை' விட்டால் கோட்டை இல்லை\nஎன்.மதியழகன், பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'அனைத்து விஷயங்கள் குறித்தும், தினகரன் பேசுகிறார்; ஒரு முறை கூட, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் செயல்பாட்டை விமர்சிக்கவில்லை' என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ...\nபொதுவாக செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது. அடிப்படையில் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கலைப்பொருட்கள் மற்றும் டைல்ஸ் கற்களில் இருந்து செயற்கை பற்கள் உருவாக்குவது வரை ...\nகிட்டத்தட்ட ஒரு வருட கால உழைப்பிற்கு கடந்த வாரம் பயன் கிடைத்தது,ஆம் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது ஒதுங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளிகளை ஜோடி சேர்த்து அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு சுபமாக ...\nஇஸ்ரேலியர்களை 'கட்டிப்போட்ட' அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி 17hrs : 16mins ago\nஜெருசலேம்: ஜெருசலேமில் நடந்த அருணா சாய்ராமின் கர்நாடக இசை நிகழ்ச்சி இஸ்ரேலியர்களை பெரிதும் கவர்ந்தது. ஜெருசலேமில் வருடாந்திர கொண்டாட்டங்களையொட்டி, மிகப்பெரிய ...\nஇலங்கையில் அடுத்து என்ன நடக்கும் ரணில் - ராணுவம் மோதலாக மாறுமா\nராஜபக்சேவை எதிர்த்து, 2015ல், ஆட்சி அமைத்தவர்கள், ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிறிசேன. மூன்று ஆண்டுகள் ... (3)\nவிவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்'; முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி (8)\n வண்ணாரப்பேட்டைக்கு டிசம்பரில் மெட்ரோ ரயில்...ஆமை வேகத்தில் நடக்கும் நிலைய கட்டுமான பணிகான்ட்ராக்டர் தாமதம் செய்வதாக அதிகாரிகள் புகார்\nதேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையே, மெட்ரோ\nசுகாதார பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளை காணோம் காலியான மாநகராட்சி நகர்நல அலுவலர் பணியிடம்\nமதுரை: பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல்களால்\nவங்கதேசம் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்\nஅரையிறுதியை உறுதி செய்யுமா இந்தியா: ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் எதிர்பார்ப்பு\nதமிழ் தலைவாஸ் அணி ‘டை’\nசென்னை அணியில் விஜய், ஹர்பஜன்\n‘தடம் மாறிய’ தடகள வீரர்: டில்லியில் சோகம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\n100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்\nஇந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07\n66.68 கோடி வாடிக்கையாளர்கள் (1)\nஊட்டி பூங்காவில் நறுமண பொருள்\nரேமண்ட் நிறுவன தலைவர் சிங்கானியா பதவி விலகல் (1)\nவிஜய் எடுத்த புதிய முடிவு\nவெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர்\nசின்னத்திரையில் நகுல் : கலர்ஸ் தமிழில் நடுவரானார்\nஅஜித் படம் : வினோத் விளக்கம்\nஒயிலாட்டத்தில் கின்னஸ் சாதனை : வேல்முருகன் முயற்சி\nசீதக்காதி - விஜய் சேதுபதி கேரக்டர் வெளியீடு\nஅம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் (ஹிந்தி)\nகேதார்நாத் : சர்ச்சையில் சிக்கிய அடுத்தப்படம்\nராஜமவுலி பட ஹிந்தி உரிமம் : கரண் ஜோஹர் தீவிரம்\nஇத்தாலியில் கணவன் - மனைவியான ரன்வீர் - தீபிகா (1)\n2.0 வை கேரளாவில் வெளியிடும் புலிமுருகன் தயாரிப்பாளர்\nஇரண்டாம் பாகம் எடுக்க சொல்லி இயக்குநரை தூண்டும் ...\nபழங்குடியின மக்களுக்கு சைக்கிள் வழங்கிய மம்முட்டி\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: நடைமுறை வாழ்வில் இருந்த குறுக்கீடு விலகும். தொழில் வியாபார வளர்ச்சியால் அதிக வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு வரும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nகுறள் விளக்கம் English Version\nசென்னை, சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த குழந்தைகள் தின விழாவில் ...\nசென்னை கோவை பொள்ளாச்சி ஊட்டி உடுமலைபேட்டை வால்பாறை\n*ஆன்மிகம் *மகா கந்த சஷ்டி மகோற்சவம்l சந்தன காப்பு, ஏகாந்த சேவை: *இரவு, 7:00. இடம்: சென்னை குமரகோட்டம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில், 105, சுபாஷ் சந்திரபோஸ் சாலை, சவுகார்பேட்டை, சென்னை - 79.l மகா கந்த ...\nநிழல் கதாநாயகர்கள் நிஜமாவது சாத்தியமா\nஅரசையும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளையும் விமர்சித்து வெளியாகும், பத்திரிகைகளாகட்டும், ...\nசிலிர்த்து எழும் பெண் சிங்கங்கள்\nஎப்போது மாறும் இழி நிலை (1)\nவெட்கம் கெட்ட வேலை வேண்டாமே\nரசிகர்கள் அளித்த தீபாவளி பரிசு : பிரேம்குமாரின் பிரேமம்\nதமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அந்த தெய்வீகமான காதல் படங்களை கொடுப்பதற்கு ...\nயுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி (1)\nசிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nஅயர்லாந்தில் இதுதான் வாடிக்கை போல......\nமேலும் இவரது (278) கருத்துகள்\nகொட்டாம்பட்டி அதெல்லாம் அவசியமான பெயர்மாற்றம்டா.. இது அப்படியா\nமேலும் இவரது (168) கருத்துகள்\nஇங்கே இருக்குற திருடர்கள் கழக பயலுகளுக்கு 40 % கட்டிங் கொடுத்தா அப்போ என்ன செய்ய முடியும்\nமேலும் இவரது (148) கருத்துகள்\nமுன்பெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் முடிந்ததும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ...\nமேலும் இவரது (145) கருத்துகள்\nவழக்கு இல்லாமல் கோப்பை மூடிவிடனும்...\nமேலும் இவரது (109) கருத்துகள்\nBoochiMarunthu, பாபா நியூ கினியா\nஇதற்கு அரசு வெறும் 5 கோடி தான் செலவு செய்கிறது . இது டிஸ்னி லேண்ட் மாடல் போன்று முழுக்க ...\nமேலும் இவரது (93) கருத்துகள்\nமேலும் இவரது (84) கருத்துகள்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஆச்சி மனோரமா (36) (2)\nபள்ளி திறந்ததுமே, லேப்டாப் : செங்கோட்டையன் உறுதி\nநெருங்கும் கஜா புயல் : 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதேர்வில் காப்பி அடித்த மாணவனை தட்டிக்கேட்ட ஆசிரியைக்கு பளார்\nபிரின்டர் கட்டும் வீடு; ஐ.ஐ.டி. மாணவர்கள் அசத்தல்\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - டி2 ராக்கெட்\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29\n'பெட்' பாட்டில் மறுசுழற்சியால் கிடைக்கும் விந்தை பொருள்\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\n'கூகுள்' அறிவித்துள்ள மென்பொருள் போட்டி\nமொபைல் போன் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல - ஆய்வு\nமென்பொருள் வரைந்த ஓவியம் பல கோடிக்கு ஏலம்\nதிருமலையில் 7 டன் மலர்களால் புஷ்பயாகம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாவாடை சாத்துப்படி\nசபரிமலை நடை நாளை மாலை திறப்பு\nமயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவ தேரோட்டம்\nகல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா உற்சாகம்\nதிருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் பதிவு\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nயாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்கள்\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nஅன்று விளையாட்டு வீரர், இன்று சமையல்காரர்\nவிலைமதிப்பு பொருளாக மாறும் விளைபொருட்கள்\nமனசே, மனசே குழப்பம் என்ன - உணர்வுகளை காட்ட தெரியாத உலகம்\nஏர் பியூரிபையர்கள்: ஒரு பார்வை\nபெரி பெரி தடவிய சிக்கன்\nகுழந்தைக்கு ஏற்ற கல்வி எது\nசத்குரு, நீங்கள் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு மிகச்சிறந்த மனிதனை உருவாக்குவதில் கல்வியைப் பயன்படுத்துவது பற்றி உங்களது பார்வை என்ன நீங்கள் சர்வதேசக் கல்வித்தரத்துடன் ஆன்மீகத்தினையும் இணைத்து எப்படி சமன் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநிலைமாறும் உலகில் நீங்கள் நிலைமாறாத இருக்க\nவிழா காலங்களில் பாடும் பாடல்கள் பயிற்சி -சாருமதி ராமச்சந்திரன்\nகெட்டவன் கேட்ட நல்ல வரம் தீபாவளிப்பண்டிகை -வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்\nசிவகாசியில் பட்டாசு ஆலைகளை மூட முடிவு (13)\nஓடும் ரயில் கொள்ளை நடத்தியது எப்படி\nமகரவிளக்கு பூஜை: வசதி செய்யப்படுமா\n : ரஜினி கேள்வி (57)\n'ஆதார் எண் இன்றி அடையாளம் காண ��ுடியாது' (14)\n'ரபேல்' ஒப்பந்த ஆவணம் சமர்ப்பிப்பு (24)\nகங்கை நதியில் சரக்கு போக்குவரத்து (57)\nராமர்கோவில் கட்டும்பணி 50 சதவீதம் நிறைவு (36)\nகாற்று மாசு: துபாய் சென்ற கெஜ்ரி (24)\nகுற்ற பின்னணியை கூறாவிடில்... (6)\n20 தொகுதிகளிலும் அதிமுக.,வுக்கு வெற்றி (15)\nமுதல்வர் பழனிசாமி மீது தாக்கு (45)\nஇந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது(2000)\nஉலகின் முதல் மைக்ரோபுரோசசரான 4004 ஐ இன்டெல் நிறுவனம் வெளியிட்டது(1971)\nநவம்பர் 21 (பு) மிலாடிநபி\nநவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை\nநவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்\nடிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி\nடிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்\nடிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்\nவிளம்பி வருடம் - ஐப்பசி\nகிராமங்களை இணைக்கும் வகையில் 3 லட்சத்திற்கும் மேலான [...] 4 hrs ago\nநெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் [...] 5 hrs ago\nநமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று [...] 1 days ago\nஒருகோடிதொழிலாளர் திடீரென வேலையிழக்க யார் காரணம்\nநாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை அவரது [...] 1 days ago\nஉலக அளவில் உரையாடல்களின் பாலமாக பெரும் வளர்ச்சி பெற்ற [...] 2 days ago\nஸ்ரீ அனந்தகுமார் மறைவு எனக்கு பெரும் துயரை தந்தது. இளைய [...] 2 days ago\nமத்தியஅமைச்சர் திரு.அனந்த குமார் அவர்களின் அகால மரணம் நம் [...] 2 days ago\nஎன்னுடன் இணைந்து பணியாற்றும் உள்துறை இணை அமைச்சர் [...] 3 days ago\nகுமரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட [...] 5 days ago\nஎந்த இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் [...] 6 days ago\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை [...] 6 days ago\nமுறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் [...] 6 days ago\nஉ பி., போல் நாடு முழுவதும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் [...] 9 days ago\nடில்லியில் வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான [...] 13 days ago\nமுதலவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று தலைமைச் [...] 14 days ago\n@ ஆம் ஆத்மி கட்சி\nஇப்போது இந்தியாவின் சிறந்த முதல்வராக அரவிந்த் [...] 16 days ago\nசிபி.ஐ., லஞ்ச ஒழிப்புது துறையில் ஏற்பட்டுள்ள நிலையை வரலாறு [...] 19 days ago\nகஜா புயல் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடலூர் ...\nபுதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த ...\nமாற்றத்தை காண மாறுவேடம் அணிந்து குழந்தைகள் தின விழா ...\nதிண்டுக்கல்- நத்தம் ரோடு அருகே பூவில் தேனை உறிஞ்சும் ...\nதிண்டுக்கல் அருகே ராமநாதபுரம் பகுதியில் தேங்கிய மழை ...\nமழை பெய்ததை தொடர்ந்து திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு ...\nமேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் பொங்கல் ...\nதமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த ...\nமழை காலமானாலும் தன் கடமையை முழுமையாக முடித்துவிட்டு ...\nதமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16056&ncat=4", "date_download": "2018-11-15T11:23:16Z", "digest": "sha1:SKQQMMNO6LBBJGVX5XHPJ7NEF7EZWQZZ", "length": 17805, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஒரே நாளில் 2700 கோடி மெசேஜ்\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nவாட்ஸ் அப் (Whatsapp) என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் புரோகிராம், ஒரே நாளில் 2,700 கோடி செய்திகளைக் கையாண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ் அமைப்பில், இதுவரை ஒரு நாளில் அதிக பட்சமாக நூறு கோடி செய்திகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதனை ஒப்பிடுகையில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் விஸ்வரூப சாதனை புரிய வரும்.\nவாட்ஸ் அப் மெசேஜ் புரோகிராமில், மெசேஜ் சேவை ஒரு போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலவசமாக எஸ். எம்.எஸ். சேவை தரப்படுவதால், எஸ். எம்.எஸ். கட்டணம் அதிகமாகவுள்ள இந்தியா போன்ற நாடுகளில், இந்த சேவை அதிக பிரபலமடைந்துள்ளது. மேலும், நோக்கியா ஆஷா போன்ற, ஸ்மார்ட் போன் அல்லாத மொபைல் போன்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது போன்ற வசதிகளால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1,800 கோடி மெசேஜ்களைக் கையாண்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷன், தற்போது 2,700 கோடிக்குத் தாவியுள்ளது. எந்த இணைய சேவையும் இது போல திடீரென உயர்ந்த நிலையை அடைந்ததில்லை.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த வார இணையதளம் இமெயில் ஏமாற்றுகிறதா\nவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nஉலகின் உயரமான கட்டடத்தில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ\nஎக்ஸெல்: காலியான செல்களை அறிய\nடில்லியில் ஆண்ட்ராய்ட் தேசிய விற்பனை மையம் கூகுள் திறக்கிறது\nஇந்திய அமேஸான் தளத்தில் மொபைல் விற்பனை\nஇந்தியப் பெண்களை வளைக்கும் இன்டர்நெட்\nஎக்ஸெல்: ஆல்ட் + ஷிப்ட்\nஆண்ட்ராய்ட் போன்களில் பேட்டரி பாதுகாப்பு\nலேப்டாப் பேட்டரி நெடுநாள் உழைக்க\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=05-04-18", "date_download": "2018-11-15T11:31:30Z", "digest": "sha1:NDYLUP6Y7YVZXGP72VFAOS2UJNFVET3X", "length": 21098, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From மே 04,2018 To மே 10,2018 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nகடலுார், நகராட்சி பள்ளியில், 1962ல் படித்தேன். ஸ்ரீனிவாச சாஸ்திரி என்பவர் கணக்கு ஆசிரியராக இருந்தார். பாடவேளைகளில், ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு கணக்கு கொடுத்து, கரும்பலகையில் போட சொல்வார். வரிசையில் நின்று போட வேண்டும். தவறாக போட்டவன் தலையில், 'ணங்...' என்று குட்டி, 'முண்டம்... முண்டம்...' என திட்டுவார். ஒரு நாள், தவறாக கணக்கு போட்ட என் நண்பன் ராகவேந்திரன், தலையில் குட்டி, ..\n2. வாத்தியாரின் பெரிய மனசு\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nதேனி மாவட்டம், தர்மபுரி, ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில், 1955ல், ஒன்றாம் வகுப்பு படித்தேன். அப்போது நடந்த சம்பவம், என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. பள்ளியில் சேர்ந்த பின், வகுப்புக்கு செல்லாமல், விளையாடி திரிந்தேன். அந்த காலத்தில், மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், வகுப்புக்கு வராதவர்களைப் பிடித்து வரவும், ஆசிரியர்கள் ஊருக்குள் வருவர். ஒரு நாள், அய்யர் வாத்தியார், ..\n3. பேரீச்சம்பழமாய் மாறிய தட்டு\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nஏழாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... பள்ளியில் தினமும் மதிய வேளையில், சத்துணவு போடுவர். அதை சாப்பிட்டு, எச்சில் தட்டை அருகே ஓடிய ஆற்றில் கழுவி அடுக்கி வைப்போம் ஒருநாள், விபரீத யோசனை ஒன்றை சொன்னான் ஒரு மாணவன். அதன்படி, சில தட்டுகளை ஆற்று நீர் ஓட்டத்தில் மிதக்க விட்டோம்; மறுகரையில் அவற்றை சேகரித்தவன், தட்டுகளை கொடுத்து, வியாபாரியிடம் பேரீச்சம் பழம் ..\n4. அவன் பெயர் அனிருத்\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nசென்றவாரம்: அனிருத் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் நடந்துகொண்டிருந்தது. 'கிறிஸ்டோபருடன் தான் போவேன்' என்று பிடிவாதமாக சொன்னான் அனிருத். இந்நிலையில் ஜோதிலட்சுமியும், அனிருத்தும் தனியறையில், இரண்டு மணி நேரம் பேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி -தனியறையில்-அனிருத்தை வாரி, அணைத்து கன்னங்களிலும், நெற்றியிலும் முத்தமிட்டாள் ஜோதிலட்சுமி. தாயின் உமிழ்நீர் பரவச மூட்டியது. ..\n5. நிலத்தை சீர்திருத்திய மாமன்னர்\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nராஜராஜ சோழன் என்றதுமே, நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். சோழர் ஆட்சியை சிறப்பிக்கும் சின்னம் இது. புதிய அமைப்பில், முதன் முதலில் கோவில் கட்டியவர் ராஜராஜ சோழன். ஐந்து ஆண்டுகளில் கட்டி முடித்தார்.சுந்தர சோழன், இரண்டாம் பராந்தகனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் ராஜராஜ சோழன்; இளம் வயதிலேயே ஆட்சிக்கு உரிய அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். கி.பி., 985, ஜூன் ..\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nபொன்மார் காட்டில், அழகிய புளிய மரம் ஒன்று இருந்தது. அதில், இரண்டு காகங்கள், கூடு கட்ட துவங்கின. முதலில், பாதுகாப்பான ஒரு கிளையை தேர்வு செய்தன. பின், அங்குமிங்கும் பறந்து, மெல்லிய குச்சிகளை எடுத்து வந்தது. ஒன்றோடு ஒன்று பிணைத்து, கூடு கட்ட ஆரம்பித்தன.காகங்கள் கூடு கட்டுவதை, வேப்ப மரத்திலிருந்து, கவனித்த குயில், 'இன்னும் சில நாட்களில், முட்டையிட வேண்டும். ஆனா... கூடு கட்ட ..\n7. உழைப்பே உயர் தரும்\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nபொன்னுசாமி என்ற குடியானவர், திண்டிவனத்தில் வசித்து வந்தார். அவருக்கு, மூன்று மகன்கள்; மூவருமே சேம்பேறிகள்; ஒருவர் கூட, தந்தைக்கு உதவி செய்வதில்லை; நிலத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காலையில் எழுந்ததும், ஏரி, குளம், கோவில் மண்டம் என்று, நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, வேளா வேளைக்கு வீட்டில் சாப்பிட்டு, துாங்குவர். மகன்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால், கவலை அடைந்தார் ..\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nவாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்மானோட்டிமக்களுக்கான அரசின் உதவி, 'மானியம்' என்ற பெயரில் தற்போது, நடைமுறையில் உள்ளது. 'மானியம்' என்ற சொல், சில நுாற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழக பகுதியில் வழக்கத்தில் உள்ளது. 'பொதுப்பணிக்கான ஊதியம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.அப்போதைய தமிழகம், சென்னை ராஜதானி என, அழைக்கப்பட்டது. இங்கு, 17ம் ..\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nஅன்பு சகோதரி ஜெனிபருக்கு, சிறுவர்மலர் இதழின் வாசகி எழுதிக் கொண்டது. சமீப காலமாகத்தான், படிக்க ஆரம்பித்து, இவ்விதழின் 'விசிறி' ஆகி விட்டேன்.எனக்கு, இரண்டு மகள்கள்; எட்டு, ஒன்பது வகுப்புகள் படிக்கின்றனர். 'லீவு' விட்டாச்சு... இருவரும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வீடியோஸ், சினிமா என, மூழ்கிக் கிடக்கின்றனர். கண்டித்தால், 'இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு படித்தோமே, இப்போ நாங்க, ..\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nதேவையானப் பொருட்கள்:சோளம் - 500 கிராம்உளுந்து - 100 கிராம்வெந்தயம் - 2 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு.செய்முறை:சோளம், உளுந்து, வெந்தயம், இவற்றை ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து, ஐந்து முதல், ஆறு மணி நேரம் புளிக்க வைத்து, தோசையாக ஊற்றி எடுக்கவும்.இதில், மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. சத்தான சோள தோசை குழந்தைகள் வளர்ச்சிக்கு நன்கு ..\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\nபதிவு செய்த நாள் : மே 04,2018 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=10-07-13", "date_download": "2018-11-15T11:35:51Z", "digest": "sha1:KOZANDD3EQM7THMTMCLMRLBDEN2VGD6Q", "length": 12816, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From அக்டோபர் 07,2013 To அக்டோபர் 13,2013 )\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஅடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன. இவற்றில் மேலாக வந்த சில போன்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. வாசகர்களின் சில குறிப்பிட்ட எதிர்பார்ப்புகளில், வேறு சில போன்களும் இடம் பிடிக்கலாம். இங்கு பொதுவான ..\n2. இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nசோனி நிறுவனம், இரண்டு சிம் பயன்பாடு கொண்ட, சோனி எக்ஸ்பீரியா எம், மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஒரு சிம் பயன் பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற மொபைல் போனை ரூ.12,990 விலையிட்டுக் கொண்டு வந்த சோனி நிறுவனம், தற்போது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போனை ரூ.14,990 என விலையிட்���ுள்ளது. தற்போது இதனை ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் ..\n3. 2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST\nஇந்தியாவில் மொபைல் போன் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்தும் இதன் சமுதாய, பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் கே.பி.எம்.ஜி. அமைப்பு, வரும் 2015 ஆம் ஆண்டில், இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 16 கோடியே 48 லட்சமாக உயரும் என அறிவித்துள்ளது.இதனால், இணையம் வழி சந்தை வாய்ப்புகள் பெரும் அளவில் பெருகி வருகிறது. ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=479", "date_download": "2018-11-15T11:22:42Z", "digest": "sha1:EQIHO355GID4VIGM4AR3FFHKVONPI3OV", "length": 14177, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "ஜனாதிபதி- சீன பாதுகாப்ப�", "raw_content": "\nஜனாதிபதி- சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியது.\nஇந்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.\nஇலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இருந்துவரும் நீண்டகால உறவுகளை இதன்போது நினைவு கூர்ந்த ஜனாதிபதி இலங்கையின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சீனாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பாராட்டினார்.\nநீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசாங்கம் வழங்கி வரும் பயிற்சி சந்தர்ப்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன், நாட்டில் போர் நடைபெற்ற தீர்க்கமான சந்தர்ப்பத்தில் சீனா வழங்கிய ஒத்துழைப்பையும் பாராட்டினார்.\nஇலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தேவையான பயிற்சிகளை தொடர்ந்தும் சீன அரசாங்கம் வழங்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇரு நாடுகளுக்கிடையே இருந்து வரும் நட்புறவு காரணமாக பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த அனைத்து உடன்படிக்கைகளையும் இலங்கையின் ���ீர்த்திக்கும் சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படாதவகையில் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஷாங் வோங்குவான்\nதற்போதைய இலங்கை ஜனாதிபதியின் கீழ் இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் மக்கள் நலன்பேணல் பலமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். இது சீன அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த சீன பாதுகாப்பு அமைச்சர், சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு தெரிவித்தார்.\nசீனா, இலங்கைக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த உறவுகளை மேலும் பலப்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின்......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு...\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதி��ில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/andhra", "date_download": "2018-11-15T10:27:49Z", "digest": "sha1:2PPRK66AFPR2G3XE4LT3UXAUYOFWL633", "length": 9519, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆபத்தான சமயங்களில் பெண்களை பாதுகாக்கும் நவீன வாட்ச்! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செ���ல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா ஆபத்தான சமயங்களில் பெண்களை பாதுகாக்கும் நவீன வாட்ச்\nஆபத்தான சமயங்களில் பெண்களை பாதுகாக்கும் நவீன வாட்ச்\nஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர் நேராவதி. இவர் பொறியியல் படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.\nடெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவம் இவரது மனதை வெகுவாக பாதிக்க வைத்தது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார்.\nகற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட இக்கட்டான சமயங்களில் பெண்களை பாதுகாக்கும் நவீன சாதனத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். தற்போது இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.\nதற்போது இவர் கண்டறிந்துள்ள வாட்சை பெண்கள் அணிந்து கொண்டால் போதும். இக்கட்டான சமயங்களில் அவர் ஆபத்தில் சிக்கியிருப்பது குறித்து காவல்துறை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் அனுப்பும்.\nஇதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முடியும். தற்போது இதே பாணியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இதனைவிட நவீன முறையில் ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ராஜசேகர் நேராவதி மேலும் கூறும் போது, ‘இந்த ஆண்டு 1 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். ஆரம்ப விலை ரூ.9.999 ஆக இருக்கும். பிளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்ய உள்ளோ��்’ என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇஸ்தான்புல்நகரில் தங்கியுள்ளார் துருக்கியில் ராகுல் ஓய்வு\nNext articleவார்னிஷில் இருந்து வெளிப்பட்ட விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் பரிதாபம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/01/04.html", "date_download": "2018-11-15T10:42:36Z", "digest": "sha1:JBWBKMSGFOQT27RPN7GOZNX4H7KIAHPG", "length": 46537, "nlines": 426, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "தடையுத்தரவுக்கு தடை! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nStay order, ஆக்கிரமிப்பு, ஆட்சியர் ஆனந்தகுமார், தடையுத்தரவு, நீதிமன்ற அவமதிப்பு\nதன் கண்ணுக்கு தெரியும் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அரசூழியர்களே அகற்றலாம். ஆனால், அவர்களே அதற்கு லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு உடந்தையாக இருப்பதால் அகற்றமாட்டார்கள்.\nமேலும் லஞ்சம் பெற நம்மிடம் எழுத்து மூலமாக புகார் கேட்பார்கள். புகார் கொடுத்தால், போட்டுக்கொடுத்து விடுவார்கள்.\nஇதற்கு பதிலாக, அந்த ஆக்கிரமிப்பு இடத்திற்கு உரிய இடம் யார் பெயரில் பதிவாகி இருக்கிறது, அங்கு கட்டிடம் கட்டுவது யார், அதற்கு யார் அனுமதி அளித்தது போன்ற விபரங்களை கேட்டால் அகற்றி விடுவார்கள்.\nஓசூர் ஏரியில், துணைஆட்சியர் அலுவலகம் எதிரிலேயே ஆக்கிரமித்து கோயில் கட்டினார்கள். கோவில் இருந்தால் இடிக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆன்மிக தளங்களை முதலில் நிறுவுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அவ்விடம் குறித்த விபரத்தை துணைஆட்சியரிடம் நேரடியாகவே கேட்டோம்.\nநம் சட்ட விழிப்பறிவுணர்வில், தாராள நம்பிக்கை கொண்டவர் என்பதால், ஒருநாள் அதிகாலையில் காவல்துறை பாதுகாப்புடன் இடித்து தள்ளிவிட்டார்.\nஇப்படி ஏதும் நடக்கலாம் என்று முன்னெச்சரிக்கையாக ஆக்கிரமிப்பாளர் தடையுத்தரவை வாங்கி வைத்திருந்திருந்ததால், அத்துணையாட்சியர் மீது உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். இச்செய்தி இதழ்களில் எல்லாம் பல் இளித்தன.\nஇந்திய அரசமைப்பு கோட்பாடு 226(3)(அ) இன்கீழ், அதுதொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கொடுக்காமல், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்ககூடாது. அப்படி வழங்கினால் சட்டப்படி செல்லாது.\nஏனெனில், சொந்த இடத்திற்கு எந்த முட்டாளும் தடையுத்தரவு கேட்கமாட்டான். ஆக்கிரமிப்பு செய்யும் அல்லது உரிமையில்லாத இடத்திற்குதாம் வாங்குவான் என்பதால்தாம் இக்கட்டுப்பாடு.\nஆனால், நம் கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகளான முட்டா நிதிபதிகளுக்கு கொடுக்கவேண்டிய துட்டைகொடுத்து விட்டால், ஆவணங்களை கொடுக்காமலேயே, தடையுத்தரவை பிறப்பித்து விடுவார்களே\nஇதனை செய்துமுடிக்கும் திறன்கொண்ட பொய்யரைத்தானே, நிதிபதிகளுக்கான இடைத்தரகராக ஆக்கிரமிப்பாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்\nஇதையெல்லாம் அறியாத சட்ட ஆராய்ச்சியாளனா நான்...\nதுணைஆட்சியருக்கு நீதிமன்ற அவமதிப்பு விளக்கம்கோரும் அறிவிப்பனுப்பிய நிதிபதிக்கு, முதலில் நீங்கள் இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லுங்கள் என்கிற எனது அறிவிப்பை உயர்நீதிமன்றத்தில் நேரடியாகவே சார்பு செய்து, ஒப்புதலைப் பெற்று, அவ்வொப்புதலுடன் துணைஆட்சியருக்கு சார்பு செய்தேன். அவரும் ஒப்புதலை தந்தார். நம் அறிவிப்பை பலமுறை படித்து மகிழ்ந்தார்.\nநாம் வலியுறுத்தும் சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தை உணர்ந்து, சட்டத்தையும் படிக்க ஆரம்பித்து விட்டார். அத்தோடு அவர்மீதான நிதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் கைவிடப்பட்டது.\nஇவரொரு கால்நடை மருத்துவர் என்பதால், துணைஆட்சியராக இருந்தபோதே, கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்த மனிதாபிமானி. இவரது பெயரைச் சொன்னால், உங்களுக்கு புரியாது.\nஇவர் தன்மகள் கோபிகாவை படிக்க வைக்க மேற்கொண்ட நம்பிக்கையூட்டும் செயலைச் சொன்னால் எளிமையாக புரிந்துவிடும்.\nஆமாம், நம்மால் ஏழைக்குழந்தைகளும் தரமான கல்வி பெறமுடியும் என்பதற்காக, 2011 ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தன்மக��ை அரசுப்பள்ளியில் சேர்த்த திரு.ஆனந்தகுமாரே இவர்\nசபாஷ்… இதோ ஒரு முன்னுதாரண கலெக்டர்\nஅரசு தொடக்கப்பள்ளியில் மகளைச் சேர்த்து சத்துணவும் சாப்பிட வைத்த கலெக்டர்\nஇன்றைக்கு கூலித் தொழிலாளி தொடங்கி குபேரன் வரை தங்கள் பிள்ளைகள் கான்வென்ட் எனப்படும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.\nமேடைதோறும் தமிழ் வழிக் கல்வி, அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் பற்றி வாய்கிழியப் பேசும் அரசியல் தலைவர்களோ, தங்கள் மகள் மகன் பேரன் பேத்திகளை ரகசியமாக தனியார் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் முதல் முறையாக ஒரு மாவட்ட கலெக்டர், தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தன் குழந்தையை, அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்ததோடு, மற்ற குழந்தைகள் சாப்பிடும் அதே சத்துணவை தன் குழந்தைக்கும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவர் பெயர் டாக்டர் ஆனந்தகுமார் ஐஏஎஸ். ஈரோடு மாவட்ட கலெக்டர். இவர் மனைவி ஸ்ரீவித்யா, தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றுகிறார்.\nஇவர்களுக்கு இரு மகள்கள். அதில் மூத்த மகள் கோபிகா கடந்த ஆண்டு தர்மபுரியில் ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். அப்போது ஆனந்தகுமார் தர்மபுரி கலெக்டராக இருந்தார். அதிமுக ஆட்சி வந்ததும், அவர் ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார்.\nகோடை விடுமுறைக்குப் பின் நேற்று பள்ளிகள் தொடங்கியதும், தன் மூத்த மகளை ஈரோடு குமலன்குட்டை பகுதியில் உள்ள அரசு ஊராட்சிப் பள்ளிக்கு அழைத்துவந்தார். உடன் அவர் மனைவி டாக்டர் ஸ்ரீவித்யாவும் வந்தார்.\nபள்ளிக்கூடத்தை நோக்கி மாவட்ட கலெக்டரே வருவதைப் பார்த்து ஆடிப்போன தலைமை ஆசிரியை, மற்ற ஆசிரியைகள், பெற்றோர்கள் திடீர் சோதனைக்காக அவர் வந்திருக்கலாம் என்று கருதி, பரபரப்புடன் அவரை வரவேற்றனர்.\nஅப்போதுதான் அவருடன் கலெக்டரின் மனைவி, மகளும் வந்திருப்பதைப் பார்த்தனர். தன் மகளை அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்காக வந்திருப்பதாக கலெக்டர் கூறியதும், அதை நம்ப முடியாமல் அவர்கள் திகைத்துப்போனார்கள்.\nபின்னர் சுதாரித்துக்கொண்ட தலைமை ஆசிரியை ராணியும், அங்கு சோதனைக்காக வந்திருந்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழியும் கலெக்டரை தலைமை ஆ���ிரியரின் அறைக்கு அழைத்துச் சென்று, தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமரச் சொன்னதற்கு மறுத்த கலெக்டர், புதிய மாணவிகளை சேர்ப்பதற்காக வந்த பெற்றோர் அமர்ந்திருந்த பெஞ்சிலேயே அமர்ந்து கொண்டார்.\nபிறகு தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் தமிழ் வழி கல்வியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். முறைப்படி 2-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டதும், கலெக்டர் அனந்தகுமார் கோபிகாவைமற்ற மாணவர்-மாணவிகளுடன் வகுப்பில் அமரவைத்தார்.\nதனது மகளுக்கும் மற்ற மாணவர்களைப் போல் பள்ளியில் சத்துணவு மற்றும் சீருடை வழங்குவீர்களா என்று கேட்டபோது, தலைமை ஆசிரியருக்கு பேச நா எழவில்லை. நிச்சயம் வழங்கப்படும் என்று அவர் பின்னர் உறுதியளித்தார்.\nஅத்தோடு, அந்தப் பள்ளியின் புரவலர் திட்டத்தில் கலெக்டரும், அவருடைய மனைவியும் தங்களை இணைத்துக்கொண்டனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nமகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ளது குறித்து கலெக்டர் அனந்தகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘இது என்னுடைய தனிப்பட்ட விஷயம்’ என்று அவர் பதில் அளித்துள்ளார். பின்னர் அவரை என்வழி சார்பில் தொடர்பு கொண்டு வாழ்த்தினோம். “என்மகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது முன்பே எடுத்தமுடிவு. மற்ற பள்ளிகள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. இது எங்கள் தனிப்பட்ட விருப்பம்”, என்றார் நம்மிடம்.\nகலெக்டர் அனந்தகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பல்லடம் வதம்பசேரி. இவர் கால்நடைத்துறையில் ஆராய்ச்சி (பிஎச்டி) பட்டம் பெற்றவர். 2003-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அவர், கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.\nஅந்த மாவட்ட மக்களால் மிகவும் பாராட்டப்பட்ட ஆட்சியர் இவர். பழங்குடி மக்கள் விழிப்புணர்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை பெரிய விளம்பரமின்றி மேற்கொண்டவர். அதிமுக அரசு அமைந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டார்.\nஅனந்தகுமார் தன் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்தது விளம்பரத்துக்காகவோ, தன்னை வித்தியாசமானவன் என்று காட்டிக் கொள்ளவோ அல்ல. கலெக்டர் மகள் படிக்கும் அந்தப் பள்ளியில் இனி ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருவது எப்படி இருக்கும் என்பதையும், சத்துணவின் தர���் எந்த அளவு இருக்கும் என்பதையும் சற்றே யோசித்துப் பாருங்கள்.\nஅரசுப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது பல காலமாக சொல்லப்பட்டு வரும் விஷயம். வேலை விஷயத்தில் மட்டும் அரசுப் பணிதான் வேண்டும் என பிடிவாதம் காட்டும் இவர்கள், கல்விக்கு லட்சக்கணக்கில் தனியாருக்கு கொட்டிக் கொடுக்கத் துடிக்கின்றனர். அரசுப் பள்ளிகள் பக்கம் ஒதுங்குவதே இல்லை.\nஉயர்பதவியிலுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம், அவற்றின் தரத்தை, ஒழுக்கத்தை உயர்த்த முடியும். பள்ளியின் நடவடிக்கைகளை, ஆசிரியர்களை கண்காணிக்கும் காவலர்களாக உயர்பதவியில் இருக்கும் ஒவ்வொருவரும் மாற இது வழிவகுக்கும்.\nஆனந்தகுமார் ஆரம்பித்து வைத்துள்ள இந்த ஆரோக்கியமான போக்கு தொடருமா\nஇனிவரும் நாட்களில், ‘அரசுப் பள்ளிகளில் இடமில்லை… ஏதாவது தனியார் பள்ளிகளைப் போய் பாருங்கள்’ என்று கூறும் நிலை வருமா\nவெளிவர இருக்கிற கடமையைச் செய் பலன் கிடைக்கும் நூலின், வாசகர்களின் (மெ, பொ)ய்யறிவு பகுதியிலிருந்து...\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டன�� சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nஉங்களுக்கு எப்படி சொன்னா புரியும்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை ��ீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/01/blog-post_14.html", "date_download": "2018-11-15T10:35:15Z", "digest": "sha1:KS64LL56ZDSMRWOWZCLQHNAEDKKYGPPZ", "length": 11701, "nlines": 87, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: சுகமான சுமைகள்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nஅடியேனின் புத்தக கண்காட்சி திக்விஜயம் கடந்த சனிக்கிழமையன்று (இவ்விடத்தே \"இனிதே\" என்ற adverbஐ பயன்படுத்தலாமா என் யோசித்து கைவிட்டேன்) நிறைவடைந்தது.\nஒவ்வொரு வருடக் கண்காட்சியின் முடிவிலும், வாங்காமல் தவறவிட்ட புத்ததகங்கள் குறித்த ஆதங்கத்தின் சாயை படர்ந்து மனது வெறுமையில் உழலும். ஒரு தேர்ந்த பேராசைக்காரனுக்கே உரிய வல்லிய அவஸ்தை அது. வாங்காமல் போனதற்கு பணம், நேரம், தூரம் என‌ பல காரணங்கள் அமையும். இம்முறையும் அதே மனநிலையோடு தான் கண்காட்சியை விட்டு வெளியேறினேன். காரணம் மட்டும் வேறு - எடை.\nஆம். இம்முறை (மனைவியின்றி) நான் மட்டும் தனியாக செல்ல வேண்டி இருந்தது. அதுவும் ஒரே நாள் மட்டும் தான் கெடு (அடுத்த நாள் எனக்கு பெங்களூரில் FMS நுழைவுத்தேர்வு). இதன் காரணமாக சென்னையிலிருக்கும் என் சினேகிதன் இராஜராஜனை கூட்டணி சேர்த்துக் கொண்டு களத்தில் குதித்தேன். புத்தகம் வாங்க கொண்டு போயிருந்த இரண்டு பெரிய பைகளில் ஒன்றை அவன் தலையில் கட்டினேன். எடையில் ஆளுக்கு பாதி என்பது ஒப்பந்தம்.\nபாரதிதாசன், கண்ணதாசன், கலைஞர், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், க.நா.சு., இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, கோபிகிருஷ்ணன், பிரம்மராஜன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஞானி, பெருமாள் முருகன், இரா.முருகன், அப்துல் ரகுமான், பவுத்த அய்யனார், வா.மு.கோமு, பாரதிராஜா, வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் and last but not the least - சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ப��த்தகங்கள் வாங்கினேன்.\nவெகுஜன வாசிப்பிலிருந்து மெல்ல விலகி வரத்தொடங்கியிருக்கும் என் மங்களூர் நண்பனுக்கு நான் சிபாரிசு செய்து வாங்கிய‌ பத்து இலக்கிய புத்தகங்களும், இராஜராஜன் அவனுக்கென வாங்கிய‌ புத்தகங்களும் (எனக்கு அவன் தாமதித்த‌ பிறந்த நாள் பரிசாய்த் தந்த‌ ஜெயகாந்தனின் நாவல் உட்பட) இதில் சேர்த்தியில்லை. மனுஷ்யபுத்திரனைத் தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை. பிறகு எஸ்.ராமகிருஷ்ணனும் அதே நேரத்தில் அங்கு இருந்ததாய் கேள்விப்பட்டேன்.\nபத்தாயிரம் ரூபாய் என்கிற திட்ட மதிப்பீட்டில் காலை பதினோரு மணிக்குத் தொடங்கிய என் புத்தக வேட்டை அதில் பாதியைக்கூட தொட முடியாமல் மாலை ஆறு மணிக்கு வைரமுத்துவின் சொற்பொழிவோடு நின்று போனது. அதற்குள்ளாகவே பைக‌ள் புத்தகங்களின் கனத்தால் எங்கள் தோளை அழுத்தியிருந்தன; போதாக்குறைக்கு கால்களும் கெஞ்சத்தொடங்கியிருந்தன. அப்படியே நிறுத்தி விட்டு கண்காட்சியிலிருந்து வெளியேறினோம்.\nவாங்கியதில் முக்கியமானதாய் கருதும், முதலில் படிக்க கையிலெடுத்திருக்கும் மூன்று புத்தகங்கள் இவை:\nஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு - ஜெயமோகன்\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nகாமரூபக் கதைகள் - சாரு நிவேதிதா\nவிடுபட்டதில் முக்கியமானதாய் கருதும், விரைவில் வாங்க வேண்டியிருக்கும் மூன்று புத்தகங்கள் இவை:\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ.முத்துலிங்கம்\nஅறிந்தும் அறியாமலும் - ஞானி\nதற்போது, தலைப்பொங்கலுக்கு ஈரோடு வந்திருக்கிறேன். மிக நிசப்தமான ஒரு நள்ளிரவு நேரம். அருகே என் மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறாள். நான் யுவன் சந்திரசேகரோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/withdraw-money-from-atm-qr-codes-will-soon-be-applicable-atms-across-india-019730.html", "date_download": "2018-11-15T11:12:31Z", "digest": "sha1:Z6F63SXH2TC3T3N24IBOYYRHBPKBS7WT", "length": 12633, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "கியூஆர் கோடை வைத்து ரூ.100, 500, 2000 நோட்டை ஏடிஎம்மில் எடுக்கலாம் | withdraw money from atm qr codes will soon be applicable at atms across india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகியூஆர் கோடை வைத்து ரூ.100, 500, 2000 நோட்டை ஏடிஎம்மில் எடுக்கலாம்.\nகியூஆர் கோடை வைத்து ரூ.100, 500, 2000 நோட்டை ஏடிஎம்மில் எடுக்கலாம்.\n2.0 ரோபோட்டுக்கு வடிவேலு மூட்டை பூச்சி காமெடி டப்பிங்.\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nவங்கியின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ரூ.100, 500, 2000 நோட்டுகள் தேர்வு செய்து கியூஆர் கோடு உருவாக்கிய பின் ஏடிஎம்ம்மில் பணம் எடுக்கும் வசதி இந்தியா முழுவதும் அறிமுகமாகியுள்ளது.\nடிஜிட்டல் இந்தியாவில் பணம் பரிவரத்தனையில் இது போன்ற நடவடிக்கையில் மத்திய அரசு இயங்கியுள்ளது சற்று வித்தியாசமாக இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற்றப்படுகின்றது. ஏடிஎம்எமில் மட்டும் கார்டு மூலம் பணம் எடுக்கும் வசதி மட்டும் அப்படியே இருந்து வருகிறது. தற்போது டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படவுள்ளது.\nகியூஆர் கோடு மூலம் ஏடிஎம்எமில் பணம் எடுக்கும் வசதியும் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டில் பண மதிப்பிழப்பை மத்திய அரசு செய்தது. இதனால் புதிய ரூ. 2,000, 500, 200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.\nஇதையடுத்து புதிய 10 மற்றும் 50 ரூபாய் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஊதா நிறத்திலும் புதிய ரூ.100 நோட்டை ரிசர்வ் வங்கி புழகத்தில் வெளியிட்டுள்ளது.\nபெரும்பாலானோர் கியூஆர் கோடு மூலம் மொபைல் பில், ரீசார்ஜ், ஷாப்பிங் பில் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்த கியூ ஆர் கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகியூஆர்கோடு மூலம் பணம் எடுக்க:\nகியூஆர்கோடு உருவாக்கி பணம் எடுக்க வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ஏடிஎம் மையத்திற்கு சென்று வைக்கப்பட்டிருக்கும் கியூ ஆர் க���ட்டில் ஸ்கேன்னர் மூலம் பணம் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் அப்ளிகேஷன் மூலம் தாங்கள் விரும்பும் ரூ. 100,500, 2000 நோட்டுக்களை எடுக்கலாம்.\nநீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை:\nஇந்த கிஆர் கோடு வந்தால், கிராமம் மற்றும் நகர் புறங்களில் உள்ள சாதாரண நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு தெரியாது. அவர்கள் ஏடிஎம்எம் மூலம் பணம் பெற்றுக் கொள்வார்கள். இதன் காரணமாக இந்த கியூஆர் கோடு மூலம் பணம் எடுப்பதால், ஏடிஎம் மையத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.\nஅமோசானில் விற்பனைக்கு வருகிறது ஐபோன், ஐபேடுகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/going-the-moon-can-be-deadly-says-nasa-backed-study-blaming-cosmic-011744.html", "date_download": "2018-11-15T10:09:49Z", "digest": "sha1:UATU55T43ETQNPYOBT6MDXNGTJA5DSRY", "length": 16347, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "Going to the moon can be deadly says NASA backed study blaming cosmic radiation in space - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிர்ச்சி : நிலவிற்கு மீண்டும் போவது மரணத்திற்க்கு வழிவகுக்கும்..\nஅதிர்ச்சி : நிலவிற்கு மீண்டும் போவது மரணத்திற்க்கு வழிவகுக்கும்..\nசாஃப்ட்வேர் அப்டேட் செய்ததால் காலி ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவிண்வெளி ஆர்வலர்களை பொறுத்தமட்டில் நிலவின் முதுகு தொடங்கி அதன் துல்லியமான அமைப்பு வரையிலாக நிலவு என்றாலே சர்ச்சைக்குரிய விடயம் தான். நிலவிற்கு ஏன் திரும்ப போகவில்லை, நிலவிற்கு ஏன் மீண்டும் போக வேண்டும் எ��்று நிலவு மீது பதில்களை விட கேள்விகள் தான் அதிகம். இந்நிலையில் நிலவிற்கு மீண்டும் போவது மரணத்திற்க்கு வழிவகுக்கும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது..\nபூமி கிரகத்தின் இயற்கையான செயற்கை கோளான நிலவு ஏன் மரணத்திற்கு வழிவகுக்கும் என்ற ஆய்வின் விரிவான தகவலை கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசந்திரன் பயணம் மேற்கொண்ட 24 அப்போலோ விண்வெளி வீரர்கள் மூன்று பேர் இதய நோயினால் இறந்து போயுள்ளனர் அதில் நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும் சேர்வார்.\nஅதாவது பூமியில் நிரந்தரமாக வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இதய நோய் காரணமாக இறக்க ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது ஆய்வு.\nஇதற்கு காரணம் பூமியை பாதுகாக்கும் காந்தப்புல சக்திக்கு அப்பால் உள்ள காஸ்மிக் கதிர்வீச்சு (Cosmic radiation beyond Earth's protective magnetic field) தான் என்கிறது அந்த அமெரிக்க ஆய்வு.\nஅந்த காஸ்மிக் கதிர்கள் கிரகத்தில் சுற்றியுள்ள காந்த குமிழியை தாண்டி மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கும்.\nஅதாவது பூமியை விட்டு சில நூறு மைல்கள் தூரம் சென்றதுமே விண்வெளி பயணத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு உயர்நிலை ஆபத்து எல்லை ஆரம்பிக்கிறது.\n1960-70 என்ற காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஏழு அப்பல்லோ பயணங்கள் உட்பட விண்வெளிக்கு சென்ற 42 விண்வெளி வீரர்கள் மரண பதிவுகளை புளோரிடா மாநில பல்கலைக்கழக மற்றும் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதுள்ளனர்.\nஅந்த மரண பதிவுகளுடன் ஒருபோதும் விண்வெளிக்கு செல்லாத 35 விண்வெளி வீரர்களின் பதிவோடு ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.\nகுறைந்த தூர விண்வளி பயணம் :\nஅதன் மூலம் விண்வெளி பயணம் மேற்கொள்ளாதவர்கள் மற்றும் பூமிக்கு மேல் குறைந்த தூர விண்வளி பயணம் மேற்கொண்டவர்களை விட அப்போலோ விண்வெளி வீரர்களுக்கு இதய நோய் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆய்வக எலிகளும் இந்த காஸ்மிக் கதிர்வீச்சு கோட்பாடில் பரிசோதிக்கப் பட்டு இந்த கோட்பாடு உறுதிப்படுத்தபட்டுள்ளது.\nஎடையில்லாமை மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாடு ஆகியவைகள் விலங்கின் இதயங்களை இன்னும�� அதிகமான அளவில் பாதிக்கக்கூடிய ஆபத்தான காரணியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nநாளம் சார்ந்த பாதிப்பு :\nஆய்வக எலி பரிசோதனை தரவுகளின் மூலம் ஆழமான விண்வெளி பயணங்கள் குருதி முதலானவை கொண்டு செல்லும் நாளம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார் முன்னணி ஆய்வாளர் ஆன மைக்கேல் டெல்ப்.\nமுதலில் அப்போலோ விண்வெளி வீரர்கள் இறப்பு சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்திய இந்த ஆய்வு எதிர்கால விண்வெளிப் பயணம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மார்ஸ் போன்ற மற்ற கிரகங்களுக்கு ,மனிதர்களை அனுப்பும் முயற்சியில் முனைப்பாய் இருக்ககின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநிலவுக்கு திரும்ப போகாதது ஏன்.. நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்' என்ன என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..\nநிலவிற்கு மீண்டும் ஏன் போகவேண்டும்.. என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..\nமேலுமொரு டா வின்சி இரகசியம், கிலி கிளப்பும் கலிசியா..\nமாற்றி எழுதப்படும் அமெரிக்க வரலாறு - சிக்கிய முக்கிய ஆதாரம்..\nமேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 ல் விற்பனைக்கு வரக் கூடிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்\n60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது\nடூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115850", "date_download": "2018-11-15T11:31:08Z", "digest": "sha1:ZIM45RPHBQT4OLFNSJVCFOTWCSOPZQ4X", "length": 11184, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அ.தி.மு.க.வில் இருந்து திருச்சி, நாகப்பட்டினம் நிர்வாகிகள் 100 பேர் நீக்கம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளும���்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nHome / தமிழ்நாடு / அ.தி.மு.க.வில் இருந்து திருச்சி, நாகப்பட்டினம் நிர்வாகிகள் 100 பேர் நீக்கம்\nஅ.தி.மு.க.வில் இருந்து திருச்சி, நாகப்பட்டினம் நிர்வாகிகள் 100 பேர் நீக்கம்\nஸ்ரீதா January 19, 2018\tதமிழ்நாடு Comments Off on அ.தி.மு.க.வில் இருந்து திருச்சி, நாகப்பட்டினம் நிர்வாகிகள் 100 பேர் நீக்கம் 49 Views\nதிருச்சி, நாகப்பட்டினம் ஆகிய இரு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.\nஅ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், (மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் விஜி மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மோகன்தாஸ், ஜோதிவாணன், ஞானசேகரன், பாபு, உமா, லதா மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த கேசவன், மகேஷ், முத்துக்கிருஷ்ணன், செல்வராஜ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோல் மலைக்கோட்டை, பாலக்கரை, தில்லைநகர், திருவெறும்பூர், உறையூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.\nஉடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல நாகப்பட்டினம் நகரச் செயலாளர் சந்திரமோகன், செம்மனார் கோவில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெனார்த்தனம், வேளாங்கண்ணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் மணிமாறன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ஹாஜாஹமீன், மாவட்ட மகளிர் ���ணி இணைச் செயலாளர் ஜூலியட் அற்புதராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர் லோகநாதன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணித் தலைவர் அய்யாவு உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். 2 மாவட்டங்களிலும் சுமார் 100 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nPrevious அடுத்த ஆண்டில் பள்ளிச்சீருடை வண்ணம் மாறுகிறது\nNext சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: பாக். பிரதமர் அப்பாசி\nகஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nதந்தை கூறினால் பிரசாரம் செய்வேன்- விஜயபிரபாகரன்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு\nமண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2018/10/", "date_download": "2018-11-15T10:44:18Z", "digest": "sha1:H3X4JTU66CSC2SVWCJCOJS2II3JASDH6", "length": 13243, "nlines": 115, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: October 2018", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 134 வது \"மாதாந்திர கருத்தரங்கம்\"\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 134 வது \"மாதாந்திர கருத்தரங்கம்\"\n27.10.2018 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் \"இல்லத்தில்\" மதியம் 02.00 மணி 05.00 மணி வரை நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.\nஎனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇக்கருத்தரங்கில், ஒன்றாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்.\nபொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.\n\"ஜோதிட ஆதித்யா, ஜோதிட ஆச்சார்யா\", பட்டம் பெற்றவர்கள் தங்களின் புகைபடங்களை பெற பென் டிரைவை வகுப்புக்கு வரும் போது கொண்டு வந்து காப்பி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n12ம் ஆண்டு உயர் கணித சார ஜோதிட மாநாட்டில் வெளியிடப்பட்ட \"ஆண்டு விழா மலர், தமிழ் மற்றும் ஆங்கில புதிய புத்தங்களை\" அன்று வாங்காதவர்கள், மாதந்திர கருத்தரங்கம் அன்று குருநாதரிடம் இருந்து வாங்கிகொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅகில இந்திய சார ஜோதிட சங்கம்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நாள்: 26.10.2018 முதல் 29.10.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nகட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3000 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).\nஇட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது\nசிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும். இதற்கு முன்பதிவு செ���்வது அவசியம்.\nரூபாய் 1500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-\n(1). எமது \"\"TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.\n(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு \"தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்\" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.\nஉயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.\n(3). \"\"TELEGRAM குழு\"\" இணைப்பு கட்டணம் ரூ1500.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும்.\nஅன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 134 வது \"மாதாந்தி...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivagam.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-11-15T10:52:46Z", "digest": "sha1:VLWKDCTGDHBKWSSAOGJCDLCBO6OMHYMD", "length": 10804, "nlines": 231, "source_domain": "ninaivagam.blogspot.com", "title": "நினைவகம்: ஜன்னல் குறிப்புகள்", "raw_content": "\nதிங்கள், 1 பிப்ரவரி, 2010\nதொகுப்பு: ♥♥♥, அனுபவம், கவிதை, ஜன்னல்\n1 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:25\nஉங்களின் முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிங்க....\nஉங்கள் கவிதைகளுக்கு நானும் ஒரு ரசிகன்...\n1 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:36\nவீடுகளின் காதுகள் யன்னல் கதவுகள் காதலுக்கு மட்டும் கண்ணாக வாய்க்கிறது\n1 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:06\n//வீடுகளின் காதுகள் யன்னல் கதவுகள் காதலுக்கு மட்டும் கண்ணாக வாய்க்கிறது//\nகலக்கலா கவிதையாகவே பின்னூட்டம் போடுறீங்க சார்...\n1 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:40\nகடைசி ஐந்து வரிகளை மிகவும் ரசித்தேன் நடத்து நண்பா \n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:42\nசட்டென ஒட்டிக்கொள்கிறது ஜன்னல் சில குறிப்புகள். ரசனை கவிதை மாரி.\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:12\nரசனைக்கு நன்றி நண்பர்களே .....நடத்துவோம்...\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:21\n5 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:52\n6 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:15\nஉங்கள் மறுமொழிகள் என் இதயக் கதவைத் திறந்து தென்றல் வீசிச் சென்றது..\n8 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:47\n22 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுருக்கமாய்: மானிட்டர்களின் வழியே உலகை பார்க்கும் மானிடர்களில் ஒருவன்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டாம் ஆண்டின் முதல் கவிதை. (1)\nஉரையாடல் போட்டிக் கவிதை (1)\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nகடைசி வரை வந்தமைக்கு நன்றிகள் - மு. மாரிமுத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=101276", "date_download": "2018-11-15T10:56:19Z", "digest": "sha1:F46EMX3PEFAVQAFV7MWDBKVKSSVG2XUX", "length": 15883, "nlines": 194, "source_domain": "panipulam.net", "title": "தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅற���வித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பிரபாகரனின் காலில் விழாத நான் ஆட்சியாளர்கள் காலில் விழமாட்டன்; மஹிந்த\nகடற்படை முகாமை தாழ்வுப்பாட்டு கிராம மக்கள் முற்றுகை »\nபிலிப்பைன்ஸ் நாட்டில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் போடப்பட்ட தடுப்பூசியால், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, தடுப்பூசி போடும் திட்டம் உடனடியாக கைவிடப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்தத் தடுப்பூசியால் நோய் பாதிக்காத குழந்தைகளும் பெரியவர்களும் வெகுவாக பாதிக்கப்பட‌க் கூடும் என சனோஃபி என்ற பிரான்ஸ் நாட்டு மருந்து நிறுவனம், கடந்த வாரம் எச்சரித்தது.\nஇதுவரையில், சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் குழந்த��களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த மருந்து பாதுகாப்பானதா என ஆய்வு செய்யாமல் அந்த மருந்துக்கு அனுமதி அளித்தது ஏன் என்று பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் சுகாதார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும் இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு, ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.\nடெங்கு நோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், இந்த தடுப்பூசியை இலங்கையில் அறிமுகம் செய்வதற்கான கோரிக்கைகள் வந்தபோதும் அதனை சுகாதார அமைச்சு நிராகரித்ததாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டி பிரிவின் விஷேட வைத்தியர் ப்ரசீலா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநடிகை கனகாவால் என் உயிருக்கு ஆபத்து: கனகாவின் தந்தை குற்றச்சாட்டு\nபுகைக்கும் பெண்களுக்கு இருதயநோய் ஆபத்து அதிகம்.\nசாதாரண தர பரீட்சை எழுதக் காத்திருந்த மாணவன் டெங்குக்கு பலி\nவடமாகாணசபைக்கு கிழக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்,\nநடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/evanukku-engeyo-macham-irrukku-movie-news/", "date_download": "2018-11-15T11:09:13Z", "digest": "sha1:4ZJB5Z4HZVAJUTPAGMB5DCL7O5F7LZPR", "length": 7989, "nlines": 87, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam விமல் நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ - Thiraiulagam", "raw_content": "\nவிமல் நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nOct 29, 2018adminComments Off on விமல் நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.\nவிமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.\nமற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்\nஇசை – நடராஜன் சங்கரன்\nதயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்\nதிரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.முகேஷ்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது…\nஇது கிளாமர் கலந்த ஹூயூமர் படம�� என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்.\nசினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.\nஅதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்… அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம்.\nகிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.\nஇன்று தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.\nஇளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள்… அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் கதையாக சொல்கிறோம்.\nஇந்த படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.\nஅதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை.\nடீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடைபெற்றது.\nதென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.\nமுகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது.\nவிரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார் ஏஆர்.முகேஷ்.\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ விசாகா சிங்கை துரத்தும் பேய் தயாரிப்பாளர்களின் நண்பேன்டா விமல்… சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு-2\nevanukku-engeyo-macham-irrukku-movie-news ஆஷ்னா சவேரி இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமல்\nPrevious Post‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து... Next Postஅண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக ‘எவனும் புத்தனில்லை’\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nமே-3 முதல் விமலின் ‘களவாணி-2’ துவக்கம்..\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம்\nரிலீஸ் தேதி விவகாரம்… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/11/blog-post_578.html", "date_download": "2018-11-15T11:25:51Z", "digest": "sha1:F6MW7ZZHNJDXKDGUUJHZYCVPURPVEBLW", "length": 11242, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "பிரான்ஸ் வொண்டியில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு பொலிஸார் தீவிர விசாரணை - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW பிரான்ஸ் வொண்டியில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு பொலிஸார் தீவிர விசாரணை\nபிரான்ஸ் வொண்டியில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு பொலிஸார் தீவிர விசாரணை\nபிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எதிர்பாராத விதமாக குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஎனினும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்காக காரணம் ஏதும் அறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸ் வொண்டியில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு பொலிஸார் தீவிர விசாரணை Reviewed by athirvu.com on Wednesday, November 30, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூட���ய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/i-lose-my-place-in-indian-team-by-dhoni-says-dinesh-karthick/", "date_download": "2018-11-15T10:01:18Z", "digest": "sha1:WO3XXWIWH73U7HMYNPXOIMWPD3YF6JGV", "length": 9425, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "I lose my place in Indian team by Dhoni says Dinesh Karthick | Chennai Today News", "raw_content": "\nதோனியால்தான் இந்திய அணியில் எனது இடத்தை இழந்தேன்: தினேஷ் கார்த்திக்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nசி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா\nதோனியால்தான் இந்திய அணியில் எனது இடத்தை இழந்தேன்: தினேஷ் கார்த்திக்\nதோனி போன்ற ஜாம்பவானால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் எனது இடத்தை இழந்தேன். இது எனக்கு இழப்பு தான் என்றால் இன்னொரு பக்கம் பெருமப்படுகிறேன் என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.\nதமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு தனது 19வது வயதில் இந்திய அணியில் சேர்க்கபப்ட்டார். அதன்பின்னர் டோனி முதன்முறையாக ஒருநாள் போட்டியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காள தேச அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களம் இறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே, 2005-ம் ஆண்டு டிசம்பர் மாமத் 2-ந்தேதி சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.\nஅதன்பின் தலைசிறந்த வீரராக மாறியதால் தினேஷ் கார்த்திக் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான் சகா டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.\nதற்போது சகா காயம் அடைந்துள்ளதால் தினேஷ் கார்த்திக் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். தினேஷ் கார்த்திக் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.\nசாதாரண வீரரால் எனக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போகவில்லை. ஒரு ஜாம்பவான் வீரரால் இடம் கிடைக்காமல் போனது என்று தினேஷ் கார்த்திக் பெருமையுடன் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசெவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல்: நாசா தகவல்\nதியேட்டர்களில் கூடுதல் கட்டணம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஇன்று 4வது டெஸ்ட் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா\nஇந்திய அணியின் தோல்விக்கு பேராசை பிடித்த பிசிசிஐ கார்ணம்: வர்ணனையாளர்கள் கண்டனம்\nமீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக்\nராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது கொல்கத்தா\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nசி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTE1NDMxNjc1Ng==.htm", "date_download": "2018-11-15T10:06:36Z", "digest": "sha1:EMXZTXF4KTVXPU7JTQ6VPMLED6FIHRT6", "length": 15490, "nlines": 163, "source_domain": "www.paristamil.com", "title": "WhatsAppஇன் புதிய அதிரடி நடவடிக்கை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மா��ைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nWhatsAppஇன் புதிய அதிரடி நடவடிக்கை\nஇன்று பேஸ்புக்கிற்கு அடுத்ததாக அதிகளவில் பாவிக்கப்பட்டு வரும் சேவையாக வாட்ஸ் அப் காணப்படுகின்றது.\nஎனினும் இச் சேவையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதனால் தகவல்கள் திருட்டுப் போகும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.\nஇதனைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனம் தற்போது சற்று வித்தியாசமான இரு படி சரிபார்ப்பினை (Tow Step Verification) அறிமுகம் செய்துள்ளது.\nஇதில் வாட்ஸ் அப்பினை கணக்கினை உருவாக்க தேவையான மொபைல் நம்பர் உட்பட 6 டிஜிட் கடவுச் சொல் ஒன்றும் அவசியம் ஆகும்.\nஇவ்வாறு கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னர் அதே நாளில் இருந்து 7 நாட்களுக்கு குறித்த கடவுச் சொல் இன்றியே மீண்டும் மீண்டும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்த முடியும்.\nகுறித்த 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மொபைல் நம்பரினை மீள் சரிபார்ப்பு (Reverify) செய்ய வேண்டும்.\nதவறுதலாக 7 நாட்களைத் தாண்டி மீள் சரிபார்ப்பு செய்யின் இடைப்பட்ட காலத்தில் பெறப்பட வேண்டிய குறுஞ்செய்திகள் உட்பட ஏனைய தரவுகள் முற்றாக அழிவடைந்து விடும். அவற்றினை மீண்டும் பெற முடியாது.\nஇவ்வாறு 30 நாட்கள் வரை மீள் சரிபார்ப்பு செய்யாது விடின் வாட்ஸ் அப் கணக்கே அழிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் புதிதாக வாட்ஸ் அப் கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nFacebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்\nபேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஅண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..\nFacebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ அழைப்பு வசதியில் உள்ள குறைபாடு நீக்கம்\nகுறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ்\nFacebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..\nஉலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச்\n« முன்னய பக்கம்123456789...9293அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10334", "date_download": "2018-11-15T10:54:36Z", "digest": "sha1:JSXO6J5US2J4342QTEZVBEIB3PI7KVW4", "length": 8814, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய உறுப்பினர்களை நீக்கினார் ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய உறுப்பினர்களை நீக்கினார் ஜனாதிபதி\nஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய உறுப்பினர்களை நீக்கினார் ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரை தொகுதி அமைப்பாளர்கள் பெயர் பட்டியலில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால நீக்கியுள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஇன்று சதந்திர கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களின் நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, காமினி லொக்குகே, சி.பி. ரத்னாயக்க,கெஹலிய ரம்புக்வெல்ல, மற்றும் பவித்ர வன்னியாராச்சி ஆகியோரே இவ்வாற நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்த எதிர்கட்சி றுப்பினர்கள் நீக்கினார் ஜனாதிபதி\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1042", "date_download": "2018-11-15T11:02:56Z", "digest": "sha1:L56ESMHAYA2BSCHSVZOY5PA6BBO5IIWE", "length": 7287, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புறக்கோட்டையில் கடும் வாகன நெரிசல் | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nபுறக்கோட்டையில் கடும் வாகன நெரிசல்\nபுறக்கோட்டையில் கடும் வாகன நெரிசல்\nவங்கி ஊழியர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையிலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசாரதிகள் மாற்று வழியினை பாவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.\nபுறக்கோட்டை வாகன நெரிசல் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஇலங்கை முன்னொருபோதும் இல்லாத ஆபத்தான குழப்பம் அஜாரகம் ஆகியவற்றை நோக்கிய அதளபாதளத்திற்கு சென்றுக்கொண்டிருக்கின்றது\n2018-11-15 16:31:57 சந்திரிகா குமாரதுங்க\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/Colachal", "date_download": "2018-11-15T10:10:12Z", "digest": "sha1:HJFTX5L4HVTPN3NYWF37KLU33A6JC75U", "length": 12403, "nlines": 91, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 15-11-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nகுளச்சல் என்றதும் சட்டென அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள அரபிக்கடல்தான். இயற்கையிலேயே ஆழம் மிகுந்த கடல்பகுதியை குளச்சல் கடல் பெற்றிருப்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பெரிய, பெரிய...\nகுளச்சல் என்றதும் சட்டென அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள அரபிக்கடல்தான். இயற்கையிலேயே ஆழம் மிகுந்த கடல்பகுதியை குளச்சல் கடல் பெற்றிருப்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பெரிய, பெரிய கப்பல்கள் இப்பகுதிக்கு வந்து சென்றுள்ளன. எனவே இயற்கை துறைமுகமாக திகழ்ந்த குளச்சல், கடல் மார்க்கமாக வெளிநாடுகளுடன் வாணிப தொடர்பை அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானம் காலத்திலேயே பெற்றுள்ளது என்பது வரலாறு. இதனால் குளச்சல் தொகுதி பல வரலாற்று சிறப்பியல்புகளைக் கொண்டு திகழ்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்தபோது, 1741-ம் ஆண்டு குளச்சல் கடல் மார்க்கமாக திடீர் தாக்குதல் நடத்தவும், அதன்மூலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான பத்மநாபபுரத்தை கைப்பற்றவும் பெரும் படைகளுடன் வந்த டச்சுப்படையை தோல்வியடையச் செய்து, அதன் தளபதி டிலெனாய், துணை தளபதி டொனாடி இருவரையும் சிறைபிடித்ததை நினைவு கூறும் வகையில் குளச்சலில் போர் வெற்றித்தூண் அமைக்கப்பட்டுள்ளது. குளச்சல் போர் வெற்றி தினம் ஆண்டுதோறும் நினைவு கூறப்பட்டு, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காண்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் இயற்கை பேரழகுடன் திகழக்கூடியதும், பல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கேமராக்கள் கண்சிமிட்டிய பகுதியாக திகழும் முட்டம் கடற்கரை, எழிலார்ந்த குளச்சல் கடற்கரைபகுதி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களையும் குளச்சல் தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான அரியவகை மணல் ஆலை இந்த தொகுதிக்கு உட்பட்ட மணவாளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த தொகுதியை பொறுத்தவரையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என்று மும்மதத்தினரும் பரவலாக வாழும் பகுதியாகும். நாடார், மீனவர், முஸ்லிம், ஆதிதிராவிடர், நாயர், வெள்ளாளர், கிருஷ்ணவகை, செட்டியார் போன்ற இன மக்கள் இத்தொகுதியில் வசிக்கிறார்கள்.\nமண்டைக்காட்டில் ரூ.10 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர், குருந்தங்கோட்டில் ரூ.1 கோடியில் பாலம், திங்கள்சந்தையில் ரூ.5 லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனை, வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் தடுப்பணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் செலவில் சுமார் 20 கலையரங்கங்கள், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடைகள், 25 அங்கன்வாடி கட்டிடங்கள், ரூ.20 லட்சம் செலவில் நூலகங்கள், சிறிய பாலங்கள், புதிய சாலைகள், பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, காம்பவுண்டு சுவர் வசதி, ரூ.40 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள், பல கிராமங்களுக்கு சோலார் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன குளச்சல் நகராட்சியையும், ரீத்தாபுரம் பேரூராட்சியையும் இணைக்கும் வகையிலான பாலம் உடைந்து விட்டது. அந்த பாலம் அமைப்பதற்காக ரூ.1 1/4 கோடி நிதி, முளகுமூடு அருகே கோழிப்போர்விளையில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க ரூ.3 1/2 கோடி, இரணியல் அரண்மனையை சீரமைக்க ரூ.3 1/2 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. பிரின்ஸ்\nகாங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nநிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது\nஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது\nஏ.வி.எம். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், குளச்சலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்யும் வகையிலும் மாற்ற வேண்டும். குளச்சல் கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குளச்சல் தொகுதியில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் கல்குளம் தாலுகாவுக்கும், ஒரு பகுதியினர் விளவங்கோடு தாலுகாவுக்கும் செல்லவேண்டிய நிலை இருப்பதை மாற்றி குளச்சலை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-11-15T10:50:27Z", "digest": "sha1:EFK6JUB3BAUCWIXCGBDWWEV5JNPSAPSF", "length": 15990, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூரிலிருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்: புதிய வருகையும் குறைகிறது", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறை��ுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»திருப்பூரிலிருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்: புதிய வருகையும் குறைகிறது\nதிருப்பூரிலிருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்: புதிய வருகையும் குறைகிறது\nபீகார் மாநிலம் பாட்னா அருகே பெகுசராய் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 23) கடந்த 8 ஆண்டுகளாக திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.\nஅவரது அனுபவம் பற்றி தமிழிலேயே கூறியதாவது: நான் திருப்பூருக்கு வந்தபோது எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தனியாக வந்து வேலையில் சேர்ந்து கற்றுக் கொண்டேன். அப்போதெல்லாம் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவோ, நண்பர்களாகவோ திருப்பூருக்கு வந்தால் வேலை கிடைக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை. ஏற்கெனவே இங்கே வந்திருக்கும் உறவினர், நண்பர்கள் மூலம் மட்டுமே வருகின்றனர். இப்போது தாராளமாக வேலை கிடைப்பதில்லை.\nஇங்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நானே திங்கள்கிழமை காலை ஒரு கம்பெனிக்குள் போனால் ஒரு வாரம் முழுவதும் கம்பெனிக்குள்ளேயே தங்கி வெள்ளி அல்லது சனிக்கிழமை சம்பளத்தை வாங்கிக்கொண்டுதான் வெளியே வருவேன். அப்போது கை நிறைய பணம் கிடைத்தது. என் செலவு போக மாதம் தவறாமல் பீகாரில் இருக்கும் என் அம்மாவுக்கு தாராளமாக பணம் அனுப்பி வந்தேன். ஆனால் இப்போது வேலை குறைந்து வருமானமும் குறைந்துவிட்டது. எனவே தொடர்ந்து மாதந்தோறும் பணம் அனுப்ப முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சேமித்துத்தான் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வங்கி மூலம் பணம் செலுத்துகிறேன். இங்கு வீட்டு வாடகையும் கூடிவிட்டது. மற்ற செலவுகளும் கூடிவிட்டது. அதேசமயம் முன்பு அந்தந்த வார சம்பளப்பணம் அப்போதே கைக்கு வந்துவிடும். ஆனால் இப்போது வங்கி மூலம் சம்பளம் செலுத்துவதால் மாதக்கணக்கில் கூட பணம் பெறத்தாமதமாகிறது. சமீப மாதங்களாக ஊருக்குத்திரும்பிச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரி���்துள்ளது என்றார் சந்தோஷ்குமார்.\n திருப்பூர் ரயில்வே வணிகப்பிரிவு உதவி மேலாளர் (கமர்ஷியல்) முத்துக்குமார் கூறுகையில், திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரமாக சொல்ல இயலாது. ஏனென்றால் ஒவ்வொரு ஊர்களிலும் பல மாநிலத்தவர் ரயிலில் ஏறுவார்கள். வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில் ஒன்றில் திருப்பூர் நிலையத்தில் சராசரியாக 500 பேர் வரை இறங்குகிறார்கள். ஆனால் திருப்பூரிலிருந்து 2015-16 ஆம் ஆண்டைக் காட்டிலும் இப்போது அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு பயணச்சீட்டுகளைப் பெறுகிறார்கள். ஆண்டு ஒன்றிற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தமது சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்துதொழிலாளர்கள் வருகை இப்போதும் இருந்தாலும், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார்.\nதிருப்பூரிலிருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்: புதிய வருகையும் குறைகிறது\nPrevious Articleசெல்லா பணம், ஜிஎஸ்டி : மக்கள் மீது தொடுக்கப்பட்ட மினி எமர்ஜென்ஸி\nNext Article பின்னலாடை தொழில் பிரச்சனைகளை அரசுக்குப் புரிய வைப்பது கஷ்டமாக உள்ளது: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபெண்கள் மீதான வன்முறை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிப்பு என மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா வேதனை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத��தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-vijays-mersal-near-250-crores-collections/", "date_download": "2018-11-15T11:15:48Z", "digest": "sha1:2Y6QG5MF2NSHMZKIAQ2UBNQJG2GC756M", "length": 11160, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாக்ஸ் ஆஃபிஸை அதிர வைத்த வைத்த மெர்சல்.!மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா.! அதிர்ச்சியில் கோலிவுட்.! - Cinemapettai", "raw_content": "\nHome News பாக்ஸ் ஆஃபிஸை அதிர வைத்த வைத்த மெர்சல்.மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா.மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா.\nபாக்ஸ் ஆஃபிஸை அதிர வைத்த வைத்த மெர்சல்.மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா.மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா.\nதளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமா தாண்டி இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது.\nபல பிரச்சனைகளை எதிர் கொண்டு, வருமா வராதா என்ற சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியானது மெர்சல் திரைப்படம்.\nபடம் வெளிவந்த பின்னும் டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி ஆகிய வசனங்களால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅதுவே அந்தப் படத்தை 25 நாள் வரை ஓட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. 25 நாளில் 250 கோடியைத் தொட்டிருக்குமா என விஜய் ரசிகர்கள் இந்நேரம் கூகுள் செய்து கொண்டிருப்பார்கள். ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான அதிரிந்தி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇன்றும் நாளையும் அங்கு பல தியேட்டர்களில் 70 சதவீதம் வரை முன்பதிவிற்கான வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.25வது நாளான இன்று 250 கோடியைக் கடக்கிறதோ இல்லையோ நாளைக்குள் 250 கோடியைக் கடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.\nஇந்நிலையில் மெர்சல் வெளிவந்து 25 நாட்கள் ஆகிய நிலையில் ரசிகர்கள் இதை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.\nஅதை தொடர்ந்து இப்படம் தற்போது வரை ரூ 225 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். இந்த வருடத்தில் பாகுபலி-2விற்கு பிறகு மிகப்பெரிய ஹிட் மெர்சல் தானாம்.\nமேலும், தெலுங்கில் வெளியான அதிர்ந்தி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் 250 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் மெர்சல் இணையும் என்று ஆவலுடன் கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.\nவிஜய் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/manisha-yadav-stills/", "date_download": "2018-11-15T10:16:45Z", "digest": "sha1:GQXMMYMYX26YIPBD4RK34JUQUVGUPGSN", "length": 5820, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "Manisha Yadav Stills - Cinemapettai", "raw_content": "\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\nஓட ஓட நடுரோட்டில் கொல்லப்பட்ட பெண்.. அதிர்ச்சியில் மக்கள்\nவிஜய் அட்லி இணையும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.\nமிரளவைக்கும் கடாரம் கொண்டான் மோஷன் போஸ்டர்\nசிம்ரனுடன் டூயட் பாடும் ரஜினி. பேட்ட புதிய போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/madras-talkies-explanation-on-kaatru-veliyidai/3548/amp/", "date_download": "2018-11-15T10:26:14Z", "digest": "sha1:6TD4RHGUA6A6XMZNTLI44DZWCABQFLJW", "length": 5654, "nlines": 48, "source_domain": "www.cinereporters.com", "title": "‘காற்று வெளியிடை’ கொரிய படத்தின் தழுவலா? - மணிரத்னம் விளக்கம் - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் ‘காற்று வெளியிடை’ கொரிய படத்தின் தழுவலா\n‘காற்று வெளியிடை’ கொரிய படத்தின் தழுவலா\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் காற்று வெளியிடை தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும், இப்படம் கொரிய படம் ஒன்றின் தழுவலாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. முக்கியமாக பாகிஸ்தான் சிறையிலிருந்து கார்த்திக் சிலருடன் தப்பிக்கும் காட்சிகள் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மணிரத்னம் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nமெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:\nகாற்று வெளியிடை எந்த படத்தின் காப்பியும் கிடையாது. 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இந்திய விமானி திலீப் பருல்கர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டார். ஆனால், அவர் துணிச்சலாக செயல்பட்டு 1972ம் ஆண்டு ஆகஸ்டு 13ம் தேதி மல்விந்தர் சிங், ஹரிஷ் உள்ளிட்ட 13 பேரோடு அங்கிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்தார்.\nஇந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஃபெயித் ஜான்ஸ்டன் என்பவர் ஃபோர் மைல்ஸ் டூ ஃப்ரீடம் என்கிற நாவலை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்படத்திலும் இடம் பெற்றுள்ளன. சிறையில் இருந்து தப்பிப்பதற்காக கார்த்தியும் அவரது நண்பர்களும் செய்யும் விஷயங்கள் உண்மையாக நடந்த சம்பவங்களின் தொகுப்பு ஆகும் என அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி..\nNext articleசினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு 1 சவரன் தங்கம் – விஜய் சேதுபதி அறிவிப்பு\nஎங்களுக்கும் வேணாம் உங்களுக்கும் வேணாம்\nசற்றுமுன் நவம்பர் 15, 2018\n‘தளபதி 63’ படத்தில் நானா\nசற்றுமுன் நவம்பர் 15, 2018\nஜீவா – அருள்நிதி கைகோர்க்கும் புதிய படம்\nசற்றுமுன் நவம்பர் 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111294", "date_download": "2018-11-15T10:28:54Z", "digest": "sha1:CLRP377NIMV6UFDIKZO73RWB2P43GEKS", "length": 14665, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூலகம்- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59\nபடிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி »\nபதிவு 2007 ஐ சார்ந்தது என்றாலும், தங்கள் கருத்து என்றும் உண்மையானதே, நானும் தங்களை 2015ல் தான் அறியத்தொடங்கினேன். திருவரம்பு, திருவட்டாறு பெருமாளை பார்க்க வேண்டுமென்று எண்ணியது அதனால் தான். விஷ்ணுபுரம் இன்னும் முதல் அத்தியாயம் தாண்டவில்லை, ஆனால் பிற நூல்களை படுத்துவிட்டேன்.\nதங்கள் உரையில் நுஉஷா மொழி பற்றிய தகவல் புதியது. பெண்களுக்கு மட்டும் ஒரு பாஷை என்றால் ஆச்சர்யம்தான்.\nதங்களின் வார்த்தைகள் “எனக்குப்படுகிறது, இலக்கியமும் அப்படி மொழிக்குள் செயல்படும் ஒரு மொழிதான் என. அதை பிறர் படிகக்லாம், புரியாது. அது ஒரு சிறுவட்டத்துக்குள் புழங்குவது. அவ்வட்டம் நுண்ணுணர்வும் கவனமும் உடையவர்களால் ஆன ஒன்று. அவர்கள் மிகச்சிறுபான்மையினர். அவர்களே சிந்திக்கிறார்கள், சிந்தனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு சமூகத்தின் இறந்தகாலத்தை தொகுத்து உருவாக்குபவர்கள் இவர்களே. இவர்கள்தான் நிகழ்காலத்தை வடிவமைக்கிறார்கள். எதிர்காலக் கனவுகளை உருவாக்குகிறார்கள்”\nஎன் வாழ்வை மாற்றியது திருவேடகம் விவேகானந்த கல்லூரி நூலகம்தான், 2005ல் அங்கு சாங்கிய காரிகை ஆங்கில புத்தகம் படித்தேன், அது தொடர்பான தமிழ் தேடல்தான் 2015ல் தங்கள் வலைதளத்தை எனக்கு அடையாளம் காட்டியது.\nதத்துவத்துடன் இலக்கியம் படிக்கத்துவங்கியதும் அதனால்தான்.\nநூலகம் எனும் அன்னை பதிவு, இன்னொரு விஷயத்தையும் சொல்லத்தூண்டியது, மின் நூலகம் என்பது வருங்கால கட்டாய தேவை அதுவும் Kindle file formatடில். Kindle aapல் unlimited edition subscribe செய்தால் (சுமார் Rs.1400) ஒரு வருடத்திற்கு வேண்டிய புத்தகங்களை படிக்கலாம், சிக்கல் என்னவென்றால் கடந்த 5 ஆண்டுகளாகவே தான் இந்திய மொழிகள் கொஞ்சமாக சேர்க்கப்பட்டு வருகின்றன, எல்லா தமிழ் நூல்களும் வருவதற்கான வாய்ப்பு குறைவு, விகடன், கிழக்குபதிப்பக நூல்களையே பார்க்க முடிகிற��ு, சில வாசகர்களின் நேரடி மின்பதிப்பக உள்ளன. வர்த்தக ரீதியாக லாபந்தரும் நூல்கள் உடனே வருகின்றன. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் இதுபற்றி விவாதிக்க வேண்டும், அவரவர் அனுமதியுடன் அரிய நூல்களை Kindle formatடில் மாற்ற முயற்சிக்க வேண்டும், pdf file format உதவாது படிக்க சலிப்பைத்தரும் . Kindle அப்படி இல்லை மொபைலில் அதுவே பக்கங்களையும் எழுத்துருவையும் திரை அளவுக்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொள்ளும், பக்கங்களை குறிக்கலாம், முக்கிய வாசகங்களை குறிக்கலாம், தனிக்குறிப்பேடு உருவாக்கலாம், தனி அகராதி நினைவில் வைக்கும், வண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம். ஒரு புத்தகம் போன்றே பயன்படுத்த முடியும், சொல்லப்போனால் இன்னும் சிறப்பாகவே பயன்படுத்தலாம். பலருக்கு இது தெரியாமலே Kindle mobile app பயன்படுத்தாமல் உள்ளனர். சிலர் Kindle device படுத்துகிறார்கள் ஆனால் சராசரி வாசகனுக்கு அது தனி செலவு வைக்கும், சாத்தியமில்லை. தங்களின் நூல்களை Kindle appல் வாங்கித்தான் படித்து வருகின்றேன். மின் நூலகம் கண்டிப்பாக வர வேண்டும், எல்லா எழுத்தாளர்களும் வாசகர்களும் இணையலாம், எப்பொழுதும் விவாதிக்கலாம், கருத்துக்களை பகிரலாம், ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளை உருவாக்கலாம். வறுமையில் உள்ள எழுத்தாளர்களை அவர் தம் எழுத்துக்களையும் மீட்கலாம்.\nஒரு எழுத்தாளர் பல நூலகங்களை கொண்டவர், வாசகர்கள் அதன் கிளை போன்றவர்கள்.\nநூலகம் என்னும் அன்னை கட்டுரையை வாசித்தபோது ஒரு ஏக்கம் ஏற்பட்டது. இனி கொஞ்சம் கொஞ்சமாக நூலகங்கள் அழியும். நான் பார்த்தவரை புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்த நூலகங்களே கூட அழிந்துகொண்டுதான் இருக்கின்றன. நூலகங்களின் தேவை குறைந்துவருகிறது. மின்னூல் நூலகம் என்ற தேவையை இல்லாமலாக்கிவிடும். நூலகத்தை எண்ணி நாம் பெருமூச்சுவிடும் காலம் வந்துகொண்டிருக்கிறது\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nவிஷ்ணுபுரம் விருது : முகங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை ��ுறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119190", "date_download": "2018-11-15T11:28:51Z", "digest": "sha1:BPK6UNJNENEXSLZUFFG4TBXIQZOVKP5D", "length": 8515, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nசபாநாயகரால் பிரதமரை நியமிக்க முடியாது- சமல்\nHome / உலகம் / அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஸ்ரீதா February 13, 2018\tஉலகம் Comments Off on அந்தமான் தீவுகள���ல் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 41 Views\nஅந்தமான் தீவுகளை இன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதனால் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை.\nஅந்தமான் தீவுகளில் இன்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 5.6 அலகாக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. ரிக்டர் அளவில் 6-க்கும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\nமிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஜனவரி 14-ம் தேதி அந்தமான் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு\nNext 70 பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/17174408/1006093/Former-Prime-Minister-Vajpayee-Burial-Completed-With.vpf", "date_download": "2018-11-15T10:02:09Z", "digest": "sha1:PKDRCFI4GK3ZA56OSW7B4HPSG6OYHT4D", "length": 15722, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்ட, 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.இதனையடுத்து, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. எம்.பிக்கள் மரியாதை செலுத்தினர். தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வாஜ்பாய் உடல், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கனக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்கிருந்து, சுமார் 2 மணி அளவில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்ட போது, வழி நெடுகிலும், பொதுமக்கள் மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.\nகண்ணீர் விட்டு அழுத பிரதமர் மோடி\nஸ்மிரிதி ஸ்தல் வந்த வாஜ்பாயின் உடல், ராணுவ வாகனத்திலிருந்து இறக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.\nமுப்படை வீரர்கள் இறுதி மரியாதை\nவாஜ்பாய் உடலுக்கு, முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். வேத மந்திரங்கள், ராணுவ இசை முழங்க, வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யநாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஅத்வானி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி இறுதி அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆப்கான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், பூடான் மன்னர் ஜிக்மே வாங்கக், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அலி ஜாஃபர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கிரியேல்லா, உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு, வாஜ்பாய் உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடி, அவரது பேத்தியான நிகாரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nவாஜ்பாய் உடலுக்கு மகள் நமீதா எரியூட்டினார்\nபின்னர், வேதமந்திரங்கள் முழங்க குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க,வாஜ்பாயின் இறுதி சடங்கு நடைபெற்றது. தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்டினார். 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல், தகனம் செய்யப்பட்டது.\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி\nபதவி விலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையி்ல் அனுமதி\nமுன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nபுயல் கரையை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் 'கஜா' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n\"இன்று இரவு 11.30 மணிக்கு 'கஜா' கரை கடக்கிறது\"\nகஜா புயல், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் நாகை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.\nஇளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி\nவிஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.\nசபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை\nசபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-29 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\nஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=106975", "date_download": "2018-11-15T10:24:43Z", "digest": "sha1:YWP2DMGC5ZVHFTZAXMRZ2EPIXMAZQGC2", "length": 18955, "nlines": 195, "source_domain": "panipulam.net", "title": "சர்வதேச மனித உரிமைகள் தரத்த��க்கு அமைய புதிய சட்டத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும்- ஐ நா வலியுறுத்து Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nபாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை-சபாநாயகர் கரு ஜயசூரிய\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் இரண்டாம் இடத்தில்\nஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதை துரிதப்படுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தல்\nசர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு அமைய புதிய சட்டத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும்- ஐ நா வலியுறுத்து\nபயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட்டு சர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு அமைய புதிய சட்டத்தை இலங்கை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஜெனீவாவில் நடைபெற்றுவரும் 39ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் நேற்றையதினம் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே இது பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான கைதுகள் குறைந்திருக்கின்றபோதும், அச்சட்டத்தின் கீழ் ஏதாவது கைதுகள் இடம்பெற்றால் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதனைத் தெரியப்படுத்துதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2017ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nசெயற்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மாத்திரமன்றி ஏனைய நாடுகளுக்கும் குறித்த செயற்குழு மேற்கொண்ட விஜயங்களை அடிப்படையாகக் கொண்டு முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.\nஇதில் இலங்கை பற்றி தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தன்னிச்சையான தடுத்துவைத்தல் நிலைமைகளை மாற்றுவதில் பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி சித்திரவதைகளுக்கு எதிரான சமவாயம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.\nஇலங்கை முழுவதிலுமுள்ள 371 நிலையங்களில் 18 வயதுக்குக் குறைந்த 14 ஆயிரம் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் தொடர்பான இலங்கையின் சட்ட ஏற்பாடுகள் சர்வதேச தரத்தில் அமையவில்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கை போன்ற நாடுகளில் பல காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விடயத்தில் தீர்வை வழங்குவதில் அரசியல் ரீதியான ஆர்வம் பெரிதளவில் காணப்படவில��லையென ஆசிய சட்ட வள நிலையம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியது. இதனைத் தீர்ப்பதற்குப் போதிய நிதி மற்றும் ஆளணி வளங்கள் இல்லையென்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஐ.நா குழுவுக்கு நேரடியான பங்களிப்பு சாத்தியமில்லை : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு\nஇலங்கைத் இடம்பெற்ற இறுதிப் போர் சர்வதேச விசாரணையை வேண்டும் டென்மார்க் வலியுறுத்து\nசமாதானம் ஏற்படுவதற்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்; உலக மூத்தோர் அவை மனித உரிமைகள் சபைக்குக் கடிதம்\nஇலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்: ஐ.நா. மீண்டும் வலியுறுத்து\nமனித உரிமைகள் விடயத்தில் இலங்கை முன்னேற்றம் காண வேண்டும் ஜக்கோப் கிரிக் தெரிவிப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/05/", "date_download": "2018-11-15T11:14:42Z", "digest": "sha1:35XUOEV7RLWPLATMPJ3ZTH3RCI23EN27", "length": 124973, "nlines": 544, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : May 2015", "raw_content": "\nமகிந்த ராஜபக்ச தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் களமிறக்க நடவடிக்கைகள் \nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் களமிறக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எம்.பிக்களை இணைக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nபொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை களமிறக்க முடியாது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறுதியான அறிவிப்பை அடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nநேற்று முன்லிதினம் அபலியலிராம விகாலிரையில் முன்னாள் ஜானலிதிலிபதி மஹிந்லித ராஜலிபக்லிஷலிவை தலைமையில் நடந்த சந்திப்பில் மஹிந்த கூட்லிடணி தொடர்பான திட்லிடங்லிகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமீண்டும் ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிமைப்பின் ஆட்லிசியை கொண்லிடுலிவர வேண்லிடுலிமென்லிபதே எம் அனைலிவலிரிலினதும் எதிர்லிபார்ப்லிபு என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த சந்திப்பு தொடர்பில் தெரிவித்தார்.\nஜனாலிதிலிபதி மைத்லிதிலிரில��பால சிறிலிசேன ஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிமைப்பை ஒன்லிறிலிணைக்க முயற்லிசிக்லிகலிவில்லை. மாறாக ஐக்லிகிய தேசியக் கட்லிசியின் ஆட்லிசியை பலப்லிபலிடுத்த முயற்லிசிக்லிகின்றார் என்றும் வாசுதேவ குற்றம் சுமத்தினார்.\nஅத்துடன் எதிர்லிவரும் பொதுத் தேர்லிதலில் பிரலிதமர் வேட்லிபாலிளலிராக களலிமிலிறக்க மஹிந்த தான் தகுலிதிலியான வேட்லிபாளர். கடந்த ஜனாலிதிலிபதித் தேர்லிதலின் போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு 57 இலட்சம் வாக்லிகுகள் கிடைத்லிதுள்லிளதை ஜனாலிதிலிபதி மறந்லிதுலிவிடக் கூடாது என்றும் வாசுதேவ குறிப்பிட்டார்.\nபெரும்லிபான்மை மக்கள் இன்றும் முன்னாள் ஜனாலிதிலிபதி மஹிந்லிதவை ஆதலிரிக்லிகின்லிறனர். ஆயிரக் கணக்லிகிலிலான மக்கள் அவரை சென்று பார்க்லிகின்லிறனர். அவலிருக்லிகாக நாம் ஏற்லிபாடு செய்லிதுள்ள மக்கள் கூட்லிடங்லிகளை வந்து பார்த்தால் உண்மை என்லினலிவென்லிபது தெரியும் என்றும் கூறினார்.\nஇன்று மக்கள் வரம் இல்லிலாத ரணில் விக்லிகிலிரலிமலிசிங்க பிரலிதலிமாலிராக உள்ளார். ஆட்சி செய்ய தகுதி இல்லிலாத ஐக்லிகிய தேசியக் கட்சி அரலிசாங்லிகத்தை நடத்லிதுலிகின்லிறது. மக்கள் இந்த அரலிசாங்லிகத்தை ஆதலிரிக்லிகலிவில்லை. மைத்லிதிலிரிலிபால சிறிலிசேலினலிவையே மட்லிடுமே கடந்த தேர்லிதலில் மக்கள் ஆதலிரித்லிதனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்லிதிரக் கட்லிசியில் மஹிந்த ராஜபக் ஷவை களலிமிலிறக்லிகுலிவதே எம் அனைலிவலிரிலினதும் எதிர்லிபார்ப்லிபாகும். அதற்கு ஜனாலிதிலிபதி இடம் கொடுக்க வேண்டும். அப்லிபடி ஸ்ரீலங்கா சுதந்லிதிரக் கட்லிசியில் மஹிந்லிதவை களலிமிலிறக்லிகாலிவிடின் வேறு தீர்லிமாலினங்லிகளை எடுக்க வேண்லிடிய நிலைமை ஏற்லிபடும் என்லிறு மேலும் வாசு தேவ குறிப்பிட்டார்.\nஐக்லிகிய மக்கள் சுதந்லிதிரக் கூட்லிடலிணியை பலப்லிபலிடுத்த வேண்லிடுலிமாயின் மஹிந்த மீண்டும் கட்லிசியில் முக்லிகிய பங்லிகினை வகிக்க வேண்டும். ஆனால் ஜனாலிதிலிபதி மைத்லிதிலிரிலிபால சிறிலிசேன அதற்கு இணக்கம் தெரிலிவிக்லிகாலிவிடின் மூன்லிறாலிவது கட்லிசிலியாக களலிமிலிறங்லிகுவோம் என்று லங்கா சமலிசலிமாஜக் கட்லிசியின் தலைவர் திஸ்ஸ விதாலிரண தெரிவித்தார்.\nமஹிந்லிதவின் தலைலிமையில் கீழ் பலர் ���ைகோர்க்க தயாலிராலிகவே உள்லிளனர். எனவே மூன்லிறாலிவது கட்லிசியும் சாத்லிதிலியலிமாலினதே என்லிபதை அனைலிவரும் விளங்லிகிக்லிகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்லிபிட்டார்\nபுலிகள் மீண்டும் தலைத்தூக்கிவிடுவார்கள்: முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ\nபுலிகள் மீண்டும் தலைத்தூக்கிவிடுவார்கள் என்ற கவலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.\nதற்போதைய சூழல் தமக்கு இந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் மீள ஒருங்கிணையக் கூடுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அச்சம் வெளியிட்டுள்ளார்.\nபுலிகள் மீளவும் நாட்டில் பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்காது என நம்புவோமாக என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...\nநாட்டின் ஆட்சியாளர் குரோத உணர்வில் செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nவாரியபொல பௌத்த விஹாரை ஒன்றில் மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த காலங்களில் வழக்கு விசாரணைகளின் பின்னர் தண்டனை விதிக்கப்பட்டது என்ற போதிலும், தற்போது தண்டனை விதித்து அதன் பின்னர் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே உயர் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த காலத்தில் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானித்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றதா என்பதனை மக்களைப் போன்றே தானும் அவதானித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஆட்சியோர் குரோத உணர்வுடன் ஆட்சி நடத்தி வருவதாகவும், இது எதிர்கால சந்தத்தியினருக்கு பிழையான வழிகாட்டலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் வேட்பாளராக மஹிந்தவை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதனைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியாளர் குரோத உணர்வுடன் செயற்படுவதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க கூகுள் போட்டோ என்ற புதிய அப் மற்றும் இணையதளம் அறிமுகம்\nசான் பிரான்சிஸ்கோ: புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க வகை செய்யும் ‘கூகுள் போட்டோ’ என்ற புதிய அப் மற்றும் இணையதளதை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.\nஆண்டுதோரும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கூகிள் I/O என்ற மாநாட்டை நடத்தி வருகிறது கூகுள் நிருவனம். வழக்கமாக இந்த மாநாட்டில் முக்கிய அறிப்புகளை கூகுள் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டு ‘கூகுள் போட்டோ’ என்ற புதிய அப் மற்றும் இணையதளதை அறிமுகம் செய்தது.\nகூகுள் போட்டோ அப் ஆன்ராய்ட்டு போன்கள், ஆப்பிள் போன்கள் மற்றும் கணினிகள் ஆகிவற்றில் இயங்கும். இதில் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எந்தவித வரம்பும் இல்லாமல் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதி நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nநைஜீரியாவில் (புலிகளின் பானில்) தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்\nஜெனீவா:ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடான நைஜீரியா, போகோ ஹரம் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பெரும் இன்னலுற்று வருகிறது. சாட், நைஜர் மற்றும் கேமரூன் நாடுகளிலும் இந்த தீவிரவாதிகள் காலூன்றி இருந்தாலும், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியை தங்கள் ஆதிக்க பூமியாக கொண்டு உள்ளனர்.\nநைஜீரியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் இவர்கள், தங்கள் தீவிரவாத பணிகளுக்காக (புலிகளின் பானில்) பெண்கள், குழந்தைகளை அடிக்கடி கடத்திச்செல்லும் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்தவகையில் போர்னோ மாநிலத்தின் சிபோக் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூட 200 பெண் குழந்தைகளை கடத்திச்சென்றது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குழந்தைகளை மீட்க முடியாமல் நைஜீரிய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் திணறி வருகின்றனர்.\nஇந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது கடந்த மாதம் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். எனினும் சிபோக் பள்ளிக்குழந்தைகளை இன்னும் மீட்க முடியவில்லை.\nஇந்த நிலையில் போகோ ஹரம் தீவிரவாதிகள் குழந்தைகள் மற்றும் பெண்களை தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதாகவும், இப்படிப்பட்ட தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருவதாகவும் ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.\nயுனிசெப் எனப்படும் ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் சிறப்பு உறுப்பினர் லாரென்ட் கூறுகையில், ‘நைஜீரியாவில் கடந்த ஆண்டு 26 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு இன்னும் 6 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் 27 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபட்டது குழந்தைகளும், பெண்களுமே’ என்று தெரிவித்தார்.\nகுழந்தைகள் மற்றும் பெண்களை வேண்டுமென்றே அச்சுறுத்தி இந்த தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருவதாக யுனிசெப்பின் நைஜீரியாவுக்கான தூதர் ஜீன் காவ் கூறியுள்ளார்.\nபெண்களால் மிகவும் எளிதாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை தங்கள் ஆடைகளுக்குள் மறைத்து கொண்டு செல்ல முடியும் என்பதால், இப்படிப்பட்ட தாக்குதல்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇதற்கிடையே கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் முகமது புகாரி வெற்றி பெற்றார். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் போட்டியிட்ட அவருக்கு, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பெருவாரியாக வாக்களித்தனர்.\nநைஜீரியாவின் புதிய அதிபராக முகமது புகாரி இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்கும் நிலையில், அங்கு போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா என அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் ஆவலோடு எதிர்பார்க்கின்றன.\nயாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் மாணவர்களை சந்தித்தது (புலி)கூட்டமைப்பு\nயாழ்ப்��ாண நீதிமன்ற தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் குழு ஒன்று நேற்று சந்தித்துள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 37 மாணவர்கள் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்று உரிய தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் அவர்களை விடுவிக்க முயற்சிக்கப்படுகிறது.\nஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம், குறித்த மாணவர்களை விடுவிப்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாலியல் குற்றச்சாட்டு: இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மூவர் பதவி நீக்கம்\nஇலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பாலியல் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மூன்று அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபாலியல் லஞ்சம் தொடர்பில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் மூன்று நபர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்களை பதவி நீக்கம் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர வீராங்கனைகளிடம் அதிகாரிகள் பாலியல் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக விசாரணைக் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.\nகடந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனை விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திஸ்சநாயக தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.\nஇக்குழுவின் விசாரணையில் மகளிர் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் பலர், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.\nவெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது\nவெளிந��டுகளுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்கள் குறித்து கொழும்பு கட்டுநாயாக்க விமானநிலைய ஊழியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட கும்பல் இந்திய பெண்களை சுற்றுலாப்பயணிகள் போன்று இலங்கைக்க அழைத்து வந்து பின்னர் அவர்களை வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய அரசாங்கம் தங்கள் நாட்டுப்பெண்கள் மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்வதை தடைசெய்துள்ளதால்,இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் சில இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஇந்தியாவிலிருந்து அவர்கள் சிறிய குழுக்களாக சுற்றுலாப்பயணிகள் போல வருகின்றனர். இதன் பின்னரே இரகசிய, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன, அவர்களுக்கு உதவுவதற்கு என குறிப்பிட்ட சில நபர்கள் விமானநிலையத்தில் உள்ளனர்,அவர்கள் அவர்களுக்கு உதவி வழங்கி மத்தியகிழக்கிற்கு உடனடியாக அனுப்பிவைக்கின்றனர், என விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\n20ம் திருத்தங்களுக்கு இடமளித்து, தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி\nமேலும் திருத்தங்களை மேற்கொள்ள இடமளித்து 20ம் திருத்தச் சட்டமான தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவையின் முதல்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nதேர்தல் முறைமை சீர்த்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள்உள்ளிட்ட பல கட்சிகள் தங்களின் யோசனைகளை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தன.\nபின்னர் இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.\nநேற்றையதினம் இடம்பெற்றிருந்த அமைச்சரவை கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பி.திகாம்பரம் ஆகியோரால் புதிய பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த யோசனைகளையும் உள்ளடக்கும் விதத்தில் மேலும் சீர்த்திருத்தங்களுக்கு இடமளிக்கும் வகையில் குறித்த சீர்த்திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் பிணையில் விடுதலை \nமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலுமே அவரை, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க விடுதலை செய்துள்ளார்.\nசதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nமுன்னாள் அமைச்சருக்கு அப்பால் கைதுசெய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ. பெர்ணான்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்குகிறாரா குஷ்பு\nசென்னை:ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் (அதிமுக) கடந்த 17ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.\nஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்\nஇதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇதுகுறித்து நடிகை குஷ்புவிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீங்கள் போட்டியிட போவதாக பரபரப்பாக பேசப்படுகிறதே\nபதில்:- அப்படி எதுவும் இல்லை.\nகேள்வி:- கட்சியின் மேலிடம் உங்களை அந்த தொகுதியில் போட்டியிட சொன்னால் ஒருவேளை போட்டியிடுவீர்களா\nபதில்:- ஒருவேளை என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தேர்தலில் போட்டியிடவில்லை.\nஇவ்வாறு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.\n33 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர��கள் பெயரிடப்பட்டுள்ளனர்\n33 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் 17 பேர் வெளிவிவகார சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள்.\nஏனையோர் வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்று வெளிவிவகாரஅ மைச்ச தெரிவித்துள்ளது.\nவெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றி இருந்த அதன் பேச்சாளர் மகீசினி கொலொன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அண்மையில் நைஜீரிய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையரை விடுவித்துக் கொள்வதற்காக தொடர்ந்து வெளிவிவகார அமைச்சு, நைஜீரிய வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஎனினும் மனிதாபிமான காரணங்களுக்காக இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிரியா பிரச்னைக்கு தீர்வுகாண ரஷ்யாவுடன் இங்கிலாந்து பேச்சு\nலண்டன்: சிரியாவில் கடந்த 4 ஆண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சிரியாவில் கடந்த 4 ஆண்டாக அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது ஐஎஸ் என்ற அமைப்பின் கீழ் இந்த போராட்டம் முன்னின்று நடத்தப்பட்டு வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிக் அரசை நிறுவியுள்ளனர். அண்மைக்காலமாக இவர்களது கை ஓங்கி வருகிறது. ஈராக்கில் ரமாடி நகரையும், சிரியாவில் பாமிரா நகரையும் கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். பாமிரா நகரை மீண்டும் கைப்பற்ற சிரியா போர் விமானங்கள் நகரில் உள்ள ஐஎஸ் முகாம்கள் மீது கடந்த சில நாட்களாக குண்டு மழை பெய்து வருகின்றன. இதனால் பாமிராவில் உள்ள புராதன சின்னங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசிரியா அரசுக்கு ரஷ்யா ஆயுத உதவியும் நிதி உதவியும் அளித்து வருகிறது. இதற்கு இங்கிலாந்து உள்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிரியா பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக ரஷ்யாவுடன் இங்கிலாந்து அரசு கடந்த காலங்களில் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் அண்மையில் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கேமரூன் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆனார். இவருக்கு ரஷய் அதிபர் புடின் நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு தலைவர்களும் சிரியா, ஈரான் மற்றும் உக்ரைன் பிரச்னை குறித்து விவாதித்தனர்.\nஇது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: சிரியா பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இரண்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக ரஷ்யாவும், இங்கிலாந்தும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னையில் கடந்த பிப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தீவிரமாக அமல்படுத்த இரு நாடுகளும் முயற்சிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடுவானில் செயலிழந்த விமானத்தின் என்ஜின்கள்: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 182 பயணிகள்\nசிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர்.\nஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார்.\nஇதனால் 182 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இரவு 10.56 மணியளவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஷாங்காய் நகரில் தரையிறங்கினர். பின்னர் இரு என்ஜின்களும் தொடர்ந்து சோதனையிடப்பட்டன. எனினும் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் என்ஜின் நல்ல முறையில் இயங்கியது தெரியவந்தது.\n20வது திருத்தம் தொடர்பில் இன்று இறுதி தீ��்மானம்\nபுதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.\nஉத்தேச புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை.\nபுதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆகவோ அல்லது 255 ஆக தெரிவு செய்யவேண்டும் என இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் பட்சத்தில் விரைவில் 20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...\nகால தாமதமின்றி 20 திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் அரசியல் சாசன திருத்தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தை பெற்றுக்கொள்ள உத்தேச சட்டத்தை அனுப்பி வைத்து தேவையான திருத்தங்களை செய்து, பாராளுமன்றில் சட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவிருப்பு வாக்கு முறைமையை இல்லாமல் செய்து புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்ய ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிகளில் 20ம் தீருத்தச் சட்ட அமுலாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனை காலம் தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளது\nநல்லாட்சி அரசாங்கம் தனது 150 வது நாளை பூர்த்தி செய்யும் தருணத்தில் நாட்டிற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக��ச தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஅளுத்கம நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாத்தறையில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nநல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து 150 நாட்கள் நெருங்கும் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதுடன் அது பெரும் மக்கள் அலையாக மாறி வருகிறது என பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.\nஅதேவேளை அங்கு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர போராட்டங்களை நடத்தும் போது, அரசாங்கம் இந்த போராட்டத்தின் கூர்மையை இல்லாமல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅரசாங்கம் எங்களை சிறைகளில் தள்ள முயற்சித்து வருகிறது. அடுத்தடுத்து 100 சிறைகளில் எம்மை தள்ளினாலும் மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற எமது போராட்டத்தை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்த முடியாது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்....\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக சீன செய்தி நிறுவனமான ´சின்ஹூவா´ தகவல் வெளியிட்டுள்ளது.\nஎதிர்க்கட்சியைச் சேர்ந்த- தனது பெயரை வெளியிட விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி ´சின்ஹூவா´ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nதமக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே வாராந்த கலந்துதுரையாடல்க��ை ஆரம்பித்துள்ளார்.\nராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து வாராந்தம் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருப்பதாகவும் ´சின்ஹூவா´ செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். இதனையடுத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அரசியல் காய்நகர்த்தும் செயற்பாட்டில் மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nரணில் விக்ரமசிங்க 2001 – 2004 ஆண்டு வரை பிரதமராக செயற்பட்ட போது அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில்: பந்துல குணவர்தன தகவல்\nரணில் விக்ரமசிங்க 2001 – 2004 ஆண்டு வரை பிரதமராக செயற்பட்ட போது அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்தால், நான் இக்கொடுக்கல் வாங்கல் குறித்து முழுமையான தகவல்களையும் வெளிப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ரகசிய ஆவணங்கள் பல தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2001 – 2004 ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் புலிகளுக்கு பணம் கொடுத்தமை மற்றும் ஆயுதங்கள் கொடுத்தமை உட்பட மிக முக்கிய பல்வேறு ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தன்னை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைத்தால் அதனை முற்றிலும் அம்பலப்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் உடனடி ஆட்சிமாற்றம் தேவை : மன்னிப்புக்கோர மாட்டேன்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ\nநாட்டில் உட­ன­டி­யாக அர­சியல் மாற்றம் தேவை. அதற்­கான போராட்­டத்­திற்கு அணி திரள்வோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அறை­கூவல் வி���ுத்தார்.\nசீனாவின் துறை­முக நகரத் திட்­டத்தை எதிர்த்த அர­சாங்கம் இன்று அத்­திட்­டத்தை மீண்டும் ஆரம்­பிக்கப் போகின்­றது. இது தான் வேடிக்கை என்றும் முன்னாள் ஜனா­தி­பதி குறிப்பிட்டார். கொழும்பு நார­ஹேன்­பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இரு வேறு மக்கள் சந்­திப்­புக்­களில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.\nஇங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,\nஇன்­றைய அர­சாங்கம் எமது ஆத­ர­வா­ளர்­க­ளையும் முன்னாள் அமைச்­சர்­க­ளையும் பழி­வாங்­கு­வது எப்­படி சிறையில் அடைப்­பது எப்­படி என்ற சிந்­த­னை­யோடு தான் 24 மணி­நே­ரமும் செயல்­ப­டு­கி­றது.\nஎனவே நாட்டின் அபி­வி­ருத்தி பொரு­ளா­தா­ரத்தில் கவனம் செலுத்­து­வ­தில்லை. அபி­வி­ருத்­திகள் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளன.பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அன்று கண­வனும் மனை­வியும் ஒரே பஸ்ஸில் ரயிலில் பயணம் செய்ய முடி­யாத யுகம் காணப்­பட்­டது. பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அனுப்பி விட்டு அச்­சத்­துடன் வாழும் நிலை காணப்­பட்­டது.\nபுலி பயங்­க­ர­வாத யுகத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்தோம். பயங்­க­ர­வா­தத்தை ஒழித்தோம். தமிழ் மக்­க­ளுக்கோ அல்­லது வேறெந்த இனத்­துக்கு எதி­ராக நாம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. பயங்­க­ர­வா­தத்­திற்கும் எதி­ரா­கவே செயற்­பட்டோம். நாட்டை மீட்­டெ­டுத்தோம்.\nஆனால் இன்று அனைத்தும் தலை­கீ­ழாக மாறி­விட்­டது. ஐரோப்­பிய நாடு­களின் நிபந்­த­னை­க­ளுக்கு நாம் அடி­ப­ணி­ய­வில்லை. இன்று ஐரோப்­பிய நாடு­களின் அடி­வ­ரு­டிகள் அதி­க­ரித்து விட்­டன. சீனாவின் துறை­முக நகரத் திட்­டத்தில் பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­ற­தாக இந்த அரசின் அமைச்­ச­ரொ­ருவர் விமர்­சித்தார்.\nஆனால் இன்று அதே அமைச்சர் அப்­ப­டி­யொரு ஊழல் மோச­டி­களும் அத்­திட்­டத்தில் இடம்­பெ­ற­வில்லை. அதனை மீள ஆரம்­பிப்போம் என்­கிறார். இது தான் வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. பொலி­ஸாரால் சுயா­தீ­ன­மாக இயங்க முடி­ய­வில்லை. பிர­தமர் தலை­மை­யி­லான குழு­வி­னரே பொலி­ஸாரை இயக்­கு­கின்­றனர்.\nஇக்­கு­ழு­வினால் எமது ஆத­ர­வா­ளர்கள் முன்னாள் அமைச்­சர்கள் நண்­பர்கள் உற­வி­னர்கள் பிள்­ளைகள் கைது செய்யப்படுகின்றார்கள். சிறையில்\nஅடைக்கப்படுகின்றனர். இதனைத் தவிர இவ் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.. எனவே நாட்டில் அரசியல் மாற்றம் தேவை. அதற்காக தயாராவோம் என்றார்\nஜூன் 27-ல் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். ஜூன் 30ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nவேட்பு மனு தாக்கல் ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 10 மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். ஜூன் 11 மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜூன் 13 மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் புலிகளை நினைவுகூர்ந்தணர்: ஞானசார தேரர்\nதடையுத்தரவு இருக்கும் தறுவாயில் கூட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் விளக்கேற்றி விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்\nஇன்றைய தினம் ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலையாகி வெளியே வந்தபோது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்\nதற்போது நாட்டிலுள்ள நல்லாட்சிக்கு அமையே நான் நீதிமன்றில் முன்னிலையானேன். ஜப்பான் சென்றிருந்ததால் உரிய நேரத்தில் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை. எனினும், நல்லாட்சியிலுள்ள சட்டத்தை நாம் மதிக்கின்றோம்.\nஎனினும், தற்போது வடக்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் இருக்கிறது.\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் 100 கணக்கான ஏக்கர் காணிகளை அழித்து வருகிறார். அவருக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nவடக்கில் தடையுத்தரவை மீறி வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் விளக்கேற்றி புலிகளை நினைவுகூர்ந்தனர். இதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஎனவே தற்போது தெற்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் காணப்படுகிறது. எனினும், இந்த அரசாங்கம் அனைத்து இடங்களிலும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரையில் பார்த்துக் கொண்டிருப்போம் என்று குறிப்பிட்டார்.\nநீதிமன்ற தடையுத்தரவை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்காக ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.\nஎனினும், ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. ஜப்பான் சென்றிருந்த நிலையில் நாடு திரும்பிய ஞானசார தேரர் கறுவாத்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nகொழும்பு பிரதான நீதவான் பிணை வழங்கியதை அடுத்து ஞானசார தேரர் வெளியே வந்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ வாராந்த அடிப்படையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் எந்தக் கட்சியில் போட்டியிடுவார் என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர வைக்கவென இரவு பகலாக குரல் கொடுத்து வரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முன்னாள் ஊடக மற்றும் வெளிவிவகார அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nஅண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டில் பிரதமரை சந்தித்த கெஹலிய தன்னை மீண்டும் ஐதேகவில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அரச சொத்து சேதம் தொடர்பில் அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு காரணமாக அவர் இந்த முடிவில் இறங்கியுள்ளார். 'ஐயோ சேர், அது பொய் வழக்கு என்னை கட்சிக்குள் இணைத்து வழக்கை சமாளித்து விடுங்கள். நான் கண்டி மாவட்டத்தை கைக்கு மேல் வெற்றிபெறச் செய்கிறேன்' என்று கேட்டுள்ளார். ஆனால் பிரதமர் அதற்கு பதில் அளிக்கவில்லை.\nஇந்த சந்திப்பில் கெஹலியவுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் கலந்து கொண்டார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதால் தங்களை ஐதேகவில் இணைத்து வேட்பு மனு அளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளனர்.தான் உள்ளிட்ட குடும்பத்தில் அனைவரும் உண்மையான ஐதேக ஆதரவாளர்கள் என்பதால் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு அளித்து மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறும் தேசிய பட்டிலில் இடம் அளிக்குமாறும் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.இந்த கோரிக்கைகளுக்கு பிரதமர் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.\nபெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரியுள்ளனர்: முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன\nபெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரி முன்னணியின் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமது ஏகமனதான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு கடித மூலம் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nபெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைத்து பிரதமரையும் தெரிவு செய்த பின் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வழிவகை மேற்கொள்ளுமாறும் அவர்கள் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.\nநேற்றைய தினம் கொழும்பு அபயராமவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தெரி வித்தார்.\nபிரதமரை நியமிப் பதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி க்குள் எந்தவித சிக்கல்களும் கிடை யாது என்பதையும் நாம் ஜனாதிபதி க்குத் தெரிவித்துள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தயார் என்றால் பிரதமர் யார் என்று அறிவிக்க நாம் தயார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமரே ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிட்ட தினேஸ் குணவர்த்தன, அந்த பிரதமரை விலக்கி விட்டு அரசியமைப்புக்கு மாறாக பலமில்லாத பிரதமர் ஒருவரை எவ்வாறு நியமிக்க முடியும்என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.\nசொத்து மதிப்பு குறைத்து மதிப்பீடு: ஜெயலலிதா விடுதலை குறித்து பரபரப்பு தகவல்\nசென்னை: காவலாளிகள் வசிக்கும் ஷெட்டுக்கும், ஜெயலலிதாவின் பல்வேறு வகையான சொத்துக்களும், ஒரே மாதிரியான ரேட் ஃபிக்ஸ் செய்ததன் விளைவாக அவரின் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தால், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தமிழக முதல்வராகியுள்ளார்.\nஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் கூட்டல் பிழை இருப்பதாக சிறப்பு வக்கீல் ஆச்சாரியா உள்ளிட்டோர் சுட்டிக் காட்டிய நிலையில், மற்றொரு முக்கிய அம்சத்தை என்.டி.டி.வி செய்தி நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.\nஅதாவது ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சென்னை, ஹைதராபாத்திலுள்ள சொத்துக்கள் அனைத்துக்குமே, ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்ற ஒரே மதிப்பை நிர்ணயித்து நீதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஆனால், வழக்கில் பொதுப்பணித்துறை போட பரிந்துரைத்த மதிப்பு சதுர அடிக்கு ரூ.310 ஆகும். பொதுவாக பொதுப்பணித்துறை உண்மையான மார்க்கெட் நிலவரத்தைவிட சொத்துக்களை குறைத்தே மதிப்பிடும். ஆனால் அந்த பொதுப்பணித்துறை பரிந்துரையைவிடவும், தீர்ப்பில் சொத்து மதிப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.\nஎன்.டி.டி.வி செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: ஒரு சதுர அடியின் மதிப்பு ரூ.250 என்று எப்படி நீதிபதி முடிவு செய்தார��� என்று பார்த்தால், தீர்ப்பின் 786வது பக்கத்தில் விடையுள்ளது.\nசென்னையில், ஒரு ஷெட் கட்ட சராசரியாக ரூ.250 ஆகும் என்று பொதுப்பணித்துறை கூறியதை மேற்கோள்காட்டி இந்த மதி்ப்புக்கு வந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.\nசென்னையின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கள் அத்தனைக்கும் ஒரே மதிப்பு எப்படி வரும். சசிகலாவின் சொத்துக்களுக்கும் அதே மதிப்புதான் போடப்பட்டுள்ளது. இதில் ஹைதராபாத்திலுள்ள ஒரு சொத்தும் அடங்கும். அந்த சொத்துக்கும் இதே ரேட்தான்.\nஅதாவது, பண்ணை வீடு, பங்களா, அப்பார்ட்மென்ட் என அனைத்துக்கும் போடப்பட்டுள்ள மதிப்பு, சதுர அடிக்கு ரூ.250 மட்டுமே. இதன்மூலம் ரூ.27 கோடிக்கு காண்பிக்கப்பட்டிருந்த சொத்து மதிப்பு ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து வித்தியாசம், வழக்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\nநாங்கள் (என்.டி.டி.வி), இரு இடங்களை விசிட் செய்து உண்மையை அறிய முயன்றோம். அதில் ஒன்று, தென் சென்னையின் தொழில்பேட்டையில் அமைந்திருந்த பிரிண்டிங் பிரஸ். மற்றொன்று, மத்திய சென்னையின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள கமர்சியல் காம்ப்ளக்ஸ்.\nபி.வி.ஆச்சாரியாவிடம் கேட்டபோது \"ஒரு ஷெட்டுக்கான மதிப்பை, எப்படி அனைத்து சொத்துக்களுக்கும் பொருத்தி பார்க்க முடியும்\" என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும், இந்த கட்டுரையை தனது டிவிட்டர் தளத்தில் சுட்டிக் காட்டி, ஜெயலலிதா, உங்கள் ராஜினாமா கடிதத்தை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆட்சி வேண்டாம். நாம் விரைவில் ஆட்சியை மாற்றுவோம்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று 2015.05.21ம் திகதி 04.30 மணிக்கு அம்பறை உஹன வீதியில் அமைந்துள்ள மஹாபாதி விகாரைக்கு விஜயம் செய்து மத வழி பாட்டில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீரதிஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.\nஅவர் அங்கு உரையாற்றுகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற சூழலை நான் உருவாக்கியிருக்கின்றேன்;. பௌத்த பிக்குகள் 100க்கு மேற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை ச���ய்யப்பட்டனர். காத்தான் குடி பள்ளி வாயலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் சுடப்பட்டனர்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து ஹஜ்ஜிக்கு சென்றவர்கள் விடுதலைப்புலிகளினால் சுடப்பட்டனர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்ட்டனர். இச் செயல்களை எல்லாம் இல்லாமல் செய்து நாட்டில் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதியாகவும், சுபீட்சமாகவும் வாழ்கின்ற சூழ்நிலையை நானே உருவாக்கினேன்.\nஜனாதிபதியை மாற்ற வேண்டும் என மக்கள் வாக்களித்தோம் என்கின்றனர். ஆனால் இன்று மாறாக மாகாண சபையில் ஆட்சி மாற்றப்பட்டுள்ளது, பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு பணி செய்த சமூர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர், பாதுகாப்பு செயலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர், அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், பருப்பு, சரக்கு போன்ற முக்கிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா\nவிரைவில் நாம் இந்த ஆட்சியை மாற்றி மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற சூழ்நிலை உருவாக்குவோம் மிக விரைவில் ஆட்சியை மாற்றுவோம் என தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியானி விஜய விக்கிரமசிங்க, பியசேன, மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்(பெஷ்டர்) உட்பட பிரதேச சபை முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் உடனடியான கவனத்தை செலுத்த வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் உடனடியான கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையிலேயே பயங்கரவாதம் உருவாக முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்துக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.புலிகளின் ஆரம்பமும் இவ்வாறே அமைந்திருந்தது.\nஎனவே பொலிஸார் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்டவையாகும்.எனவே சட்டத்தின் ���ுன் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு தற்போதைய நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று மஹியங்கனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த குறிப்பிட்டார்.\nமுதலமைச்சராகும் ஜெயலலிதா கடந்து வந்த பாதை\nமுதலமைச்சர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் விலகியிருக்கும் நிலையில் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய அரசியலில் முத்திரை பதித்த பெண்களில் ஒருவரான ஜெயலலிதா, கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.\nகர்நாடக மாநிலம் மைசூரில் ஜெயராம் - சந்தியா தம்பதியருக்கு 1948 பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. அவரது மூதாதையர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்த ஜெயலிலதா, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.\n1982ம் ஆண்டு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்ந்தார். 1984-ம் ஆண்டு ராஜ்யசபாவில் முதன் முதலில் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டவர் ஜெயலலிதா.\nஎம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.\n1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து தமிழக முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்றார். ஆனாலும், பல்வேறு புகார்களால் அடுத்து வந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. இதையடுத்து திமுகவின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.\n2002-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். 2006-ல் ஆட்சியை இழந்தாலும், மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து 2011ம் ஆண்டு 3-வது முறையாக அவர் முதலமைச்சரானார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால், முதலமைச்சர் பதவியை அவர் இழந்தார். தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலலிதா, கடந்த 11ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nதமிழக முதலமைச்சராக இருந்த போ��ு பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். விளையாட்டுத்துறையின் மீது அவருக்கு தனிக் கவனம் உண்டு. அரசியல் பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஜெயலலிதாவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.\nபாதுகாப்பு அமைச்சில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது\nபாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு பிஎம்யூடி பஸ்நாயாக அவர்கள் கலந்து கொண்டார்.\n1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த போதும் 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் முலமே இலங்கையர்ளுக்கு சுயாட்சியுடன் கூடிய சுதந்திரம் கிடைத்த்து என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசியக் கொடி பாதுகாப்புச் செயலாளர் அவர்களினால் ஏற்றி வைக்கப்பட்டதினைத் தொடர்ந்து பங்குபற்றிய அனைவர்களினாலும் தேசிய கீதம் பாடப்பட்டது.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. ஏபிஜி கீத்சிறி,மேலதிகச் செயலாளர்( நிர்வாகம்) திருமதி இந்து ரத்நாயக,இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுலிகள் இயக்கத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகளை முன்னெடுக்க இடமளியோம் அரசாங்கம்\nபுலிகள் இயக்கத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகளை வடக்கில் முன்னெடுக்க இடமளியோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமே மாதம் 19 ஆம் திகதி இராணுவ கௌரவ தினமாகவே கொண்டாடப்படும் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை- மே 18 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு எல்.டி.டி.ஈ அமைப்புக்கான கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது என முல்லைதீவு நீதவான் தெரிவித்துள்ளார்.\n முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் பிரத்தியேக பேட்டி\nயுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச\nயுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச\nயுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்��ொடிகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகம்புருபிட்டியவில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொனறில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஆறு வடங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளை துப்பரவு செய்ய முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.\nஅன்று இராணுவத்தினர் தன் உயிர், உடல் உறுப்புக்களை தியாகம் செய்தமைக்கு காரணம் நாட்டை காப்பாற்றுவதற்காவே, எனினும் இன்று சிலர் அதனை மறந்து விட்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஇலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கச்சேரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் கோரப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னால் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாண ஆசிரிய மாணவ சமூகத்தினர், கல்வியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் என்று பலரும் பங்கேற்று வருகின்றனர்.\nபுங்குடுதீவு மாணவி படுகொலை ; ஹர்த்தாலால் முடங்கியது\nபுங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் குற்றவாளிகளுக்கு அதிஉச்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் குற்றவாளிகளுக்கு அதிஉச்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது.\nஇலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்த அழைப்பில் வடக்கில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்கள் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் வடக்கு மாகாணமே சோக மயமாக காட்சியளிக்கின்றது. போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனத்தை தெரிவிப்பதன் மூலம் சமூக விரோதச் செயல்களை தடுப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளனர்.\nஅத்துடன் யாழ். தொழில் நுட்பக் கல்லூரியினர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியினர் , பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் போராட்டத்தை நடாத்தவும் திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் வீதிகளில் ரயர்கள் எரிப்புகளும் இடம்பெற்று வருகின்றன. பொலிஸார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவியின் படுகொலையைக் கண்டித்து மக்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇதனால் குறித்த பகுதியால் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/24/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-15T11:20:23Z", "digest": "sha1:D6RDP3HCBTHRUBHJOTSU2RXX6ZQE67U3", "length": 40100, "nlines": 465, "source_domain": "world.tamilnews.com", "title": "Thoothukudi Sterlite plant closed now, tamil news.com", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nதூத்துக்குடி போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, என ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.\nமேலும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்போது பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, மேலும் அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என பலத்த நம்பிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.\nராகுல் – சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்\nஇணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு\nதற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nமுதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\n​​தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nதமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nகாலிறுதி வாய்ப்பை இழந்தார் ஹேதர் வொட்சன்\nகாட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்த பிரிட்டிஷ் வீரர்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குள���யல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்த��ள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல��� இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nகாட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்த பிரிட்டிஷ் வீரர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/author/17-jafar.html?start=32", "date_download": "2018-11-15T11:12:23Z", "digest": "sha1:F2Y3F6CS5CPL3QYOBBQBKWCORB7U7ETG", "length": 9799, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nகணக்கில் வராத கோடிகள்: அருண்ஜெட்லி குற்றச்சாட்டு\nபுதுடெல்லி(24-07-16): கணக்கில் வராத பலக்கோடி ரூபாய் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்\nகாரைக்கால் (24-07-16): சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுக்க மதுக்கடைகள் அனைத்திலும், இரவிலும் தெளிவாக படம்பிடிக்கும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்தவேண்டும் என தெற்குமண்டல காவல்துறை கண்காணிப்பாளர் வம்சிதரரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.\nநெடுங்காட்டில் ரூ.15 லட்சத்தில் சாலைப்பணியை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nகாரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் ஆற்றங்கரை சாலை, ரூ.15 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ பிரியங்கா சண்முகம் துவக்கி வைத்தார்.\nஒருதலை காதலுக்கு எதிர்ப்பு, வாலிபர் தற்கொலை\nகாரைக்கால் (23-0716): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒருதலை காதலுக்கு பெண் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.\nகல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க யோகாவில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்\nகாரைக்கால் (24-0716): கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க, தினந்தோறும் யோகா செய்வதில், மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.\nபுயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி\nகாரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில், புயல், அழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரக்கால பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முந்தினம் காலை நடத்தப்பட்டது.\nகல்விக்கு உதவ ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nசென்னை (23-07-16): ரசிகர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என தனது பிறந்த நாள் விழாவில் சூர்யா கேட்டுக்கொண்டார்.\nபட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 பேர் பலி\nசிவகாசி(23-07-16): சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சர…\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரி��ும் - ரஜினியை வச்ச…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு…\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற ம…\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=412", "date_download": "2018-11-15T11:06:31Z", "digest": "sha1:XIKU5BEIZUUHOLLJZKUMGEQWGKG5HGOX", "length": 10251, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெல்வ விநாயகர் ஆலயத்தை யார் நிர்வகிப்பது\nவியாழன் 13 அக்டோபர் 2016 15:47:07\nமலேசிய சங்கங்கள் பதிவிலாகாவின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதால், கிள்ளான் தெப்பி சுங்கை செல்வ விநாயகர் ஆலய நடப்பு நிர்வாகச் செயலவையினரின் பதிவை தேசியப் பதிவிலாகா ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவ்வாலயத்தை யார் நிர்வகிப்பது என்ற சர்ச்சைக்கு இன்னும் முடிவு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக ஆலயத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் பர்தேஸ் முத்துவேலுவின் நிர்வாக முறைகேடு குறித்து பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பின் தேசியப் பதிவிலாகா பதிவை ரத்து செய் தது. இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆலயத்தின் முக்கியக் கோப்புகள், தங்க ஆபரணங்கள், பணம் உள்ளிட்ட இதர பொருட்கள் மீதான பாதுகாப்பு கருதி அவ்வாலயத்தின் தற்காலிகச் செயலவைக் குழுவுக்குத் தலைமையேற்ற என்.பி.இராமன், தென்கிள்ளான் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். இதன் தொடர்பில், அன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் சம்பந்தப்பட்ட ஆலயத்தின் பக்க நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்ற போலீசாரும் தற்காலிகப் புதிய நிர்வாகத்தினரும் நடப்பு ஆலயத் தலைவர் பர்தேஸின் வருகைக்குக் காத்திருந்தனர். சுமார் அரை மணி நேரத்தில் அவர் அங்கு வந்த பின் இருதரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் போலீசார் தலைமையேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அச்சந்திப்புக்கிடையில், அரசாங்கத்தின் சார்பில் மேலிடத்து உத்தரவின்பேரில் வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்குப�� பின், நடப்பு நிர்வாக நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்றும் சிலாங்கூர் சொத்துப் பராமரிப்புப் இலாகாவின் ஆலோசனையின்படியும் முடிவின்படியும் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று போலீஸ் தரப்பு தெரிவித்து அச்சந்திப்பிலிருந்து நழுவியது. இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட ஆலய நடப்பு நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆலயத்தைப் பூட்ட வேண்டும் என்றும் சொத்துப் பராமரிப்பு இலாகா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்த போதிலும், நடப்புத் தலைவர் எதனையும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்போது இந்த ஆலயத்தில் என்ன இருக்கிறது, இல்லை என்ற நிலவரம் சம்பந்தப்பட்ட சொத்துப் பராமரிப்புப் பிரிவு உட்பட யாருக்கும் தெரியாத நிலையில் ஆலயம் இருப்பதாகவும் இராமன் தரப்பு தெரிவித்தது. இருப்பினும், சம்பந்தப்பட்ட விவ காரம் தொடர்பில் உடனடியாக மற்றொரு சந்திப்பை நடத்த அவ்விலாகா அழைப்பு விடுத்தி ருப்பதால், அதற்குப் பின்னரே இறுதி முடிவு தெரிய வரும், என்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/24084/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-04052018", "date_download": "2018-11-15T10:18:35Z", "digest": "sha1:IGUB3EZCH4YLYGDFDENYPYUHWCVQFPBG", "length": 15564, "nlines": 224, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.05.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.05.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.05.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.05.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 116.6105 121.3109\nஜப்பான் யென் 1.4216 1.4715\nசிங்கப்பூர் டொலர் 116.6904 120.4518\nஸ்ரேலிங் பவுண் 210.8280 217.1115\nசுவிஸ் பிராங்க் 155.2115 160.7367\nஅமெரிக்க டொலர் 155.9826 158.9878\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.0848\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 42.9693\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.04.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.04.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.04.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 25.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவி���ியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018_02_25_archive.html", "date_download": "2018-11-15T10:00:35Z", "digest": "sha1:6N5WMP5Y6QD3X4EON7HM4M3XCVT55IY6", "length": 179657, "nlines": 642, "source_domain": "www.thinaseithi.com", "title": "2018-02-25 - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்\nஇலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாவது மகோற்சவ பெருவிழாவில் நேற்று 01.03.2018 வியாழகிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெற்றது.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில் தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில் ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் . சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர். அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள் இடம்பெற்று பின்னர் மதியம் ஒரு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.\nபொலிஸார் மீது, உரிய நடவடிக்கை - முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி\nஅம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூரிலிருந்து இன்று மாலை (02) கொழும்பு திரும்பிய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது சமூகத்துக்கு அம்பாறையில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசுவதற்கு அவசரமாக நேரம் ஒதுக்கித் தருமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பின்னரே, இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொலிஸ்மா அதிபரும் உடனிருந்தார்.\nசட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.\n“திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்ல” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சுட்டிக்காட்டினார்\nநேற்று முன்தினம் தாம் அம்பாறைக்கு விஜயம் செய்து, சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் கடைத்தொகுதிகளை பார்வையிட்ட போது, பொலிஸாரின் பாரபட்சத்தை அறிந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர��கள் மூவரும் வலியுறுத்தினர்.\nஇந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதமர், இது தொடர்பில் நாளை மாலை 03 ஆம் திகதி 4.00 மணிக்கு மீண்டுமொரு சந்திப்பொன்றுக்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nதிங்கட்கிழமை யானைகளின் பாராளுமன்றக் கூட்டம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.\nஇதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்தும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையும் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nஅத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடுதிரும்பியவுடன் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவையும் சந்தித்து பேசவுள்ளார்.\nஇதன்படி பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இவரை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு, ரிஷாத்திற்கு பிரதமர் அழைப்பு\nநல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nபள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறையில் உள்ள பெரும்பான்மையினர் அரசியல்வாதிகளின் ஆசியுடனும், பொலிஸாரின் வழி நடாத்தலுடனும் இந்தப் பிணை வழங்கும் சம்பவத்தை நன்கு சோடித்து, மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றியுள்ளனர்.\nபள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான இந்த நாசகாரச் செயலை இனவாத சம்பவம் கிடையாது எனவும், இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற ப��ரச்சினை எனவும் பொலிஸார் நாக்கூசாமல் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nசட்டத்தைப் பேண வேண்டியவர்கள், மக்களைப் பாதுகாப்பவர்கள் இவ்வாறு கேவலமாக நடந்துகொண்டிருப்பது, நல்லாட்சி அரசின் ஓட்டைகளையே வெளிப்படுத்தியுள்ளது.\nமனுதாரரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தும், நல்லாட்சி அரசின் காவலர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது சட்டத்தை மதிப்பவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.\nஇனவாதிகளின் மிரட்டல்களுக்கும், பௌத்த மதகுருமார்களின் அச்சுறுத்தல்களுக்கும் நல்லாட்சி அரசு பயந்து, பொலிஸாரின் ஊடாக இவ்வாறான கைங்கரியத்தை செய்திருப்பது, அவர்களை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு கன்னத்தில் அறைவது போன்று இருக்கின்றது.\nவெளிப்படையாகவும், தெளிவாகவும் தெரிந்த ஓர் இனவாத அட்டகாசத்தை மறைத்து, நீதிமன்றத்தை பிழையாக பொலிஸார் வழிநடாத்தி இருப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nகடந்த காலங்களிலும் இனவாத பௌத்த தேரர்களின் வெளிப்படையான அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும் மறைத்து பொலிஸார் பிணை வழங்கி இருக்கின்றனர். இப்போது, இனவாத மதகுருமார்களே நல்லாட்சியை வழிநடாத்துவது வெளிப்படையாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.\nஅரசாங்கம், முஸ்லிம்கள் மீதான இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களை கண்டும்காணாதது போல் இருந்தால், அதன் விளைவுகளை அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை அம்பாறை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில், சற்றுமுன்னர் கொழும்பு வந்தடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்ட போது, இதுதொடர்பில் உடனடியாக தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு பிரதமர், அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில் பிரதமருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅம்பறை நீதிமன்றத்தில், இன்று நடந்தது என்ன (முஸ்லிம்களுக்கு அநியாயம், பொலிசார் பக்கச்சார்ப்பு)\nநீதிமன்றம் தொடங்கியதிலிருந்து 500 மேற்பட்ட சிங்கள மக்களும் பௌத்த மதகுருமார்களும் நீதிமன்றத்தினை சூழ்��்திருந்த ஒரு பதட்டமான சூழ்நிலையில் இன்று -02- அம்பாரை நீதவான் நீதிமன்றில் அம்பாரை கலவரம் தொடர்பாக நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக குரல்கள் இயக்கத்தின் (Voices Movement) பங்களிப்புடன் சட்டத்தரணிகளான முஹைமின் காலித், ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் றதீப் அகமட் ஆகிய நாங்கள் ஆஜராகியிருந்தோம்.\nஇவ்வழக்குகளில் காசிம் ஹோட்டலை தாக்கிய வழக்கில் மாத்திரமே 05 நபர்கள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றிற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். பள்ளித்தாக்குதல் உட்பட்ட ஏனைய வழக்குகளில் இதுவரை எவ்வித சந்தேக நபர்களும் அடையாளம் காணப்படவில்லையென்றும் விசாரணைக்கு தொடர்ந்து கால அவகாசம் தருமாறும் பொலிஸார் கேட்டிருந்தனர்.\nமுஸ்லீம்கள் சார்பில் நீதவானால் பிணை வழங்க முடியாத இனவெறித்தாக்குதல் குற்றமாக இச்சம்பவம் கருதப்பட வேண்டும் என்றும் அத்துடன் இதுவரை பொலிஸ் விசாரணை முடிவடையாத காரணத்தினாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தற்போதும் காணப்படுவதாலும் இவ்வழக்கின் சந்தேக நபர்களை எக்காரணம் கொண்டும் பிணையில் விடக்கூடாது என்று எமது வாதத்தினை சமர்ப்பித்திருந்தோம்.\nஉண்மையில் எமது பக்கமே நின்று மேற்சொன்னவைகளை வலியுறுத்தி பிணை வழங்குவதனை ஆட்சேபித்திருக்க வேண்டிய பொலிஸார், யாரும் எதிர்பார்த்திராத வகையில் சந்தேக நபர்களுக்கு சாதகமான முறையில் இத்தாக்குதல் சம்பவமானது ஒரு இனவாத செயற்பாடாக கருதப்பட முடியாது என்றும் குறித்த கடையில் ஏற்பட்ட பிரச்சினை தனிப்பட்டதொரு பிரச்சினை என்று கூறி நீதவானால் பிணை வழங்க முடியாத சட்டத்திற்குள் (ICCPR Act) இருந்த குற்றங்களை இன்று வாபஸ் வாங்கியிருந்தனர்.\nமேலும் வெளி நிலைமைகள் அனைத்தும் சுமூகமாக இருப்பதாகவும் கூறி வழக்கமான நீதிமன்ற மரபுகளுக்கு மாறாக சந்தேக நபர்களை பிணையில் விடுமாறும் கோரியிருந்தனர். சந்தேக நபர்கள் சார்பில் குழுமியிருந்த சட்டத்தரணிகள் குழுவும் இதே வாதத்தினை முன்வைத்திருந்தனர்.\nஇதனை முற்றாக மறுத்த நாங்கள் இவ்விடயம் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு புரியப்பட்ட இனவெறித் தாக்குதல் என்றும் இதன் தொடர்கதையாக கடந்த இரவு கூட முஸ்லிம்களுக்கு சொந்தமான பஸ்வண்டி கல்லெறிந்து சேதமாக்கப்பட்டதையும் கூறி ப���ணை வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்ததோடு பொலீசாரின் பக்கச்சார்பான இச்செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தோம். ஆனால் இதனைக்கூட தனிப்பட்ட பஸ் வண்டிகளுக்கிடையிலான பிரச்சினையென பொலிஸார் திசைதிருப்பி விட்டனர்.\nஇவ்வாறாக இன்று சுமார் 02 மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் கடும் பிணை நிபந்தனைகளோடு கைது செய்யப்பட்ட 05 பேருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் தீர்மானித்ததோடு இவவழக்குகளை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைத்தததுடன் ஏனைய வழக்குகளில் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டது.\n- சட்டத்தரணிகள் முஹைமின் காலித், ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் றதீப் அகமட்.\nபள்ளிவாசலை தாக்கியோர், ஜனாதிபதியை சந்திக்க முயற்சி\nஅம்பாறையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் “திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திந்து பேச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. குறித்த பேரினவாத அமைப்புக்கு பக்கபலமாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவதாக தெரியவருகிறது.\nஅம்பாறையில் கைதுசெய்யப்பட்ட “திஹே கல்லிய” அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்கும் நோக்கிலும், மேலும் கைதுசெய்யப்படவிருப்பவர்களை தடுக்கும் நோக்கிலும் ஜனாதிபதியின் அம்பாறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மொட்டு அணி உறுப்பினர் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும் நேற்று (01) ஜனாதிபதியை சந்திக்க பொலன்னறுவைக்கு சென்றுள்ளனர்.\nஜனாதிபதி பொலன்னறுவை சென்றதை கேள்விக்கப்பட்ட இக்குழுவினர், நேற்று காலை முதல் இரவு வரை அவரை சந்திப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், ஜனாதிபதியின் வாயிற்கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நிலையில் குறித்த குழுவினர் திரும்பிவந்துள்ளனர்.\nஇதேவேளை, பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்கள் பலரும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மையம்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயக்கல்லிமலை சிலை வைப்பு விவகாரத்தில் குறித்த “திஹே கல்லிய” பேரினவாத அமைப்பு பின்னணியில் இருந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்கம் கொடுமை செய்துவிட்டது, விரைவில் அதிர்ச்சிவைத்தியம் காத்த���ருக்கிறது என ஹரீஸ் கொந்தளிப்பு\nஅம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்து, நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு கொடுமை செய்துவிட்டதாக கொந்தளித்துள்ள பிரதியமைச்சர் ஹரீஸ், மிகவிரைவில் இந்த அரசாங்கத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.\nஇதுகுறித்து அவர் சற்று நேரத்திற்கு முன் தகவல் தருகையில்,\nஅம்பாறையில் அதிகாரமிக்க சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பொலிசாரின் நெறிப்படுத்தலின் கீழ், அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கிய பௌத்தசிங்கள இனவாதிகள் இன்று -02. பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nநல்லாட்சியை நம்பிய, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே இதனை நோக்குகிறேன்.\nஅம்பாறை மாவட்ட தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் காணப்பட்டனர். எனினும் ஒரு சிறிய இனவாத கூட்டத்தை திருப்திபடுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு கொடுமைசெய்து, பள்ளிவாசல் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அரசாங்கம் மறைகரமாக நின்று விடுதலை செய்துள்ளது.\nமுஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. மிகவிரைவில் அரசாங்கம் இதன் பயனை நுகரும். நாம் அரசாங்கத்திற்கு நிச்சயம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்போம்.\nஎனது மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் கொதித்துப் போயுள்ளனர். அவர்களை நானும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் பொறுமைபடுத்தி வைத்திருக்கிறோம்.\nஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்தஇனவாத குழுக்களுக்கு அஞ்சப் போவதில்லை.\nஇன்றை நவீன உலகில் சீ.சீ.டி.வீ. கமரா துணையுடன் பள்ளிவாசலை தாக்கியவர்களை மிக இலகுவில் கைது செய்திருக்கலாம். கைது செய்தவர்களை சிறையில் அடைத்திருக்கலாம். எனினும் அவர்களை சிறை வைக்காது சுதந்திரப் பறவைகளாக பறக்கவிட்டுள்ளனர்.\nதற்போதை நல்லாட்சி அரசாங்கத்தை பௌத்தசிங்கள இனவாதிகளே வழிநடத்துகின்றனர். அதனால்தான் முஸ்லிம் விவகாரங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. எனது கட்சியின் ஏனைய எம்.பி.க்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிப்போம்.\nநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவர்களின் ஆவேசத்தில் நியாயமுள்ளது. அதனை தான் புரிந்துகொள்வதாகவும் ஹரீஸ் மேலும் க���றிப்பிட்டார்.\nசிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக ஐ.நா வை நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று (02.03.2018) வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் கண்டனப் பேரணி நடைபெற்றது.\nதேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் காத்த நகர் அரசியல் களத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த கண்டன பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.\nஇக் கண்டன பேரணியில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ) அவர்கள்இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி.நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு அனுப்பி வைப்பதற்கான மஹஜரொன்றையும் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.யூ.உதயஸ்ரீதரிடம் கையளித்தார்.\nசிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் சிரியா யுத்தத்தை நிறுத்த ஐ.நாவுடன் இணைந்து செயற்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த மஹஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்த கண்டன பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் ஐ.நா சபையே தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடு, மனித உயிர்களுக்கு மதிப்பளி, சிரியா அரசே குழந்தைகளை கொல்லாதே, சிரியா அரசே நிறுத்து நிறுத்து மனித படுகொலைகளை உடன் நிறுத்து, ஐ.நா வே அப்பாவி சிரியா குழந்தைகளை பாதுகாரு, அழிகிறது மனிதம் ஐ.நா வே கண்ணை திற என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.\nபலாக்காயை வெட்ட கத்தியை, கொடுக்காததால் நடந்த ஒரு கொலை\nமாவனெல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெலிகல்ல மாவனெல்ல பகுதியை சேர்ந்த 58 வயதான தல்கமுவலாகே நெவில் செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nவீட்டில் இருந்த பலா மரத்தில் பறித்த பலாக்காய் ஒன்றை வெட்டுவதற்கு பெரிய தந்தை மற்றும் அவரது மகனிடம் கத்தியை கேட்டு அதனை கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.\nஇதேவேளை, கொலை செய்த நபர் அதே முகவரியை சேர்ந்த 45 வயதனா மெலிசன் விஜேகு���ார என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபர் தனது வீட்டுக்கு எதிரில் இருக்கும் பலா மரத்தில் பலாக்காய் ஒன்றை பரிந்துள்ளதுடன், அதனை வெட்டுவதற்கு உயிரிழந்தவர் மற்றும் அவரது தந்தையிடம் கத்தியை கேட்டுள்ளார்.\nகத்தியை கொடுக்காத காரணத்தினால் ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n\"எவர் எதைச் சொன்னாலும் நாங்கள், நேர்மையாக பயணிக்கிறோம்\" - ரிஷாட்\nஅரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇலங்கை கனிய மணல் நிறுவனத்தின் 60 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை (01) புல்மோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nஆட்சியின் ஸ்திரம் இல்லாத போக்கு நாட்டுக்கோ, மக்களுக்கோ உகந்ததாக அமையாது. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அரச தலைமைகள் உணர்ந்து பணியாற்ற வேண்டும்.\nஇலங்கை கனிய மணல் நிறுவனத்தின் அரச வளங்களை, தமது சொந்த வளங்கள் போல கருதி அதனை சீரழிப்பதற்கு சிலர் முயற்சி எடுத்த போதும், நாம் அதற்கு இடமளிக்காததால், இங்கிருக்கும் சில ஊழியர்களின் துணையுடன் எமக்கெதிராக அபாண்டங்களையும், பழிகளையும் பரப்பினர். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, நிறுவனத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்யும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர்.\nஇந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 150 பேருக்கு நாம் தொழில் வாய்ப்புக்களை வழங்கிய போதும், எமக்கெதிராக அவர்கள் போராட்டத்தை நடத்தினர். எனினும், இங்கு தொழில் புரியும் பெரும்பாலான ஊழியர்கள் உண்மையை அறிந்து, எமது நேர்மையான பணிகளுக்கு பக்கபலமாக இருந்தனர். அவர்களை நாம் கௌரவத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.\nகடந்த காலங்களில் இந்த நிறுவனத்தைப் பொறுப்பெடுத்தவர்களும், நிருவகித்தவர்களும், தாங்கள் இந்த நிறுவனத்திலிருந்து எதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே சிந்தித்தனர். ஆனால், நாம் பொறுப்பேற்று இரண்டு வருட காலங்களில் எவ்வாறு நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்குவது இங்கு பணியாற்றுபவர்களின் ஊதியத்தை எவ்வாறு அதிகரிப்பது இங்கு பணியாற்றுபவர்களின் ஊதியத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று சிந்தித்து அதற்கான திட்டங்களை மேற்கொண்டோம். இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களை வரவழைத்து, உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பில், ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் பலதடவை பேசியிருக்கின்றோம். அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து, திட்டங்களை வகுத்து வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்திலும், இந்தப் பிரதேசத்திலும் வாழ்பவர்களுக்கு தொழில் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கின்றோம்.\nஎனது தொகுதியான வன்னி மாவட்டத்திலோ அல்லது புத்தளம் மாவட்டத்திலோ வாழ்பவர்களுக்கு இந்த நிறுவனத்தில் நாம் நியமனங்கள் வழங்கவில்லை. இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கே தொழில்களை வழங்கினோம். எனினும், இந்தப் பிரதேசத்தில் உள்ள ஒருசிலரும், இன்னும் சில அமைப்புக்களும் எனக்கு இந்த நிறுவனத்தை வழங்க வேண்டாமென உயர்மட்டத்துக்கு கடிதம் எழுதியதை நாம் அறிவோம்.\nஇந்த நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இருந்த காலப்பகுதிதான் “பொற்காலம்” என வரலாறு சொல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாங்கள் செய்துவரும் மற்றும் செய்யப் போகும் விடயங்கள் வரலாற்றில் எழுதப்படும்.\nஎவர் எதைச் சொன்னாலும் நாங்கள் இறையச்சத்துடன் நேர்மையாக பயணித்து வருகின்றோம். அமைச்சுப் பதவியை பறிக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்து, ஊடகங்களை வரவழைத்து எமக்கெதிராக எத்தனையோ சதிகள் இடம்பெற்ற போதும், நாம் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை. “எது நடந்தாலும் எடுத்த முடிவை மாற்ற மாட்டோம்” என்பதில் உறுதியாக இருந்ததினாலேயே எமக்கு வெற்றி கிடைத்தது என்று அமைச்சர் கூறினார்.\nஇந்த நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக பிரேமதாச, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, நிறுவனத்தின் தலைவர் திருமதி. இந்திகா, முகாமைத்துவப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், பணிப்பாள��் சபை உறுப்பினர் அப்துல் ரசாக், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான தௌபீக், சல்மான் பாரிஸ், பதுருதீன், நியாஸ் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\n\"அம்பாறை தாக்குதல் தொடர்புடையவர்களை நான் காப்பாற்ற முயற்சிக்கவில்லை\" -\n(முக்கிய குறிப்பு - அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர்களை காப்பாற்ற விமலவீர திஸாநாயக்க Mp முயன்றார். இதனை முஸ்லிம் சட்டத்தரணி jaffna muslim இணையத்திற்கு குறிப்பிட்டதுடன், குறித்த அந்த சட்டத்தரணியுடன், விமலவீர திஸாநாயக்க இதுபற்றி தொலைபேசியில் உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது)\nஅம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக கூற முற்படுவது முட்டாள்தனமானது என திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் கருத்து வெளிட்ட அவர்,\nஅம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை தான் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தழில் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சிறு மோதல் சம்பவம் மத ஸ்தானம் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது.இது மேலும் பரவாமல் நாம் தடுக்க வேண்டும்.அதனை விட்டு விட்டு எரியும் நெருப்பில் என்னை ஊற்ற முயற்சிக்க கூடாது.அம்பாறையில் சமாதானம் மலரவே நாம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளோம். அதை விடுத்து எவரையும் பாதுகாக்கும் காப்பாற்றும் நோக்கில் அல்ல.இந்த சம்பவத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் பொருப்புகளில் இருக்கும் எவறும் தொடர்புபடவும் இல்லை அதனால் எவரையும் காப்பற்ற எந்த ஒரு தேவையும் எமக்கு இல்லை.\nகுறித்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது குறித்த ஹோட்டலுக்குள் பொலிஸார் இருந்தனர்.அதேபோல தாக்கபட்ட மத ஸ்தானத்திற்கு மிக அண்மையில் பொலிஸ் நிலையம் உள்ளது.தாக்குதலை தடுத்து நிறுத்துவது பொலிஸாரின் கடமை.அதனை விடுத்து இந்த சம்பவத்தை அரசியலுடன் , கட்சிகளுடன் முடிச்சு போடுவது முட்டாள்த்தனம்.\nஅது தவிர நான் இந்த அரசாங்கத்தின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. எமது தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் இந்த அரசாங்கத்தில் இல்லை. அவ்வாறு இருக்க நாம் எவ்வாறு சட்டம் ஒழுங்கு விடயத்தில் மூக்கை நுழைக்க முடியும்.\nகடந்த காலங்களைப் போல இந்த விடயத்தையும் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் மேல் வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சியாகவே நாம் இதனை பார்க்க வேண்டியுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல முழு நாட்டிலும் அனைத்து இண மக்களும் மிகவும் நல்லுறவுடன் வாழ் வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகூ எ கட்சி ஊடகப் பிரிவு..\nஅலரி மாளிகைக்கு வந்த, அம்பாறை விவகாரம்\nஒவ்வொரு வாரமும், அலரிமாளிகையில், வியாழக்கிழமைகளில் பல்வேறான சந்திப்புகள், கூட்டங்கள், கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்கள், கட்சியின் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்திப்புகளென பல்வேறான சந்திப்புகள் இடம்பெறும்.\nஎனினும், நேற்று (01) போயா தினம் என்பதனால், மேலே குறிப்பிட்ட சந்திப்புகள், கலந்துரையாடல்கள் யாவும், புதன்கிழமையே இடம்பெற்றன. ஆகையால், அன்றையதினம் அலரிமாளிகை, என்றுமில்லாவாறு மிகவும் பரபரப்பாக இயங்கியது.\nஅங்கு இடம்பெற்ற சந்திப்புகளின் போது, இனப்பெருக்கத் தடை மாத்திரை கதை, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவி வழங்காமை, மினி அமைச்சரவை மாற்றத்தின் உள்நோக்கம் உள்ளிட்ட விவகாரங்களே அலசப்பட்டன.\n“அம்பாறையில் இனப்பெருக்கத் தடை மாத்திரை கதையின் பின்னணி என்னவென, அமைச்சர் தயா கமகேயிடம் வினவிய, அமைச்சர் வஜிர அபேவர்தன, நாட்டை தீக்கிறையாக்கவதற்காக, அந்த மாகாணத்தில் “மொட்டுக்காரர்கள்” மேற்கொண்ட, சேறுபூசும் நடவடிக்கையாகுமென, தகவல் கசிந்துள்ளது என்றார்.\n“உணவு, உடைகளில் போடக்கூடிய வகையிலான, இனப்பெருக்கத் தடை மாத்திரை என்றொரு வகை, உலகில் எங்குமே இல்லையென, உலகிலுள்ள மிகவும் பிரபல்யமான வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று பதிலளித்த அமைச்சர் தயா கமகே, சிலர் பொய்களை பரப்பிவிட்டு, நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.\n“சாப்பாட்டுக்குள் மாத்திரை இருந்ததாம். என்றாலும் அந்த மாத்திரை இனப்பெருக்கத் தடை மாத்திரையென உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தர்ப்பவாதிகள் இவ்வாறான இல்லா​ததை கூறி, குறுகிய அரசியல் இலாபத��தை தேடிக்கொள்வதற்கு முயல்கின்றனர் என்றும் எடுத்தியம்பி அமைச்சர் தயா கமகே, சிங்களவர்களின் இனப்பெருக்கத்துக்கு தடைச்செய்வதற்கு யாராவது முயல்வார்களாயின், அதுபோன்றதொரு நகைச்சுவை, ஒன்றுமே இல்லையென பதிலளித்தார்.\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளின் பின்னர், பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பல்வேறான கதைகள் கட்டப்பட்டதுடன் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்ட, அவையாவும் குளிருக்குள் மறைந்துவிட்டது\nஎனினும், இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஆனமடுவையில் வைத்து, குளவி கூட்டுக்கு மீண்டும் கல்லெறிந்துவிட்டாரென, அங்கிருந்தவர்களில் ஒருவர் தெரிவித்துவிட்டார்.\nஇதனைக்கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் கெக்கென்று சிரித்துவிட்டனர். அதில் என்ன வேட்டிக்கையென்றால், “பிரதமர் சரியாகவோ அல்லது முறைக்கேடாகவோ அந்தப் பதவியிலிருந்து விலக்கப்படவேண்டுமென” இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார கூறியதுதான், விசித்திரமானதாகும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.\nமேலேயும் கீழேயும் நெருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ​பொறுமையானது அவரின், தலைமைத்துவத்தை மென்​மேலும் மெருகூற்றியுள்ளதென, இன்னும் சிலர் தெரிவித்துள்ளனர்.\n“ ஐக்கிய தேசியக் கட்சியான நாம், அமைச்சரவையில் மாற்றம் செய்துவிட்டோம். எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதான் ஒத்திவைத்துவிட்டது. சரியென்றால், இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக செய்துவைத்திருக்கலாம் என்று கருத்துரைத்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எங்க​ளுடைய பக்கத்தில் மட்டும் மாற்றம் செய்தமை, என்னைப் பொறுத்த வரையில், தனிப்பட்ட ரீதியில் நான் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.\nகுறுக்கிட்ட அமைச்சர் வஜிர அபேவர்தன, “மாகாண ரீதியில் அமைச்சர்களை நியமிப்பது பெரும் சிரமமாகுமென தெரிகிறது. இந்த திருத்தத்துக்கு, சுத்திரக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்கவில்லையென குறிப்பிட்ட அவர், இந்த தருணத்தில் செய்யமுடியாத திருத்தம், பின்னர் செய்யவே முடியாமல் போய்விடும். ஐ.தே.க, பலமான கட்சியென்பதனால், அமைச்சரவையில் திருத்தங்களைச் செய்தோம். பலமில்லாத கட்சியொன்றினால், அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்யமுடியாது என்றும் கூறிவிட்டார்.\nஅந்தக் கதை ஒரு��ுரமிருக்க, “தன்னுடைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுகள் மாற்றப்பட்டது என்னுடைய பிரச்சினைக்காக அல்ல” எனத்தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல. அது மற்றொருவரின் பிரச்சினையால் ஆகும் என்றார்.\nஇதன்போது அவ்விடத்திருந்த பது​ளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, “சமுர்த்தி விவசாயம் மற்றும் பசளை ஆகியனவற்றுக்கான பிரச்சினைகள் காரணமாகவே, கடந்த தேர்தலில் அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்தது” என்றார்.\n“அதுமட்டுமல்ல, எங்களிடத்திலிருக்கும் திறமைவாய்ந்த மற்றும் கட்சியைச் சேர்ந்த இளம் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும்” என்று அமைச்சரவை தயா கமே ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனையை அங்கிருந்தவர்கள் ஆமோதித்தனர்.\nஅது​வரையிலும் அமைதியாய் கேட்டக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “பிரச்சினைகளுக்கு ஒருவாறு தீர்வு கண்டுவிட்டோமென நினைத்துகொண்டு இருக்கமுடியாது. வரவிருக்கின்ற தமிழ்-சிங்கள புத்தாண்டு மற்றும் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மக்கள் உடல் ரீதியில் உணரக்கூடிய மாற்றங்களைச் செய்யவேண்டும். இளம் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனையோருக்கு கூடுதல் பொறுப்புகள் மற்றும் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.\nஇதன்போதுதான் அங்கிருந்தவர்களின் முகங்களில் புன்முறுவல் பூத்தது.\nஎன்றாலும், தன்னுடைய வாயை வைத்துகொண்டு சும்மாவே இருக்காத அமைச்சர் தயா கமகே, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவியை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்​சேகாவுக்கு வழங்கா​மையால் மக்கள் சந்தோஷமாக இல்லையென்றார்.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கவேண்டுமென்பதில் ஐ.தே.க ஒன்றைக்காலில் நின்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வெளி சக்திகளே, அந்த அமைச்சுப் பதவியை வழங்கவிடாமல் தடுத்துள்ளன என்று புது கதையொன்றை அவிழ்த்துவிட்டார்.\nகுறிக்கிட்ட சமிந்த விஜயசிற எம்.பி, “ அந்த அமைச்சின் பொறுப்பை தற்காலிகமாக, பிரதமர் பொறுப்பேற்று, தகுதியான ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குள் அப்பதவியை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பது நல்ல விடயமாகும் எனக் கூறியதுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் கலைந்துசென்றுவிட்டனர்.\nதம்புத்தேகமவில் தாக்குதல், ஜே.வி.பி. கண்டனம்\nதம்புத்தேகமவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜே.வி.பி. கண்டனம் வெளியிட்டுள்ளது.\nஜே.வி.பி.யின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nதங்களது பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுத்த போராட்டத்தின் மீது அரசாங்கம் பொலிஸாரைக் கொண்டு நடத்திய அமானுஸ்ய தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.\nமக்களின் கண்களைக் கட்டி ஆபத்தான திட்டங்களை முன்னெடுத்தால் இவ்வாறான எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும்.\nபொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்றால் மக்களுக்கு இந்த விடயம் பற்றி தெளிவூட்டியிருக்க வேண்டும் அல்லது ஆபத்தான திட்டத்தை இடைநிறுத்தியிருக்க வேண்டும்.\nஎனினும் அரசாங்கம் நீதிமன்றின் உதவியை நாடி போராட்டக்காரர்களை பொலிஸாரைக் கொண்டு தாக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.\nபோராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னரே இந்த திட்டம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை இடைநிறுத்தியிருந்தால் மக்கள் போராட்டத்தை நடத்தியிருக்க மாட்டார்கள்.\nமக்களின் போராட்டங்களின் நியாயத்தை புரிந்துகொள்ளாது அவர்களின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி அவர்களை ஒடுக்குவது அரசாங்கங்களின் மரபணுக்களிலேயே உள்ளது.\nஇந்த அரசாங்கமும் இதேவிதமான கொள்கைகளைப் பின்பற்றி மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்துவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.\nதாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை, புனர்நிர்மாணம் செய்ய நடவவடிக்கை\nதாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய நடவவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nநாட்டில் நல்லாட்சியின் மூலம் தோற்கடிப்பட்டிருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடிய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நல்லாட்சி மீதும் அரசாங்கத்தின் மீதும் முஸ்லிம் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்து முஸ்லிம்களை மண்டியிடச் செய்யும் போக்கை கொண்டதாகவே அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.\nகருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தும் இந்த ஈனச் செயலை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஅது மாத்திரமல்லாது, வியாபார நிலையங்கள் மற்றும் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்யீட்டைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு பள்ளிவாசலை முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.\nபள்ளிவாசலை தாக்கிய, காடையர்கள் பிணையில் விடுதலை\nஅம்பாறை பள்ளிவாசலை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட காடையர்கூட்டத்தினர் இன்று (02) வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது அங்கு பலநூறு பௌத்த பிக்குகள் நின்றுள்ளனர்.\nஅத்துடன் குறித்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரித்த நிலையில் காணப்பட்டுள்ளது.\nஇன்றும் ஒரு, மாணவி உயிரிழப்பு\nபுஸ்ஸசல்லாவ - உடகம அடபோகே பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் நடன பயிற்சி அறையின் அருகாமையில் வைத்து உயிரிழந்துள்ளார்.\nஇன்று -02- மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மாணவி கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\n15 வயதுடைய ம���ணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசடலம் கம்பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.\nசம்பவம் குறித்து புஸ்ஸலாவ காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n\"ரணில் விக்ரமசிங்கவை, பொலிஸில் ஒப்படைக்க வேண்டும்\"\nவடக்கில் இராணுவ முகாம்களுக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டங்களை அமைதிப் போராட்டங்கள் எனக்கூறுவது வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில்,\nகுருநாகல் தம்புத்தேகம நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயக் குடும்பங்கள் உட்பட பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.\nரத்துபஸ்வல மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்திற்கு வந்தது. இன்று இந்த அரசாங்கம் செயற்படுவது எவ்வாறு அப்பாவி மக்களின் தலைகளை உடைத்து, பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்துச்சென்று அங்கேயும் தாக்கி அகிம்சையான விவசாய மக்களுக்கு அநியாயங்களை செய்கின்றது.\nஇந்த நாட்டில் மக்களுக்கு அரிசியை வழங்கும் விவசாயக் குடும்பங்கள் மற்றும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜனாதிபதி ஆட்சிசெய்யும்போது விவசாயக் குடும்பங்களைத் தாக்கின்ற தருணத்தில் ஜனாதிபதி எவ்வாறு நீங்கள் மௌனமாக இதனை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை தொடுக்கின்றோம்.\nஎமது நாட்டில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின்போது பொலிஸாரை இரண்டு நோக்கங்களுக்காக அரசாங்கம் ஈடுபடுத்துகின்றது. வடக்கில் ஒருசட்டமும், தெற்கில் இன்னொரு சட்டமும் செயற்படுத்தப்படுகின்றது.\nவடக்கில் சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டம் செய்யும்போது, இராணுவ முகாம்களுக்கு முன்பாக போராட்டம் செய்யும்போது, வடமாகாண சபை அமைச்சர் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவதை நிராகரித்தபோது அதனை கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.\nசில சந்தர்ப்பங்களில் ���ரச தலைவர்களும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைகின்றனர். மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.\nஆனால் தெற்கில் ஒருவர் தண்ணீர்கோரி போராட்டம் செய்யும்போது விரட்டிவிரட்டி அடிக்கின்றனர். மத்தள சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்யும்போது அதற்கெதிராக போராடிய நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை சிறைவைத்தார்கள். மாற்றம்தான் என்ன\nமத்திய வங்கி மோசடி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவருக்கே இன்று பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.\nநாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கின்றாரா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nசிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்...\nநாட்டின் ஜனாதிபதி பற்றி பேசுவதற்கு சோம்பலாக உள்ளது. நாட்டில் தற்போது ஜனாதிபதி இருக்கின்றாரா என்பதே தெரியவில்லை.முடிந்தால் இந்த அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்திக் காண்பிக்கட்டும்.\nநாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை, மாறாக நாடு நாளுக்கு நாள் அதள பாதாளத்திற்கு செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபலர் என்னுடைய குடியுரிமை பற்றி பேசினாலும், நான் எனது வெளிநாட்டு குடியுரிமையை ரத்து செய்து கொண்டுள்ளேன்.\nகள்வர்களை பிடிக்கும் பொறுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பிரதமருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளிக்கொணரப்படாது. நாட்டின் சட்டம் ஒழுங்குத்துறைக்கு கடவுளின் துணை மட்டுமே.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டியிருந்தனர்.எதிர்காலத்திலும் மக்கள் சரியான பாடங்களை இந்த அரசாங்கத்திற்கு புகட்டுவார்கள் என கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.\nகொஞ்சிக் குலாவிய சிறுமியின், வீட்டில் மைத்திரிபால (படங்கள்)\nஅண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நோக்கி வந்த சிறுமியொருவர் ஜனாதிபதியின் அரவணைப்பில் மழலை மொழி பேசி அவருடன் கொஞ்சிக் குலாவியதை எம்மால் அவதானிக்க முடிந்தது.\nஜனாதிபதியை சந்திக்க வருகைதந்த தினுல்யா சனாதி என்ற இந்த சிறிய அதிதி, மெதரிகிரிய அமுனுகம பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.\nமெதரிகிரிய பிரதேசத்தில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவளது நலன் விசாரித்ததுடன், மிகுந்த வேலைப்பளுவின் மத்தியிலும் மிகுந்த ஆவலோடு சிறுமியுடன் அளவளாவியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளையான தினுல்யா சனாதி மழலை மொழி பேசும் காலத்திலிருந்தே ஜனாதிபதி அவர்களை தொலைக்காட்சியில் காணும் சந்தர்ப்பங்களில் சிரித்தவாறே ஏதேனும் கூறியவண்ணம் அந்நிகழ்ச்சியை பார்ப்பதாக அவளது பெற்றோர் தெரிவித்தனர்.\nஅண்மையில் ஜனாதிபதி அவர்கள், மெதிரிகிரிய, கவுடுல்ல பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார் என்பதை அறிந்த சிறுமி தனது தந்தையிடம் ஜனாதிபதியை பார்க்க செல்ல வேண்டுமென அடம் பிடித்து அவ்விடத்திற்கு சென்றபோதிலும் மேடையின் அருகில் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.\nஆயினும் திடீரென பொதுமக்களிடையே இருந்து ஜனாதிபதியை நோக்கி ஓடிவந்த அச்சிறுமியை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுக்க முயற்சித்த போதிலும் ஜனாதிபதி அவர்கள் அதனை தடுத்து சிறுமியை தன்னிடம் வர அனுமதித்தார்.\nமிகுந்த பாசத்தோடு ஜனாதிபதி அவர்களின் அரவணைப்பில் மழலை மொழி பேசிய சிறுமி, அந்நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் ஜனாதிபதி அவர்களின் அருகிலேயே காணப்பட்டார்.\nஅந்த நினைவுகளுடன் நேற்று அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், சிறுமியிடம் நலன் விசாரித்ததுடன், அந்த வீட்டில் காணப்பட்ட ஜனாதிபதி அவர்களினதும் அச்சிறுமியினதும் சந்திப்பு பற்றிய பத்திரிகை செய்திகளையும் தமது புகைப்படங்களையும் கண்ணுற்றார்\nபள்ளிவாசல் உடைப்பை எதிர்த்து, ஒலுவிலில் அமைதிப்பேரணி\nஅம்பாறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள சில முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டதினையும், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டதையும் எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியொன்று அமைதியான முறையில் இன்று ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் ப���ரதேசத்தில் இடம் பெற்றது.\nஇதனை Teletamil நிறுவனம் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலோடு இணைந்து நடாத்தியதுடன் இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினையும் அமைதியான முறையில் தெரிவித்தனர்.\nஒலுவில் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இருந்து தபால் நிலையம் வரையிலான தூரத்திற்கு நடந்தவண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு ஒலுவில் மக்கள் தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.\n\" வணக்கஸ்தலங்களை உடைக்காதீர்கள் நாங்களும் உங்கள் சகோதரர்களே'\n\"நாங்களும் இலங்கைப் பிரஜைகளே எங்களது மதசுதந்திரத்தை பறிக்காதீர்கள்.\nகுற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.\nஎமது தாய்நாட்டில் எமக்கு பாதுகாப்பு இல்லையா\nஎம் நாட்டின் மிகப்பெரிய ஊடகங்களே எம் சகோதரர்களுக்கு நடந்த அநீதியை வெளியுலகிற்குச் சொல்லுங்கள்.\nபோன்ற பதாதைகளை ஏந்தியே இம்மக்கள் இவ்வமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். அத்துடன் இவ்வாறான சம்பவங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த வன்செயலைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் ஜனாதிபதி, மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றும் Teletamil நிறுவனமூடாக அனுப்பிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nசேதமாக்கப்பட்ட பள்ளிவாசலில் நடந்த, ஜும்ஆ தொழுகை (படங்கள்)\nஅம்பாறையில் பௌத்த சிங்கள இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலில் இன்று (02) ஜும்ஆ தொழுகை நடைபெற்றுள்ளது.\nசுமார் 100 பேரளவில் இதில் பங்கேற்றுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தது.\nபல அரச ஊழியர்கள் இந்தவார ஜும்ஆ தொழுகையை அம்பாறை பள்ளிவாசலில் தொழுவதைத் தவிர்த்து ஏனைய பகுதிகளில் தொழுதுகொண்டனர்.\n\"ராஜித, அர்ஜூன, சம்பிக்க இவர்களும், பொருத்தமான அமைச்சர்களே\"\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றால், அந்த அமைச்சு பதவிக்கு பொருத்தமான மூன்று அமைச்சர்கள் இருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் கடுமையான தேவை இந்த மூன்று அமைச்சர்களுக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்களில் ஒருவரிடம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை தாக்குதல் பின்னணி என்ன..\n(தமிழ் இணையமொன்றில் எம்.எம். நிலாம்தீன் என்பவரால், எழுதப்பட்டுள்ள கட்டுரை இது)\nஇந்த ஆட்சியை சர்வதேச ரீதியில் அவப்பெயரை உண்டு பண்ண வேண்டும் என்று ஒரு திட்டம். அரசின் எதிர் தரப்பு அணியால் தீட்டப்படுகின்றது. காரணம் கடந்த ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களை தாக்கியதும், மத ஸ்தலங்களை தாக்கியது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.\nஆனால் இந்த ஆட்சியிலும் அது நடந்துதான் வருகின்றது. அதனால் எந்த ஆட்சிக்கும் சம்பவத்திக்கும் சம்பந்தம் இல்லை என்று கடந்த ஆட்சியாளர்கள் சர்வேதேச ரீதியில் தப்பிக்கவும் இந்த திட்டம் செயலுக்கு வந்துள்ளது .\nகாரணம் மஹிந்த அணி கொண்ட ஆட்சியை சர்தேசம் வெறுக்கின்றது. எனவே சர்வேதேச பார்வையில் மஹிந்த ஆட்சி மட்டுமல்ல மைத்திரி ஆட்சியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இந்த நல்லாட்சியை பிழையாக சித்தரிக்கவே இந்த தாக்குதல் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு இரகசிய அறிக்கை சொல்லுகின்றது.\nசர்வதேசத்தை கையாள்வதற்காக கோத்தபாயவின் குடும்ப உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவா பறந்து விட்டார். அவருக்கான உத்தரவுகள் கொடுக்கப்பட்டு விட்டன.\nஆக மிகக் குறைந்த அளவு கொண்ட சிங்கள வாலிபர்களால் மட்டுமே இந்த திட்டம் அமுலுக்கு வந்தது.\nஅதன் பின்னர் அம்பாறை நகர் முழுவதும் காட்டுத் தீ போன்று சம்பவம் பரவியது. முற்று முழுதாக ஐ.தே.கட்சி அமைச்சரின் ஆட்கள் முன்னணியில் நின்று தாக்குதலை நிறைவேற்றினார்கள்.\nஇதில் தானாக அம்பாறை ஐ.தே.கட்சி காரர்கள் இனம் என்ற ரீதியில் ஒன்று படுவார்கள் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட ஒன்றுதான் இதை தடுக்காமல் பொலிஸ் பார்த்துக் கொண்டு நின்றது என்ற ஒரு கதையும் உள்ளது.\nஏன் அம்பாறை குறி வைக்கப்பட்டது\nஇப்படியான விடயத்தில் கொழும்பு முஸ்லிம்கள் கொஞ்சம் பொறுமையாக இந்த விடயத்தை கையா���்வார்கள். அவர்கள் இதற்கு கடையடைப்பு ஹர்த்தால் செய்யமாட்டார்கள்.\nஆனால் கிழக்கு முஸ்லிகள் அப்படியல்ல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தக் கூடியர்வர்கள் அதனால் இந்த சம்பவம் அம்பாறையில் இருந்து கிழக்கு முழுவதும் பரவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திட்டமும் அதுதான்.\nமாறாக கிழக்கில் விரிவு பெறாமல் மொனராகலை சியம்பலாண்டுவ பகுதிக்கு சிங்களவர்களால் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டது.\nஇதன் மூலம் ஜனாதிபதி மைத்திருக்கு ஒரு தர்ம சங்கடத்தை உருவாக்குவது. அதனால் பொலிஸ் அமைச்சு பொன்சேகாவுக்கு கொடுக்க விரும்பலாம் என்பது ஐ.தே.க திட்டம்.\nஅதனால் அம்பாறை விடயத்தில் பொலிஸ் அந்த இடத்தை விட்டு முற்றாக ஒதுங்க வேண்டும் என்பது மற்றொரு திட்டம். இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்து விட்டது.\nஇந்த சம்பவம் அம்பாறையில் நடந்துள்ளதால் அம்பாறை முஸ்லிம்கள் ஐ.தே.க மீது வெறுப்படைந்து முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக களம் இறங்கினால் ஐ.தே.கவுக்கு ஹக்கீம் கட்சி கொடுத்து அவரும் ஆதரவை நீக்கும் நிலை வரலாம்.\nஅப்போது சு.கட்சிக்கு ஆட்சிக்கு வரமுடியும் என்பது கோதாவின் திட்டம். அதனால் தன்னை கைது செய்ய துடிக்கும் ஐ.தே.க அரசை மாற்றலாம் என்பது மற்றுமொரு மெகா திட்டம்.\nஅத்துடன் இதன் மூலமாக ஐ.தே.காவுடன் உள்ள ஹக்கீம் கட்சியை உடைக்கலாம் மற்றும் ரிசாத் ஐ.தே.கட்சியுடன் இருந்தால் அம்பாறையில் அவருக்கு கிடைக்கும் முஸ்லிம் ஆதரவை உடைப்பது இதன் மூலமாக அதாவுல்லாவை பலப்படுத்தலாம்.\nஅந்த அந்த வகையில்தான் அதாவுல்லா அம்பாறை சம்பவத்தை ஐ.தே.கட்சி மீது குற்றம் சாட்டினர். மற்றது நேற்று ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து ஐ.தே.கட்சி தயா கமகேவை முறையிட்டார்\nஐ.தே.க இதில் மூக்கை நுழைந்த விடயத்தால் ரணில் தரப்பு ஒரு நன்மை அடைந்துள்ளது. அதாவது பொன்சேகாவுக்கு பொலிஸ் அமைச்சு கிடைக்கலாம்.\nஇதே நேரம் நாட்டில் ஆட்சிக்கு எதிராக மஹிந்த அணி கொண்ட பிக்குகள் மற்றும் மஹிந்த அணியினர் அனுராதபுரத்தில் இருந்து கண்டனப் பேரணியை நடாத்தவுள்ளதாகவும் சில இடங்களில் குண்டு வெடிக்கலாம் என்றும் இந்தியா நேரடியாக ஜனாதிபதி மைத்திரிக்கு சொல்லியுள்ளது..\nஇவைகள் குறித்து நேற்று மாலை கொழும்பி���ுள்ள இந்திய தூதரகம் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட குறிப்பிலும் இவைகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒரு ஸ்திர தன்மை அற்ற அரசு என்பதால் ஜனாதிபதி மைத்திரி ஏதும் செய்ய முடியாமல் உள்ளார்.\nஇந்த சம்பவத்தில் இவ்வளவு வில்லங்கம் உள்ளதா அரசியல் என்றால் அப்படிதான் நமக்கு தெரியாமல் எத்தனையோ விடயங்கள் நடந்துள்ளது.\n\"பிரதமர் அம்பாறை செல்வதால், எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை\"\nசிலருக்கு சண்டைகள் நடைபெற்றால் அதனை புதினம் பார்ப்பதில் அலாதிப் பிரியம். கிந்தோட்டை கலவரம் இடம்பெற்ற போதும், அங்கு பிரதமர் சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டிருந்தார். தீர்வு கிடைக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை. இவர் பார்வையிட்டதுக்கும் சாதாரண ஒரு மகன் பார்வையிட்டதுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும் இருக்கவில்லை. எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறை வரப்போகிறாராம். இவரின் வருகையை சாதாரண மக்கள் புதினம் பார்க்க வருவதை போன்றே நோக்க முடிவதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கை முஸ்லிம்கள் அழுத்கமைக்கு நீதியை நிலை நாட்டக் கோரி, இந்த அரசை தங்களது முழுமையான ஆதரவோடு அமைத்திருந்தார்கள். தற்போது இந்த அரசில் அதனோடு சேர்த்து கிந்தோட்டைக்கும், அம்பாறைக்கும் நீதியை நிலை நாட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதுவரையும் இவற்றுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் எந்தவிதமான உருப்படியான செயற்பாடுகளும் இவ்வரசின் காலத்தில் நடைபெறவில்லை.\nஎதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறை வருவதால் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. குறித்த சம்பவம் உக்கிரமடைந்த வேளை, அவர் கள விஜயம் செய்திருந்தால், அவரை பாராட்டியிருக்கலாம். அது கலவரத்தை உக்கிரமடைய வைக்காது தடுத்திருக்கும். கிந்தோட்டை கலவரத்தின் போதும் பிரதமர் இப்படியான ஒரு விஜயத்தை செய்திருந்தார். நஸ்டயீடு வழங்கப்போவதாக கூறியிருந்தார். விசாரணைக்காக ஒரு குழுவையும் அமைத்திருந்தார். அவைகள் வார்த்தைகளோடு மாத்திரமே இருந்தன. செயல் வடிவம் பெறவில்லை. நஸ்டயீடும் வழங்கப்படவில்லை விசாரணைக்காக அமைத்த குழுவின் அறிக்கை என்னவென்றும் யாருக்கும் தெரியவில்லை. இதே வடிவத்தில் அம்பாறை பிரச்சினைக்கும் ஏதாவது செய்வார்கள்.\nஎதிர்வரும் சனிக்கிழமை பிரதமரின் அம்பாறை வருகை பயனுள்ள வகையில் அமைய வேண்டும். இனவாதிகளுக்கு எதிராக நீதி நிலை நாட்டப்படல் வேண்டும்.வெறுமனே வருகை தந்து, எதனையும் உருப்படியாக செய்யாது செல்வதை விட வராமலே இருக்கலாம் என குறிப்பிட்டார்..\n\"முஸ்லிம் விவகாரங்களில் கண்டன, அறிக்கை வெளியிட வக்கில்லாத ஜனாதிபதி\"\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியான சம்பவங்கள் இடம்பெற்றாலும், முஸ்லிம்களின் முழுமையான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறிய தற்போதையே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனத்தை தொடர்ச்சியாக பேணி வருகிறார்.\nஒரு நாட்டில் பேசுபொருளான பிரச்சினை எழுகின்ற போது, அந்த நாட்டின் அரச தலைவர் அது பற்றிய தெளிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஅதற்காகவே தான், அவர் அந் நாட்டின் அரச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை முஸ்லிம்களின் முழு ஆதரவோடு இந்த அரசு நிறுவப்பட்டிருந்தது. தங்களுக்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அந் நாட்டின் அரச தலைவர் ஒரு படி மேல் கவனம் செலுத்தி குறித்த பிரச்சினையை கையாள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக எப்படி பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவோ தொடர்ச்சியாக மௌனத்தையே கடைப்பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அளுத்கமை கலவரம் நடைபெற்றிருந்தது. இதன் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரி பால சிறி சேனவே இருந்தார். அளுத்கமை கலவரத்தின் போது உடனடியாக செயற்பட்டு முஸ்லிம்களை சரியான முறையில் பாதுகாக்காமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவே ஏற்க வேண்டும். அந்த கலவரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி எங்கும் பேசிய வரலாறில்லை. குற்றக் கறை என்னவோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதே படிந்துள்ளது.\nதற்போதைய ஜனாதியின் ஆட்சிக் காலத்தில் கிந்தோட்டை மற்றும் அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் நேரடியான கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி ஒரு வார்த்தையளவான கருத்து கூட வெளியிடவில்லை. முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து கூற அஞ்சும் ஜ���ாதிபதி, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என்று நம்புவதை போன்ற மடமை வேறு எதுவுமே இருக்காது. இந்த விடயமானது அவர் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே கவனத்தில் கொள்ளமையை எடுத்து காட்டுகிறது. இலங்கை முஸ்லிம்களுக்கு சரியான நீதி நிலை நாட்டப்பட வேண்டுமாக இருந்தால், முதலில் ஜனாதிபதி மைத்திரியை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.\nஇளைஞர்களை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் - சு.காண்டீபன்\nஇளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் என நகரசபை தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்கவுள்ள சு. காண்டீபன் தெரிவித்தார்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது ரூபவாஹினி வெற்றி கிண்ண கரப்பந்தாட்ட போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் தலைமையில் வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.\nஇவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபைத் தேர்தலின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வாக்குகளினை பெற்று நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவிக்கையில்.\nஇளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் என்பதுடன் பெரியோர்களின் ஆசியுடனும் இளைஞர்களின் வலுவான ஆதரவுமே என்றும் ஒரு இளைஞனை சமூக வலுவுள்ளவனாக மாற்றும், இன்று கரப்பந்தாட்ட சுற்று தொடரில் பங்குபற்றுகின்ற பதிவு செய்யப்பட்ட அனைத்து கழக வீரர்களும் வெற்றியாளர்கள். பாடப்பரப்புடன் இணைப்பாடவிதான செயற்பாடான விளையாட்டின் மூலம் தமது ஆளும் திறனை இன்னும் வலுவுள்ளதாக மாற்றி சமூகத்தில் பயணிக்க வேண்டும்.\nஇவ் வருடம் கிராம சேவையாளர் பிரிவுகளின் அடிப்படையில் இளைஞர் கழகங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளமையால் திறமையுள்ள பல இளைஞர்களை அறிமுகம் செய்யக்கூடிய வாய்ப்பு இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஎனது கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் தற்போது நான் ஆரம்பித்துள்ள அரசியல் பயணம் என்பவற்றுடன் கலை மற்றும் கலாசார திறன்களின் வழிகாட்டி இளைஞர் சேவைகள் மன்றமும் ஒன்று என்பதனை தங்களிடம் பெருமையாக கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன் என தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக உதவி பணிப்பாளர் சிசிர, நிஸ்கோ இணைப்பாளர் ரி.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பபித்தமை குறிப்பிடத்தக்கது.\nஎல்லை மீள்நிர்ணயங்களை, ஏற்றுக்கொள்ள முடியாது - ஹக்கீம்\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிகளின் எல்லை மீள்நிர்ணயம் குறித்த அறிக்கையின் அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவடையும் அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.\nஇந்தநிலையில் அரசாங்கம் மாகாண சபைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கைகளை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அளவையீட்டாளர் நாயகம் கணகரத்தினம் தவலிங்கம் தலைமையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, மாகாண சபை எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் அறிக்கையை அண்மையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளித்தது.\nஇந்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனினும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எல்லை மீள்நிர்ணய விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறிக்கை எல்லைமீள்நிர்ணய விடயமானது, சிறுபான்மை அரசியல் பிரதிநித்துவத்தை பாதிக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.\nஇலங்கை விமானம், ஜேர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது\n268 பயணிகளுடன் லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German - Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\nபயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுயீனம் காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் இதுவரை விமானம் அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அவசியமானவைகளை வழங்கு���தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.\nஐ.தே.க.யுடன் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது - ஜோன் சென­வி­ரட்ன\nஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. இந்த விடயம் கடந்த மூன்று வரு­டங்­களில் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. தொடர்ந்து ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் பய­ணிக்க முடி­யாது.\nஎனவே விரைவில் தீர்க்­க­மான முடிவு ஒன்றை சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி எடுக்கும் என்று அக்­கட்­சியின் சிரேஷ்ட உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.\nவிரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம். சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்கும் செயற்­பா­டு­களில் பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருந்­தாலும் எதிர்­கா­லத்தில் அது குறித்து ஆரா­ய­வேண்­டிய சூழல் ஏற்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nஅமைச்­ச­ரவை மாற்றம் ஏற்­பட்­டுள்ள போதிலும் சுதந்­திரக் கட்­சி­யினர் இன்னும் அமைச்­ச­ரவை மாற்­றத்தில் உள்­வாங்­காமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஇது தொடர்பில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன மேலும் குறிப்­பி­டு­கையில்\nஅமைச்­ச­ரவை மாற்­றத்தில் நாங்கள் இன்னும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இது­வரை அதற்­கான அழைப்பை விடுக்­க­வில்லை. எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது என்­பது தொடர்ந்து சாத்­தி­ய­மா­காது என்றே எங்­க­ளுக்கு தோன்­று­கின்­றது.\nஅதா­வது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் பய­ணிக்க முடி­யாது என்று கூறும் உறுப்­பி­னர்­களும் உள்­ளனர். ஆனால் எம்மை பொறுத்­த­வ­ரையில் பிர­தமர் என்­பவர் ஒரு மனிதன் மட்­டு­மே­யாவார். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. ஐக்­கிய தேசிய இலங்­கைக்கு பொருத்­த­மான பொரு­ளா­தார கொள்­கை­களை கொண்­டி­ருக்­க­வில்லை.\nகுறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது அமெ­ரிக்கா ஜேர்மன் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளுக்கு பொருத்­த­மான பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளையே கொண்­டுள்­ளது. அந்த கொள்­கைகள் இலங்­கைக்கு பொருத்­த­மாக அமை­யாது. இலங்­கை­யா­னது தேசிய பொரு­ளா­தா­ரத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்­டது. எனவே நாம் அத­னைத்தான் ஊக்­கு­விக்­க­வேண்டும்.\nஆனால் ஐக்­கிய தேசிய கட்சி கடந்த மூன்று வரு­டங்­க­ளாக பொருத்­த­மற்ற பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வந்­துள்­ளது. அது வெற்­றி­ய­டை­ய­வில்லை என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது.\nஅதனால் தொடர்ந்து ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் பய­ணிக்க முடி­யாது. எனவே விரைவில் தீர்க்­க­மான முடிவு ஒன்றை சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி எடுக்கும். இவ்­வாறு ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பை தெரி­வித்­துக்­கொண்டு சுதந்­திரக் கட்­சி­யினால் தொடர்ந்து அதே அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க முடி­யாது. அது சாத்­தி­ய­மற்ற நகர்­வா­கவே அமையும்.\nஅதனால் விரைவில் ஒரு தீர்க்­க­மான முடிவை சுதந்­திரக் கட்சி எடுக்­க­வேண்­டி­யேற்­படும். விரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம். தற்­போ­தைய நிலை­மையில் சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்கும் செயற்­பா­டு­களில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அது குறித்து ஆராயவேண்டிய சூழல் ஏற்படும்.\nஅவ்வாறு மாற்று ஏற்பாடு ஒன்று குறித்து ஆராயாமல் தொடர்ந்து இவ்வாறு பயணிக்க முடியாது. எனவே சுதந்திரக் கட்சி விரைந்து உறுதியான மற்றும் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது என்றார்.\nஅம்பாறைக்கு 2 பொலிஸ் குழுக்கள் விரைவு\nஅம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பற்றி ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் இன்று வெள்ளிக்கிழமை (2) அம்பாறைக்கு சென்றுள்ளன.\nசிங்கப்பூரில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே இக்குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த 2 குழுக்களும் அம்பாறை வன்முறை தொடர்பிலும், அதனுடன் தொடர்புடையவர்கள், வன்முறைக்கான காரணம், அதன் பின்னணி, அம்பாறை பொலிஸாரின் செயற்பாடு பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ராஜித்த சேனாரத்தினா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் இதுதொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.\nஎனது நகர்வில் மாற்றமில்லை - ஜனாதிபதி\nஊழல் மோச­���ிக்கு எதி­ரான எனது கொள்­கையில் எவ்­வித மாற்­றமும் இல்லை. மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டங்­களை மோச­டிகள் இடம்­பெ­றாத வகையில் உரிய முறை­யிலும் வெளிப்­படைத் தன்­மை­யு­டனும் நடை­மு­றைப்­ப­டுத்­துவேன் என ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.\nபொலன்­ன­றுவை கிரித்­தலே குடி­யேற்­றத்தில் உள்ள கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில் நேற்று புதிய வகுப்­பறை கட்­டி­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்.\n”எழுச்­சி­பெறும் பொலன்­ன­றுவை” மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் 06 மில்­லியன் ரூபா செலவில் இந்த புதிய வகுப்­பறை கட்­டிடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது நாட்டின் விவ­சாய சமூ­கத்­திற்கு முன்­னைய எந்த அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத நிகழ்ச்சித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உலர் வல­யத்தில் 2400 குளங்­களை அபி­வி­ருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்­வ­ருடம் ஆரம்­பிக்­கப்­படும். இதன் கீழ் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் மட்டும் 123 குளங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றது. கடந்த 60 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மாவட்­டத்தில் உள்ள மக்கள் முகங்­கொ­டுத்த நீர் தொடர்­பான பிரச்­சி­னைகள் இவ்­வ­ருட இறு­திக்குள் நிரந்­த­ர­மாக தீர்த்­து­வைக்­கப்­படும்.\nபொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள 240 பாட­சா­லை­களில் 142 பாட­சா­லை­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய வகுப்­பறைக் கட்­டி­டங்­களை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்­வு­க­ளுக்கு தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. கல்­வித்­து­றைக்கு தேவை­யான வச­தி­களை வழங்­கு­வ­தைப்­போன்று பரீட்­சை­களில் மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.\nபொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள பாட­சாலை மாண­வர்­களின் பரீட்சை பெறு­பே­று­களில் உள்ள பல­வீ­னங்­களை இனங்­கண்டு மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை பாட­சாலை அதி­பர்கள் மற்றும் கல்வி அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளேன். எவ்­வாறு இருப்­பினும் இந்த நாட்டில் ஊழல் இல்­லாத சமு­தாயம் ஒன்று உரு­வாக்­கப��­பட வேண்டும். அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே நான் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். எனினும் ஊழல் குற்­றங்­களை ஒழிக்கும் எனது வேலைத்­­திட்­டங்­களை நான் ஒரு­போதும் கைவி­டப்­போ­வ­தில்லை. ஊழல் மோசடிக்கு எதிரான எனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் இடம்பெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத் துவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதிய­த்த­லாவ பஸ் குண்டுவெடிப்பு - புதிய தகவல் வெளியாகியது\nதற்­கொலை செய்­து­கொள்­வ­தற்­காக எடுத்துச் சென்றபோதே குண்டு தவறி வெடித்­த­தாக தியத்­த­லாவ - கஹ­கொல்ல பகு­தியில் பஸ் வண்­டி­யினுள் வெடித்த கைக்­குண்டை எடுத்துச் சென்­ற­தாக கூறப்­படும் கஹ­கொல்ல இரா­ணுவ முகாமில் சேவை­யாற்றும் சார்ஜண்ட் மேஜர் தர இரா­ணுவ வீரர் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூல­ம­ளித்­துள்ளார்.\nதியத்­த­லாவ வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் பாது­காப்பில் குறித்த சார்ஜண்ட் சிகிச்சை பெற்றுவரும் நிலை­யி­லேயே நேற்று முன்தினம் மாலை அவ­ரிடம் விஷேட பொலிஸ் குழு, வைத்­தி­ய­சா­லையில் வைத்து முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அவர் இதனை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.\nதான் பல­ரிடம் 10 இலட்சம் ரூபா­வுக்கும் மேல் கடன் வாங்­கி­யுள்­ள­தா­கவும், அந்த கடன் தொகையை அவர்கள் திரும்ப கேட்கும்போது தன்னால் அதனை திருப்பிக் கொடுக்க முடி­யாத சூழல் நில­விய நிலை­யி­லேயே தற்­கொலை தொடர்பில் தீர்­மா­ன­மெ­டுத்து குண்டை முகா­முக்கு எடுத்துச் சென்ற­தா­கவும், முகாமில் வைத்து தற்­கொலை செய்­து­கொள்­வதே திட்­ட­மாக இருந்தபோதும் குண்டு இடையில் தவ­று­த­லாக பஸ் வண்­டி­யி­லேயே வெடித்­து­விட்­ட­தா­கவும் அவரின் வாக்குமூலத்தில் குறிப்­பி­டப்பட்­டுள்­ள­தாக அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.\nகடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தான் வடபகு­தியில் சேவை­யாற்றும்போது குறித்த கைக்­குண்டு தனக்கு கிடைக்கப் பெற்­ற­தா­கவும், அது நல்ல நிலையில் இருக்­க­வில்லை எனவும் அவர் வாக்கு மூலத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nகுறித்த சார்ஜண்ட் மேஜர், இயந்­திர பொறி­யியல் படை­ய­ணியின் கஹ­கொல்ல முகாமின் ஆயுத களஞ்­சி­யத்­துக்கு பொறுப்­பாக செயற்­பட்­டவர் எனவும் அவர் விடு­மு­றைக்­காக வீடு சென்று குறித்­த தினம் கஹ­கொல்ல முகா­முக்கு திரும்­பிக்­கொண்­டி­ருக்கும்போதே குண்டை உடன் எடுத்து வந்­துள்­ள­மையும் இது­வ­ரை­யி­லான பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­ய­ாகி­யுள்­ளது.\nஅதன்­படி பஸ்ஸில் வெடித்த குண்டு திய­த­லாவ - கஹ­கொல்ல முகா­முக்குள் எடுத்துச் செல்லும் நோக்கத்­து­ட­னேயே குறித்த சார்ஜண்ட் மேஜ­ரினால் உடன் கொண்டு செல்­லப்பட்­டுள்­ளமை உறு­தி­ய­ாகி­யுள்­ளது. மாத்­த­ளையைச் சேர்ந்த குறித்த சார்ஜண்ட் மேஜர் தர வீரர், விடு­மு­றைக்கு சென்­று­விட்டு மீள முகா­முக்கு யாழில் இருந்து திய­த்த­லாவ நோக்கி பய­ணிக்கும் பஸ்ஸில் வந்­துள்­ள­துடன், கண்­டியில் வைத்து அன்­றைய தினம் அதி­காலை 1.05 மணிக்கு அவர் பஸ்ஸில் ஏறி­யுள்ளார். பஸ் மாற்­றப்­பட்டு திய­த்த­லாவை நோக்கி சென்ற மற்­றைய பஸ்­ஸுக்கு பண்­டா­ர­வ­ளையில் வைத்து ஏற்­றப்­பட்­டுள்ளார். இந்த நிலையில் அந்த பஸ் வண்­டியில் சாரதி இருக்கை பக்­க­மாக 3 ஆவது நிரலில் 3 ஆசனம் கொண்ட தொகு­தியில் அவர் நடுவில் அமர்ந்­துள்ளார். அவ­ரது வலது புறத்தில் கஹ­கொல்ல முகாமில் சேவை­யாற்றும் இலி­கிதர் ஒரு­வரும் இடது புறத்தில் இரா­ணுவ பொலிஸ் பிரிவின் உத்­தி­யோ­கத்தர் ஒருவரும் இருந்­துள்­ளனர்.\nயாழ். - பண்­டா­ர­வளை பஸ்ஸில் கண்­கா­ணிப்பு கமரா இருந்த நிலையில் அதன் காணொ­ளி­களை சோதித்­துள்ள பொலிஸார் குறித்த சார்ஜண்ட் மேஜர் ஒரு­வ­கை­யான பதற்­றத்­து­ட­னேயே பஸ்ஸில் பய­ணித்­ததை அவதானித்­துள்­ளனர். அத்­துடன் எரிந்த பஸ்­ஸிலும் கண்­கா­ணிப்பு கமரா இருந்­துள்ள நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பில் உறுதி செய்ய அந்த காணொ­ளி­களை மீளப்பெறும் பொருட்டு நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் அது தொடர்­பிலான கரு­விகள் மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ளன.\nஇந் நிலையில் கஹகொல்ல முகாம் அருகே இறங்கும் நோக்கத்துடன் இலிகிதருடன் குறித்த சார்ஜண்ட் மேஜர் தயாராகியுள்ளார்.\nஇதன்போது அவரது தொலைபேசி கீழே விழுந்துள்ளதுடன் அதனை எடுக்க முற்பட்டபோது மடியில் இருந்த பையில் இருந்தே குண்டு வெடித்துள்ளதும் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. .\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உ���்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள...\nபொலிஸார் மீது, உரிய நடவடிக்கை - முஸ்லிம் அமைச்சர்க...\nதிங்கட்கிழமை யானைகளின் பாராளுமன்றக் கூட்டம்\nதன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு, ரிஷாத்திற்கு பிரதம...\nஅம்பறை நீதிமன்றத்தில், இன்று நடந்தது என்ன\nபள்ளிவாசலை தாக்கியோர், ஜனாதிபதியை சந்திக்க முயற்சி...\nஅரசாங்கம் கொடுமை செய்துவிட்டது, விரைவில் அதிர்ச்சி...\nபலாக்காயை வெட்ட கத்தியை, கொடுக்காததால் நடந்த ஒரு ...\n\"எவர் எதைச் சொன்னாலும் நாங்கள், நேர்மையாக பயணிக்கி...\n\"அம்பாறை தாக்குதல் தொடர்புடையவர்களை நான் காப்பாற்ற...\nஅலரி மாளிகைக்கு வந்த, அம்பாறை விவகாரம்\nதம்புத்தேகமவில் தாக்குதல், ஜே.வி.பி. கண்டனம்\nதாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை, ப...\nபள்ளிவாசலை தாக்கிய, காடையர்கள் பிணையில் விடுதலை\nஇன்றும் ஒரு, மாணவி உயிரிழப்பு\n\"ரணில் விக்ரமசிங்கவை, பொலிஸில் ஒப்படைக்க வேண்டும்\"...\nகொஞ்சிக் குலாவிய சிறுமியின், வீட்டில் மைத்திரிபால ...\nபள்ளிவாசல் உடைப்பை எதிர்த்து, ஒலுவிலில் அமைதிப்பேர...\nசேதமாக்கப்பட்ட பள்ளிவாசலில் நடந்த, ஜும்ஆ தொழுகை (ப...\n\"ராஜித, அர்ஜூன, சம்பிக்க இவர்களும், பொருத்தமான அமை...\nஅம்பாறை தாக்குதல் பின்னணி என்ன..\n\"பிரதமர் அம்பாறை செல்வதால், எதுவும் நிகழ்ந்துவிடப்...\n\"முஸ்லிம் விவகாரங்களில் கண்டன, அறிக்கை வெளியிட வக்...\nஇளைஞர்களை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் ...\nஎல்லை மீள்நிர்ணயங்களை, ஏற்றுக்கொள்ள முடியாது - ஹக்...\nஇலங்கை விமானம், ஜேர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்...\nஐ.தே.க.யுடன் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது - ஜோன் ச...\nஅம்பாறைக்கு 2 பொலிஸ் குழுக்கள் விரைவு\nஎனது நகர்வில் மாற்றமில்லை - ஜனாதிபதி\nதிய­த்த­லாவ பஸ் குண்டுவெடிப்பு - புதிய தகவல் வெளிய...\nஅம்பாறை தாக்குதல்களை, கண்டிக்கும் இஸ்லாமிய நாடுகள்...\nஇளவரசர் மிரெட் ஹுசேன், இலங்கை வருகிறார்\nநெருக்கடியில் ரணில், முக்கிய தலைகள் பல கையயெழுத்தி...\nஜப்பான் மொழி பேச்சுப் போட்டியில் இலங்கை யுவதி முதல...\nபாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவைகள் நடாத்தப்படும்\nஓராண்டு பூர்த்தியடைந்துள்ள கேப்பாபுலவு போராட்டம்\nஅரையிறுதியில் பரிஸ் ஸா ஜெர்மைன்..\nஇலங்கையில் மீன் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எ...\nகுற்றவளிகளை தப்பவைக்க முயற்சி - விமலவீர Mp களத்தில...\nஅம்பாறையில் 87 பேர், இஸ்லாத்திலிருந்து வெளியேற்றம்...\nஜிந்தோட்டைக்கு ஓடிய ரணில், அம்பாறைக்கு ஓடாதது ஏன்....\nஅம்பாறையில், சித்தீக் பஸ் மீது தாக்குதல் (படங்கள்)...\nஇலங்கையின் நல்லாட்சி, பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி...\nபுதிய தேர்தல் முறையால், பிரச்சினைகளை எதிர்நோக்க நே...\nஅம்பாறையில் காடைத்தனம், புரிந்தவர்களுக்கு விளக்கமற...\n\"Murugesh Subramanyam\" என்ற தமிழரின் அதிரடிக் கருத...\nஐ.நா. செயலாளருக்கு, இலங்கையிலிருந்து ஒரு இளைஞரின் ...\nமுஸ்லிம் சகோதரருடன், மதுபோதையில் தகராறு - 6 பேர் க...\nலசந்த கொலையுடன், பொன்சேகாவிற்கு தொடர்புண்டா..\nசவுதி இளவரசரின், வருகைக்கு எதிர்ப்பு\nஉங்களுக்காகத் தான் காத்திருந்தேன் - உருகிய சிரிய ச...\nஐக்கிய தேசியக் கட்சியை, அழிவு பாதைக்கு இட்டு செல்க...\nவன்முறையாளர்களுடன் சமரசத்திற்கு இடமில்லை - சட்டத்த...\nஅம்பாறையில் மீண்டும் பதற்றம் - கைதானவர்களை விடுவிக...\nகாடையர���களை தப்பிக்கச்செய்ய சமாதானம் - முஸ்லிம்களில...\nகிழக்கு ஆளுநர் மீது, இப்படியும் ஒரு குற்றச்சாட்டு\nஸ்ரீதேவி ஒரு சாமான்யர்தான் - அஷ்ரப்\nஅமைச்சரவை மாற்றத்தில், கண்ணீர்வடித்த மைத்திரி - போ...\nவரலாற்றில் இடம்பிடித்த கொழும்பு, வைத்தியசாலையின் ச...\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் தொடர்பில், நீதி ...\nஅடுத்துவரும் தேர்தல்களில் வெற்றிபெற, தற்போதிருந்தே...\nவட மாகாண கலவி அமைச்சின் ஏற்பாட்டில் கலைவிழா\nபொன்சேக்கா சட்டம்ஒழுங்கு அமைச்சரானால், மறுநாளே சு....\nஇலங்கையில் வாகனங்கள் விலை, கிடுகிடு என உயர்வு\nஜனாதிபதியும், பிரதமரும் கவனத்தில் எடுக்கவில்லை - ம...\nஇனவாத செயற்பாடுகளின் பின்னணியில், அரசியல் சூழ்ச்சி...\nமுஸ்லிம் காணியில், பலவந்தமாக புத்தர் சிலை\nஇப்படியும் நடந்தது, பிடிபட்ட இளைஞன் நையப்புடைப்பு\nகுடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை, குற்றச்சாட்டு ப...\nஅம்பாறை தாக்குதல் - சி.சி.ரி.வி. கமரா, உணவு, தொலைப...\n\"கோழியை நரியிடம், ஒப்படைக்க வேண்டாம்\"\nசிறிலங்காவில் மனித உரிமை மீறலை, முடிவுக்கு கொண்டுவ...\nஜாமியா நளீமீய்யாவுக்கு புதிய மாணவர் சேர்ப்பு 2018\nஅம்பாரை சம்பவமும், அது சொல்லும் பாடங்களும்..\nசிரியா மக்களுக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் போராட்டம...\nஅம்பாறை முஸ்லிம் ஹோட்டலில், நடந்தது என்ன (வீடியோ)\nசியம்பலாண்டுவ நிலைமை மோசம் (படங்கள் வெளியாகியது)\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, அம்பாறை வன்முறையை க...\nஅஷ்ரபின் மரண விசாரணை, அறிக்கை ஒப்படைப்பு\nசிரிய மக்களுக்காக, நாம் செய்ய வேண்டியது..\nஇஸ்லாமிய நாடுகள் ஏன் சண்டையிடுகின்றன\nசிரியா அழுகிறது, இறைவனுக்கு கொஞ்சம்கூட இரக்கம் வரா...\nஅஹ்மத் அஷ்ரப், பேராசிரியர் பட்டம் பெற்றார்\nவீடியோ காட்டி, ஜனாதிபதிக்கு விளக்கிய அதாவுல்லா\nஎன்னை கைது செய்வதற்கு காரணங்களை தேடித் திரிகின்றார...\n16 வயதில் கலக்கும் இந்திய பெண்\nபொன்சேக்கா பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்ல...\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இளைய மகன் ஹேட்ரி...\nபிரம்மாண்ட ஊர்தியில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ��த்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/143506.html", "date_download": "2018-11-15T10:14:22Z", "digest": "sha1:CCAMQYUPH6PKL2DTY3QDU23FA5WDS3ZR", "length": 8610, "nlines": 80, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒரு வரியில்....", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\n** டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை கொடுக்க தமிழக அரசு முடிவு.\n** பள்ளி மாணவர்களின் கல்விக்காக புதிய செயலி அறிமுகம்.\n** சேலம் நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்ற லஞ்ச வழக்கில் இரண்டு ஆய்வாளர் உள்பட ஏழு பேருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை.\n** வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.\n** ரஜினிகாந்த், பா.ஜ.க. பிடியில் சிக்காமல் இருக்கவேண்டும் - தொல்.திருமாவளவன்.\n** விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவிக்க தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை.\n** பாகிஸ்தான் ராணுவ நிலைகள்மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்.\n** நாட்டு மக்களுக்கு அண்டார்டிகா பனிப்பாறைகளை வெட்டி எடுத்து குடிநீர் தர அய்க்கிய அரசு எமிரேட் திட்டம்.\n** மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்.\n** குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.\n** குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் 12 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/6926", "date_download": "2018-11-15T11:03:07Z", "digest": "sha1:PV4L6SO544U36CN46RIW4IKPIUJBTOHE", "length": 6652, "nlines": 168, "source_domain": "nakkheeran.in", "title": "nkn070918 | nakkheeran", "raw_content": "\nஇந்த ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பு கேட்குது\nபாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுகூடத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு...\nகஜா புயல் - கடலூரில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை - அனைத்துத்துறை…\nபரிதாபமாக பலியான ஆறு மாத புலிக்குட்டிகள்....\nஜோதிகாவை பாராட்டிய 'சில்க்' நடிகை\n”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு...”- ராஜ்நாத் சிங்\nசிங்கப்பூர் மாநாட்டில் மோடி மகிழ்ச்சி\nகஜா புயல் - சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இல்லை : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாட���ை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்\nஎன்னையே குற்றவாளியாக்கப் பார்க்கறாங்க -கதறும் வேளாண் மாணவி\nஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-11-15T10:56:07Z", "digest": "sha1:Z7DOYNRR45BJGO2AY72SIOMMQOF7ANL7", "length": 3973, "nlines": 50, "source_domain": "universaltamil.com", "title": "ரெஜினா Archives – Leading Tamil News Website", "raw_content": "\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் ரெஜினா\nஎப்படி இருந்த ரெஜினா இப்படி ஆகிட்டாங்களே புகைப்பத்தை பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவிங்க\n“மிஸ்டர் சந்திரமௌலி“ படத்தை பற்றி மனம்திறந்து பேசிய ரெஜினா\nநடுரோட்டில் பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம் – இப்படியெல்லாமா பன்னுவாங்க\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் ரசிகர்களை ஆச்சரியப்படவைத்த நடிகை ரெஜினா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/02/blog-post_26.html", "date_download": "2018-11-15T11:16:51Z", "digest": "sha1:JK243FZQA323L2ZAA463JS3DLEECCG2S", "length": 20810, "nlines": 272, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : லவ்வர்ஸ்.நைட்", "raw_content": "\n1 ஐஸ்வர்யா மாதிரி மனைவி அமைவது அரிது - தனுஷ் பெருமிதம் #,ஆமா.ஸ்ருதி ,அக்சரா னு யார் கூட நெருக்கமா (படத்தில்) இருந்தாலும் கண்டுக்கறதில்லை\n2 கணவரைக் கொலை செய்த கள்ளக்காதல்.. மனைவி, கள்ளக்காதலுனுக்கு ஆயுள் சிறை#Krishnagiri\"# தனித்தனி ஜெயில்ல தானே போட்டீங்க\n3 நடிகை ரம்பா வீட்டு பீரோவில் பூட்டி வைத்திருந்த ரூ.4.5 கோடி நகைகள் கொள்ளை #,தை பூசத்து அன்னைக்கு THIGH ஸ்பெஸலிஸ்ட் டிடம் கொள்ளையா\n4 தப்பு செய்துவிட்டேன்: விமானத்தில் சில்மிஷம் செய்த தொழில் அதிபரின் வெட்கம்கெட்ட பேச்சு # வி'\"மானம்\" கப்பல் ஏறிடுச்சு போல\n5 நாங்க ஆளுங்கட்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லை பால் கசக்கிறது பழம் புளிக்கிறது-நாஞ்சில் சம்பத்# காய்ச்சல் அடிக்குதோ என்னவோ\n6 விஜய் உடன் இணைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன் - உறுதி செய்யப்படாத கிசுகிசு # இணைந்தால் டைட்டில் \" இமயமலை தாண்டி பறப்பாயா\n7 இசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள் #, நல்ல வேளை.நீலத்தைக்குறைக்கலை\n8 DMK,ADMK இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்-அன்புமணி் # ஆமாங்க்ணா.2 பேர்ட்டயே ஏமாந்து போர்.இனி புத�� ஆள்கிட்டே ஏமாறனும்\n9 ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 வருடம் ஜெயில்: மத்திய அரசு சட்டம் வரவேற்கத்தக்கது-வாசன்..# தமிழன் ஜிமிக்கி தோடு ன்னு நகையா வாங்கிக்கிட்டா\n10 மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா: தனுஷ் விளக்கம்.# கோவிச் சடை யாள்: தனுஷ் விளக்கம்.# கோவிச் சடை யாள்\n11 கருணாநிதி தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்...இலங்கை அமைச்சர்// 2 தடவை 58 கிராஸ் ஆனாலும் ரிட்டையரே ஆக மாட்டாரு- ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்\n12 த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா சேர்ந்து நடிக்கும் 'போகி'.# மோகி னு டைட்டில் வெச்சிருக்கலாம்.சி சென்ட்டர் ல வசூல் அள்ளி இருக்கும்\n13 பாரத மாதாவாக குஷ்பு.ு அதிர்ந்த மக்கள்... காங். பிளக்ஸ் போர்டு அகற்றம் #விட்டா பாரத மாதா கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவாங்க போல\n14 கமலுடன் போட்டிபோடும் உதயநிதி... ஏப்ரல் 2ல் ரிலீஸ் ஆகும் நண்பேண்டா # ஏப்ரல் fool ஆகாம இருக்க வாழ்த்து\n15 சதியும், விதியும் நடத்திய சதிராட்டம்: ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு ஜெ. உருக்கம் #,விட்டாங்க பாரு தேரோட்டம்.ஊரில் யார் உண்டு அம்மாவாட்டம்\n16 பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது #சத்ய சோதனை\"\n17 ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து சரக்கடித்தவர் கால்கள் துண்டானது\n#ரயில் வருதா னு காது வெச்சுக்கேட்காம கால் வெச்சு கேட்டாரோ\n18 தற்காலிக கட்சி தலைவரிடம் நாட்டைஒப்படைக்கலாமா மோடி கடும் சாடல் #,நிரந்தரமா பாரீன் டூர் அடிக்கறவர்ட்டயே ஒப்படைச்சோம்\n19 காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு. # லவ்வர்ஸ் டே தானே கொண்டாடக்கூடாது\n20 பெண்ணைக் கட்டிப்போட்டு 10 சவரன் நகை கொள்ளை – மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு # அட கிறுக்கு பய புள்ள\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nலட்சுமி மேனன் பிட்டுப்படத்தில் நடித்தாரா\nகாக்கி சட்டை- சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27...\nஃபேஸ்புக்கில் ஒரு ஆண்ட்டி போட்ட பெட்ரூம் ஸ்டேட்டஸ...\nகாக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ��் ஒரே கதைய...\nகுஷ்பூ ,ஹன்சிகா - தைப்பூசத்திருநாளை முன்னிட்டு.......\nரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்ப...\nசண்டமாருதம் - திரை விமர்சனம்\nஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் - இளையராஜா உ...\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம் ( த ...\nமுருகரோடு நான் பேசினேன் . பிரபல ட்வீட்டர் பேட்...\nஷங்கர் , ராஜமவுலி , ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ ப...\nகாக்கி சட்டை- 100 கோடி வசூலிக்குமா\nயோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன கா...\nநீங்க வாட்சப்ல பிசியா இருக்கும்போது ஆஃபீஸ்ல லே...\nஅல்ட்டிமேட் க்கு ஆல்ட்டர்நேட்டிவ் யார்\n30 நாட்களில் 100 கோடி சம்பாதிப்பது எப்படி\nத்ரிஷா வும் மாப்ளையும் ரகசியமாய்ப்பேசியது நெட்...\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்\nஎஸ் ஜே சூர்யா வின் வாலி, குஷி 2ல் எது டாப்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20...\nஅம்மா பேங்க் மூலம் அம்மா லோன் - கலைஞர் அதிர்ச்சி\nமுதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்\nகோடம்பாக்கத்தின் டாப் 20 சொதப்பல் செண்டிமெண்ட்ஸ்...\nபிரபல ட்வீடரின் டி எம் மில் - பார்வதி(ஓமனக்குட்டன...\nகுருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில...\nநீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என...\nகுஷ்பூ வை கை விட்ட கட்சி\nசம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா ...\nஅனேகன் என்னை அறிந்தால் ரேட்டிங்க்கு சமமா\nதனுஷ் , செல்வராகவன் யார் டேலண்ட்\nத்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா.....\n2015 உலகக்கோப்பை - இந்தியா VS பாகிஸ்தான்\n100 கோடி கிளப்பில் அனேகன் - தனுஷ் பேட்டி @ ட்வ...\nஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு\n3 காதலிகளை சமாளிப்பது எப்படி \nடாப் 6 காதல் சப்ஜெக்ட் தமிழ் சினிமா - விமர்சனம்...\nராணா ராசி இல்லாத பேரா\nஇந்தியா பாகிஸ்தான் -பலம், பலவீனம்\nஅனேகன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 13...\nஅலிபாபாவும் 100 பனாரஸ் பட்டுப்புடவைகளும்\nலோ பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க 10 ஐடியாக்கள்-அனு...\nத்ரிஷாவோட புது பிட்டு வந்தாச்சு டும் டும் டும்\nதமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு ...\nதிருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்- ...\nON THE SLY - சினிம�� விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெ...\nயுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன...\nஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா - த இந்து ...\nஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்\nஇளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை\nவருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறது ...\nபுது நெல்லு புது நாத்து\nஅஜித் ரசிகர் மாப்ளை + விஜய் ரசிகை மணப்பெண் = மு...\nகாதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்ப...\nSHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி)\nசிம்புவோட அடுத்த பட டைட்டில் லட்சத்தில் ஒருவன் - ஹ...\nஉத்தம வில்லன் - பேட்டி -உங்களுக்கே நீங்களே 'நல்ல ந...\nசுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹெச்ட...\nசிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா தவறா\nஎன்னை அறிந்தால் தரத்தில் ஐ யை விட ஒரு படி மேல...\nஇந்தியக்கிரிக்கெட் வீரர்களும் , கள்ளக்காதலிகளும்...\nமேக்கிங் ஆப் ஆம்பள வீடியோ - ஷாக்கிங் லட்சுமி மே...\n3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்...\nஎன்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்\nசினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க...\nபார்வதி தேவிக்கும் சிவனுக்கும் சண்டை வர சினிமா...\nஎன்னை அறிந்தால் அஞ்சாதே ( 2008) பட கதையா\nஇளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார்...\nதொழில் ரகசியம்: பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்...\n10 கத்தி = 1 ஐ \nவீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சி...\nபேங்க் மேனேஜர் லோன் தர்லைன்னா என்ன செய்யனும் \nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜட்ஜ்-ன் சரமா...\nஅன்பே லில்லி டோன்ட் பி சில்லி\nஅமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து ச...\nGoodbye Children -சினிமா விமர்சனம் ( உலக சினிமா)\nரிவால்வர் ரீட்டா vs கன் ஃபைட் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/12185152/Man-smuggling-1-kg-gold-by-hiding-it-in-his-rectum.vpf", "date_download": "2018-11-15T11:12:17Z", "digest": "sha1:Z2MZEJFN2EMGYAGX3YJ46XMUHYZ7Y5AU", "length": 12986, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Man smuggling 1 kg gold by hiding it in his rectum arrested at Delhi airport || வயிற்றின் அடி பகுதியில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தியவர் டெல்லி விமான நிலையத்தில் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவயிற்றின் அடி பகுதியில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தியவர் டெல்லி விமான நிலையத்தில் கைது + \"||\" + Man smuggling 1 kg gold by hiding it in his rectum arrested at Delhi airport\nவயிற்றின் அடி பகுதியில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தியவர் டெல்லி விமான நிலையத்தில் கைது\nவயிற்றின் அடி பகுதியில் மறைத்து 1 கிலோ அளவுள்ள தங்க கட்டிகளை கடத்திய நபர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 18:51 PM மாற்றம்: செப்டம்பர் 12, 2018 18:58 PM\nடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்க கட்டிகளை கடத்துவது வாடிக்கையாகி விட்டது. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 24 வயது பயணி ஒருவர் மீது சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதனை அடுத்து அவரின் உடைமைகளில் விரிவான பரிசோதனை நடத்தப்பட்டது. அவரிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 1.04 கிலோ கிராம் எடை கொண்ட 9 தங்க கட்டிகளை அந்த நபர் வயிற்றின் அடி பகுதியில் மறைத்து வைத்து கடத்தியிருந்தது தெரிய வந்தது.\nஅவரை கைது செய்த அதிகாரிகள் ₹.32 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.\nஇதேபோன்று மற்றொரு சம்பவத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். மற்றொருவர் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார். அவரிடம் பிரான்ஸ் நாட்டு பாஸ்போர்ட் இருந்தது.\nஇவர்களிடம் நடத்திய சோதனையில் 1.5 கிலோ எடை கொண்ட ஒரு தங்க கட்டி மற்றும் 5 தங்க பிஸ்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர்.\n1. வடமதுரை அருகே பெண் வெட்டிக்கொலை: ‘வட்டி பணம் கேட்டு திட்டியதால் கொன்றோம்’ - கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nபெண் வெட்டி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது\nநாகர்கோவிலில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 288 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் 145 பேர் கைது\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 145 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. மன்னார்புரத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்; 110 பேர் கைது\nதிருச்சி மன்னார்புரத்தில் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்கள் 38 பேர் கைது\nஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்கள் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை\n2. திருப்பதி கோவிலுக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - ஆந்திரா எம்.எல்.ஏ அனிதா\n3. திருவனந்தபுரத்தில் சாமி ஊர்வலத்துக்காக மூடப்பட்ட விமான நிலையம்\n4. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார்\n5. புளியங்கொட்டைகளில் இருந்து சிக்குன்குனியாவுக்கு மருந்து; ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/134740-stuart-broad-penalised-for-breaching-code-of-conduct.html", "date_download": "2018-11-15T10:10:16Z", "digest": "sha1:IBHQB52FJLKP7KHTMD3IQW6AO6N6JSAL", "length": 6239, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Stuart Broad penalised for breaching code of conduct | ஆக்ரோஷமான ஸ்டூவர்ட் பிராட்... அபராதம் விதித்த ஐ.சி.சி | Tamil News | Vikatan", "raw_content": "\nஆக்ரோஷமான ஸ்டூவர்ட் பிராட்... அபராதம் விதித்த ஐ.சி.சி\nவிதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி இங்கிலாந்தின் வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், ஐ.சி.சி நடத்தை விதிக்கு மாறாக செயல்பட்டதாகக் கூறி போட்டிக் கட்டணத்திலிருந்து அவருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸின் 92-வது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அவரது பந்துவீச்சில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது பேட்ஸ்மேன் அருகில் சென்ற பிராட் அவரை நோக்கி ஆக்ரோஷமாக கத்தினார். இதன் மூலம் அவர் ஐ.சி.சி விதிமுறைகளை மீறியதாகவும் அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/125474-worlds-first-floating-nuclear-plant-departed.html", "date_download": "2018-11-15T10:18:24Z", "digest": "sha1:5CF3ABMIXERRE4CZKUA6RRFPMAMKDSYB", "length": 5463, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "World’s First Floating Nuclear Plant Departed | இலக்கை நோக்கி புறப்பட்டது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்..! | Tamil News | Vikatan", "raw_content": "\nஇலக்கை நோக்கி புறப்பட்டது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்..\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இது அந்நாட்டின் நகரங்களுக்குச் சென்று மின்சாரம் வழங்க உள்ளது.\nஒரு பெரிய சரக்கு கப்பலை போல் காட்சியளிக்கும் உலகின் முதல் மிதக்கும் மற்றும் நகரும் அணு மின் நிலையத்தை ரஷ்ய அரசு உருவாக்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 கோடிக்கும் அதிகமான பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 144 மீட்டர் நீலமும் 30 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அணுமின் நிலையம் கடந்த மாதம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.\nநேற்று ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழியாக பெவெக் நகரை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு இறுதியில் பெவெக் நகரைச் சென்றடையும் என்றும் இதனால் அங்கு உள்ள ஊர்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் பல சிக்கல்கள் இருப்பதாகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள ரஷ்ய அரசு, இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற பெரிய அலைகளைத் தாங்கும் அளவுக்கும் வலிமை மிக்கதாக இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vitamin", "date_download": "2018-11-15T10:16:32Z", "digest": "sha1:M2TAE7R3TJAIOOKI5D5LBZQXGPQJA3AG", "length": 14815, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்பட��ாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nவெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பழங்களைச் சாப்பிடலாமா\nசூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்... தர்பூசணி தரும் 10 நன்மைகள்\nஇந்த பத்தும் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமானவர்\nசோர்வு, வாய்ப்புண், தோல் பிரச்னைகளா வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்… கவனம் வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்… கவனம்\nகுழந்தைகளுக்குத் தமிழக அரசு ஏன் வைட்டமின் ஏ மருந்து கொடுக்கிறது தெரியுமா\nவாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்\nகாலையில் எழுந்ததும் என்ன சாப்பிடலாம் சிறந்த காலை உணவுகள் தெரியுமா\nவைட்டமின் சத்துகள் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2018-11-15T10:18:21Z", "digest": "sha1:VJS77X4CSVF6FUZVWLLA3S6HGWECWL6M", "length": 11206, "nlines": 128, "source_domain": "hindumunnani.org.in", "title": "பாரதமாதா கோவில் அமைக்க நிதி - தமிழக அரசுக்கு இந்துமுன்னணி மாநில தலைவர் பாராட்டு - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nபாரதமாதா கோவில் அமைக்க நிதி – தமிழக அரசுக்கு இந்துமுன்னணி மாநில தலைவர் பாராட்டு\nதமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா திருக்கோயில் அமைக்க ரூபாய் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது\nவிடுதலைப் போராட்ட வீரர் திரு சுப்ரமணிய சிவா அவர்கள் சுதந்திர போராட்ட காலத்தில் இந்த நாட்டை இது ஒரு வெறும் கல்லும் மண்ணும் இல்லை, இந்த நாட்டு மக்களுடைய தெய்வம் என்று கூறினார்.\nஇந்த நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்ட போதும் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் இது ஒரே நாடு, இந்த நாட்டை நேசிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சிவா அவர்கள் விரும்பினார்.\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை .\nதிரு.குமரிஅனந்தன் அவர்கள் தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற சுப்ரமணிய சிவா அவர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராடி வந்தார் .\nஇந்த அறிவிப்பு திரு. குமரி அனந்தன் அவர்களுக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.\nதமிழக அரசுக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n← வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\tதுடியலூரில் சிலை திருட்டு- மாநில தலைவர் பேட்டி →\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nதீபாவளி பட்டாசு வெடித்��வர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் November 8, 2018\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை October 24, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (144) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/06/02/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-11-15T11:35:01Z", "digest": "sha1:BNJGBWJXSW7GFVUYIS5LZ4OPOFIWFWRX", "length": 6009, "nlines": 98, "source_domain": "mkprabhagharan.com", "title": "பங்கை எப்படி மதிப்பிடுவது? - mkprabhagharan.com", "raw_content": "\nHome » பங்கை எப்படி மதிப்பிடுவது\nஇரண்டு வகைகளில் பங்கை மதிப்பிடலாம். ஒன்று ஃபண்டமென்டல்(fundamental). மற்றொன்று டெக்னிக்கல்.\nசிலர் பங்கை எவ்வாறு தேர்தெடுப்பது, அல்லது எந்த வழி சிறந்தது வழி -டெக்னிக்கலா அல்லது ஃபண்டமென்டலா என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.\nபங்கு முதலீட்டுக்குச் சிறந்த வழி என்பது ஒரு நிறுவனத்தின் ஃபண்டமெண்டல்ஸைப் பார்த்துச் செய்வது.\nதிடீரென்று வாங்குவது, திடீரென்று விற்பது கூடவே கூடாது எனவே, டெக்கனிக்கலைப் பற்றி நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\n← ஆக்டிவ் இன்வெஸ்ட்டிங் vs பேஸிவ் இன்வெஸ்ட்டிங்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை →\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/vaaypillntu-kaattirukkum-niilttimingklngkll/", "date_download": "2018-11-15T10:59:00Z", "digest": "sha1:XILHMGXKTSR5JFJPHTUKNV2RB7WG3PJH", "length": 4185, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "வாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள் - Tamil Thiratti", "raw_content": "\nமணி ஓசை என்ன சொல்லுதோ\n11.11.11 முதல் உலகப்போர் நிறைவு\n40 பைசா வைப்பு நிதி\nவாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள் raboobalan.blogspot.com\nஇரா.பூபாலன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nகொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை\nமணி ஓசை என்ன சொல்லுதோ\n11.11.11 முதல் உலகப்போர் நிறைவு\n40 பைசா வைப்பு நிதி\nஅது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி\nநாகேந்திர பாரதி : தமிழூற்று வாழ்த்து\nTags : Bluebluewhalewhaleஉயிர்நீலத்திமிங்கலம்ப்ளூ வேல்விளையாட்டு\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/dec/08/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2822398.html", "date_download": "2018-11-15T10:04:45Z", "digest": "sha1:XHQSXV5NEQ3SOZSPOAGSLJV6S3352Z2K", "length": 9970, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வத்தலகுண்டு அருகே சாலை அமைக்கும் பணியில் தாமதம்: பொதுமக்கள் அவதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவத்தலகுண்டு அருகே சாலை அமைக்கும் பணியில் தாமதம்: பொதுமக்கள் அவதி\nBy DIN | Published on : 08th December 2017 08:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவத்தலகுண்டு அருகே 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி முடிவுறாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியிலிருந்து பெத்தானியாபுரம் வழியாக பட்டிவீரன்பட்டிக்கு செல்லும் குறுக்கு சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டி பிரதான சாலைக்கு பதிலாக இந்த வழியாக சென்றால், 2 கி.மீ. தூரம் குறைவு என்பதால், பொதுமக்களுக்கு இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை சீரமைப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2016 ஜூன் மாதம் ஒப்புந்தப்புள்ளி கோரப்பட்டது. மொத்தமுள்ள 3 கி.மீ. சாலையில், 1 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலம், வடிகால் மற்றும் சாலை வசதி ஏற்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை.\nதற்போதைய நிலையில், 2 தரைப் பாலங்கள், கணவாய்ப்பட்டி முதல் பெத்தானியாபுரம் வரை சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த சாலையில் குவிக்கப்பட்ட சரளை மண் தற்போது வரை அதே நிலையில் தொடர்கிறது. சில நாள்களிலேயே முடிக்க வேண்டிய இந்த பணி, ஒப்பந்தக்தாரருக்கு ஆதரவாக செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வத்தலகுண்டு பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் ம���லும் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அறிவித்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில், அவசர கதியில் டெண்டர் விடப்பட்டது. அதே வேகத்தில் பணிகளும் தொடங்கியதால், விரைவில் சாலை அமைக்கும் பணி நிறைவு பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒன்றிய அலுவலர்களின் மெத்தனத்தால், ஒப்பந்தக்தாரர் பணியை முடிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார். இதனால், பெத்தானியாபுரம் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பணி முடிவுற்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுகிறது என தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05063107/In-Dindigul-district-11-people-are-awarded-by.vpf", "date_download": "2018-11-15T11:05:04Z", "digest": "sha1:4EGIJ5SAOUZNRFDEUZ4D6EH7G76VIYFM", "length": 11399, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Dindigul district, 11 people are awarded by || திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது + \"||\" + In Dindigul district, 11 people are awarded by\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:00 AM மாற்றம்: செப்டம்பர் 05, 2018 06:31 AM\nஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இந்தநிலையில் மாநில நல்லாச��ரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅதில், இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் படி திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அப்போலின்மேரி பெட்ரிஷியா, கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா ஜூலியட், சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சகாயராஜா, நா.சு.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோல, பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன், பழனி அருகே உள்ள அத்திமரத்துவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கைத்தொழில் ஆசிரியர் கருணாகரன், பழனி அடிவாரம் திருவள்ளூவர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்தர், செந்துறை அருகே உள்ள மாமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜேசுதாஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115853", "date_download": "2018-11-15T11:32:06Z", "digest": "sha1:T5NT4NDLVRRMORMRBM2BAVAFIXM6C2UW", "length": 13196, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: பாக். பிரதமர் அப்பாசி – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nHome / உலகம் / சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: பாக். பிரதமர் அப்பாசி\nசர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: பாக். பிரதமர் அப்பாசி\nஸ்ரீதா January 19, 2018\tஉலகம் Comments Off on சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: பாக். பிரதமர் அப்பாசி 36 Views\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.\nநமது நாட்டின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்கு உரிய மும்பை மாநகரில், 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர்.\nஉலகையே உலுக்கிய இந்த தாக்குதல்களில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு வழி நடத்தியவர், ஹபீஸ் சயீத்.\nமும்பை தாக்குதலை தொடர்ந்து ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. சபை அறிவித்து உள்ளது. அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்து உள்ளது.\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த ஹபீஸ் சயீத் கடந்த நவம்பர் மாத கடைசியில் விடுதலை செய்யப்பட்டார். அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.\nலஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் நிறுவனரான ஹபீஸ் சயீத், மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது அரசியல் கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.\nஆனாலும் அமெரிக்கா, அவரது அரசியல் பிரவேசத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது.\nஇந்த நிலையில் ஜியோ டி.வி.க்கு பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “ஹபீஸ் சயீத் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர், “ஹபீஸ் சயீத் சாகிப் மீது நாட்டில் எந்த ஒரு வழக்கும் கிடையாது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. வழக்கு இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என பதில் அளித்தார்.\n“அப்படி என்றால் அவரது கட்சிக்கு ஏன் இன்னும் பொது அரசியலுக்கு வர அனுமதி அளிக்கப்படவில்லை” என்று கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு அப்பாசி பதில் அளிக்கையில், “இது அரசாங்கத்தின் முடிவு அல்ல. தேர்தல் கமிஷன்தான் தனக்குரிய சட்ட விதிகளின்படி அப்படி செயல்படுகிறது” என்று குறிப்பிட்டார்.\nஇந்தியா பற்றியும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஅப்போது அவர், “எங்கள் தரப்பில் இருந்து போருக்கான ஆபத்து எதுவும் இல்லை. அங்கு இருந்தும் போர் ஆபத்து இல்லை. காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பதற்றம் கூடாது என்பதை இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். பாகிஸ்தான் ஒருபோதும் தானாக தாக்குதல் நடத்தாது. நாங்கள் எப்போதும் பொறுப்பு உள்ளவர்களாக காட்டி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.\nPrevious அ.தி.மு.க.வில் இருந்து திருச்சி, நாகப்பட்டினம் நிர்வாகிகள் 100 பேர் நீக்கம்\nNext பாகிஸ்தான்: போலியோ முகாமில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்���ள் சுட்டுக் கொலை\nசண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/108174-xiaomi-introduces-miui-9-which-has-features-like-ios.html", "date_download": "2018-11-15T10:42:06Z", "digest": "sha1:QT5UQN3U2LBPZYASDFDGZRIJ5MSAR5BF", "length": 11200, "nlines": 86, "source_domain": "www.vikatan.com", "title": "Xiaomi introduces MIUI 9 which has features like IOS | ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்... ஸ்க்ரீன் ரெக்கார்டிங்... ஆண்ட்ராய்டை ஆப்பிளாக மாற்றிய ரெட்மி! #MIUI9 | Tamil News | Vikatan", "raw_content": "\nஸ்ப்ளிட் ஸ்க்ரீன்... ஸ்க்ரீன் ரெக்கார்டிங்... ஆண்ட்ராய்டை ஆப்பிளாக மாற்றிய ரெட்மி\nஹார்ட்வேர் விஷயத்தில் எப்படி ரெட்மி கவனமாக இருக்கிறதோ அதேபோல அதன் மென்பொருள் விஷயத்திலும் இருக்கிறது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தோடு ஒப்பிடும் போது ஜியோமியின் கஸ்டமைஸ்டு ஓஎஸ் ஆன MIUI பல வசதிகளை அளிக்கிறது. ஓப்பன் சோர்ஸ் இயங்குதளமான ஆண்ட்ராய்டை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐஒஸ் போன்றே வடிவமைத்திருந்தது. ஒவ்வொரு வருடமும் MIUI மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு பல புதிய வசதிகள் சேர்க்கப்படும். கடந்த வருடம் MIUI 8 வெளியானபோது அதில் இருந்த டூயல் ஆப்ஸ், செகண்ட் ஸ்பேஸ் போன்ற வசதிகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதே போல இந்த வருடமு���் பல புதிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது MIUI 9. இந்த மாதம் 2-ம் தேதி இந்தியாவில் MIUI 9 ஐ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக ஜியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅப்படி என்னென்ன வசதிகள் MIUI 9 ல் இருக்கின்றன\nMIUI 9 இல் வேகம்தான் சிறப்பம்சம். முந்தைய வெர்ஷன்களை விட வேகமாகச் செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த வசதி ஏற்கெனவே சில ஸ்மார்ட்போன்களில் இருக்கிறது. ஒரு திரையை இரண்டாகப் பிரித்து மேலே ஒரு ஆப், கீழே ஒரு ஆப் என ஒரே நேரத்தில் இரண்டு ஆப்களைக் கையாளும் வசதியை அளிக்கிறது Split screen. தற்பொழுது ஒரு சில ஆப்களை இந்த வசதி சப்போர்ட் செய்வதில்லை. போனின் செட்டிங்க்ஸ்க்குச் சென்று டெவெலப்பர் ஆப்ஷன் பகுதியில் இருக்கும் “Force activities to be resizable\" கிளிக் செய்து மொபைலை ரீஸ்டார்ட் செய்தால் அனைத்து ஆப்களையும் Split screen வசதியில் பயன்படுத்தலாம்.\nஏற்கெனவே இமேஜ் எடிட் செய்யும் வசதி MIUI-ல் இருக்கிறது. அதில் தற்பொழுது படத்தில் இருக்கும் தேவை இல்லாதவற்றை அழிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலமாகப் படத்தின் குறிப்பிட பகுதியைத் தேர்வு செய்து அழிக்க முடியும். உதாரணத்துக்கு மேலே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.\nஇதற்கு முன்பு மொபைலில் ஸ்க்ரீன் ரெக்கார்டர் வசதியைப் பயன்படுத்த வேண்டுமென்றால் ஸ்மார்ட்போனை ரூட் செய்திருக்க வேண்டும். அதற்கென தனியாக ஆப்கள் இருக்கும். ரூட் செய்த மொபைல்களில் மட்டுமே இந்த ஆப்களை இன்ஸ்டால் செய்ய முடியும் . அதைத் தற்பொழுது எளிதாக்கியிருக்கிறது MIUI 9. Screen Recorder வசதி மூலமாக திரையில் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு செய்ய முடியும்.\nஆப்பிள், ஒன் பிளஸ் போன்ற மொபைல்களில் சைலன்ட் மோட் ஐ ஆக்டிவேட் செய்வதற்குத் தனியாக பட்டன் ஒன்று இருக்கும். ஜியொமி மொபைல்களில் அது இல்லை. எனவே, சைலன்ட் மோட் ஐ எளிதாக அணுகும் வகையில் ஒலியைக் குறைக்கும் பொழுது தோன்றும் திரையிலேயே அதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. அதே இடத்திலேயே அதன் நேர அளவையும் நிர்ணயித்துக்கொள்ள முடியும்.\n- திரையின் இடது புறம் ஸ்வைப் செய்தால் தோன்றும் App vault என்ற வசதி மூலம் மொபைலில் அதிகம் பயன்படுத்தும் ஆப்களை விரைவாக அணுக முடியும்.\n- ஏற்கெனவே இருந்த Mi Drop ஆப் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.\n- புகைப்படங்களில் பயன்படுத்துவதற்காக புதிய ஸ்டிக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\n- ஆப்களை ஒவ்வொரு முறை பயன்படுத்திவிட்டு வெளியே வரும் பொழுது ஐகான்கள் அசையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.\n- ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்களைத் தேர்வு செய்து ஒரே நேரத்தில் இடம் மாற்றவோ அல்லது அன்இன்ஸ்டால் செய்யவோ முடியும்.\n- காலண்டரில் பஞ்சாங்கம், ஜோதிடம், அன்றைய நாளில் நடந்த தகவல்கள் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nMIUI 9 அப்டேட் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு ஜியோமி ஸ்மார்ட்போன்களுக்குக் கிடைக்கும். எனவே, ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைத்திருக்கும், மற்ற மொபைல்களுக்குச் சில கால இடைவெளியில் கிடைக்கும். அதே போல மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு சில வசதிகள் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரவில்லை. அடுத்த அப்டேட்களில் அவை தரப்படலாம்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/80367-singam-3-beats-opanneerselvam-sasikala-and-kohli-in-online-battle.html", "date_download": "2018-11-15T10:09:20Z", "digest": "sha1:GCUADENDD2JMTQJTN3B5J7BGZM5SEVL2", "length": 7344, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Singam 3 beats O.Panneerselvam, Sasikala and Kohli in Online battle | ஓ.பி.எஸ், சசிகலா, கோலியை நேற்று ஆன்லைனில் வீழ்த்தியது யார் தெரியுமா? | Tamil News | Vikatan", "raw_content": "\nஓ.பி.எஸ், சசிகலா, கோலியை நேற்று ஆன்லைனில் வீழ்த்தியது யார் தெரியுமா\nஎப்பயாவது ப்ரேக்கிங் நியூஸ்னா பரவாயில்ல, எப்பவுமே ப்ரேக்கிங் நியூஸ்ன்னா என்ன பண்ணுறது, 2015 டிசம்பர்ல நியூஸ் சேனல் ஆன் பண்ணது இன்னும் மாத்த முடியலனு நேத்து தெறி காட்டிய மீம்ஸ்கள் சொல்லும் விஷயம் உண்மை தான். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி, ரூபாய் நோட்டுகள் செல்லாது, ஜெயலலிதா மரணம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு, இப்போது தமிழக முதல்வர் யார் என்ற மோதல். இந்த பரபரப்புக்கு நடுவே நேற்று ஓ.பன்னீர்செல்வம��ம், சசிகலாவும் ஆளுநரை சந்தித்தனர். அவர்கள் தான் நேற்றைய ட்ரெண்டிங்காக இருப்பார்கள் என்றால், இதெல்லாம் விஷயமா என தமிழகமே ஆன்லைனில் வேறு ஒரு விஷயத்தை தேடியுள்ளது.\nஅட ஆமாம் பாஸ், சிங்கம் 3 படத்தை தான் தமிழ்நாடு கூகுளில் அதிகமாக தேடியுள்ளது. சசிகலா தான் டாப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம், ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது தேடல் என்றால் அதனையும் பங்கு போடுகிறார், இந்திய கேப்டன் விராட் கோலி. நேற்றைய கோலியின் சதம் பற்றியும் அதிகம் தேடியுள்ளது தமிழகம்.\nசிங்கம் படம் வெளியாவதற்கு முன்பே அதுகுறித்த நிறைய விவாதங்கள் ஆன்லைனில் ஹிட் அடித்தன. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பைரஸி தளமான தமிழ்ராக்கர்ஸை தாக்கி பேசியது, அதற்கு படத்தை லைவ் ஸ்ட்ரீம் செய்வோம் என அந்த தளம் பதில் தந்தது என ட்ரெண்டிங்கிலேயே இருந்தது சிங்கம் 3. படத்தின் விமர்சனம் என்னவாக இருந்தாலும் மக்களிடம் இந்த படம் வைரலாக ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசியல் நிலவரம் முன்பு இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருப்பதையும் தாண்டி மக்களின் தேடல் பொழுது போக்கில் அதிகமாக உள்ளது. அதிலும் சிங்கம் 3 தொடர்பாக தேடப்பட்ட வார்த்தைகள் ”தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் சிங்கம் 3 படம்” என்பது தாம். ”சர்வதேச போலீஸாக தமிழ்ராக்கர்ஸ் அட்மினை தேடி கைது செய்வார் சூர்யா. இதுதான் சிங்கம் 4 கதை” என்ற ட்வீட்டும் தெறி வைரல் ஆனது\nதுரைசிங்கம் வில்லனை ஆஸ்திரேலியாவில் தேட, ரசிகர்கள் துரைசிங்கத்தை கூகுளில் தேடியிருக்கிறார்கள்.\nஓ.பன்னீர்செல்வம், சசிகலா, விராட் கோலி, சிங்கம் 3, அலங்காநல்லூர் இவற்றில் தமிழகம் எதை அதிகமாக தேடியது\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/121897-ipl-ticket-sales-has-been-postponed-tnca-announced.html", "date_download": "2018-11-15T10:15:55Z", "digest": "sha1:U4WGQBS6ZPLWK5TEEALIEUCE46IHJT5G", "length": 5526, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "IPL ticket sales has been postponed, TNCA announced | சென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\nசென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவிருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக 2,000-க்கும் மேற்பட்டவர்கள் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், போட்டியின்போது மைதானத்தினுள் செருப்பும் வீசப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/134355-asian-games-2018-starts-on-today.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T10:12:15Z", "digest": "sha1:SKHAW4TMBRQ5X7SHKEBNK4YIIIMO5J2O", "length": 18060, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "சாதிப்பார்களா இந்திய வீரர்கள்? - இன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | asian games 2018 starts on today", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:40 (18/08/2018)\n - இன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nஇந்தோனேசியாவில் இன்று தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மாலை தொடங்குகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், நேபாளம் என ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. இன்று மாலை 5.30 மணிக்குக் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்குகிறது. இதனால் ஜகார்தா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழா முடிந்த பின்பு நாளை முதல் போட்டிகள் நடைபெறும். 40 விளையாட்டுகள் 462 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட உள்ளது. முன்னதாக இன்று நடைபெறும் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு இந்தமுறை, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஆசிய விளையாட்டுகளில் கோலோச்சி வரும் இந்தியா இந்த முறையும் பதக்க வேட்டையுடன் களமிறங்கவுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் தான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. அதன்படி, 2010ல் 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்றது. இந்தச் சாதனையை இந்தமுறை இந்திய வீரர்கள் முறியடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா, பிவி சிந்து போன்ற முன்னணி வீரர்கள் உட்பட மொத்தம் 542 இந்திய வீரர்கள் இன்று தொடங்கவுள்ள இத்தொடரில் பங்கேற்கின்றனர்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்p.v.sindhusaina nehwalபி.வி.சிந்துசாய்னா நேவால்\nகேரளா வெள்ளம் - நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான ��ுரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/73046-murray-wins-first-atp-tour-finals.html", "date_download": "2018-11-15T10:34:28Z", "digest": "sha1:SJGHIZLNX636GKVBAB3ALZISFDUYNGYN", "length": 15893, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "முதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே! | Murray wins first ATP tour finals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:23 (21/11/2016)\nமுதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே\nலண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி டென்னிஸ் இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரிட்டனின் ஆண்டி முர்ரே. இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இறுதிப் போட்டியில் 6-3, 6-4, என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல் முறையாக ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார் முர்ரே .\nஇது பற்றி முர்ரே கூறுகையில், 'இன்று வெற்றி பெற்று, உலக அளவில் முதலிடத்தில் நீடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான்' என்று கூறியுள்ளார்.\nபோட்டியில் தோல்���ி அடைந்தது பற்றி ஜோகோவிச் கூறுகையில், 'ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் நான் சரியாக விளையாடவில்லை. முர்ரே நன்றாக விளையாடினார். வெற்றி பெறுவதற்கான முழுத் தகுதியும் அவருக்கு இருக்கிறது. கண்டிப்பாக முர்ரே தான் உலகின் நம்பர் 1 வீரர்' என்று புகழாரம் சூட்டினார்.\nமுதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107887-im-also-a-farmer-says-tn-governor-banwarilal-in-tirupur.html", "date_download": "2018-11-15T10:12:00Z", "digest": "sha1:XAQ6WPFATEIEZ65WV3SWJ7OKF3J6EOKB", "length": 19006, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`நானும் ஒரு விவசாயிதான்!’ - மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் பேச்சு! | I'm also a farmer says TN Governor banwarilal in tirupur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (15/11/2017)\n’ - மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் பேச்சு\nதிருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார்.\nகொங்கு மண்டலத்தில் கடந்த சில நாள்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே அமைந்துள்ள தொரவலூர் கிராமத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.\nகிராமிய மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக 'ஒரு முகம் - ஒரு மரம்' என்ற பெயரில் மரம் நடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 7 கோடி மரங்களை நடும் முயற்சியின் முதல் படியாக தொரவலூர் கிராமத்தில் அரச மரக்கன்றை ஆளுநர் நட்டுவைத்தார். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சுமார் 2,500 மரக்கன்றுகளை நட்டனர்.\nவிழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால், `தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் 7 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும். நானும் விவசாயிதான் என்ற முறையில் இந்நிகழ்வில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.\nமரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு மற்றும் பசுமை பரப்பை அதிகரிக்கச் செய்தல் போன்றவை அரசின் திட்டங்களுள் ஒன்று.\nதற்போதைய நகரமயமாக்கல் தண்ணீரின் தேவையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. எனவே, மக்கள் தண்ணீரைச் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு மழைநீர் சேமிப்பு அத்தியாவசியமாகிறது. தமிழகத்தில் பெய்யும் அதிகப்படியான மழைநீர் கடலில்தான் சென்று கலக்கிறது. எனவே, நாம் மழைநீரை சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். நாட்டின் பல முக்கிய நகரங்களில் மழைநீர் சேகரிப்புக்கு என்றே சில வரைமுறைகள் இருக்கின்றன. அதை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்கள் கிடைக்கும்’ என்றார்.\nஆளுநர் பன்வாரிலால்TN Governor banwarilal tirupur திருப்பூர்\nஐடி விங்கை பலப்படுத்திய பன்னீர்செல்வம் - எடப்பாடிக்கு எதிராக புது வியூகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... ச��தைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114861-tribes-people-request-coimbatore-collector-to-rescue-their-land-from-isha.html", "date_download": "2018-11-15T11:00:33Z", "digest": "sha1:RL34BXIYXEFG54FCA7IA6KY3BAPEI4EU", "length": 18579, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஈஷா யோகா மையத்திடமிருந்து நிலத்தை மீட்டுத்தாருங்கள்\" - கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு! | Tribes People request Coimbatore Collector to rescue their land from Isha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:10 (29/01/2018)\n\"ஈஷா யோகா மையத்திடமிருந்து நிலத்தை மீட்டுத்தாருங்கள்\" - கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு\nகோவை, முட்டத்துவயல் பகுதியில் ஈஷா நிர்வாகம், ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.\nகோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள முட்டத்துவயல் பகுதியில் அமெரிக்க கவுண்டர் என்ற முத்துச்சாமி என்பவருக்குச் சொந்தமான 44.30 ஏக்கர் நிலம், நில உச்ச வரம்பு சட்டப்படி உபரி ���ிலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 1992-ம் ஆண்டு 46 பேருக்கு அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழங்குடியின மற்றும் பட்டியல் மக்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட அந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் அபகரித்ததாகப் புகார் எழுந்தது.\nஇதை எதிர்த்து பல்வேறுஅரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போது அந்த நிலத்தை ஈஷா நிர்வாகம் மீண்டும் பயன்படுத்த முயற்சி செய்து வருவதாக, வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் சங்கம் மற்றும் சமூக நீதிக்கட்சி சார்பில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து சமூகநீதிக் கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஆதியோகி சிலையைத் திறந்து வைப்பதற்காக, பிரதமர் மோடி வந்தபோது, ஹெலிபேடுக்காக அந்த இடத்தை தூய்மைப்படுத்தியதாகக் கூறினர். இதுதொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தை பயன்படுத்த ஈஷா நிர்வாகம் மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இதனால், பழங்குடி மக்கள் அந்த நிலத்தில் வீடு கட்டமுடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, அந்த நிலத்தை ஈஷாவிடமிருந்து மீட்டு, பழங்குடி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.\n”பாகுபாலி காளை அள்ளு கிளப்புறாண்டோய்” - கொங்கு மண்ணில் களைகட்டிய ஜல்லிக்கட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்��ுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/85611-actor-sarath-kumar-extends-his-support-to-ttvdinakaran.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T11:11:03Z", "digest": "sha1:GZCVJSJYHVT4OSHN3J2TBH2TNJW52ZAV", "length": 16829, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய சரத்குமார், டி.டி.வி.தினகரனுக்கு திடீர் ஆதரவு | Actor Sarath Kumar extends his support to T.T.V.Dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:43 (06/04/2017)\nஅ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய சரத்குமார், டி.டி.வி.தினகரனுக்கு திடீர் ஆதரவு\nஅ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளார்.\nஅ.தி.மு.க கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. தனித்து போட்டியிடுவதாக கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்தார். அதன்படி ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அந்தோணி சேவியர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆர்.கே.நகரில் ச.ம.க போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்து ச.ம.க தலைவர் சரத்குமார், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை சரத்குமார் நிர்வாகிகளுடன் சென்று டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்யவும் இருக்கிறார்.\nஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு, தம���ழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10112101", "date_download": "2018-11-15T10:06:32Z", "digest": "sha1:KKOJDEX4KTERM537BPPTANNVY7THFF5H", "length": 77237, "nlines": 1242, "source_domain": "old.thinnai.com", "title": "ஒளவை – பகுதிகள் (7,8) | திண்ணை", "raw_content": "\nஒளவை – பகுதிகள் (7,8)\nஒளவை – பகுதிகள் (7,8)\n(அதியனின் அவையில் ஒரு கூத்தரங்கம். பார்வையாளர்களாக அதியன், அவன் துணைவி, அரசியல் சுற்றத்தினர். திரைச்சீலைக்குப் பின்னிருந்து ஒளவையின் குரல் ஒலிக்கிறது.)\nஒளவை : வாழிய அதியன்… வாழிய தகடூர்.\nபாணர் குழு : குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்\nகுறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்\nபாலை எங்கும் பாடித் திரிந்தோம்\nகூடி வாழ்ந்த தொன்மைக் குடிகள்\nபோரில் மோதிச் சிதைதல் கண்டோம்.\nவாள்முனை சிவந்து வடுப்படும் வாழ்க்கை\nகாதல் சுனையில் வேட்கை தணிக்கும்.\nவாழ்க்கை விரித்த வண்ணம் அனைத்தையும்\nயாழில் குழலில் வார்த்துக் கொண்டோ��்.\nகாந்தள் பூக்கள் வண்டுகள் இசைத்தது\nயாழ் நரம்புகளில் மீண்டும் அதிரும் ‘\nமுல்லை முனைகளில் தும்பி ஊதியது\nகுழலின் துளைகளில் மீண்டும் உருகும் ‘\nமருத நிழல்களில் குருகு கண்டது\nமுழவின் கண்ணில் மீண்டும் நடக்கும் ‘\nதிரும்பும் அலைகளில் தேம்பும் செய்தியை\nநெய்தல் பறைகள் மீண்டும் நினைக்கும் ‘\nபாலை வெளியில் கானல் பரப்பின்\nஓலம் … எம் தடாரி மீண்டும் ஒலிக்கும் ‘\nதலைவன் : யார் கேட்பார் என் நெஞ்சின் குரலை \nஎன் துயர் கேட்க உங்கள் நெஞ்சில் அன்புண்டோ \nபின்குரல் : (இலைகளின் சலசலப்புடன்)\nகாய்க்கிறோம்…. கனிகிறோம். மீண்டும் முளைக்கிறோம்.\nஎங்கள் நிழலின் ஈரத்தை, மிதித்து\nஅன்பிலை என்கிறாய் அடுக்குமா தலைவா \nதலைவன் : இலைகளே, சற்று அமைதியாய் இருங்கள். எல்லோரும்\nசலசலத்தால் எதை நான் கேட்பேன் \nபின்குரல் : என்னதான் நடந்தது எங்களிடம் சொல்லேன்.\nதலைவன் : இரவுதோறும் இந்த மரத்தடியில் தானே\nஎங்களது சந்திப்பு எப்போதும் நடந்தது.\nஇனிமேல் என்னை அவள் சந்திக்க மாட்டாளாம்,\nசருகாய்க் கிடந்து சாக வேண்டியதுதான்,\nஎனது புலம்பலை யார் கேட்பார்கள் \nபின்குரல் : புல்வெளி கேட்கும். ஏன் சந்திக்க மாட்டாளாம் \nதலைவன் : சந்திப்புத் தொடர்வது தாய்க்குத் தெரிந்ததால்…\nபச்சை மண்பானையில் மழை மொழிந்தது போலக்\nஎப்படி நீந்திக் கரைசேரப் போகிறேன் \nஇதோ, அந்த உச்சிக் கிளையில் உட்கார்ந்திருக்கும்\nமந்தி, தன் குட்டியை மார்புற அணைக்கிறதே ‘\nஅப்படி என் நெஞ்சை ஆரத் தழுவி\nஎன் குறை கேட்பார் இல்லாதபோது\nபின்குரல் : அணைப்பு வேண்டுமா அன்பு வேண்டுமா \nதலைவன் : இரண்டும் வேண்டும்….\n(மரத்தின் பின்னிருந்து ஒளவை வருகிறாள்)\nஒளவை : என்றால்… இது கேள் ‘\nவராதே என்றால் வராமல் போவாயோ \nவேலிக்குப் பின் நிற்கும் வேங்கை மரத்தில்\nஇரவில் நிழலில் நீங்கள் இருந்ததைப்\nஇலைகள் கேட்குமே ‘ காற்றிடம் சொல்லுமே.\nகாற்று எல்லார் காதிலும் பேசுமே ‘\nஉன் நிலையில் நின்று உறவை வளர்க்காதே ‘\nவேலியில் நிற்கும் அவள் நிலை நினைத்துப்பார்….\nதலைவன் : மணந்து கொண்டால்…\nஒளவை : ஆமாம் அவளுக்கு அதுதான் நோக்கம்…\nதிருமணம் என்ற புதுவேலி… போடு.\n(புல்லாங் குழலிசை மெல்ல ஒலிக்கத் தொடங்குகிறது. மழைத்துளி வீழும் ஒலி சிறியதாய்த் தொடங்கிப் பெரியதாய்ப் பரவுகிறது. மழை ஓசை அடங்கும்போது மீண்டும் குழலோசை)\nபின்���ுரல் : காயாமரம் சூழ்ந்த கறுத்த குன்றில்\nமலைதோறும் மின்னற் கொடிகள் இறங்கின.\nதலைவி இருக்கும் தேயம் நோக்கி\nமுகில்கள் நகர்ந்தன… தன்னையே புதைத்துப்\nபெய்யத் தொடங்கியது —- இதுவரை\nவளையலின் நிழற்கோடும் கையில் புலப்பட\nமேனி மெலிந்தாள்… வளையல்களும் நழுவின.\nஅழத்தொடங்கினாள் தலைவி… எதிரொலி போல\n(குழலிசை…. தலையில் பனை ஓலைப் பறியை வைத்துக் கொண்டு தலைவி வருகிறாள்…. குழலிசை… சிறுமின்னல்கள்… சிறுசிறு இடி ஒலிகள்)\nதலைவி : துளித்துளியாகத் தூவியவானம்\nபின்குரல் : அதனால் என்ன \nதலைவி : முகிலின் முதல் துளி மண்ணைத் தொடுமுன்\nஉன்னைத் தொடுவேன் என்று உறுதி தந்தார்.\nபின்குரல் : காதல்தானே…. அந்த நேரத்தில் அப்படித்தான்\nதலைவி : பெய்த மழையிலே பெருகிய வெள்ளம்\nஅவையில் இருந்து அதியமான் அஞ்சி\nபின்குரல் : இடையறாமல் ஆறு ஓடியதோ \nதலைவி : ஆமாம். வழியில் காட்டாறு கரையை இடித்ததால்\nமண்ணில் புதைந்த மாமரத்தின் வேர்களும்\nவெளிப்பட நின்றது. வீசும் காற்றில்\nஅடிமரம் ஆடியது, கிளைகள் ஆடின,\nபூந்தளிர் ஒன்றும் நடுங்கியது. அதுபோல\nதலைவி : எனது நெஞ்சம் நடுங்கியது, பிரிவை\nபிரிவால் நொந்தது உண்மை என்றால்\nசெத்திருக்க வேண்டும். சாகவில்லையே ‘\nஇருத்தல் வேண்டும்… உம் உம்… இல்லை.\nபின்குரல் : சாகவும் இல்லை… உயிர்த்திருப்பதன்றி மகிழவும்\nதலைவி : வீசும் காற்றில் பசுந்தளிர் ஒன்று நடுங்குதல் போல…..\n(மீண்டும் காற்று… மின்னல்… மழை… குழல் ஒலி.\nஒளவை : அழல் தொடங்கினளே ஆயிழை. அதன் எதிர்\n(மின்னல், மழை, இடி—குழலிசையோடு முடிகிறது )\n(மருதப் பண் ஒலிக்கிறது. உழவு மாடுகள் கத்தும் ஓசை, பறவைகளின் ஒலி. கருக்கல்.\nதள்ளாடியவனாய்த் தலைவன் நிற்கிறான். அவன் தோளைத் தொட்டுப் பெண்ணொருத்தி பிரிகிறாள். தலைவன் இரண்டடி முன் வைத்துத் திரும்புகிறான். அவளே மறுபுறம் திரும்பி வருவதுபோல் தோன்றுகிறது. தலைவன் உற்று நோக்குகிறான்.)\nதலைவன் : யார் நீ பெண்ணே ‘ துணைவியா அவளா \nபெண் : அதற்குள் உனக்குக் கண் அவிந்தா போனது \nதலைவன் : இருளில் எனக்கு முகம் தெரியலையே.\nஎல்லா முகமும் ஒன்று போலவே ‘\n(அருகில் வந்து ஒருபுறம் பார்த்து)\nஇப்படிப் பார்த்தால் அவளைப் போல.(அவள் மறுபுறம் திரும்ப)\nஓ… அப்படிப் பார்த்தால் துணைவியைப் போல. எப்படிப்\nபார்த்தாலும் ஏதோ ஒரு பெண்ணைப் போல். ஓ..உறுதியாய்\nபெண் : அப்படியாகிலு��் அடையாளம் கண்டாயே ‘\nதலைவன் : ஓகோ நீயா என் அன்பே ‘ ஆருயிரே ‘\nபெண் : ஆருயிர் நான் என்றால் அவள் உனக்கு யார் \nஉனது உடம்புக்கு எத்தனை உயிர்கள் \nதலைவன் : (தனக்குள்) கள்ளின் மயக்கில், நட்டநடு யாமத்தில்\nஅவளையும் எனக்கு ஆருயிர் என்றேன் போலும்….\nஆருயிர் ஒன்றுதான். அதுவும் நீதான்\nபெண் : நன்றாய்ப் பார்த்துச் சொல்…உன் ஆருயிர் நானா \nபெண் : இப்படிப் பார்த்துச் சொல் ‘ உன் அன்பே நானா \nபெண் : இப்பொழுது சொல் உன் இல்லக்கிழத்தி நானா \nபெண் : கண்ணை விரித்துச் சொல். உன் காமக் கிழத்தி நானா \n(பெண் இப்புறமும் அப்புறமும் திரும்பத் திரும்ப தலைவன் சுற்றுகிறான். கீழே சாய்கிறான். பெண் சிரிக்கும் ஓசையும் விம்மும் ஓசையும் கேட்கிறது.\nமுதுகுடன் முதுகு சேர்த்து ஒரு பெண் இரண்டு முகத்துடன் காட்சி தந்தவர்கள் இப்பொழுது இரண்டு பெண்களாகவே பிரிகிறார்கள்)\nபெண்-1 : என்று நான் மனைவி ஆனேன் ஆனேன்\nபெண்-2 : அன்று நான் பரத்தையும் ஆனேன்…ஆனேன்..\nபெண்-1 : ஒருத்திக்கு ஒருவன் ஆமாம் ஆமாம்\nபெண்-2 : ஒருவனுக்கு ஒருத்தி இல்லை இல்லை\nபெண்-1 : மனைவிக்குக் கற்பு வேண்டும் வேண்டும்\nபெண்-2 : கணவனோ கற்பைத் தாண்டும் தாண்டும்….\nபெண்-1 : மனைவிக்கு ஆடவர் உயிர்தான் உயிர்தான்….\nபெண்-1 : ஆடவர்க்கு உயிரோ பொருள் தான் பொருள் தான்…\n(கீழே சாய்ந்த தலைவன் எழுகிறான்)\nதலைவன் : சற்றுக் கண்ணயர்ந்தால் தலைக்கு மேலே\nமாடுகள் நீங்கள்… வசக்கி நுகத்தடியில்\n(நுகத்தடியில் பூட்டிச் சாட்டையால் அடிப்பது போலப் பாவனை காட்டுகிறான்)\nவழிக்கு என்றால் ஆடவர் வழிக்கு.\nஎனக்கு இன்பம் வேண்டும் என்றால்\nமனையில் வைத்து உன்னைக் கொஞ்சுவேன்.\nமனையில் இன்பம் தெவிட்டியது என்றால்\nசேரிக்கு வருவேன். உன்னைத் தேடி.\nமனையில் இருந்தாலும் தெருவுக்கு வந்தாலும்\nஎன் தேவைக்கே நீங்கள் இருவரும்.\nமாடுகளே ‘ உங்களை வசக்கி எடுப்பேன்….\n(மாடுகள் போல் நடிக்கும் பெண்கள் தலைவனை நோக்கி முட்டுவதுபோல் பாய்கின்றனர்)\nதலைவன் : என்னதான் உங்களுக்கு வாரி இறைத்தாலும்…நன்றி\nமறந்து என் மேல் பாய்வீர்…\n(ஒரு பெண்ணைப் பாய்ந்து பிடித்து நுகத்தடியில் மாட்டுகிறான். மற்றொரு பெண் தப்பி ஓடுகிறாள்)\nஓடுகாலி ஓடட்டும். மனைக்கு அடங்கிய மனைவியாய்\nஇருந்து என்னை மகிழ்வி… தேவைப்பட்டால் அவளைத்\nபெண்-1 : எப்படிப் பொறுப்பேன். என் கணவர் அந்த\nவம்பப் பரத்தையின் வலையில் கிடப்பதை.\nஅவர்தாம் அவள் பின் அலையாய் அலைகிறாராம் ‘\nசேற்றை எடுத்துப் பூசிக் கொள்ளுமோ \nபெண்-2 : என்னை மிதிபடும் சேறென்றாளாம்.\nகால்வரை அவளையே தடவிக் கொள்ளட்டும்…\nஎதற்காகத் தலைவன் என்னிடம் வருகிறான் \nதுறையெல்லாம் வெள்ளை நுரைமலர் குவித்து\nஆற்றில் புது வெள்ளம் நேற்று வந்தது.\nஇடுப்பில் ஆம்பல் கொடியை உடுத்தித்\nதுறைக்கு வருவேன்… தலைவி அஞ்சினால்\nஆறு நடக்கும் வழியை அடைத்து\nஅதியன் காக்கும் ஆநிரை போலக்\nகாக்க ‘ கறைபடாது தன் கணவன் மார்பையே ‘\nகிளையாரோடும் கணவனைக் காக்க காக்க.\n(கடல் அலை புரளும் ஓசை..நெய்தற்பண்… ஐலசா பாட்டு.. மெல்ல இருள் கிழக்குத் திசையில் படிகிறது.. தேர் ஒன்று மணி ஒலிக்க நகரும் ஒலி. பெண் ஒருத்தி அலை ஓசையைக் கவனித்தவளாக நிற்கிறாள்.)\nபெண் : ஆர்ப்பரிப்பது எது \nபின்குரல் : கடல் அலை என்றால் காலை நனைக்கும்.\nநெஞ்சில் அலை என்றால் கண்ணைக் கரிக்கும்.\nபெண் : உற்றுப்பார் என் உடம்பு முழுவதும்…\nபின்குரல் : வழக்கம் போல் காதலர் வராமல் போனாரோ \nபெண் : நிலத்தின் கண்கள் போல் நெய்தல் பூத்திருக்கப்\nபுன்னை நிழலில் தான் புகலிடம் தேடினோம்…\nபார்ப்பதும் மறைவதுமாய் நாழிகை கழிந்தது….\nபின்குரல் : புன்னை நிழலில் புகலிடம் தேடியதை\nஅன்னையின் காதில் அலைகள் கூறினவோ \nபெண் : ஆமாம்… அதனால் இல்லம் சிறையானது.\nகப்பல்கள் அசையும் துறைமுக இல்லத்தில்…\nகள்ளுள்ள சாடியாய்… என் காதலும் நானும்.\nபின்குரல் : சாடியே அழகு ‘ கள்ளுள்ள சாடி\nஇன்னும் அழகு ‘ கண்ணுக்கு மயக்கம்…. ‘\nநாட்பட நாட்பட கள்ளின் மயக்கம்\nகள்ளுக்கும் நல்லது காதலுக்கும் நல்லது.\nபெண் : அருந்தாத கள்.. அழகான சாடி…\nஉனக்கொன்று சொல்வேன் ‘ ஒருவருக்கும்\nசிறைகாக்கும் காவலை நாங்கள் மீறினோம்…\nபின்குரல் : ஒருவருக்கொருவர் கள்ளானீர் போலும்…\nபெண் : ஆயினும் என்ன \nநெய்தல் கூம்பியது ‘ கிழக்கில் நிழல் ஒழுகியது.\nமேலைத் திசையில் குன்றுகள் சிவந்தன…\nவெப்பம் தணிந்தது பெருமணல் வெளியும் ‘\nகடற்கரைச் சோலையில் ஒளிசெய்த கதிர்கள்\nமறைந்தன.. பொலிவிழந்து போயின மலர்களும் ‘\nஉடலில் மலிந்த காதல் உணர்வும்\nதிசை நோக்கித் தொழுதேன்… மணி ஓசை மங்கத்\nமேடைக்கு வெளிச்சம் வரும்போது புலி வேடமிட்டு ஒருவரும்\nமான் வேடமிட்ட ஒருவரும் புலி–மானைத் துரத்துவது போல\nபின் குரல் : இந்தக் கானகத்��ில் யார் போவார்கள் \nஎங்காகினும் ஒரு பசுந்தளிர் தென்பட்டாமல்\nவேட்டையாடித் தீர்க்கும் வெறிகொண்ட ஞாயிறு.\nபெருமலைச் சரிவில் பாறைப் பிளவில்\nகண்ணாடித் தோலின் இளஞ்சிவப்புத் தசை தெரியும்…\nவெள்ளைப் பிடவமும் சிவந்த வேங்கையும்\nபாலூட்டும் புலியின் பசியைப் புரிந்த\nபுள்ளி வாய்கொண்ட ஆண்புலி, மலையில்\nகொம்புள்ள ஆண்மானின் குரல் கேட்டு நிற்கும்\nகானகம் என்றாலும் காதலனைத் தேடிப்\nபுறப்பட்ட வெள்ளி வீதியைப் போல\nநானும் புறப்படுவேன்…. வேறென்ன செய்வேன் \n(புலி-மான் வேடமிட்ட பாணர் ஓடும் காட்சி)\n(அரை வட்டமாகக் கொக்குக் கூட்டம் பறப்பதுபோல் பாணர்கள் நடிக்கின்றனர்)\nபின்குரல் : விடியல் வானுக்குச் சூட்டிய மாலைபோல் வட்டமாய்\n(கொக்குக் கூட்டம் பறந்து தரையிலிறங்குவது போன்ற பாவனை)\nபின்குரல் : கரையில் எந்தக் காட்சியை எதிர்பார்த்து\nஅறுவடை தீர்ந்த வயல்களின் மீது\nபனிமூட்டம் போடும் பருவத்தில், எந்தக்\nகாட்சியை எதிர்பார்த்துக் கரையில் அமர்ந்தீர்கள்…. \n(குருகுகள் பறந்து செல்வது போல் பாவனை)\nவானம் முடியலாம்… கடலும் முடியலாம்…\nவாட்டும், முடிவறியாத வாடைக் காற்று\nவேட்கை வித்தின் மேல் வீசியதாலே….\nமுலைப் பாத்தியில் விழுந்து முளைத்தது.\nவருந்தும் நெஞ்சில் கன்றாய் வளர்ந்தது.\nஊரார் பழிச்சொல் கிளையாய் விரிந்தது.\nதீராக் காதல் தளிர்களாய்ப் பரந்தது,\nபுலவர் புகழும் நாணமில்லாத, காதல்\nபெருமரம், மண்ணில் நிழலை விரித்தது…\nஅலர்கள் மலராய்ச் சொறிந்த போதும்\nஅவர் வரக் காணோம்… அந்தோ, மேனியின்\nநலம் அழிந்துபோகப் பசலை நடந்தது\nநம் துயரங்கள் தலைவர் அறிவாரோ \nபொருள் ஒன்றே தேடிப் போனவர் நெஞ்சில்\nநம் மனம் போன்ற மென்மை இன்மையின்\nநம் உலகத்தை என்றேனும் நினைப்பாரோ….\nகூறுங்கள் வெள்ளைக் குருகுக் கூட்டமே…\n(மீண்டும் வெண்குருகுகள் பறப்பது போன்ற பாவனை)\n(கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பாணர்கள் அரங்கிலிருந்து இறங்கி அதியன் அஞ்சியை வணங்கி நிற்கின்றனர்)\nஅதியன் அஞ்சி: ஒளவை உங்கள் கலைத்திறன் குறித்துக் கேள்விப்\nபட்டிருக்கிறேன். இன்று தான் என் கண் குளிரக்\nகண்டேன். ஐந்திணை நிலங்களின் மீதும் மக்களின்\nமீதும் எமது ஆட்சி நடைபெறலாம். ஆனால்,\nமக்களின் மனங்களை நீங்கள்தாம் ஆள்கிறீர்கள்.\nஒளவை : நன்றி அதியமான் அஞ்சி ‘ மற்ற நாடுகளுக்கு நீ சொல���வது\nபொருந்தலாம். ஆனால், உன் தகடூருக்கு அது பொருந்தாது.\nஇந்த மகிழிருக்கையில் இருப்பதாக நீ கருதவேண்டாம்.\nமக்களுடைய மன இருக்கையில் நீதான் இருக்கிறாய்….\nபாணர்களாகிய நாம்தாம் உன் புகழ் பாடுகிறோம் என\nநினைக்க வேண்டாம். மக்கள் உன் புகழ்தான் பாடுகிறார்கள்.\nஅதியன் அஞ்சி: அப்படியா ஒளவை \nஒளவை : மக்கள் உன்னை அஞ்சத் தகுந்த அரசனாகக் கருதவில்லை.\nதமது சுற்றத்தில் ஒருவனாகவே கருதுகிறார்கள்… தமிழகம்\nமுழுவதையும் காலால் அளந்தோம். மக்கள் மனங்களை\nயாழால் அளந்தோம். தம்மில் ஒருவனாகக் கருதப்படும்\nதலைவன் இன்று தமிழகத்தில் உன்னைப்போல் ஒன்றிரண்டு\nபேர் தாம் இருப்பார்கள். (அதியன் ஒளவையை உற்று\nநோக்க) ஆமாம் அஞ்சி. தென் கோடியில் நாஞ்சில்\nவள்ளுவன் என்றால் வடகோடியில் அதியமான் அஞ்சி.\nஆமாம்… இருவரும் முடியுடை மூவேந்தரில்லை. குறுநிலத்\nதலைவர்கள். ஆனால், உங்களிடந்தாம் நம் முன்னோர்களின்\nகூட்டுண்ணும் பண்பு இருக்கிறது. அதனால் நாஞ்சில்\nவள்ளுவனை, உன்னை, தொலைவில் வைத்து வழிபாடு\nசெய்யப்படும் அரசர்களாக மக்கள் கருதவில்லை. அருகில்\nவைத்துக் கொண்டாடும் தலைவர்களாகவே கருதுகிறார்கள்.\nஅதிலும் அஞ்சியே… உனக்காக உன் மக்கள் யாவரும்\nஎதையும் ஈவதற்கு அணியமாக உள்ளனர். இந்த நாடு\nகாக்கும் போரில் குடும்பத்துக்கு ஒருவர் களத்தில்\nஅதியன் அஞ்சி: ஆமாம்…. இந்த மக்கள் என் மீது காட்டும் அன்பை\nநான் நன்கறிவேன். எனது சுற்றம், நட்பு எல்லாம் என்\nமக்கள் தாம்.. இந்த மண்ணைக் காப்பதற்காகத் தங்கள்\nகுடும்பத்தில் ஒருவரையேனும் அவர்கள் ஈந்திருக்கிறார்கள்\nஎன்பதை நான் மறந்திடுவேனா… அவர்கள் கொண்டிருப்பது\nஎத்தகைய அன்பு ‘ இந்த மக்களுக்காக என் உயிரைத்\nதருவதனால் மட்டுமே இந்த அன்பை நான் ஈடு செய்ய\nஒளவை ‘ இதில் அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது ‘ மண்புலம்\nகாக்கும் நாங்கள் நோவில் சாக விரும்பவில்லை. போரில்\nமடிவதையே புகழுக்குரியதாகக் கருதுகிறோம். எனது சாவும்\nஅப்படிப்பட்டதாகவே இருக்கும். அதை நீ இருந்து பாட\nவேண்டும்… எனக்குள்ள ஒரே வருத்தம்.. அதை நான்\nஇருந்து கேட்க முடியாதே என்பது தான்… ஒளவை…\nஇன்றின் அரசியல் உனக்குத் தெரிந்திருக்கும். வரும்\nவழியெல்லாம் போர் முகில்கள் தகடூரை முற்றுகை\nஇட்டிருப்பதை நீ பார்த்திருப்பாய். ஒன்று செய். நீ உன்\nபாணர் கூட்டத்த���டு இங்கேயே தங்கி விடு. எம்\nவீரர்களுக்கு உங்கள் யாழாலும் சொல்லாலும்\nஒளவை : அதிய ‘ உன் போன்ற அருள் மறவனின் அருகிலிருப்பது\nஎப்பேர்ப்பட்ட பேறு. உன் அசைவு ஒவ்வொன்றும் எம்\nயாழில் இசையாகும். உன் சொல் ஒவ்வொன்றும் எம் நாவில்\nபாட்டாகும். ஆனாலும்… இந்தப் பாணர்களைப் பார்.\nஎங்கள் குழுவில் மூத்த இந்தப் பாணர் தம் அருமை\nமனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்து\nஇருக்கிறார். மிக இனிமையாகப் பாடும் இவள் வேறொரு\nகுழுவில் பாடச் சென்ற தன் கணவனைச் சந்திக்க வேண்டும்\nஒளவை : இவனுக்குக் கூட ஒரு காதலி இருப்பதாகச் சொல்லிக்\nகொண்டிருக்கிறான். இவனை யார் காதலிக்கப்\nஇளைஞன் : அப்படியெல்லாம் சொல்லாதே ஒளவை…வழி நெடுக…\nஒளவை : வழி நெடுக உனக்குக் காதலியர்களா \nஇளைஞன் : வழிநெடுக என்னைக் காதலித்தவளும் இங்கிருக்கிறாள்…\n உனக்குப் பிரிவுத் துன்பமே இல்லை…\nஇளைஞன் : என் அன்னையிடம் கைநிறையப் பொருளோடும்…மனம்\n: நிறைந்த காதலியோடும் வருவதாகச் சொல்லி வந்தேன்.\nஅதியன் : ஒளவை ‘ இவ்வளவு சொல்கிறாயே ‘ உனக்கு யாரும் உறவு\n இவர்கள் எல்லாம் உறவுகள் தாம்…\nஒளவை : உன்னைக் காதலித்துவிட்டுப் போகிறேன். அஞ்சாதே. என்\nகாதல் எல்லாம் பாட்டும் பண்ணுந்தான்…. அதிய ‘ இப்படி\nஒவ்வொருவரும் தங்கள் உறவைக் காண வேண்டும் என்ற\nதேட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும்\nநீ வரிசை செய்தனுப்பு. மகிழ்ச்சியோடு செல்வோம்…\nஅதியன் : நீயும் சென்று விடுவாயா \nஒளவை : அதிய ‘ உன் அன்பின் பரப்பிலிருந்து விடுபடுவது\nஅவ்வளவு எளிதன்று ஆயினும்…என் பாண் சுற்றத்தோடு\nசேர்ந்து திரும்புவதுதான் முறை. நான் போய் வலசை\nபோகும் பறவையைப் போல மீண்டும் திரும்புவேன்.\nஅதியன் : (சிறிது நேரம் சிந்தித்தவனாக) நல்லது மிகவிரைவில்\nஉங்களுக்கு உரிய வரிசை செய்து அனுப்புவேன்.\nஅது வரையிலும் எங்கள் விருந்தைஏற்றுப் பெருமை\nஒளவை : நன்றி அரசே ‘\nஎத்திசைச் செலினும் அத்திசைச் சோறே ‘\n அந்தப் பாணர்கள் நேற்றும் அரசரைக் காண\nகாவலர்-2 : ஆமாம். வந்து ஒரு திங்களாகப் போகிறது. அருமையான\nகூத்துக்களையும் நிகழ்த்தி அரசரையும் மகிழ்வித்தார்கள்…\nஅரசர் வரிசை செய்து அனுப்புவார் என்று ஒவ்வொரு\nநாளும் எதிர்பார்க்கிறார்கள். கூத்து நிகழ்ந்த அன்று மட்டுமே\nஅரசர் அவர்களுக்குக் காட்சி தந்திருந்தார். அதன் பிறகு\nகாவலர்-1 : நம்மாலேயே காண முடியவில்லை. பல சமயங்களில்\nகாவலர்-2 : முன்பொருமுறை கொல்லிமலைக் காடுகளில் ஒளிந்திருந்தார்.\nகாவலர்-1 : அதை எப்படி மறக்க முடியும் \nஓடிவிட்டதாகத் திருமுடிக்காரி கூட நினைத்திருந்தார்.\nஆனால் என்ன வியப்பு ‘ காட்டகத்திலிருந்து வேங்கை\nபுறப்பட்டுவந்தது போல் மன்னர் பெரும்படையோடு தகடூர்\nதிரும்பினார். பிறகுதான் தெரிந்தது போருக்கான\nமுன்னேற்பாடுகளை ஒளிவு மறைவாக அவர் செய்திருக்கிறார்\nகாவலர்-2 : அந்தச் சமயத்தில்தான் புலவர் பெருஞ்சித்திரனார் அரசரைக் காண\nவந்தார். அவர் வந்த செய்தியறிந்த அரசர், போர் ஏற்பாடுகளில்\nஇருந்ததால், புலவரைக் காணாமலேயே வரிசை செய்து\nகாவலர்-1 : ஆனால், புலவர் தன்மான மிக்கவர். காணாமல் தரப்பட்ட\nஇப்பரிசிலை ஏற்க மாட்டேன் என்று திரும்பிவிட்டர்.\nகாவலர்-2 : அரசர்தான் என்ன செய்வார் \nநினைக்கிறார். ஆனால் போர் முயற்சிகளிலேயே அவர் பொழுதும்\nபொருளும் செலவாகிறது. இதில் முறையாகப் பாண் கடன்\nகாவலர்-2 : ஆனாலும், நமது அரசர் இவ்வளவு காலம் நீட்டிக்கக் கூடாது.\nகாவலர்-1 : (மெல்லிய குரலில்) நமது அரசரிடம் பாணர்களுக்குக் கொடுக்கக்\nகாவலர்-1 : அவ்வளவு வறிய நிலையிலா அரசுள்ளது \nகாவலர்-2 : குரல் எடுத்துக் கூவாதே ‘ ஏதாவது ஒரு போரில் வெற்றி பெற்றால்\nமட்டுந்தான் கருவூலம் நிறையும். இல்லை நம் பாடே\nபெரும்பாடாகிவிடும். (அப்பொழுது இளைய பாணன் வருகிறான்)\nஇளைஞன் : ஒளவை அனுப்பினாள். இன்றாவது அரசரைக் காணமுடியுமா \nகாவலர்-1 : அட நீ வேறு ‘ நாங்கள் பார்த்தே இரண்டு கிழமை ஆகிறது.\nஇளைஞன் : உங்களுக்கும் எங்கள் நிலைதானோ \nவிரைவில் அனுப்புவதாகச் சொன்னாரே ‘\nகாவலர்-1 : அரசு விரைவில் என்று சொன்னால் அதற்கு ஆண்டுகள் நூறுகூட\nஇளைஞன் : அப்போ நாங்கள் காத்துக் கிடக்க வேண்டியது தானா \nகாவலர்-2 : காத்துக் கிடங்களேன். உங்களுக்கு என்ன குறை \nகாவலர்-1 : வயிறு முட்டச் சாப்பிடுகிறீர்கள் ‘\nகாவலர்-2 : மூக்கு முட்டக் குடிக்கிறீர்கள் ‘\nகாவலர்-1 : பாட்டாக உடுத்திக் கொண்டு பளபளக்கிறீர்கள்…\nஇளைஞன் : ஆனால், அரசர் இதற்கு மேலும் வரிசை தருவதாக உறுதி\nகாவலர்-2 : சொன்னார்…ஆனால் செய்வதற்குக் காலம்நேரம் வேண்டாமா \n(அப்பொழுது ஒளவை ஏனைய பாணர்களோடு அங்கு வருகிறாள்)\nஒளவை : காவலா ‘ அதியனை இன்றும் காண முடியாதா \nகாவலர் : அரசர் ஏதோ அரசியல் பணியில் இருக்கிறார்….\n���ளவை : என் பாணர் குழுவை எவ்வளவு நாள் நான் தணிவுசெய்வேன் \nபொறுமையின்றிக் கூவும் அவர்களுக்குச் சொன்னேன்…. ஒருநாள்\nகழியலாம், பல நாள் கழியலாம். அதியனோ முதல் நாள் கண்ட\nபோது என்ன விருப்பத்தில் இருந்தானோ அந்த விருப்பத்தில்\nஇம்மியும் குறையாது இருப்பவன். அவன் பரிசில் தரும் காலம்\nகுறுகலாம். நீடிக்கவும் செய்யலாம்…. யானை, தன் வெண்\nகோடுகளுக்கு இடையே வைத்த கவளம், எப்படித் தவறிக் கீழே\nவிழாதோ அது போல அவன் தரும் பரிசிலும் பொய்யாமற்\nகிடைக்கும். இப்படியெல்லாம் ஆறுதல் சொன்னேன்.\nகாவலர்-1 : ஒளவையே ‘ உனக்குத்தான் நம்பிக்கையூட்டுவது போல் ஆறுதல்\nசொல்லத்தெரிகிறதே. இன்னும் கொஞ்சம் சொல்லிப் பொறுமையாக\nஒளவை : வாயிலோயே ‘ என்ன விளையாடுகிறாயா \nவிரைவில் வழியனுப்புவதாகச் சொன்னான்.அவனைப் பார்க்கவிடு.\nகாவலர்-2 : அவரை நாங்களே பார்க்க முடியவில்லை ‘\nஒளவை : நீங்கள் பார்க்காமல் போகலாம்.நாங்கள் பாணர்கள். எங்களுக்கு\nகாவலர்-1 : அவருடைய அரசியல் உங்களைப் பார்ப்பதினும்\nஒளவை : புரியாமல் பேசுகிறாய். எங்களைப் பார்ப்பதால் அவனுடைய\nஅரசியல் பணியின் சுமையே குறையும்.\nகாவலர்-1 : நீங்கள் என்ன சொன்னாலும் அவரைக் காண நாங்கள் இன்று\nஒளவை : பழமரத்தில் தங்க வெளவால்களுக்கு யார் ஒப்புதல் அளிப்பார் \nகாவலர்-1 : தோட்டத்துக்குரியவன் வேட்டையாடுவான்.\nஒளவை : அதியன் வேலிகளுக்கு உட்பட்ட பழமரம் அல்லன்.\nகாவலர்-2 : நல்லது…நீங்கள் பழம் இருந்த காலத்தில் வந்திருந்தால் வேண்டிய\nகாவலர்-1 : பழம் உதிர்ந்து ஓய்ந்துவிட்ட காலம்.\nஒளவை : அதை நாங்கள் பார்த்து முடிவு செய்கிறோம்….. நல்லது…… எம்\nபெருமை குன்ற உன்னிடம் மன்றாடும் இரவலர்கள் அல்லர்\nநாங்கள். உம் அரசனும் நெடுங்கதவடைப்போன் அல்லன். இந்தப்\nபாடலை உன் அரசனிடம் சொல்.\nவள்ளல் செவிகளில் சொல்லை விதைப்போம்\nநெஞ்சில் நினைத்ததை நிறையப் பெறுவோம்\nவரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கைப்\nபாணர்கள் நாங்கள் ‘ வாயிலோயே ‘\nபரிசிலர்க்கு இந்தக் கதவும் அடைபடுமோ \nஅறிவும் புகழும் உடையோர் இல்லாமல்\nஅருமை உலகமும் வறுமை உறுமோ\nஇளைய பாணர்கள்… இதோ கிளம்பினர்….\nகானகம் நுழைந்த தச்சச் சிறுவனுக்கு\nவேண்டிய மரத்திற்குப் பஞ்சம் வருமோ \nவாயிலோயே ‘ வாயிலோயே ‘\nவெறுஞ் சோறன்று ‘ நாங்கள் வேண்டியது ‘\nஎத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறுண்டு.\n(ஒள��ை சினத்துடன் திரும்ப, அதியமான் அஞ்சி நிற்கிறான்… காவலர் பரிசில் தட்டுடன் நிற்கிறார்கள்)\nஅதியன் : ஒளவையே ‘ என்ன சினம் இது \nஒளவை : உன்னைக் காணவும் முடியாது காலம் கழிந்தது.\nஅதியன் : அதனால் உம்மீது எனக்கு அன்பில்லாமல் போகுமா \nஇருக்கும் குழந்தை தாய் முகம் கண்டா வளர்கிறது \nஒளவை : விரைவில் அனுப்புவதாகச் சொன்னாய் ‘\nஅதியன் : வெறுங்கையோடு அனுப்புவதாகவா சொன்னேன் ‘\nஅதியன் : அதனால் தான் எல்லாம்…வரவேண்டிய பொருள் எல்லாம் இன்று\nதான் வந்தது. இதோ பொன்னால் ஆகிய மலர்… பாணர்க்கு.\nபொன்னால் ஆகிய மாலை ஒளவைக்கு… உங்கள் வாழ்நாள்\nமுழுக்கப் போதுமான அளவுக்கு வழங்க நினைத்தேன்….\nஅதனால் சுணக்கம். எடுத்துக் கொள்ளுங்கள்…\nஅதியன் : அந்த ஒரு சொல் போதும்…. இப்பொழுது நீங்கள் வருந்தியும்\nசோர்ந்தும் போகவேண்டியதில்லை. ஆடியும் பாடியும்\nசெல்லுங்கள் ஒளவையே ‘ எங்கு சென்றாலும் என் கிளைக்குத்\nதிரும்பி வா…. உன்னைப் பிரிவது என் தகடூரைத் பிரிவது போல.\nஅருமைப் பாணர்களே ‘ போவதற்கு முன் அருமையான விருந்து.\nவேண்டிய மட்டுக்கும் கள்ளும் புலாலும்…ஒளவையே ‘ உனக்கு\nஇளைஞன் : இப்படி ஒரு விருந்துக்கு ஒளவையாவது மறுப்பதாவது. (அதியன்\nஒளவையின் அருகில் சென்று அவளது கூந்தலை வருடுகிறான்.\nஒளவை கண்கள் பனிக்க அதியனை நோக்குகிறாள்.)\nவேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு\nகாஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு\nதீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே \nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)\nநாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\nமாறி வரும் செவ்வாய் கிரகம்\nமின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி\nஒளவை – பகுதிகள் (7,8)\nPrevious:மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nவேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு\nகாஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு\nதீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே \nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)\nநாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\nமாறி வரும் செவ்வாய் கிரகம்\nமின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி\nஒளவை – பகுதிகள் (7,8)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/03/8-29.html", "date_download": "2018-11-15T10:29:41Z", "digest": "sha1:LJP7RMLSFWMLYWIXY3I6UYTM3MNBP2YR", "length": 13047, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "‘ஜி.எஸ்.எல்.வி’. - எப்8 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ‘ஜி.எஸ்.எல்.வி’. - எப்8 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது..\n‘ஜி.எஸ்.எல்.வி’. - எப்8 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது..\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.\nஇதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதாவது வருகிற 29-ந்தேதி மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்துகிறது.\nஇது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 12-வது ராக்கெட்டாகும். இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6-வது கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.\nஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட் 3 நிலைகளை கொண்டதாகும். முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருக்கிறது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.\n49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் அனுப்பப்படும் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றிவர இருக்கிறது.\nஜிசாட்- 6ஏ செயற்கைகோளில் ‘எஸ்.பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக இஸ்ரோ புதிதாக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றை பொருத்தி உள்ளது. இஸ்ரோ தயாரித்த ‘ஆன்டெனா’க்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் போன்ற மிகச்சிறிய மின்னணு சாதனங்களிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழும��யாக பெற்று தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும்.\nமேலும் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள இதுபேருதவியாக இருக்கும். இது இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகும். ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட்டவுன்’ நாளை (புதன்கிழமை) தொடங்க வாய்ப்பு உள்ளது. ஜிசாட்-6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.\nமேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அ��ுகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/05/news/230", "date_download": "2018-11-15T11:30:32Z", "digest": "sha1:MTEIRAAU343B4E46D4M3OH6EPJOFPCDE", "length": 22151, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\nNov 05, 2014 | 9:54 by நித்தியபாரதி in ஆய்வு செய்திகள்\n“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.\nவியட்நாம் பிரதமர் Nguyen Tan Dung இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சில நாட்களின் பின்னர், ‘Changzheng 2’ என்கின்ற சீன நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் கொழும்புத் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதானது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீன ஆதரவு நகர்வுகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்குள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nசிறிலங்காக் கடற்பரப்புக்குள் சீனாவின் எந்தவொரு நீர்மூழ்கிக் கப்பல் அனுமதிக்கப்பட்டாலும் அதனை ���ந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் இதனைப் பொருட்படுத்தாது சிறிலங்கா, சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு தனது நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. இந்த விடயத்தில் இந்திய அரசாங்கமானது தற்போது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத போதிலும், சிறிலங்காவின் இத்தகைய போக்கானது இந்தியாவின் நலன்களுக்குப் பாதகாமவே நோக்கப்படுகிறது.\nசீனாவின் நீர்மூழ்கிக்கப்பலானது சீனாவின் Chang Xing Dao என்கின்ற போர்க்கப்பலுடன் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் புதன்கிழமை வரை தரித்து நிற்கவுள்ளது. சீன நீர்மூழ்கிக்கப்பல் தற்போது இரண்டாவது தடவையாக சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. இதற்கு முன்னர் முதன்முதலாக கடந்த செப்ரம்பரில் இந்திய அதிபர் பிரணார்ப் முகேர்ஜி வியட்நாமுக்குப் பயணம் செய்த போது சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காவில் தரித்து வைக்கப்பட்டிருந்தது. எதுஎவ்வாறிருப்பினும், சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதானது ‘ஒரு அனைத்துலக பொது நடவடிக்கையாகும்’ என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது. “1987ல் சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் சீன நீர்மூழ்கிக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டதானது இந்த உடன்படிக்கையை மீறுவதாகவே இந்தியாவால் நோக்கப்படுகிறது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் திருகோணமலை மற்றும் ஏனைய துறைமுகங்களை ஏனைய நாடுகள் தமது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதிக்க முடியாது என 1987 உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவற்றுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என 1987 உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என இந்தியாவின் மூலோபாய விவகார வல்லுனர் Brahma Chellaney தெரிவித்துள்ளார்.\n“சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் முதன்முறையாகத் தரித்து நின்றபோது இந்தியா அதனை எதிர்த்திருந்த போதிலும் சிறிலங்கா இதனைப் பொருட்படுத்தவில்லை. இந்தியாவானது வடக்கில் சீனாவின் மூலோபாய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள வேளையில், தெற்கில் புதிதாக இராணுவ ரீதியான அழுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டில் இந்தியாவின் மூலோபாய நகர்வுகள் பலவீனமுற்றதானது சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் அனுமதிப்பதற்கான வழியைத் தோற்றுவித்துள்ளது” எனவும் வல்லுனர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“சிறிலங்காவின் கடற்பரப்பிலும் அதன் துறைமுகத்திலும் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல் தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பலர் உணரவில்லை. இந்த விடயத்தில் சிறிலங்காவும் மிகப் பெரிய தவறை இழைத்து வருகிறது. இந்தியாவின் நலன்கள் தொடர்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிகத் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியாவானது தொடர்ந்தும் அனுபவமற்ற ஒரு பிரதமரால் எவ்வித குறிக்கோளுமின்றி ஆட்சி செய்யப்படுகின்றது என சிறிலங்கா அதிபர் தப்புக் கணக்குப் போடக்கூடாது. சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை இந்தியாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இதன் கட்டளையின் பேரில் சிறிலங்கா அதிபர் விடுவித்திருந்தார். ஆனால் தற்போது இதே சிறிலங்கா அதிபர் தனது நாட்டில் சீனாவின் வர்த்தக நலன்களுக்காக மட்டுமன்றி சீனாவின் மூலோபாய நலன்களுக்காகவும் தனது நாட்டில் இடமளித்துள்ளதானது இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகும்” என இந்திய ஆய்வாளர் கரன் டாற்றா தெரிவித்துள்ளார்.\n“சீனாவின் இத்தகைய நகர்வானது இந்திய மாக்கடல் பிராந்தியமானது இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதைச் சுட்டிநிற்கிறது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீன இராணுவமானது தனது ஆதிக்கத்தை விரிவாக்கியுள்ளதானது பசுபிக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கப்பல்களுக்கும் சவாலாக அமையும். சீனா இந்திய மாக்கடலில் தனது அணுவாயுதப் பலத்தை விரிவுபடுத்துவது ம���்டுமன்றி, இப்பிராந்தியத்தில் அகலக்கால் பரப்புவதற்கும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டைத் தடுப்பதற்குமான வழியை உருவாக்கும்” என இந்திய சட்டவாளர் டீபாஜிற் தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nTagged with: இந்திய ஆய்வாளர், சிறிலங்கா, சீன நீர்மூழ்கி\nஒரு கருத்து “இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்”\nஇலஙகையுடனான நட்பைப் பேனுவதற்காக இந்தியா வளங்கிய தானங்கள் ஒன்று இரண்டல்ல. பற்பல: இதோசில:\nஇலங்கையில் வாழும் இந்தியவம்சாவழித்தமிழர்கள் விடயத்தில் இந்திய ஸ்ரீ லங்கா அரசுக்கு ஏற்றமுறையில் நடந்துகொண்டு தமது சொந்த மக்களின் முதுகில் குத்தியது. அவர்கலை பௌத்த பேரகங்காரவாதத்திற்கு இரையாக்கியது.\nஸ்ரீ லங்காவின் அழைப்பின் பெயரில் கொழும்பில் நடந்த இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட பிரதர் ரஜீவுக்கு தாக்க முற்பட்ட ஸ்ரீ லங்கா இராணுவத்தையிட்டு மௌனம் காத்தது.\nஇலங்கைத்தமிழரை இனப்படுகொலை செய்த ஸ்ரீ லங்கா அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்கியது.\nஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வது.\nஇந்திய தமிழ்மீனவகளை இம்சிக்கும் ஸ்ரீ லங்கா அரசையிட்டு வாய்மூடி மௌனம் காப்பது.\nஇவ்வளவு நடந்தும் ஸ்ரீ லங்கா அரசு இந்தியாவுடன் நட்புநாடாக நடந்து கொள்ளவில்லை. இந்திய அரசின் விட்டுக்கொடுப்புக்கும், ஸ்ரீ லங்கா அரசின் உதாசீனத்திற்குமான காரணந்தான என்ன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2010/", "date_download": "2018-11-15T10:10:27Z", "digest": "sha1:VYNEYQO6QGLWMMG2PUXQZIJB4A3ZTQSU", "length": 78144, "nlines": 530, "source_domain": "www.thinaseithi.com", "title": "2010 - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான 6ம் ஆண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள்\nஉலகளவில் சுனாமிப் பேரலை அனர்த்தில் கடந்த 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை நடைபெற்றது. இவ் அனர்த்தத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பேரை காவுகொடுத்த பிரதேசமான நாவலடியில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்தது. இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல்\nமட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேர் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேர் மட்டக்களப்பு இலங்கை மின்சார சபை காரியாலய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸாரும் , மின்சார சபையினரு��் ஒன்றிணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சட்டவிரோத மின்பாவனையாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர், வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய\nஅம்பாறையின் கரையோரப் பகுதிகளில் கடற்கோள் அனர்த்த நினைவுகூரல் நிகழ்வுகள்\nஅம்பாறை மாவட்ட நிருபர் : கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்ட ஆறாம்வருட நினைவு தின நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இடம்பெறவுள்ளன.எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன், அன்றைய தினத்தை கடற்கோளால் மரணித்தவர்களுக்கான ஞாபகார்த்தத் தினமாகவும் பிரடகனப்படுத்தி அவர்களுக்காகப் பிரார்த்தனை\nபெரியகல்லாறு பகுதியில் திருநீறு சொரியும் சாய்பாபா திருவுருவப்படம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய கல்லாறு இரண்டாம் குறிச்சியிலுள்ள புஸ்பகுமார் என்பவரின்;; இல்லத்திலுள்ள பூஜை அறையில் காணப்படும் சாயி பாபா மற்றும் விநாயகர் திருவுருவப்படங்களிலிருந்து கடந்த சில தினங்களாக விப10தி சொரிந்த வண்ணம் உள்ளது.மேற்படி பக்தர் அண்மையிலேயே இந்தியாவிலுள்ள புட்டபத்திக்கு சென்று சாய்பாபாவின் நேரடித்தரிசனம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nகோமாரி பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் இன்று காலை கைது\nஅம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கோமாரி காட்டு பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.விசேட அதிரடிப்படையினர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து இவர்களை கைது செய்தனர்.இவர்களின் உடைமையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளன.\nமட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களின் அபிவிர��த்தி வலயமைப்பு ஏற்பாடு செய்திருந்தது... கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு கல்முனை திரு இருதய ஆண்டவர் மண்டபத்தில் மூன்று தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி\nஎடை குறைந்த பாண் விற்பனை : மட்டக்களப்பில் ஐவருக்கு அபராதம் விதிப்பு\nஎடை குறைந்த பாண் விற்பனை செய்த ஐவர் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்குத் தலா 7,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த முத்திரை பதியாதோர் மற்றும் எடை குறைந்த பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபர்\nதம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு\nதிருக்கோவில், தம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில அம்பாறை விசேட காவல்துறை நடவடிக்கை பிரிவினர் மீட்டுள்ளனர். இதன்போது, ரி 56 ரக துப்பாக்கியொன்று, அதற்கான ரவைகள் 54 என்பவற்றை மீட்டு திருக்கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nசேனைக்குடியிருப்பு ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் கிட்டங்கி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று வியாழக்கிழமை காலை துறைநீலாவணையை சேர்ந்தவரும் சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் (50 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு மூன்று பேர் பலி\nகிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த இடப்பெயர்வின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் 72 மணி நேரங்களில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு விவசாயிகள் உட்பட மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் ஒருவர் என யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இவர்கள் பலியாகியுள்ளனர்.இம்மாவட்டத்தில் புது மண்டபத்தடி மற்றும்,\nஉங்களது செய்திகளும் இங்கே இடம்பெற விரும்பினால் செய்திகளை எமக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள் .\nஎமது ஊர் செய்திகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் எமது ஊர் மக்களின் நிகழ்வுகளையும் எமக்கு அனுப்பலாம் .\nஎம்மை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி - info@battinews.com\nமட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மாணவர் சங்கம் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை காலை வேலை வாய்ப்பினை வழங்கக்கோரி கவன ஈர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்ட பேரணியினை நடத்தினர்.இன்று காலை 7.30மணியளவில் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை முன்பாக ஒன்று கூடி அங்கிருந்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியுடாக மட்டக்களப்பு நகரை நோக்கி மத்திய அரசேஇமாகாண அரசே வேலையற்ற பட்டதாரிகளாகிய எமக்கு வேலைவழங்கு\njQuery(document).ready(function() { jQuery(\"a#single_image7830\").fancybox(); }); மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பகுதியில் அமைந்திருக்கும் மட்டு.விவேகானந்தா பெண்கள் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுமாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் இந்திராணி புஸ்பராசாவின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வுக்கு மீள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே முறுகல்\nமட்டக்களப்பு ,வந்தாறுமூலையில் அமைந்திருக்கும் கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து பயிலும் சிங்கள-தமிழ் மாணவர்களிடையே வியாழன் நள்ளிரவு 12 மணி முதல் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டு பல மணி நேரங்களாக நீடித்து இருக்கின்றது. அரசு இன்று யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது.இந்நிலையில் யுத்த வெற்றிக் களிப்பின் ஒரு அம்சமாக சிங்கள மாணவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள்.பின் நள்ளிரவு நேரம் தமிழ் மாணவர்களின்\nமட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை\nமட்டக்களப்பு, கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை நேற்று முன்தினம் தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் என்ற தலைப்பில் தமிழிலும் சிங்களத்திலும் துண்டுப்பிரசுரம்\nமட்டக்களப்பில் போக்குவரத்து (TRAFFIC) பொலிஸாரின் அட்டகாசங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பாகங்களிலும் போக்குவரத்து பொலிஸார் நிரம்பி வழிகின்றனர். குறிப்பாக நகரப் புறங்களில் ஒவ்வொரு வீதியிலும் ஒழுங்கைகளிலும் நின்றுகொண்டு வீதியால் செல்கின்ற வாகனங்களை நிறுத்தி ஏதோ ஒரு வகையில் குற்றவாளியாக்கி தண்டப்பணம் அறவிடுகின்றமை அதிகரித்துள்ளது.குறிப்பாக உந்துருளிகளை நிறுத்தி சாரதி அனுமதிப்பத்திரம் வாகன அனுமதிப்பத்திரம் காப்புறுதி சான்றிதழ்களை பரிசோதனை செய்கின்றனர்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே முறுகல்\nமட்டக்களப்பு ,வந்தாறுமூலையில் அமைந்திருக்கும் கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து பயிலும் சிங்கள-தமிழ் மாணவர்களிடையே வியாழன் நள்ளிரவு 12 மணி முதல் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டு பல மணி நேரங்களாக நீடித்து இருக்கின்றது. அரசு இன்று யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது.\nயுத்த வெற்றிக் களிப்பின் ஒரு அம்சமாக சிங்கள மாணவர்கள் மது அருந்தி இருக்கிறார்கள்.பின் நள்ளிரவு நேரம் தமிழ்\nமட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை\nமட்டக்களப்பு, கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை நேற்று முன்தினம் தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் என்ற தலைப்பில் தமிழிலும் சிங்களத்திலும் துண்டுப்பிரசுரம்\nஎதிர்கால G.C.E O/L பெறுபேறுகளில் புதுவித சித்திகள் : அமைச்சர் திட்டம் _\nஇனிவரும் காலங்களில் க.பொ.த.(சா.த)பரீட்சை பெறுபேறுகளில் புதுவித சித்திகளை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர்நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது நடைமுறையில் அதிவிஷேட(ஏ), விஷேட (பி), திறமை(சி). சாதாரணம்(எஸ்), சித்தி இன்மை(டபிள்யூ) எனப் பாகுபடுத்தப்படுகிறது.இதில் உள்ள இருவகை குறைபாடுகளை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.75 இருந்து 100 வரை\nஆபாச இணையத்தளங்கள் செல்போனில் தடை\nகையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையத்தளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக பார்ப்பதை தடை செய்யக் கோரி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர் இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு\nCheap Call to srilanka -இலங்கைக்கு மிக குறைந்த செலவில் Call எடுக்க\nநீங்கள் இலங்கையில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த செலவில் உங்களது கணனியிலிருந்து அழைப்பை எடுக்க ஒரு இலகுவான வழி ...\nஒரு நிமிடத்திற்கு 7.ரூபா 50 சதம் மட்டுமே\nஇலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் 38 நாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்த முடியும்\nமேலதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ....sale@battinews.com\nமட்டக்களப்பு கல்லடியில் வயோதிபர் வாவியில் குதித்து தற்கொலை\nமட்டக்களப்பு கல்லடியில் செல்லத்துரை என்ற பெயருடைய 70 வயதான வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு வாவியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.குறித்த அந்த வயோதிபருக்கு பிள்ளைகள் இருந்தபோதும் தன்னை ஒழுங்காக கவனிக்காத காரணத்தினாலேயேதான் தற்கொலை செய்துகொண்டதாக பக்கத்திலுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவான விசாரணை\nமட்டக்களப்பில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையான அறிக்கைகளை வெளியிடுவதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களால் மக்கள் இன்னமும் பயத்தில் இருப்பதாக தெரிவிக்கும் எமது செய்தியாளர், மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திலும் சாதாரண தரம் கற்கும் மாணவர்\nஎமது இணையதளம் மூலம் கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகளை உலகெங்கும் வாழும் எமது மக்களுக்கு அறியத்தருக���றோம் . உங்களால் இயன்ற பங்களிப்பினை இங்கே வழங்குங்கள்.\nபக்கசார்ப்பில்லாமல் செய்திகளை வழங்கி வருகிறோம் . எமது இணையதளத்திற்கு சில சாதனங்கள் தேவைபடுகின்றன உதவ விரும்புபவர்கள் உதவலாம் .\nadvertisement எம்முடன் விளம்பரம் செய்ய\nஎமது இணையதளத்தில் உங்களது விளம்பரங்களை குறைந்த கட்டணத்தில் விளம்பரபடுத்துங்கள் .\nG.C.E (O/L) பரீட்சையில் தேசிய மட்டத்தில் 4ம் இடத்தை பெற்ற மாணவன் கௌரவிப்பு\nகல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரியைச் சேர்ந்த வரதராஜன் ரிகேஸ் எனும் மாணவன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் 4ம் இடத்தைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனின் பழைய மாணவனானஇவரின் திறமையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவர்கள் வீசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து அவருக்கு பரிசில் பொருட்களையும் வழங்கினார். சுவாமி அஜராத்மானந்தா ஜீ அவருக்கு\nஅம்பாறையில் ஆளும் கட்சிக்கு அதிக ஆசனங்கள்\nதிகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களாக நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரு ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.ஐ.ம.சு.மு.வில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மூவரும் முஸ்லிம் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் கல்முனை மேயர் ஹரீஸூம், பைசல் காசிமும் வெற்றி பெற்றுள்ளனர்.\nஐரோப்பிய நாடுகளுக்குப் பொதிகளை அனுப்ப வேண்டாம் : தபால் மா அதிபர் அறிவிப்பு\nஐரோப்பிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தபால் மற்றும் பொதிகளை அனுப்ப வேண்டாம் என தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க அறிவித்துள்ளார்.ஐஸ்லாந்தில் எரிமலைக் குமுறல் தொடர்கின்ற நிலையில், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கான இருவழி விமானசேவைகள் காலவரையறையின்றி ரத்துச்செய்யப்பட்டுள்ளதுடன், சில விமான நிலையங்களும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன.இந்நிலையில், குறித்த நாடுகளில் உள்ள தமது உறவினர்கள்,\nகலைமாணி பட்டதாரியான விழிப்புலனற்ற மாணவிக்கு மட்டக்களப்பில் பாராட்டு..\nவிழியிருந்தும் பாடசாலைகளுக்கு செல்ல மறுக்கும் நம்மவர் மத்தியில், பிறப்பிலேயே பார்வையிழந்த மாணவி ஒருவர், பல்கலைக்கழகம் சென்று, சிறப்புப் பட்டம் பெற்று வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி பயின்ற புஷ்பலோஜினி என்ற மாணவி கிழக்குப் பழ்கலைக்கழகத்தில் அரசியல்-விஞ்ஞான துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று கலைமாணி பட்டதாரியாக\nகல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் பவனி\nகல்முனை நகர் அருள்மிகு சந்தானஈஸ்வரர் ஆலய வருடாந்த தேர்பவனி\nபிரேஸிலில் ஏற்பட்ட மண்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 246-ஆக அதிகரிப்பு\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் கடந்த வாரம் பயங்கர மண்சரிவூ ஏற்பட்டது. மலையடிவாரத்தில் இருந்த வீடுகளை மண்மூடியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வந்தன. செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடந்தபோது அங்கு மேலும் சிலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 246-ஆக உயர்ந்தது.மேலும் நிடோரய் பகுதியில் காணாமல் போன 200 பேரின் உடல்களைத்\nஇலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் : ஹிலாரி கிளின்டன்\nஇலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அமெரிக்கவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் நேற்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல தசாப்தங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காப்பதில் அரசாங்கம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அனைத்து மக்களும் ஒன்றிணைந்த\nகாவல்துறையினருக்கு எதிராக பௌத்த பிக்குகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு\nகாவல்துறையினருக்கு எதிராக பௌத்த பிக்குகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை தொடர்ந்த பௌத்த பிக்குகளை காவல்துறையினர் பலவந்தமாக கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.மனிதாபிமான மற்ற வகையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் தங்களை கைது செய்ததாக பௌத்த பிக்குகள் மனித உரிமைகள் ஆணையகத்தில்\nGuestbook -எமது இணையதளம் பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள்\nஎமது இணையதளத்தை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் .\nஇவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சகல செய்திகளும் , ஆலய , பாடசாலை மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் மற்றும் எமது கிழக்கு மாகாணத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும்.\nஇது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது\nஎகோன் தடை, சிரச தாக்குதல் மற்றும் அரசியலில் பௌத்தம் ‐ GTNற்காக சுனந்த தேசப்பிரிய\nஎகோன் என்ற செனகல் நாட்டு பாடகர் இலங்கைக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் தடைசெய்தது. உண்மையில் இந்த தடையானது இலங்கையில் ஆட்சி செய்யும் ஜனநாயகமற்ற நிர்வாகத்தினை வெளிகாட்டியுள்ளது இந்த நடவடிக்கை புத்த தர்மத்தை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல இது ஒரு அரசியல் நடவடிக்கையாகும். அடிப்படைவாத சக்திகளிடம் அடிப்பணிதலாகும். அடிப்படைவாதம் என்ற பழமைவாத்திற்காக சமயம் அரசியலாக்கப்பட்டுள்ளது. அத்துடன்\nசரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் சாகும் வரையில் உண்ணாவிரதம்\nஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் சாகும் வரையில் உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளனர்.ஜே.வி.பி.கட்சிக்கு ஆதரவான பௌத்த பிக்குகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளின் போது சரத் பொன்சேகா ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில்\nவாக்காளர் அட்டை விநியோகம் இன்று ஆரம்பம் _\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைப்பெற உள்ள பொது தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 31ஆம் திகதிவரை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களையும் சேர்ந்த தெரிவத்தாட்சி அலுவலர்களினால் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்\nகோப்பாய் பிரதேசத்தில் கிரிக்கட் போட்டியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மாணவர் ஒருவர் பலி\nகோப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் போது ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.மோதலின் போது ஏற்பட்ட காயத்தினால் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 14ம் திகதி இந்த கைகலப்பு சம்பவம் பதிவாகியுள்ளதென காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கைது\nசிரச , M.T.V மீது தாக்குதல்\nமகாராஜா தனியார் நிறுவனத்தின் தலைமையகம் இன்று இனம்தெரியாத குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இலங்கையின் சிரச சக்தி அலைவரிசைகளுக்கான எம்.டி.வி மற்றும் எம்.பி.சி ஊடகவலையமைப்புக்களைக் கொண்டுள்ள மகாராஜா நிறுவனம் இன்று மாலை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு 02 இல் உள்ள சிரச மற்றும் சக்தி அலைவரிசையின் தலைமையகத்தின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .\nதம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் , எமது ஆலயம் தற்போது . . எமது பிரதேச மக்களின் உதவிகளுடன் தற்போது கட்டப்பட்டு வருகின்றது .எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .எமது ஆலயத்திற்கு உதவிகள் செய்ய விரும்புவோர் . எமது ஆலயத்தின் நிருவாகத்தை நாடவும் .\"என் கடன் பனி செய்து கிடப்பதே\" Thanks Photos By - Malarpiriyan\nமட்டக்களப்பு இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது \"மீன் பாடும் தேன் நாடு\" என அழைக்கப் படுகின்றது. இதன்\nமகா சிவராத்திரி தினம் அனுஷ்டிப்பு _\nஅன்பையும்,பண்பையும் வளர்த்து உயிர்களிடத்தில் கருணைக்காட்ட வேண்டும் சிவத்தின் தத்துவம்\nசிவனை வழிபட சிவனருள் தான் வேண்டும். மூன்று உலகங்களுக்கும் சிவன் தான் குரு. குருஅருள்தான் திருவருளைக் கூட்டி வைக்கும். குருவை நினைந்து மகிழ்வது, குருவை விழுந்து வணங்குவது, குருவின் கீர்த்திகளைப்பேசி மகிழ்வது, என்னும் இவை குரு அருளைக் கூட்டிவைக்கும்\nமார்பக புற்று நோயை ��ண்டறிய புதிய டி.என்.ஏ., பரிசோதனை: அமெரிக்க மருத்துவர்கள்\nமனித உடலில் தினந்தோறும் செல்கள் அழிவதும் புதிதாக உருவாவதும் இயற்கையான நிகழ்வுகள். அழியும் செல்களோடு டி.என்.ஏ., க்கள் கசிவதும் உண்டு. இவ்வாறு கசிந்து வரும் டி.என்.ஏ.,க்களை ஆய்வு செய்வதன் மூலம் மார்பக புற்றுநோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள குரோனிக்ஸ் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி நிலையம் நிரூபித்துள்ளது. இந்த பரிசோதனை மூலம் 70\nமண்ணால் சிவலிங்கம் அமைத்து இராமன் வழிபட்ட இடமே மாமாங்கேஸ்வரர் திருத்தலம்\n“வங்காள விரிகடலின் வலக்கை போல வற்றாமல் பாய்கின்ற வாவியோரம் கோயில்” கொண்ட மாமாங்கர பிள்ளையாராகவும் ஈஸ்வரராகவும் அமர்ந்து அருள்பாலிக்கும் அமிர்தகழிப்பதி, மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதாகும்.\nசைவமும் தமிழும் தழைத்தோங்கும் மீன்பாடும் தேன்நாட்டில் ஆலயங்கள் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளையார் முருகன் ஆலயங்களே நிறைந்து காணப்படுகின்றன. கொக்கொட்டிச்சோலை, தான்தோன்aஸ்வரர்\nமட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்\nமட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது நேற்று சிலர் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இக் குண்டு வீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இது ஒரு தேர்தல் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என அறியப்படுகிறது.இதே போன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரின் கணவனின் வர்த்தக நிலையம்\nமட்டக்களப்பு பிரதேசத்தில் தேர்தலின் பின்னர் நடைபெற்ற வன்முறைகள்\nதேர்தல் முடிவடைந்த பின் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. தமிழர் பிரதேசங்களில் மட்டக்களப்புப் பகுதிகளில் சில அசம்பாவிதங்கள் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பகுதிகளில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 4 பேர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதோடு வான் வண்டி ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம்\nஅக்கரைப���பற்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08பேர் காயம்\nசாகமம் கோளாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ட்ரக்டர் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். இதன்போது முச்சக்கரவண்டியில்\nமட்டக்கிளப்பின் வெருகல் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில் மதுரையிலிருந்து செண்பகநாச்சியம்மன் , பத்திரகாளியம்மன் , கண்ணகியம்மன் சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் கண்ணகியம்மன் சிலையை மட்டக்கிளப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நு¡ற்றாண்டில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவில்லைச் சேர்ந்த\nதமிழ்க் கூடட்மைப்பு(TNA) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் திருக்கோவிலில் துப்பாக்கிச்சூட்டில் காயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தனின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுபிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலீசார் தெரிவித்துள்ளனர்.திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனஇதன்போது\nதிருக்கோவில் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி\nவீரகேசரி இணையம் 1/16/2010 4:16:53 PM - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருக்கோவில் முருகன் ஆலயத்ததுக்கு விஜயம் செய்தார். பொங்கல் திருவிழாவையொட்டி நடந்த வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார்.அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.இதன்போது அமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளீதரன், பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nமட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்க...\nமட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பே...\nஅம்பாறையின் கரையோரப் பகுதிகளில் கடற்கோள் அனர்த்த ந...\nபெரியகல்லாறு பகுதியில் திருநீறு சொரியும் சாய்பாபா ...\nகோமாரி பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர்...\nவிஞ்ஞான பாட பரிசோதனையால் தீப்பற்றி மட்டக்களப்பு மெ...\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நீந்துவது பாம்பு அல்...\nதம்பிலுவில் கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன இரு...\nதிருக்கோவில் கடலில் மூழ்கிய இரு இளைஞர்களை காணவில்ல...\nமட்டக்களப்பில் நிறநிற பாம்புகள் - மீண்டும் பேரழிவு...\nமட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்...\nகிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த ...\nஎடை குறைந்த பாண் விற்பனை : மட்டக்களப்பில் ஐவருக்கு...\nதம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் ஆயுதங்கள் மீ...\nசேனைக்குடியிருப்பு ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குத...\nமட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ம...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களி...\nமட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை\nமட்டக்களப்பில் போக்குவரத்து (TRAFFIC) பொலிஸாரின் அ...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களி...\nமட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை\nஎதிர்கால G.C.E O/L பெறுபேறுகளில் புதுவித சித்திகள்...\nஆபாச இணையத்தளங்கள் செல்போனில் தடை\nCheap Call to srilanka -இலங்கைக்கு மிக குறைந்த செல...\nமட்டக்களப்பு கல்லடியில் வயோதிபர் வாவியில் குதித்து...\nமட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவான விச...\nadvertisement எம்முடன் விளம்பரம் செய்ய\nG.C.E (O/L) பரீட்சையில் தேசிய மட்டத்தில் 4ம் இடத்த...\nஅம்பாறையில் ஆளும் கட்சிக்கு அதிக ஆசனங்கள்\nஐரோப்பிய நாடுகளுக்குப் பொதிகளை அனுப்ப வேண்டாம் : த...\nகலைமாணி பட்டதாரியான விழிப்புலனற்ற மாணவிக்கு மட்டக்...\nகல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் பவனி\nபிரேஸிலில் ஏற்பட்ட மண்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக...\nஇலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் : ஹ...\nகாவல்துறையினருக்கு எதிராக பௌத்த பிக்குகள் மனித உரி...\nGuestbook -எமது இணையதளம் பற்றி உங்கள் கருத்தை இங்க...\nஎகோன் தடை, சிரச தாக்குதல் மற்றும் அரசியலில் பௌத்தம...\nசரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்...\nவாக்காளர் அட்டை விநியோகம் இன்று ஆரம்பம் _\nகோப்பாய் பிரதேசத்தில் கிரிக்கட் போட்டியொன்றில் இடம...\nசிரச , M.T.V மீது தாக்குதல்\nஎமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .\nமகா சிவராத்திரி தினம் அனுஷ்டிப்பு _\nஅன்பையும்,பண்பையும் வளர்த்து உயிர்களிடத்தில் கருணை...\nமார்பக புற்று நோயை கண்டறிய புதிய டி.என்.ஏ., பரிசோத...\nமண்ணால் சிவலிங்கம் அமைத்து இராமன் வழிபட்ட இடமே மா...\nமட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் வீட்டின் மீது...\nமட்டக்களப்பு பிரதேசத்தில் தேர்தலின் பின்னர் நடைபெற...\nஅக்கரைப்பற்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடு...\nதமிழ்க் கூடட்மைப்பு(TNA) பாராளுமன்ற உறுப்பினர் சந்...\nதிருக்கோவில் முருகன் ஆலயத்தில் ஜனாதிபதி\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்க��ிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81-2/", "date_download": "2018-11-15T10:40:46Z", "digest": "sha1:KULNUYXTEE4XKXZC6WX3JGESAYOECM7T", "length": 10809, "nlines": 88, "source_domain": "makkalkural.net", "title": "பல்வேறு சிறுதானியங்களும் அதிலுள்ள சிறந்த பலன்களும்–2", "raw_content": "\n»125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\n»கனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\n»கஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n»உண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n»‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\nபல்வேறு சிறுதானியங்களும் அதிலுள்ள சிறந்த பலன்களும்–2\nகுதிரைவாலியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு.\nவாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். இடுப்புவலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் போன்ற நேரங்களில் குதிரைவாலி களி, குதிரைவாலி கஞ்சி சிறந்த உணவாக இருக்கும்.\nஉடலுக்கு அதிகச் சக்தியளிக்கும் வரகில், அரிசி, கோதுமையைவிட நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன.\nசிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும். கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு வரகு, வரம். இதில் புட்டு, வெண்பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாகச் செய்ய முடியும்.\n8 லட்சம் ஆண்டுகளில் காற்றில் கரியமில வாயு 2017 ல் அதிகரிப்பு\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin பூமியை சுற்றிப் படர்ந்துள்ள வாயு மண்டலத்தில் கலந்திருக்கும் கார்பன் டை ஆக்சைடு அபாய அளவை எட்டியிருப்பதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் இந்த அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலந்திருக்க வில்லை என்கிறது அந்த ஆய்வு. காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை, பி.பி.எம் என்ற அளவை மூலம் அளப்பர். அதாவது, ‘பார்ட்ஸ் பெர் மில்லியன்’. இதன்படி, 2017ல் எடுக்கப்பட்ட […]\nபற்களின் மஞ்சள் கறைகளை போக்கிடும் வழி முறைகள்–1\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டும் பற்கள், மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது அவர்களை அழகாக காண்பிப்பதற்கு மாறாக அசிங்கமாக வெளிக்காட்டும். அதுமட்டுமின்றி, மஞ்சள் நிற பற்கள் ஒருவரின் மீது உள்ள மதிப்பையும் குறைக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் பற்களை வெள்ளையாகவும், வாயை துர்நாற்றமின்றியும் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. அதற்கு தினமும் 2 முறை பற்களை துலக்குவதுடன், பற்களை வெண்மையாக்கும் ஒருசில இயற்கைப் […]\n என்றும் அதன் பெயர்தான் நட்பு நாட்டுக்கு….. உதவும் எண்ணம் வளரும் நாட்டுக்கு….. உதவும் எண்ணம் வளரும் எங்கும் ஒற்றுமை எண்ணம் நிலவும் எங்கும் ஒற்றுமை எண்ணம் நிலவும் மனிதநேயம் மலரும் என்றும் மகிழ வைப்பது நட்பு நாட்டுக்கு….. பஞ்சம் பேரிடர் வந்தால் அங்கு பக்கத்து நட்புதான் உதவும் நாட்டுக்கு….. பஞ்சம் பேரிடர் வந்தால் அங்கு பக்கத்து நட்புதான் உதவும் நெஞ்சம் நினைத்தால் போதும் அதை இனிக்க வைப்பது நட்பு நெஞ்சம் நினைத்தால் போதும் அதை இனிக்க வைப்பது நட்பு நாட்டுக்கு….. அக்கம் பக்கம் […]\nஅண்ணா, ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருதுகள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 5000 இளைஞர்கள் சைக்கிள் பேரணி\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\nகாபி பழம் | நஞ்சுகவுடா\nமின்சீரமைப்பு பணிகளை செய்ய மின்வாரியம் தயார் நிலை\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடக�� அரசு திட்டம்\nகாபி பழம் | நஞ்சுகவுடா\nமின்சீரமைப்பு பணிகளை செய்ய மின்வாரியம் தயார் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/category/tedglobal-2014/", "date_download": "2018-11-15T10:47:51Z", "digest": "sha1:MUSEUWRT4M6E2C76RXZTHKQJDBO4P4QE", "length": 20515, "nlines": 252, "source_domain": "niram.wordpress.com", "title": "TEDGlobal 2014 | நிறம்", "raw_content": "\nதிசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [\nபிரேசில்: எனது பயண அனுபவங்கள் [#1]\nTEDGlobal 2014 மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு பயணமானேன். இதுவே, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டில் TEDGlobal இடம்பெறும் முதற் தடவையாகும். கடந்த ஆண்டு, ஸ்கொட்லாந்தின் எடின்ப்ரா நகரில் இடம்பெற்ற TEDGlobal மாநாட்டிலும், நான் கலந்து கொண்டிருந்தேன், அப்போது, ஐக்கிய ராச்சியத்திலேயே நான் வசித்திருந்ததால், அந்த இடம் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு புதிதாக இருக்கவில்லை.\nபிரேசிலிற்கான பயணம், தென் அமெரிக்கக் கண்டத்தில் நான் பயணிக்கும் முதல் நாடாகும். அதனாலோ என்னவோ, இந்தப் பயணம் பற்றி நான் பரவசப்பட்டிருந்தேன்.\nஇந்த பரவசமடைதலுக்கு, பல காரணங்கள் துணையாகி நின்றன. அதில் பிரேசிலின் மொழியே பிரதானமாகும். உலகளவில், சுமார் 190 மில்லியன் மக்கள் போர்த்துகேய மொழியை தங்கள் அன்றாட விடயங்களில் பயன்படுத்துகிறார்கள். அவர்களில், 89 சதவீதமானவர்கள் வசிப்பது பிரேசிலில் ஆகும். இதிலிருந்து, அங்கு பிரேசிலியன் போர்த்துகீஸ் (பிரேசிலின் போர்த்துக்கேய மொழி) மொழியே பிரதானமாக இருக்கிறது. ஆங்கிலம் உட்பட, ஏனைய எந்த மொழிக்கும் இடமில்லை என்பதை நான் அங்கு சென்றதும் அறிந்து கொள்வதற்கு அதிக நேரமெடுக்கவில்லை.\nஆங்கிலம் ஒரு பொது மொழி, சர்வதேச மொழி என்றெல்லாம் அந்த மொழிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் யாவும், அங்கே எடுபட்டதாகச் சொல்ல முடியாது.\nபோர்த்துக்கேய மொழியிலிருந்து பிரேசிலின் போர்த்துக்கேய மொழி மாற்றங்கள் கொண்டது. அந்த மாற்றங்கள், சின்னதாய் இருந்தாலும், அவை பிரேசிலியன் போர்த்துகேய மொழியை தனித்துவமாகக் காட்ட துணை நிற்கிறது, என போர்த்துக்கல் நாட்டிலிருந்து வந்த என் நண்பன், மிகல் கப்ரால் சொன்னான்.\nபிரேசிலின், சான் பவுலோ (Sao Paulo) விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து, ஒரு மணிநேர விமானப் ��யணத்தின் மூலம், ரியோ டி ஜெனிரோ செல்வதாகவிருந்தது. அந்த விமான நிலையத்திலிருந்து, ரியோவிற்கு செல்வதற்கான செல்வதற்காக, நான் உள்ளூர் விமானச் சேவை நிலைகள் அமையப் பெற்றிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.\nஉள்ளூர் விமானச் சேவை (Domestic Flights) பற்றிய அறிவித்தல்கள் அங்கு எதுவுமே என் கண்ணுக்குத் தென்படவில்லை. அங்கு விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் நின்றிருந்தனர். அவர்களிடம், சென்று, உள்ளூர் விமானச் சேவை Terminal ஐ அடைய எந்த வழியால் செல்ல வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்க, அவர்களோ, போர்த்துக்கேய மொழியில் தொடர்ச்சியாக விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தனர்.\nஎதுவுமே, புரியவில்லை. ஆக, அவர்களிடம் எனது கேள்வியை மெதுவாக மீண்டும் கேட்டேன்.\nஅதற்கு, தனது இடப்பக்கமாக கையைக் காட்டி, “சயீதா” என்று ஒரு காவல் துறை அதிகாரி சொல்ல, அதனை வழிமொழிவதாய், “சயீதா” என்று இன்னொரு காவல் துறை அதிகாரியும் அதனைத் தொடர்ந்து சொன்னார்.\nஅவர்கள், காட்டிய பக்கம் தான் உள்ளூர் விமான நிலைய அமைவு இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு, நகரலானேன். “சயீதா” என்ற சொல், “Exit” என்ற சொல்லின் போர்த்துக்கேய வடிவம் என்பதைச் சொல்லியாக வேண்டும்.\nவெளியே சென்றால், உள்ளூர் விமானச் சேவைகள் நிலை இருக்குமென்ற நம்பிக்கை வீண் போகவில்லை. அங்கே அது இருந்தது. மகிழ்ச்சி நிறைந்தது.\nஅங்கு உள்ளூர் விமானச் சேவைகளின் நிலையத்திற்குள் செல்கின்ற வழியில் பொதிகளின் கணினி கதிரியக்கப் பரிசோதனை இடம்பெற்றது. அங்கும், ஒரு விமான நிலைய காவல்துறை அதிகாரி நின்று கொண்டு, பொருள்களையும் பொதிகளையும் பரிசோதனைக்காக தட்டில் இடுமாறு போர்த்துக்கேய மொழியில் கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅங்குதான், ஆனந்தாச்சரியம் தோன்றியது. எனது பொதிகளை பரிசோதனைக்காக வழங்கும் தருணம் வந்தது. அந்தக் காவல்துறை அதிகாரி, வழமை போன்றே போர்த்துக்கேய மொழியில் அறிவுறுத்தல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன அறிவுறுத்தல்களின் இடையே, இரண்டு தமிழ்ச் சொற்களும் இருந்தது தான் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.\nஅதனை தமிழ்ச் சொற்கள் என்பதை விட, தமிழில் சேர்ந்த திசைச் சொற்கள் என்று வழங்கலாம். பரிசோதனைக்கான தட்டில், சப்பாத்து, சாவி ஆகியவற்றைப் போடுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். காலணியை சப்பாத்து என்றும் திறப்பை சாவி என்றும், வழங்கும் பழக்கம் இன்றும் தமிழ்ச்சூழலில் காணப்படுகிறது. போர்த்துக்கேயர்களின் ஆட்சியால் தொற்றிக் கொண்ட, சொற்கள் வழக்கத்தில் உள்ள நிலை அப்படியிருக்க, போர்த்துக்கேயர்களின் ஆதிக்கத்தின் ஒரு சொச்சத்தை சான் போலோவில் கண்டு, அறிமுகமுள்ள விடயங்கள், அந்நியமான நிலைகளில் வாய்க்கின்ற போது தோன்றுகின்ற மகிழ்ச்சி, மனத்தில் தொற்றிக் கொண்டதை சொல்லியாக வேண்டும்.\nஅந்த அனுபவத்தோடு, ஒரு மணிநேர விமானப் பயணத்தின் நிறைவாக, ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தேன். அங்கிருந்து, எனது தங்குமிடமான Copacabana பகுதியிலுள்ள Windsor Atlantica Hotel இற்கு செல்ல, எனக்காக வந்திருந்த Taxi இல் ஏறிக்கொண்டேன்.\nவிமான நிலையத்திலிருந்து அந்த Taxi, விரைந்தது — விரைந்த பயணத்தின் வழியே சுவாரஸ்யங்கள் ஏராளம்.\nஅடுத்த பாகத்தில் இன்னும் சொல்கிறேன்.\nதாரிக் அஸீஸ் (உதய தாரகை)\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், பயணம், பிரேசில், மேற்கோள், வாழ்க்கை, TEDGlobal 2014\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104213", "date_download": "2018-11-15T11:19:29Z", "digest": "sha1:PDHPX5YQIENOMSMXLKQT2NWIBAFL3VAG", "length": 28177, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78 »\nசமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை\nசமணர் கழுவேற்றம் பற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் அவர்கள் எழுதியசமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் நூலை நேற்றுத்தான் வாசித்து முடித்தேன். அதைப்பற்றி இணையத்தில் தேடியபோது 2009 ல் நீங்கள் எழுதிய பழைய கட்டுரையைச் சென்றடைந்தேன். அதில் செங்குட்டுவன் அவர்களின் ஆய்வுமுடிவுகளை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.\nசெங்குட்டுவன் அவர்கள் நீங்கள் கூறியதுபோலவே சமணநூல்களையும் வரலாற்றுப் பதிவுகளையும் ஆராய்ந்து சமண மடத்தின் தலைவரையும் விரிவாகப் பேட்டி எடுத்திருக்கிறார். நீங்கள் முன்னர் இத்தரப்பைக் கூறியபோது அதை சற்று அவநம்பிக்கையுடன் பார்த்தவன் நான். இப்போது இந்த நூல் எனக்கு மிக உறுதியான ஓர் ஆய்வுத்தரப்பாகத் தோன்றுகிறது. உங்கள் ஆய்வுநோக்குக்கும் சமநிலைகொண்ட வரலாற்றுப்பார்வைக்கும் நன்றி\nசென்ற நூறாண்டுகளாகவே தமிழ் அறிவுப்புலத்தில் மிக அழுத்தமாக பலராலும் முன்வைக்கப்படும் ஒரு தரப்பு இந்தச் சமணர்கழுவேற்றம். முன்னர் அது சைவப்பற்றாளர்களின் சிறு வட்டத்திற்குள் மட்டுமே புழங்கியது.நூறாண்டுகளாகவே இது பொது அறிவுப்புலத்தில் பேசப்படுகிறது.\nசென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கே ஒரு சைவ மறுமலர்ச்சி உருவானது. சைவநூல்கள் அச்சில் வந்தன. சைவ மூலநூல்களுக்கு நவீனஉரைகள் எழுதப்பட்டன. சைவ சித்தாந்தம் பற்றி நவீனமொழியில் பேருரைகள் ஆற்றும் அறிஞர்கள் உருவாகி வந்தனர். சைவப்பிரகாச சபைகள் தமிழகமெங்கும் உருவாயின\nபதினெட்டாம்நூற்றாண்டு ‘மதமறுமலர்ச்சி’கள் அனைத்துக்கும் ஒரு பொது அம்சம் உண்டு. அவை அனைத்துமே செமிட்டிக் மதங்களின் பாணியில் தொன்மையான மதங்களை உடைத்து வார்க்கும் நோக்கம் கொண்டவை. அந்தப் போக்கையே மதச்சீர்திருத்தம் என அவை குறிப்பிட்டன. சாதகமாகவும் பாதகமாகவும் விளைவுகளை உருவாக்கியது இந்த மனநிலை\nசாதகமான அம்சம் என்றால் மதத்தில் இருந்த தேக்கநிலையை இவை உடைத்தன. வெற்றுச்சடங்குகளை அகற்றின. சாதிய ஒடுக்குமுறை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்து மதங்களை நவீன ஜனநாயக யுகத்திற்கு உரியவையாக ஆக்கின. மதத்தை அதன் சம்பிரதாயமான அமைப்புகளுக்கு வெளியே நின்று ஆராய்வதற்கான அறிவுப்புலத்தை உருவாக்கின\nஎதிர்மறை அம்சம் என்பது மதத்தை பண்பாட்டு அரசியல் நோக்கித் தள்ளியதுதான். உருவாகி வந்துகொண்டிருந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் மத அரசியல் நிலைகொள்ள்ள வழிவகுத்தது இது. இந்தியா இலங்கை தாய்லாந்து கம்போடியா என அனைத்து ஆசியநாடுகளிலும் இன்று அரசியலை மதமே தீர்மானிக்கிறது\nகுறிப்பாக கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு இந்த மதச்சீர்திருத்தவாதிகளில் மிக மிக அதிகம். அதற்குக் காரணம் ஆசியாவின் தொல்மதங்களை ‘மறுகண்டுபிடிப்பு’ செய்தவர்கள் ஐரோப்பியர், அமெரிக்கர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்களோ கிறிஸ்தவ உளக்கட்டுமானம் கொண்டவர்களோ ஆவர்.\nஐரோப்பிய மரபிலிருந்து எழுந்த ஆய்வாளர்களிடம் இரண்டு அடிப்படைச் சிறப்புகள் இருந்தன. ஒன்று நெடுங்காலமாக கிறித்தவ இறையியல் ஆய்வுகளின் ஒருபகுதியாக தொல்நூல்களை சேகரிக்கவும் மீட்கவும் ஒப்புநோக்கவும் பேணவும் அவர்கள் பயின்றுவந்தனர். அதன் விளைவாக அதற்கு ஒரு சிறந்த முறைமையை அவர்கள் காலப்போக்கில் உருவாக்கிக் கொண்டிருந்தனர். பாடபேதம் நோக்குதல், நூலைக் கால அடையாளப்படுத்துதல் போன்றவற்றில் அவர்கள் நிபுணர்கள்.\nஇன்னொன்று, காலனியாதிக்கத்தின் விளைவாக அவர்களால் உலகமெங்கும் பரவமுடிந்தது. ஆகவே உலகமெங்கிலும் இருந்து ஒரு மதத்தின் நூல்களை அவர்களால் திரட்டவும் ஒப்பிட்டுப் பயிலவும் முடிந்தது. அதற்கான இணைப்புமொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு முதலியவை அமைந்தன. பௌத்த மதத்தை ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பர்மா, கம்போடியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் தொகுத்தார்கள்.\nஇந்தச் சிறப்பியல்புகளால் இந்துமதத்தின் பிரிவுகளையும் அவர்களே முறையான ஆய்வுக்கு உட்படுத்தினர். அவற்றின் தொல்நூல்களைச் சேகரித்து பிரதிஆய்வுசெய்து தொகுத்து வெளியிட்டனர். அவ்வாறு அவர்களால் முன்னோடி முயற்சிகள் செய்யப்பட்டபின்னரே நம்மவர்களில் ஆங்கிலக்கல்வி அடைந்தவர்கள் அவர்களை அடியொற்றி மதங்களை நவீன நோக்குடன் அணுகத்தலைப்பட்டனர்.\nதொன்மையான நூல்கள் ,தத்துவங்கள் மற்றும் கலைகளைப் பற்றிய ஆய்வுகளும் மீட்புமுயற்சிகளும் அவ்வாறு இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளில் விசைகொண்டன. நவீன மதச்சீர்திருத்த இயக்கங்கள் அதன் விளைவாக உருவானவை. ஆகவே அவை அனைத்திலுமே முன்னோடி ஆய்வாளர்களான ஐரோப்பியரின் அடிப்படை மனநிலை உள்ளடங்கியிருந்தது.\nஅந்த மனநிலையின் உள்ளடக்கத்தை தோராயமாக இப்படி வகுத்துக்கொள்வேன். ஒன்று ’தன்’ மதத்தின் அடையாளத்தை கறாராகத் தொகுத்து வகுத்துக்கொள்ளுதல். தங்கள் அடையாளத்தை வகுத்துக்கொள்ளும்போது பிறர் என்பதையும் வகுத்தாகவேண்டியிருக்கிறது. நட்பு – பகை என்னும் பிரிவினை உருவாகிவருகிறது.\nஇந்து ,பௌத்த, சமண மதங்களின் இயல்பென்னவென்றால் தத்துவ அடிப்படையில் அவை பிளவுபட்டு விரிந்து வளரும்தன்மை கொண்டிருக்கும். ஆனால் அவை அனைத்துமே வலுவான மையத்தரிசனத்தை கொண்டு அடிப்படையில் ஒன்றாகவும் இருக்கும். அவற்றுக்குள் தத்துவமோதலும் தரிசன ஒருமையும் இருந்துகொண்டிருக்கும்\nஆனால் ஐரோப்பிய ஆய்வாளர்களை ஒட்டி ’தான்’ என்னும் வரையறையை திட்டவட்டமாக, இறுதியாக உருவாக்கிக் கொள்ளும்போது ’பிறனை’யும் அதேபோல வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அந்த அறுதிவரையறையை மறுக்கும் மையத்தரிசனத்தை நிராகரிக்கவேண்டியிருக்கிறது. நாங்கள் நாங்கள் மட்டுமே பிற எவரும் அல்ல என்னும் தீவிரம் உருவாகி வருகிறது\nபதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ஆசியாவெங்கும் உருவாகிவந்த மதமீட்பு இயக்கங்கள் அனைத்திலும் இந்த அம்சம் உண்டு. இது ஒரு பொது அவதானிப்புதான். ஆய்வாளர்களே இத்திசையில் மேலே செல்லமுடியும்\nஇலங்கையில் அநகாரிக தம்மபால உருவாக்கிய ’செயல்படும் பௌத்தம்’ ஓர் உதாரணம். அதன் ‘செயலூக்கம்கொண்ட’ தன்மை தான் -பிறன் என்ற அடிப்படையில் அமைந்தது. ஆகவே வெறுப்பு அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஏதோ ஒருகட்டத்தில் அது அரசியல்கோட்பாடாக மாறியது. அரசியல்வாதிகளால் அதிகாரக்கருவியாக வளர்த்தெடுக்கப்பட்டது.\nசைவத்தின் மீட்பிலும் ஐரோப்பிய அறிஞர்களின் பங்களிப்பே அடிப்படையானது. அவர்களிலிருந்து தொடங்கிய சைவ மறுமலர்ச்சி எதுசைவம், எது சைவம் அல்ல என்ற வரையறையையே தன் முதன்மைப்பணியாகக் கொண்டிருந்தது. மிகவிரைவில் எதிரிகளைக் கண்டடைந்தது.\nஅதன் எதிரிகள் ஒவ்வொரு நாளும் பெருகினர். முதலில் சமணர், பௌத்தர் இருவரையும் பழைய பன்னிரண்டாம்நூற்றாண்டு நூல்களில் இருந்து கண்டடைந்தனர். விரைவிலேயே வடவர், சம்ஸ்கிருதம், பிராமணர் என விரிந்து இறுதியில் இந்துமதமே சைவத்துக்கு எதிரி என வரையறைசெய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது இன்று\nஅதே சமயம் சைவசித்தாந்தம் என்னும் தத்துவதரிசனம் உலகளாவிய தத்துவங்களுடன் , நவீனச் சிந்தனைகளுடன் உரையாடவைக்கப்பட்டு சற்றேனும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றதா, ஒரு வரியேனும் தத்துவவிவாதத் தளத்தில் அசலாக முன்னகர்ந்திருக்கிறதா என்றால் இல்லை. முழுமையான பின்னடைவை மட்டுமே நம்மால் இன்று காணமுடியும்\nஇன்றைய சைவ அறிஞர்கள் இருவகை. ஒன்று மேடைப்பேச்சாளர்கள். பெரும்பாலும் மேலோட்டமானவர்கள். கதைகள் சொல்வார்கள், எளிய அடிப்படைகளை விளக்குவார்கள். இன்னொருவகையின நூல் ஆய்வாளர்கள். வெறுமே நூல் ஒப்பீடுகள்,பிழைதிருத்தங்கள்மட்டுமே செய்யக்கூடியவர்கள். இந்நூற்றாண்டில் அசலான சைவதத்துவச் சிந்தனையாளர் என ஒருவர் இல்லை. ஒரு மாபெரும் சிந்தனை மரபுக்கு இது எவ்வளவுபெரிய வீழ்ச்சி\nஇந்த வெறுமையிலேயே சமணர்கழுவேற்றம் பற்றிய கருத்துக்கள் வளர்ச்சிபெறுகின்றன. சமணர்களை சைவர்கள் கழுவேற்றினர் என்ற செய்தியால் உண்மையில் கூசித் துடிக்கவேண்டியவர்கள் சைவர்கள். அவர்களின் மதத்தின் அடிப்படையே அது அசைக்கிறது. ஆனால் அவர்கள்தான் அதை கொண்டாடி மேடைமேடையாகப் பேசிப் பரப்பினார்கள்.\nஅதன்பின்னர் சைவர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையே சம்ஸ்கிருத எதிர்ப்பு, பிராமணவெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இருந்த தற்காலிக குலாவல் இல்லாமலானதும் சமணர்கழுவேற்றத்தை நாத்திகர்கள் சைவமதத்தின் குரூரம், பொதுவாகவே இந்துமதத்தின் இரக்கமற்றதன்மை ஆகியவற்றுக்கு ஆதாரமாகச் சொல்லத் தொடங்கினர்\nஎந்த ஆதாரமும் இல்லாத இந்த ஒற்றைச் செய்தியைக்கொண்டு இந்துமதம் பௌத்த, சமண மதத்தை கொலைகளின் வழியாகவே அழித்தது என்று எத்தனை நூறு பக்கங்கள் எழுதப்பட்டுள்ளது, எத்தனை அறிஞர்களால் மேற்கோளாக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால் நெஞ்சடைக்கும். மத்தியஆசியாவிலும் ஐரோப்பாவிலும் நடந்த மாபெரும் மதப்போர்களை விட கொடூரமான போர்களை இங்கே கற்பனையால் உருவாக்கினர் இங்குள்ள நாத்திகர் மற்றும் முற்போக்கினர்.\nஅப்போதுகூட இங்குள்ள சைவர்களில் பெரும்பாலானவர்கள் ’கழுவேற்றினோம்ல” என மகிழ்ந்துகொண்டுதான் இருந்தனர். அதற்கு ஆதாரமே இல்லை என்று நான் எழுதியபோது சண்டைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் சைவர்கள், இந்துக்கள். ஆதாரம் இல்லை என ஆணித்தரமாகச் சொன்னவர்கள் சமணர்கள்.\nஇந்தநூலே அடிப்படையில் திராவிட இயக்கம் சார்ந்த நோக்குள்ள ���ருவரால் எழுதப்பட்டது. இதை சைவர்கள் அல்லவா எழுதியிருக்கவேண்டும் இந்நூல் நூறாண்டுகளுக்கு முன்னரே வந்திருக்கவேண்டும் அல்லவா இந்நூல் நூறாண்டுகளுக்கு முன்னரே வந்திருக்கவேண்டும் அல்லவா எத்தனை ஆதாரத்துடன் எழுதினாலும் காழ்ப்பரசியல் செய்பவர்கள் ஓயமாட்டார்கள். ஆனால் உண்மையான தேடல்கொண்டவர்களுக்கு அவசியமானதல்லவா இந்த ஆய்வு\nசமணர் கழுவேற்றம் பி ஏ கிருஷ்ணன்\nநீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்\n'வெண்முரசு' – நூல் பதினெட்டு - 'செந்நா வேங்கை' - 4\nசங்கரர் உரை -கடிதங்கள் 2\nஅம்மா வந்தாள் - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107832", "date_download": "2018-11-15T10:50:30Z", "digest": "sha1:Y43CQAQ4ZPLC22FXVN4SC3K7QYN3IORR", "length": 16798, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்", "raw_content": "\nஅஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்\nநண்பர் நிர்மால்யா இக்கடிதத்தை அனுப்பியிருந்தார்.\nகடந்த 16அம் தேதி மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன் அவர்களைப் பற்றிய குறிப்பு தங்கள் தளத்தில் இடம் பெறுமென்று எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றத்தை உணர்கிறேன்.\nஎழுத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெளிப்படுத்திய அரசியல் உணர்வும் நேர்மையும் நவீன மலையாள இலக்கியத்தில் தனித்தன்மை வாய்ந்த குரலாக சுகுமாரனை அடையாளம் காட்டின. அவர் அரசியல் சார்ந்த நவீனத்துவத்திற்கு அடித்தளமிட்ட இலக்கியவாதி. அரசியல் நிலைபாட்டைக் காரணம் காட்டி, ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட முதல் மத்தியஅரசுப் பணியாளர் சுகுமாரன். பின்னர் மக்கள்திரளிடருந்து ஒதுங்கி, அங்கீகாரங்களின் இடைவெளியைப் பேணி வாழ்ந்து வந்த அவரின் தனிமைவாழ்க்கை கூட கேரளப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் அதிர்வை எழுப்பியது.\n1963 முதல் திருவனந்தபுரம் அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்த சுகுமாரன் 1974 நடவடிக்கைகளின் பேரில் பணியிடருந்து வெளியேற்றப்பட்டார். நெருக்கடிநிலையின் போது ‘விடியலைக் காண உறக்கத்தை இழந்தவர்கள்’ (இக்கதை என் மொழிபெயர்ப்பு நூலான சிவப்புச்சின்னங்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது) சிறுகதையை எழுதியதற்காக காவல்துறையினரின் தீவிரக் கண்காணிப்புக்கு ஆளானார்.\nபின்னர் எழுதப்பட்ட கதைகள் உருவகங்களாலும் குறியீடுகளிலுமான உத்தியைக் கொண்டிருந்தன. பித்ருதர்ப்பணம், சங்ககானம், உணர்த்துப்பாட்டு அகிய அவரது கதைகள் திரைப்படங்களாக ஊடுக்கப்பட்டன. ‘சேஷக்கிரியா’, ‘கழகம்’ மிகச்சிறந்த திரைபடங்களுக்கான மாநில அரசின் விருதைப் பெற்றன. ‘சிவப்புச்சின்னங்கள்’ மத்திய சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது.\nஎம்.சுகுமாரன் இந்திய இலக்கியத்தில் போற்றிப்புகழ வேண்டிய எழுத்தாளர் அல்லாவிடினும் மதிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதே என் கருத்து.மலையாள இலக்கியத்தோடும் பண்பாட்டோடும் நெருங்கிய உறவைப் பேணிவரும் தாங்கள் அவரை ஒர் இலக்கிய அளுமையாக எற்கவில்லையோ எம். சுகுமாரன் தவிர்க்கப்பட வேண்டிய எழுத்தாளர் எனில் தங்கள் கருத்தறிய ஆவலாக உள்ளேன்.\nஇதை வாசித்தபோதுதான் மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன் மறைந்த செய்தியை அறிந்தேன். இத்தனைக்கும் சென்ற ஒருவாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மலையாள எழுத்தாளர்களிடமும் இதழாளர்களிடமும் தொலைபேசியில் பேசநேர்ந்தது. அவர்கள் இச்செய்தியை நான் அறிந்திருப்பேன் என நினைத்திருப்பார்கள். எம்.சுகுமாரன் நான் இமையப்பயணத்தில் இருக்கையில் மறைந்திருக்கிறார். நெடுநாட்களாக நான் நாளிதழ்களை வாசிக்கவில்லை.\nஎம்.சுகுமாரனை நான் 1986ல் சந்தித்திருக்கிறேன். சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடில் எம்.சுகுமாரனின் ஒரு சிறுகதையை நான் மொழியாக்கம் செய்தேன். அதற்கு உரிமை பெறும்பொருட்டு. அவர் நோயுற்று இலக்கியத்திலிருந்து விலகியிருந்த காலகட்டம் அது. கடுமையான உடற்சோர்வும் உளச்சோர்வும். ஐந்துநிமிடங்கள் பேசியிருப்ப்போம். கிளம்பலாம் என்று தோன்றிவிட்டது. மீண்டும் சந்திக்கவில்லை.\nஅன்று எம்.சுகுமாரன் பலராலும் மறக்கப்பட்டிருந்தார். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி [மார்க்சிஸ்ட்] யிலும் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி [மாலெ]யிலும் தீவிரமாக பணியாற்றியவர். இடதுசாரி இயக்கங்கள் மீதான விமர்சனங்கள் காரணமாக அவர்கள் அனைவராலும் நிராகரிக்கப்பட்டார். ஆனால் தொண்ணூறுகளின் இறுதியில் நக்சலைட் காலகட்டம் ஒரு கடந்த காலக்கனவாக கற்பனாவாத ஒளி கொள்ளத் தொடங்கியது. அடுத்த தலைமுறையினர் அதை அறிய ஆவல்காட்டினர். ‘தலைமறைவு, போராட்ட, நினைவுகள்’ ஏராளமாக எழுதப்பட்டன. அந்த ஒளியில் எம்.சுகுமாரன் மீண்டுவந்தார்\nஒருவகையான உருவகக்கதைகள் அல்லது தேவதைக்கதைகள் எம்.சுகுமாரன் எழுதியவை. பெரும்பாலான கதைகள் சொன்னாலே வலுவாக தொடர்புறுபவை. ஆகவே வாய்மொழியிலும் நிலைகொண்டவை. மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் மலையாள மொழியின் குறிப்பிடத்தக்கச் சிறுகதையாசிரியர்களில் ஒருவர்.மார்க்ஸியம் சார்ந்த, புரட்சிகர எழுத்து எப்படி இலக்கியமாக ஆகமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணங்கள் அவருடைய கதைகள்.\nநிர்மால்யா எம்.சுகுமாரனின் சிறுகதைகளை சிவப்புச்சின்னங்கள் என்றபேரில் சாகித்ய அக்காதமிக்காக மொழியாக்கம் செய்திருக்கிறார்.\nமல���யாளத்திலிருந்து தகழி, டி.பத்மநாபன், சி.வி.ஸ்ரீராமன், ஓ.வி.விஜயன் உள்ளிட்ட பலர் சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவை பெரும்பாலும் கலைமகள் குழுமத்தின் மஞ்சரி மாத இதழில் வெளிவந்தன. அவற்றை தேடிக்கண்டுபிடிக்கமுடிந்தால் தொகுக்கலாம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 13\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119193", "date_download": "2018-11-15T11:30:28Z", "digest": "sha1:KWON7SGNKHALYNBOSVO57KDPDQ4QREO2", "length": 9949, "nlines": 87, "source_domain": "www.kuriyeedu.com", "title": "70 பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nHome / உலகம் / 70 பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\n70 பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nஸ்ரீதா February 13, 2018\tஉலகம் Comments Off on 70 பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு 71 Views\nஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் புகார் தெரிவித்தனர்.\nஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 65). இவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் பல முக்கியமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.\nவெய்ன்ஸ்டீன் பட நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களை பல ஆண்டுகளாக ஹார்வி வெய்ன்ஸ்டீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் புகார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக ஹார்வி வெய்ன்ஸ்டீன், அவரது நிறுவனம் மற்றும் ஹார்வியின் சகோதரரும், நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரியுமான பாப் வெய்ன்ஸ்டீன் ஆகியோர் மீது நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் சினீடர்மென் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nநிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் மீதும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரக்கோரியும் அவர் தனது மனுவி��் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nNext டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா\nசண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:18:29Z", "digest": "sha1:SVQXE44QY65VJXTON4XH3MHTKRL76LPK", "length": 14455, "nlines": 141, "source_domain": "hindumunnani.org.in", "title": "மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - கோவில் சொத்து கோவிலுக்கே - அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு - ஜூலை 29 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nமாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29\nJuly 11, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஜூலை29, #மாநில_ஆர்ப்பாட்டம்Admin\nகோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு\nஇந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.\nதமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .\nஎதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .\n60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.\nசுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .\nஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.\nகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .\nபத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .\nமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.\nஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .\nகேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்\nகோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.\nகோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு\nஅரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.\n← தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\tசென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை →\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் November 8, 2018\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை October 24, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள��� (5) பொது செய்திகள் (144) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2015/10/08/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2018-11-15T10:15:33Z", "digest": "sha1:WNOU6BCXKBPNCYGCV4IZ7NKR43BYNJQY", "length": 12049, "nlines": 52, "source_domain": "puthagampesuthu.com", "title": "மகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்... - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > தலையங்கம் > மகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…\nமகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…\nOctober 8, 2015 October 8, 2015 admin\tசிவாஜி, ஜனநாயகம், தலையங்கம், திப்பு சுல்தான், நோம் சாம்ஸ்கி, ரஜினி காந்த், வாச்சனா கவிதைகள்\nஆதிக்க மதங்களின் புகழ்மிக்க அணுகுமுறை ஆயுதங்களாக கருத்து உரிமையை நிலை தடுமாற வைப்பது… நேரடியாகச் சொல்வதானால் முடித்து வைப்பது\n– நோம் சாம்ஸ்கி (ஐ.நா.உரை)\nமூட நம்பிக்கைகளை மக்களிடையே பரவச்செய்து ஒட்டச் சுரண்டும் அமைப்பாக மதம் இருக்கிறது. அதன் கையில் அதிகாரம் ஆயுதமாய்ப் புரளும்போது, வரலாறு ரத்தக்கறை படிந்ததாக ஆகிறது. பழைய சிலுவைப் போர்களிலிருந்து ஹிட்லரின் யூதப் பேரழிவுவரை அதுவே வரலாறாகி – சாத்தான்களே வேதம் ஓதுகின்றனர் எனும் பிரபல முதுமொழியாகி சமூகத்தை சிதைக்கிறது. இந்தியாவின் இதயம் ‘மதசார்பின்மை’ என்று தனது மகளுக்குக் கடிதமாக எழுதினார் ஜவஹர்லால் நேரு. ஆனால் காந்தியைக் கொலை செய்த அதே தோட்டாக்கள் இன்று வீறுகொண்டு எழுவது இந்திய மதசார்பின்மைக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள பெரியசவால். தன்னை விமர்சித்த அறிவுஜீவிகளை ஓசையற்ற மரணப் படுக்கையில் தள்ளிய மனித ரத்த வேட்டையாளனான ஹிட்லரின் மறுநிகழ்வு போலவே இது இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மதவெறிக்கு எதிராக நடந்த எழுச்சியின் தலைவர், தமது மந்திரமா தந்திரமா எனும் ஒப்பற்ற கலைப்பூர்வ ஆயுதத்தை அளித்த நரேந்திர தபோல்காரை 2013 ஆகஸ்ட் 6 அன்று, மகாத்மாவை மண்ணில் சாய்த்த அதே காவிபடிந்த தோட்டாக்கள் வீழ்த்தின. சாமியார்கள் குறிசொல்வதும், மக்களுக்கு ஆரூடம் எனும் பெயரில் கொள்ளை நரபலி இடுவதற்கு எதிராக முழங்கிய அந்த இடதுசாரிப் போராளியின் குரல்வளை நெரிக்கப்பட்டது. இந்துத்வா இதழ் சரியான பாடம் கற்பித்து வி��்டதாக தலையங்கத்தில் இழித்துரைத்த சாட்சி இருந்தும் காவல்துறை வழக்கை திசைதிருப்பியது. 2015 பிப்ரவரியில் குஜராத்தின் மக்கள் நலச் சிந்தனையாளர், மராத்திமொழி எழுத்தாளர் சிவாஜி எனும் மதசார்பின்மைவாதியை அறிமுகம் செய்த வரலாற்றாளர் படேல் சிலைவைப்பை விமர்சித்து கோட்ஸே எனும் கொலைகாரன் தேசத் தியாகி ஆக்கப்படுவதை எதிர்த்து, மதவெறி அரசியலுக்கு எதிராக களத்தில் நின்ற போராளி கோவிந்த பண்சாரே, மகாத்மாவைச் சாய்த்த அதே காவிபடிந்த தோட்டாக்களுக்கு இரையானார். இத்தனைக்கும் அவரது உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல்கள் இருந்தும் சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இப்போது காந்தியைக் கொலைசெய்த அதே தோட்டாக்கள் எம்.எம். கல்பர்கி எனும் கர்நாடக சமூக சிந்தனையாளரும் பகுத்தறிவுப் பகலவனுமான மாமேதையைச் சாய்த்துள்ளன. வாச்சனா கவிதைகளின் (புதுகவிதை இயக்கம்) வித்தக முன்னோடியாக, எழுச்சிமிக்க கர்நாடக மதஎதிர்ப்பு நாத்திக இயக்கத்தின் பிரதிநிதித்துவப் புயலாக வீசிய அந்த இடதுசாரி பேராசிரியரை வினாயகர் விக்கிரஹ அரசியலுக்கு எதிராகப் பேசியதற்காக உயிரை எடுத்துள்ளது… தார்வ்த் எனும் ஊரில் இந்துத்வா வெறியர்கள் சில மாதங்களுக்கு முன்தான் ‘இவரைத் தீர்த்துகட்ட இரண்டு லிட்டர் மண்ணெய் போதும்’ என்று கொக்கரித்திருந்தனர். அரசுகள் இவர்களைப் பாதுகாக்க மறந்தன. இப்போது மேலும் பதினேழு அறிவு ஜீவிகளின் பெயர்களைக் கொலைப்பட்டியலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சாதிய வன்முறையால் நடக்கும் ஆணவ (கவுரவ) கொலைகளும் ஒருவிதத்தில் அதேவழியில் தமிழகபாணியாகவே இருக்கிறது. பிரபல நடிகரை, திப்புசுல்தானாக நடித்தால் அதன் விளைவைச் சந்திக்க நேரிடும் என மிரட்டுவதும், அதே மகாத்மாவை விழவைத்த தோட்டாக்களின் மொழியில்தான். ஆட்சிஅதிகாரத்திலிருந்து, சினிமா உட்பட கலைவடிவங்கள். அதன் தொடர்ச்சியாய் கல்விவரை காவிமயமாக்கும் முயற்சியை அடியோடு வேரறுக்க, நாம் மதசார்பற்ற சக்திகளை, ஜனநாயகக் குரல்களை, அறிவியல் சிந்தனையாளர்களை ஒன்றிணைப்பது அவசியம். அதற்கான களம் புகவேண்டிய தருணம் வந்துவிட்டது. – ஆசிரியர் குழு\nதாய்மொழிக் கொள்கையை வலியுறுத்துவோம் தமிழகஅரசின் கல்விக்கொள்கை பற்றிய பல கேள்விகள் எழுகின்றன.மத்தியஅரசு தனது கல்விக்கொள்கையை ��ெளியிட்டு பல பிரச்சனைகளைக் கிளப்பியிருப்பதையும் காண்கிறோம்....\nஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம்\nஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம் தன் குழந்தையை பெரிய மருத்துவ அறிஞர் ஆக்க வேண்டும். விஞ்ஞானி ஆக்க வேண்டும். அவர் பேரும்,...\nவாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை\nவாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை இதோ இன்னோர் ஆசிரியர் தினம் வந்துவிட்டது. கல்வியில் அனைத்து சமூக ஆர்வலர்களும் முன்மொழியும் ஒரு பிரதான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/02/blog-post_22.html", "date_download": "2018-11-15T10:53:51Z", "digest": "sha1:Q5E2D5M2NUOSGZ5IQEGHUEJPYAVXNKQI", "length": 77607, "nlines": 410, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி!", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமை��்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வ���ட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nமோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி\nஇந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.\n”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள் நாட்டு மக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு\nநீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு.\n“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்:\nஅனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் .\nஅடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி.\nஅடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தில் இன்றைக்கு மோடியை இந்திய மக்களில் ஒரு பெரும்பான்மையான கூட்டம் சித்தரிகின்றது.\nஇதனை ஏதோ கும்ப மேளாவின் போது வெறும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.���ஸ். அமைப்பு மாத்திரம் கூறவில்லை , இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பகுதியான “கல்வி அறிவு பெற்றவர்கள் ()” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு ()” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு ()” உள்ள இளைஞர்களும் கூட நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தில் திசை திருப்ப பட்டு இவ்வாறு கூறுகின்றனர் .\nஒரு சில தினங்களுக்கு முன்பு நான் டில்லியில் இருந்து போபாளிற்கு விமானம் மூலம் பயணித்தேன் . எனக்கு அருகில் அமர்ந்திருதவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர். நான் அவரிடத்தில் மோடி அவர்களை குறித்து கருத்து கேட்டேன் . மோடியை பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேச்சின் இடையில் நான் குறுக்கிட்டு ,சில கேள்விகளை முன் வைத்தேன் . நான் அவரிடத்தில் 2002 குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பற்றி கேட்டேன் .\nமுஸ்லிம்கள் எப்போதும் குஜராத் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கி கொண்டே இருந்தனர் , ஆனால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க பட்டுள்ளனர் , இதற்க்கு பின்னரே குஜராத் மாநிலத்தில் அமைதியான சூழல் குடிகொண்டது என்று பதில் அளித்தார்.\nஅது மயானத்தில் நிலவும் அமைதிக்கு ஒப்பானது. அமைதியுடன் நீதியும் ஒன்று சேராத வரை , என்றைக்கும் அமைதி மாத்திரம் தனித்து நீடித்து நிலைத்துவிட முடியாது .இதை நான் கூறிமுடித்தது தான் தாமதம் , அவர் என்னிடத்தில் கோபித்தவராக என்னிடமிருந்து விலகி சென்று மற்ற்றொரு இருக்கையில் அமர்ந்துவிட்டார் .\nஆனால் இன்றைக்கு உண்மை நிலவரம் என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்திற்கு எதிராக குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்த்து குரல் கொடுக்கவே அஞ்சுவதற்கு காரணம் அவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடலாம் , தாக்கபட்டுவிடலாம், என்கின்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதால் தான் .\nஇந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் (200 மில்லியனுக்கும் அதிகமான சமுதாயம் ) மோடீ அவர்களை கடுமையாக எதிர்பவர்களே ( ஆனால் மிக சொற்ப அளவிற்க்கான முஸ்லிம்கள் மாத்திரம் ஏதோ காரணத்திற்காக இதை ஏற்பதில்லை )\nசந்தேகம் கொள்ளத்தக்க ஏதேச்சையான செயல்கள் :குஜாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் , முன்னர் கோத்ரா ரயில் சம்பவத்தில் 59 இந்துக்கள் கொள்ளபட்டதர்க்கான “ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத ” (ப்ராதிக்ரியா ) ஒரு பதிலடியே என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர் .\nஇதை நானாக கற்பனை செய்து கூறவில்லை : முதலாவதாக கோத்ரா சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றது என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது .\nஇரண்டாவதாக , யார் அந்த கோத்ரா சம்பவத்திற்கு காரணமோ அந்த குறிப்பிட்ட மனிதர்களை அடையாளம் கண்டு ,மிக கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் ,\nஆனால் இதற்காக எப்படி குஜராத்தில் வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது அரங்கேறிய அந்த கொடூர தாக்குதலை நியாய படுத்தமுடியும் \nகுஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம் தான் , மீதம் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே .\n2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாரைசாரையாக படுகொலை செய்யப்பட்டனர் , வீடுகள் எரிக்கப்பட்டன , இன்னும் பல்வேறு விதமான கொடூர சம்பவங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டனர்.\n2002-ஆம் ஆண் டில் முஸ்லிம்கள் இன படுகொலையை செய்யப்பட்டதை ” ஏதேச்சையான- முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத (ப்ராதிக்ரியா ) ” ஒரு பதிலடியே என்று இவர்கள் கூறுவது எனக்கு ஜெர்மனி நாட்டில் நவம்பர் மாதம் 1938 ஆம் அண்டு நடந்த “கிரிஸ்டல்நாக்ட்” சம்பவத்தை நினைவூட்டுகிறது .\nஜெர்மனி நாட்டு விரகர் ஒருவரை யூத இளைஞன் , நாஜிக்களால் தனது குடும்பத்தை சித்ரவதை செய்பட்ட காரனத்தால் சுட்டு கொன்றுவிடுகிறான்.\nஇதற்காக ஜெர்மனியில் இருந்த முழு யூத சமூகத்தையும் நாஜிக்கள் தாக்கினர் , படுகொலை செய்தனர் , அவர்களின் தேவாலயங்களை எரித்தனர் , கடைகளை சூறையாடினர் .\nஜேர்மானிய நாஜி அரசாங்கம் இதை குறித்து ” ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்டபடாத” சம்பவம் என்றே கூறியது , ஆனால் உண்மையில் இது முன்னரே திட்டம் தீட்டபட்டு , மூர்க்கமான ஒரு கும்பலை பயன்படுத்தி நாஜி அதிகாரிகளால் அரங்கேற்றபட்டதாகும். வரலாற்று சான்றுகளின் படி , இந்திய நாடு ,வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஒரு நாடாகும் ,\nஇதன் விளைவாக நம் நாடு பலதர பட்ட மனிதர்களையும் பெற்றது .எனவே அனைத்து வகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக மதச்சார்பின்மை கொள்கை உள்ளது – அதாவது அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான உரிமையையும் , மரியாதையையும் வழங்குதல் என்ற கொள்கை.\nஇந்த கொள்கையை கொண்டவர் தான் மன்னர் அக்பர் , இதை நம் மூதாதையர்களும் (பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரின் சகாக்கள் ) பின்பற்றி இந்த செக்யுலரிச (மதச்சார்பின்மை) கொள்கையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை வகுத்து தந்தனர்.\nஇதை நாம் பின்பற்றாத வரையில் நம் நாடு ஒரு நாள் கூட அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம் நாடு பலதரப்பட்ட மதங்கள் , ஜாதிகள், மொழிகள், இன குழுக்கள் என பல வேற்றுமைகளை கொண்டுள்ள ஒரு நாடு. ஆகவே இந்தியா இந்துக்களுக்கு மாத்திரம் உரித்தான ஒரு நாடு இல்லை .\nஇந்நாடு முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , பார்சிகள் , ஜைனர்கள் என மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் சரிசமமான அளவில் , சொந்தமான ஒரு நாடு .\nஇங்கு இந்துக்கள் தான் முதல் தர குடிமக்களாக வாழ முடியும் , மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர குடிமக்களாக தான் வாழ முடியும் என இல்லை . அனைவரும் முதல் தர குடிமக்களே \n.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அந்த கொடூர தாக்குதல்களும் , ஆயிரதிருக்கும் மேலான முஸ்லிம்களை கொன்று குவித்ததையும் எப்போதும் மறக்கவோ , மன்னிக்கவோ முடியாது .\nஇதில் மோடி அவர்களுக்குள்ள தொடர்பை அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களை வைத்து கழுவினாலும், கரையை கழுவவோ/நீக்கவோ முடியாது .\nதிரு மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்றும் இது வரை அவரை எந்த நீதிமன்றமும் ஒரு குற்றவாளி என அறிவித்ததில்லை எனவும் மோடியின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.\nஇங்கு நான் இந்திய நீதி துறையை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை.\nஆனால் மோடி அவர்களுக்கு இந்த படுகொலை சம்பவங்களில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது .\nகுஜாரத்தில் மிக பெரிய அளவில் ,அந்த கொடூர சம்பவங்கள் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்தவர் மோடி .\nஇதில் மோடி அவரகளுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என கூறுவதை யார்தான் நம்ப முடியும் என்னை பொறுத்த மட்டில் என்னால் நிச்சயமாக இதை நம்ப முடியாது.\nஇதற்க்கு ஒரு எடுத்துகாட்டை கூறுகிறேன் : எஹ்சான் ஜாப்ரி என்பவர் அதிகம் மதிக்கப்பட கூடியவர் , ஒரு வயது முதிர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். இவர் குஜராத்தில் உள்ள அஹ்மதாபாத்தின் சமன்பூரா என்னும் இடத்தில வசித்து வந்தவர் . இவர் வீடு முஸ்லிம்கள் அதிகம் வாழ கூடிய குல்பர்கா வீடுகள் சமூகத்தில் இருந்தது . எஹ்சான் ஜாப்ரிக்கு நடந்த சம்பவத்தை நேரில் கண்ட இவரின் வயது முதிர்ந்த மனைவி சக்கியா ஜஃப்ரி தெரிவித்தவை இன்றைக்கும் பதிவில் உள்ளது .\nபிப்ரவரி 28,ம் தேதி 2002 ஆம் ஆண்டில் , வெறிபிடித்த ஒரு கும்பல் இவர் வீட்டின் பாதுகாப்பு வலயத்தை கேஸ் சிலிண்டிரை வைத்து தகர்த்தெறிந்தன. உள்ளே நுழைந்து , அங்கிருந்த எஹ்சான் ஜாப்ரி அவர்களை தர தரவென வீட்டின் வெளியே இழுத்து , கை ,கால்களை வாழால் வெட்டினர், அதற்க்கு பின் இவரை உயிருடன் எரித்தே விட்டனர் .\nஇதே போல் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் ,அதிகமான முஸ்லிம்களின் வீடுகளை எரித்து நாசமாக்கினர். இத்தனைக்கும் ,சமன்புரா என்னும் இடத்திலிரிந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் , 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அஹ்மதாபாத்தின் போலிஸ் கமிஷனர் அலுவலகம்.\nமுதலமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்றே தெரியவில்லை என்று கூறினால் அதை எப்படி நம்புவது \nசம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்திலிருந்து சக்கியா ஜஃப்ரி தனது கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கிடைக்க போராடி வருகிறார் .\nசக்கியா ஜஃப்ரி அவர்கள் பதிவு செய்த மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் மறுத்து விட்டது மாவட்ட நீதிமன்றம் .(இதற்க்கு காரணம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது தான் ).\n10 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி , சக்கியா ஜஃப்ரியின் எதிர்ப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளலாம் என கூறியுள்ளது .\nஇவ்வழக்கு தீர்ப்பு வழங்கபடாமல் இன்னமும் நிலுவையில் உள்ளதால் ,இவ்விஷயத்தை பற்றி இதற்க்கு மேல் நான் அதிகம் கூற விரும்பவில்லை.\nமோடி அவர்கள் குஜராத்தை பெரிதும் முன்னேற்றி விட்டதாக கூறிகொள்கிறார் . ஆகவே ” முன்னேற்றம் ” என்றால் என்ன என்பதை சரி பார்ப்பது அவசியம்.\nஎன்னை பொறுத்தவரை “முன்னேற்றம் ” என்பதற்கு ஒரு பொருள் தான் இர���க்கமுடியும் , அது ‘ பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது ‘ என்பது தான். பொது மக்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் உயர்த்த படாமலிருக்கும் நிலையில், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும் மின்சாரத்தையும் வழங்குதையெல்லாம் , முன்னேற்றம் ” என்று கூற முடியாது .\nகேள்விக்கிடமான முன்னேற்றம்: இன்றைய நிலவரப்படி , குஜராத்தில் 48 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இந்த எண்ணிக்கை ,நம் நாட்டின் சராசரி ஊட்டச்சத்து குறைவு விழுக்காட்டை காட்டிலும் அதிக விகிதமாகும் .மேலும் குஜராத் மாநிலத்தில் மழலை இறப்பு விகிதமும் அதிகம், பிரசவ பெண்களின் இறப்பு விகிதமும் அதிகம் , பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களில் ,வறுமை கோட்டில் உள்ளவர்கள் ,57 சதவிகிதம்.\nதிரு ராமச்சந்திரன் குஹா அவர்களின் “தி ஹிந்து ” பத்திரிக்கையில் (இந்தியாவை ஆட்சி செய்யவிருக்கும் மனிதர் , பிப்ரவரி 8 – என்ற தலைப்பில் ) வெளியிடப்பட்ட கட்டுரையில் குஜராத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது , கல்வி தரம் வீழ்ந்து வருகிறது , ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு மிகவும் அதிகரித்து கொண்டே உள்ளது .\nகுஜராத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான ஆண்களின் எடை உயர விகித குறியீடு 18.5 க்கும் விட குறைவு -( நம் நாட்டின் 7 வது மிக மோசமான மாநிலம் ) என தெளிவாக கூறியுள்ளார்.\n2010 ஆம் ஆண்டின் யு.என்.டீ.பீ யின் (UNDP) அறிக்கை குஜராத்தை ஒவ்வரு மாநிலத்தின் பல பரிமாண வளர்சிகளான: சுகாதாரம், கல்வி, வருமான அளவு போன்றவற்றின் பட்டியலில் 8 வது மாநிலமாக குஜராத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.\nபெரிய முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் செய்ய ஏதுவாக அனைத்து சூழல்களையும் உருவாக்கிதருபவர் என கூறிவருகின்றனர் , ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் , இந்தியாவில் தொழிலதிபர்கள் மாத்திரம் தான் மக்கள் என்பவர்களா \nஉண்மையிலேயே நாட்டு வளர்ச்சியை பற்றி கவலை கொள்பவர்களாக இருப்பின் , நான் இங்கு கூறிய அனைத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு இந்திய நாட்டு மக்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.\nஅல்லது நம் நாட்டு மக்களும் ஜெர்மனி மக்கள் 1933 ஆம் ஆண்டில் இழைத்த தவறை போல தவறு செய்தவர்களாக ஆகிவிடுவர் .\nசொடுக்கி : நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே. நீதிபதி மார்கண்டேய கட்ஜு \nLabels: அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா, இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு, இஸ்லாம், பயங்கரவாதம்\nஇதனை பதிந்து மேலும் பலரை சென்றடைய உதவிதற்கு ஜசாக்கல்லாஹ்.\nமீண்டும் ஒருமுறை உண்மையை உரக்க கூறியிருக்கின்றார் திரு.கட்ஜு அவர்கள். பதிலடி கொடுக்க மோடி விசுவாசிகள் வரப்போவதில்லை. அவர்கள் தங்கள் மனசாட்சிகளுக்கு பதில் சொன்னால் கூட போதுமானது.\nராஜபக்சேவை சிலர் ஆதரிப்பதற்கும், மோடியை சிலர் ஆதரிப்பதற்கும் வித்தியாசமில்லை.\nமோடியைப்பற்றி கட்ஜு விமர்சித்ததற்கு பதவி விலகச் சொல்லும் அருண்ஜெட்லிகள்\nமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சொன்னபோது எங்கே போயிருந்தனர்\nராஜ தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி சொன்னதற்கு என்ன பொருள்\nதமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை\nஇலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர் பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்\nகுஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு விமர்சனம் செய்ததற்காகப் பதவி விலக வேண்டும் என்று கூறும் அருண்ஜெட்லிகள், குஜராத் முதல்வர் மோடி ராஜதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அன்றைக்குப் பிரதமராக இருந்த நிலையில் வாஜ்பேயி சொன்னாரே, அதற்குப் பொருள் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nநமது நாடு ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்தை அதன் அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது; அதைவிட, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியப் பிரிவான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்பதில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் குடிமக்களின் பிறப்புரிமையான ஜீவாதார உரிமையாகும்.\nஜனநாயகத்திற்கு அடையாளமே இது தான். இதற்கு மாறாக தங்களைப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது, அப்படிப்பட்டவர்களை அடியோடு ஒழித்து விட வேண்டும் என்பது கடைந்தெடுத்த பாசீசம் ஆகும்\nபரந்துபட்ட இந்தியத் துணைக் கண்டத்துக்கு இந்துத்துவா பொருந்துமா\nபன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்து பட்ட துணைக் கண்டமான இந்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் கூறுவதென்ன\nஎன் மதம் - ஹிந்துமதம்\nஎன் மொழி - சமஸ்கிருதம்\nஎன் கலாச்சாரம் - ஹிந்து கலாச்சாரம்\nஎன்ற ஆரிய சனாதன கலாச்சாரம் - மற்றவர்கள் இதற்கு அடி பணிந்து சென்றால் எங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் - இந்து நாட்டில் அவர்களுக்கு இடம் உண்டு; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்களே என்பது எதைக் காட்டுகிறது\nஎதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலேயே இவர்களது எக்காளம் எப்படி இருக்கிறது\nபிரஸ் கவுன்சில் தலைவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா\nபொதுவானவரான பிரஸ் கவுன்சில் தலைவரான (ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி) ஜஸ்டீஸ் மார்க் கண்டேய கட்ஜு அவர்கள் மோடிபற்றி சில கருத்துகளைக் கூறி விட்டாராம்\nஅதனால் உடனே அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பதவியை விட்டு அவரை உடனடியாக விலக்க வேண்டுமாம்\n மாநிலங்கள் அவையின் பா.ஜ.க. தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜெட்லிதான். அருண்ஜெட்லி ஒரு பிரபல வழக்கறிஞர்; முன்னாள் சட்ட அமைச்சர். அவரே கருத்துச் சுதந்திரத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவராக உள்ளார் பார்த்தீர்களா\nபிரஸ் கவுன்சில் தலைவராகி விட்டதாலேயே திரு. மார்க்கண்டேய கட்ஜு அவரது கருத்துரிமையைத் தியாகம் செய்து விட வேண்டுமா\nஅவர் ஒன்றும் அரசியல் கருத்துக்களைக் கூறிட வில்லை. மோடிபற்றி சில கருத்துக்களைக் கூறியதால் அவர் உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றால், இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் வாழுமா\nவாஜ்பேயி மோடியின் ராஜ தர்மம்பற்றி சுட்டிக் காட்டவில்லையா\nகுஜராத்தில், மோடி முதல்வராக இருந்து மதக் கலவரங்கள் நடந்தபோது, இராணுவம் சென்றபோதுகூட அதனைச் செயல்படாமல் தடுத்த காரணமாகத்தானே, அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள், மோடிக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதர்மம் என்று ஒன்று உள்ளது; அதன்படி ஆட்சியிலிருப்போர் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறக் கூடாது என்று கருத்தை உள்ளடக்கிக் கூறினாரே - அதற்கு அருண்ஜெட்லிகள் என்ன பதில் கூற முடியும்\nகட்ஜு கூறியதற்கு காய்ந்து விழுகிறவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறினாரே - அ���்பொழுது எங்கே போனார்கள் இந்த அருண்ஜெட்லிகள்\nவளர்ச்சி என்றால் குஜராத்தில் ஏற்பட்ட தொழிற்சாலைகளும், சாலைகளும் மட்டும் தானா\nமக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, குறி வைத்துக் கொன்று குவிக்கப்பட்டால், எரிக்கப்பட்டால், அது வளர்ச்சியா\nஅதனால்தானே இன்னமும் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது\nசிறைச்சாலையில்கூட ஏ வகுப்பு உண்டு; வேளை தவறாமல் உணவு உண்டு; வெளியில் கிடைக்காத பாதுகாப்பு உண்டு. அதற்காக சிறை வாழ்க்கையை வாழ எந்த சுதந்திர மனிதனாவது விரும்புவானா\nமோடிமீது கட்ஜு வைத்த குற்றச்சாற்று மிகவும் சரியானதே. விமர்சனத்தை சந்திக்க இயலாத கோழைகள் கூக்குரலிடுவதை அலட்சியப்படுத்த வேண்டும்.\nகுஜராத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள் நரேந்திர மோடியை தண்டிக்க வேண்டும் ஜம்இய்யத் உலமா அறிக்கை .\nவியாழன், 21 பிப்ரவரி 2013 14:58\nசென்னை, பிப்.21- முஸ்லிம்கள் மத்தியில் மனமாற்றம்; நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஜம்இய்யத் உலமா இயக் கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மவுலானா மெகமூத் மதனி கூறியதாக பத்திரிகையில் செய்தி வந்தது.\nஜம்இய்யத் உலமா (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் எம்.முகமது மன்சூர் காஷிபி, துணை தலைவர் எம்.முகமது சிக்கந்தர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதனியார் ஆங்கில தொலைக் காட்சி ஒன்றுக்கு எங்களது இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மவுலானா மெகமூத் மதனி அளித்த பேட்டியில்,\nஎந்த ஒரு இடத்திலும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு ஆதரவாகவோ, முஸ்லிம்கள் மோடியை ஏற்றுக்கொள்வார்கள் என்றோ கூறவில்லை.\nமாறாக 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வகுப்பு கலவரங்களுக்காக மோடியும், அக் குற்றத்தில் ஈடுபட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.\nஅதுவே இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் என்பதுதான் ஜம்இய்யத்தின் நிலைப் பாடாகும்.\nஎனவே, மவுலானா மெகமூத் மதனியோ, ஜம்இய்யத் இயக்கமோ நரேந்திர மோடியை எந்த வகையிலும் ஏற்கவில்லை.\nஅதுபோன்ற செய்திகளை ஜம் இய்யத் இயக்கம் முற்றிலும் மறுக்கிறது.\nஇதனை பதிந்து மேலும் பலரை சென்றடைய உதவிதற்கு ஜசாக்கல்லாஹ்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வாஞ்சூர் அப்பா,\nதி ஹிந்து இதழில் வந்தமையை மிக அருமையாக மொழிபெயர்த்து தமிழில் பதிந்து அது மேலும் பலரை சென்றடைய உதவிதற்கு ஜசாக்கல்லாஹ் க்ஹைர். தங்கள் முயற்சிக்கு ஈருலக பலன் அளிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஉண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறத...\nஇந்தியாவில் இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள். பாகி...\nகுண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் ...\nமோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி\nஇஸ்லாமிய ஆட்சி என்பது என்ன \nபுலிகள் செய்த‌ சிசுக்களின் கோரப் படுகொலைகள்.\nகொதித்த குஷ்பு வினால் குமுதம் அலுவலகத்திற்கு போல...\nவசூல் டாக்டர்கள் ராஜாங்கம். பண மோகத்தில் திளைக்கும...\nகாஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீ...\nஅத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் இவர்கள் கைகள...\nஎல்லையில்லா \"இழிநிலை\"யில் ராஜஸ்தான் முஸ்லிம் சமூகம...\nதெருவோர ஆதரவற்றவர்களின் பசியைப் போக்கும் நா.கிருஷ்...\nஇஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது விஸ்வரூபம் படம...\nவிபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து ச...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய ந���்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-sport?page=3", "date_download": "2018-11-15T10:52:05Z", "digest": "sha1:XOTOOFQYQQITBNZ4PMDYP2P7DDBCSJJL", "length": 6701, "nlines": 106, "source_domain": "www.army.lk", "title": "விளையாட்டும் தடகளமும் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவ நீச்சல் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் வெற்றி\nபிலியட் மற்றும் ஸ்னுாக்கர் Billiard & Snooker போட்டியில் இராணுவம் வெற்றி\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கால் பந்து போட்டிகள்\nரக்பி போட்டியில் இராணுவம் வெற்றி\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கால் பந்து விளையாட போட்டி முடிவு\nஇராணுவ நீச்சல் போட்டியாளர்கள் நீச்சல் போட்டியில் வெற்றி\nஇராணுவ ஆண் நீச்சல் வீரர்கள் சம்பியன்களாக தேர்வு\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எல்லே மற்றும் கூடைப் பந்தாட்டப் போட்டிகள்\nவலைப் பந்தாட்ட போட்டியில் 7ஆவது மகளீர் படையணிக்கு வெற்றி\nஇராணுவ மோட்டார் விளையாட்டு கழகத்தினர் நடத்திய மோட்டார் பந்தய போட்டி\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=23", "date_download": "2018-11-15T11:32:27Z", "digest": "sha1:2ZY2DYJFPQNBNW3WTNNNKDI2DILGEXZG", "length": 4300, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nசபரி���லையில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று பந்தள மன்னர் உறுதி\nதிருவாரூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு\nகஜா புயலால் அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகேரட் - ஆரஞ்சு ஸ்மூத்\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14370", "date_download": "2018-11-15T11:22:32Z", "digest": "sha1:43WZHXPNF7NV4V36277KRCKRWPEWU5XI", "length": 7677, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு ; வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசீனாவுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு ; வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்\nசீனாவுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு ; வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்\nஅம்பாந்தோட்டை - திஸ்ஸ பிரதான வீதியினை மறித்து பிரதேச வாசிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅம்பாந்தோட்டையில் உள்ள காணிகளை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தால் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅம்பாந்தோட்டை திஸ்ஸ வீதி ஆர்ப்பாட்டம்\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொ��ுளின் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்\n2018-11-15 16:35:47 மீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஇலங்கை முன்னொருபோதும் இல்லாத ஆபத்தான குழப்பம் அஜாரகம் ஆகியவற்றை நோக்கிய அதளபாதளத்திற்கு சென்றுக்கொண்டிருக்கின்றது\n2018-11-15 16:31:57 சந்திரிகா குமாரதுங்க\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28230", "date_download": "2018-11-15T10:46:25Z", "digest": "sha1:E6RTDMKKZA5ERXMJ24KH54QOWI7SDRTY", "length": 8948, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தலவாக்கலையில் வீடு உடைத்து கொள்ளை | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின�� பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nதலவாக்கலையில் வீடு உடைத்து கொள்ளை\nதலவாக்கலையில் வீடு உடைத்து கொள்ளை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட தோட்டத்திலுள்ள வீடு ஒன்று இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.\nஇத் திருட்டு சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்றிருக்கக் கூடுமெனவும் திருட்டு இடம்பெற்ற சமயம் வீட்டில் எவரும் இருக்கவில்லையென்றும் வீட்டுரிமையாளர் வட்டகொட தோட்ட காரியாலயத்தில் கடமையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.\nபகலுணவிற்காக வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதாணித்த உரிமையாளர் வட்டகொட தோட்ட நிர்வாகத்திற்கும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளார்.\nவீட்டிலிருந்த 1 1/2 பவுண் தங்க நகையும் 20,000 ரூபா ரொக்கப் பணம் மற்றும் சில இலத்திரனியல் பொருட்களும் திருட்டு போயுள்ளதாக தலவாக்களை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதலவாக்கலை வட்டகொட தோட்டம் வீடு உடைத்து கொள்ளை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33081", "date_download": "2018-11-15T10:48:07Z", "digest": "sha1:RSXD3WO37OFFKL7X3GXAMYWCZZQ33PV6", "length": 9805, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "குளவிகளின் அட்டகாசத்தால் பாடசாலை மூடல் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nகுளவிகளின் அட்டகாசத்தால் பாடசாலை மூடல்\nகுளவிகளின் அட்டகாசத்தால் பாடசாலை மூடல்\nவவுனியா பரக்கும் மகாவித்தியாலயத்தில் ஆபத்தான குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியமையால் விடுமுறை வழங்கப்பட்டு உடனடியாக பாடசாலை மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் இன்று பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தந்திருந்த போதும் ஆபத்துநேர வாய்ப்பிருந்தமையால் பாடசாலை அதிபரினால் மூடப்பட்��தையடுத்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச்சென்றனர்.\nஇந் நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி பாடசாலை, நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இக் குளவிக்கூடுகள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஎனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவர் மீதும் குளவிகள் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33900", "date_download": "2018-11-15T10:49:21Z", "digest": "sha1:GDZA3FULM7LOLM2PUZ2MPUSKYXOSDY7K", "length": 8411, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்\nஇலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிளிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅவரது நியமனத்தை செனெட் அங்கீகரிக்கும் பட்சத்தில் அதுல் கெசாப்பிற்கு பின்னர் அலைனா டெப்பிளிட்ஸ் இலங்கை தூதுவராக பணியாற்றுவார்.\nதற்போது நேபாளிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றும் அலைனா டெப்பிளிட்சையே டிரம்ப் இலங்கை தூதுவராக நியமித்துள்ளார்.\nபுதிய தூதுவர் அமெரிக்க வெளிவிவகார சேவையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா இலங்கை தூதுவர் நியமனம் டொனால்ட் டிரம்ப்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்த��மீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4511", "date_download": "2018-11-15T10:46:52Z", "digest": "sha1:EJXN23C72YDKEEFIH4VQCRNJFN763EFC", "length": 21159, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "தன்னை உருக்கி நமக்கு உருகொடுத்த இயேசு: இன்று புனித வியாழன் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்ச��\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nதன்னை உருக்கி நமக்கு உருகொடுத்த இயேசு: இன்று புனித வியாழன்\nதன்னை உருக்கி நமக்கு உருகொடுத்த இயேசு: இன்று புனித வியாழன்\nஇரக்­கத்தின் யுபிலி ஆண்­டிலே நாம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். இறை­வனின் எல்­லை­யற்ற இரக்கம் இயே­சுவில் வெளிப் ­பட்­டதை நாம் அறிவோம். இயே­சுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறை­நி­கழ்ச்­சிகள் இறை­வ­னு­டைய இரக்­கத்தின் உச்­சக்­கட்ட வெளிப்­பா­டு­க­ளாக அமைந்­துள்­ளன. எனவே புனித வாரத்தின் மிக­முக்­கிய நாட்­க­ளுக்குள் காலடி பதிக்கும் நாம், இறை­வனின் இரக்கம் இயேசு வழி­யாக எப்­படி வெளிப்­பட்­டது என்­பதை இந்­நாட்­களில் சிறப்­பாகச் சிந்­திப்போம்.\nபுனித வியாழன் தின­மா­கிய இன்­றைய நாள் இயே­சுவின் வாழ்­விலும் அவ­ரு­டைய சீடர்­க­ளா­கிய கிறிஸ்­த­வர்­களின் வாழ்­விலும் முக்­கி­ய­மான நாள். இன்­றுதான் உலகம் உள்­ள­ளவும் தமது ஒப்­பற்ற உட­னி­ருப்பை உணர்த்தும் நற்­க­ருணை என்னும் அரு­ள­டை­யா­ளத்தை இயேசு நிறு­வினார். அந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்தை இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணிவாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில்தான். தாழ்ச்­சியின் மாட்­சியை இந்தத் தர­ணிக்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்­தூ­தர்­களின் கால­டி­களைக் கழுவி, அன்புக் கட்­ட­ளையைக் கொடுத்­ததும் இந்த நாளே. இயே­சு­வி­னு­டைய இந்தச் சீரிய செயற்­பா­டு­களின் ஆழ­மான அர்த்­தத்தை புரிந்­து­கொள்ள முயல்வோம்.\nஉயி­ருள்ள நீங்­காத நினைவுச் சின்னம்\nதாஜ்­மஹால் என்­பது ஏழு உலக அதி­ச­யங்­களில் ஒன்று. உல­கத்தின் பல்­வேறு மக்­க­ளையும் கவர்ந்து ஈர்க்கும் அழ­கிய கட்­டிடம் இது. ஏழு உலக அதி­ச­யங்­க­ளி­லேயே முதன்­மை­யான, முக்­கி­ய­மான அதி­ச­ய­மாக இன்று இந்த தாஜ்­மஹால் கரு­தப்­ப­டு­கின்­றது. இந்தத் தாஜ்­ம­ஹா­லி­னு­டைய வர­லாறு மிகவும் சுவா­ரஷ்­ய­மா­னது.\nஇற்­றைக்கு 350 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இந்­தி­யாவை ஆண்ட மொக­லாய சக்­க­ர­வர்த்­தி­யான சாஜகான் என்ற அரசன் இதைக்­கட்­டினான். எதற்­காக இந்த மாபெரும் அழ­கிய கட்­டி­டத்தைக் கட்­டின��ன் குழந்­தைப்­பேற்­றின்­போது இறந்த தன் ஆருயிர் மனை­வி­யான மும்தாஜ் மஹாலின் நினை­வாக இந்தத் தாஜ்­ம­ஹாலைக் கட்­டினான். இது சாஜகான் என்ற அந்த அரசன் தன் மனை­வி­யான மும்­தாஜ்மேல் கொண்ட அன்பின் அடை­யாளச் சின்னம். இது காலத்தால் அழி­யாத காதல் சின்னம்.\nஇயே­சுவும் தமது வாழ்வின் இறுதிக் கட்­டத்தில் தாம் தந்­தை­யிடம் செல்­ல­வேண்­டிய நேரம் வந்­த­பொ­ழுது ஒரு நீங்­காத நினைவுச் சின்­னத்தை, தனது உயி­ருள்ள பிர­சன்­னத்தை விட்­டுச்­செல்ல விரும்­பினார். அதுதான் நற்­க­ருணை\nபூச்­சி­யத்­திற்­குள்ளே ஒரு இராச்­சி­யத்தை ஆண்­டு­கொண்டு புரி­யா­மலே இருப்பான் ஒருவன் அவனைப் புரிந்­து­கொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடு­கிறான் ஒரு கவிஞன். ஆம் உல­கமே கொள்­ள­மு­டி­யாத இறைவன், ஒரு சிறு அப்­பத்­திற்குள் தன்னை சுருக்­கிக்­கொள்­கிறார், தன்னை குறுக்­கிக்­கொள்­கிறார். இது எப்­ப­டிப்­பட்ட விந்­தை­யான விடயம்\nநற்­க­ருணை - புரி­யாத புதிரா\nஇயேசு தான் வாழ்ந்த காலத்தில் நற்­க­ரு­ணை­யைப்­பற்றி பேசு­கின்றார். யோவான் நற்­செய்தி இதைப்­பற்றி நமக்குச் சொல்­கி­றது விண்­ண­கத்­தி­லி­ருந்து இறங்கி வந்த வாழ்­வு­தரும் உணவு நானே. இந்த உணவை எவ­ரா­வது உண்டால் அவர் என்­றுமே வாழ்வார். எனது சதையை உண­வாகக் கொடுக்­கிறேன்.\nஅதை உலகு வாழ்­வ­தற்­கா­கவே கொடுக்­கிறேன் (யோ 6: 51) என்று இயேசு கூறி­ய­போது இதை அன்­றைய மக்­களால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. நாம் உண்­ப­தற்கு இவர் தமது சதையை எப்­படிக் கொடுக்க இயலும் என்ற வாக்­கு­வாதம் அவர்­க­ளி­டையே எழுந்­தது (6: 52).\nஇந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்தை இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணிவாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில்தான். இதை என் நினை­வாகச் செய்­யுங்கள் என்று சொல்லி இறை­ப­ணி­யா­ளர்­களை குருக்­களை இயேசு ஏற்­ப­டுத்­து­கின்றார். குருத்­து­வத்தை ஏற்­ப­டுத்­திய இந்­நா­ளிலே இயே­சுவின் பொதுக்­கு­ருத்­து­வத்தின் பங்­கா­ளி­க­ளா­க­வி­ருக்கும் நாம­னை­வரும் தாழ்ச்­சி­யுடன் பணி­பு­ரிந்து வாழ எம்மை அர்ப்­ப­ணிக்க வேண்டும்.\nஇறைய­ரசின் பணி­யா­ளர்­க­ளா­கிய திருத்­தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் நற்­செய்திப் பணி­யாற்றும் அனைத்து கிறிஸ்­தவப் பணி­யா­ளர்­க­ளுக்­காவும் சிறப்­பாக இறை­வேண்டல் செய்­கின்ற நாளாக இந்நாள் அமை­கின்­றது. தமது வார்த்­தை­யாலும், வாழ்­வாலும் கிறிஸ்­து­வுக்குச் சாட்­சி­ப­கர இவர்­க­ளுக்கு இன்னும் இன்னும் இறை­யருள் கிடைக்க வேண்­டு­மென செபிக்க நாம் அழைக்­கப்­ப­டு­கின்றோம்.\nதங்­க­ளுக்குள் யார் பெரியவர் என்ற வாக்­கு­வாதம் அவர்­க­ளுக்குள் ஏற்­ப­டு­வதை இயேசு காண்­கிறார். தாழ்ச்சி பற்றி இயேசு சொல்லிப் பார்த்தார். அவ­ரு­டைய சீடர்கள் அதைப் புரிந்­து­கொள்­ள­வில்லை. எனவே செயல் மூலம் விளக்கம் கொடுக்­கின்றார்.\nபாதம் கழுவும் நிகழ்ச்சி என்பது வெறும் சடங்கு அல்ல, அது வாழ்க்கை அதிகாரமும், அகங்காரமும், நான் என்ற தன்முனைப்பும் நிறைந்த இன்றைய உலகில் நாம் தாழ்ச்சியின், பணிவின் மாதிரிகளாகத் திகழ வேண்டும். இதைத்தான் இயேசு இன்று நமக்கு வாழ்க்கைப்பாடமாக செய்முறைப் பயிற்சியாக செய்து காட்டுகின்றார்.\nஎனவே இன்றைய புனித நாள் நமக்குத் தரும் நலமான, நயமான சிந்தனைகளை உள்வாங்கி அர்த்தமுள்ள வகையில் நம் வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.\nஅருட்திரு தமிழ் நேசன் அடிகளார்\nஇறை­வன் இயே­சு பாடுகள் மரணம் உயிர்ப்பு புனித வியாழன்\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\nபாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர்.\n2018-11-14 18:08:24 “ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nபதவி நீக்கத்தின் சட்டபூர்வத்தன்மையை பல கட்சிகளும் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்தார்.\n2018-11-13 10:49:55 நீதி மன்றம் ஜனாதிபதி கட்சிகள்\nஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஉரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால், இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா\n2018-11-12 22:21:19 ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nஅக்டோபர் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பிறகு இலங்கையில் அரசியல் நிகழ்வுப்போக்குகள் விரைவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன.\n2018-11-12 21:48:40 ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nசுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை\nநவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது.\n2018-11-11 11:08:30 சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-11-15T10:54:55Z", "digest": "sha1:Z2QTZHITFSCXRWFH7BY7UPPQTX24F3O2", "length": 5692, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோத்தா | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வர��� ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nமைத்திரி, கோத்தா கொலைச் சதி நாலகவின் “ ட்ரோன் கமரா” வுடனான அதி விஷேட வாகனம் குறித்து விசாரணை\nகொலை சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்...\nகோத்தா, ஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை நாமலை சந்தித்துள்ளார் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யப்­ப...\nகோத்தா, மைத்திரி கொலைத்திட்டத்திற்கு அரசியல் பின்னணியே காரணம் - வாசு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டத்துக்கு அரசியல் பின்னணியே காரணமாகும்.\nஅரசியல் பட்டப்படிப்புடன் கோத்தாவின் அரசியல் பிரவேசம் : எதிர்க்கும் முன்னாள் ஜனாதிபதி\nசீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவின் அரசியல் பிரவேசம் இருக்குமென்...\nமஹிந்த, கோத்தா, பொன்சேகா, கருணா கொலை முயற்சி வழக்குகள் ஒத்திவைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன் னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல்...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/2033%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:47:15Z", "digest": "sha1:WSPJ4T5U67QJASRTCYU6A6CB7ZXFLGWW", "length": 3310, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 2033 ஆம் ஆண்டிற்குள் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூ��ாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nசெவ்வாயில் மனிதர்கள் : டிரம்பின் அடுத்த திட்டம்..\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மூலம் 2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கு, அனுமதிய...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2016/01/blog-post_2.html", "date_download": "2018-11-15T10:33:27Z", "digest": "sha1:A6E2N3PYWUUTVFK7FOIARD5SXZTONMEV", "length": 11747, "nlines": 169, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: வறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nவறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்\nபுதிய ஆண்டின் தொடக்கத்திற்கு முதல் நாள்,\nமது போதையில் என்ன செய்கிறோம் என்பதில் நிதானம் இல்லாமல் உர்... உர்.. என்று வாகனங்களில் பறக்கும் சாலையில் சில காட்சிகள் என் கண்களை கசியவிட்டன...\nஅந்த சாலை கடற்கரையை நோக்கி செல்லும் சாலை..\nஅவ்வழியாக கார்களும், பைக்குகளும் அணிவகுத்து சென்றுக்கொண்டிருந்தன.\nநள்ளிரவு நெருங்கும் அதேசமயம், ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே சிறுவர்கள் முகத்தில் சோர்வுடன் குல்லாக்களையும், பலூன்களையும் விற்று கொண்டிருந்தது பார்வைக்குள் ஆழ நுழைந்தது...\nஅதனை வாங்க யாரும் முன்வராத நேரத்தில் என்னையும் கடந்து சென்ற அந்த காட்சி இன்னமும் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறது.\nஇதே நேரத்தில்.. மற்றொருபுறம் சொகுசு மது விடுதியின் வாசலில் பிச்சை எடுக்கும் சில வயதான உருவங்கள் கையேந்தி நின்றிருந்தன.\nசென்னையின் முக்கிய இடங்களில் நான் கவனிக்க நேர்ந்த அந்த காட்சிகள் மறையாத தருணத்தில்..\nவிடியற்காலை , சாலையில் நடக்கும் போது நம்மை கடந்து சென்ற மூன்று இளம்பெண்கள் (சிறுமிகள்) ஹான்ஸ் புகையிலையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு சென்றது பேரதிர்ச்சி ஏற்படுத்தியது.\nஎன் கண்கள் அந்த பெண்��ளின் மீதே இருந்தது.\nஅவர்கள் விலைமாதர்களாக கூட இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஅவர்கள் உருவத்தோற்றத்தில் வறுமை படிந்திருந்தது. பரிதாபத்தை ஏற்படுத்தியது.\nஇதற்கு மேல் ஆராய்ச்சியில் இறங்க என் மனம் செல்லவில்லை.\nமகிழ்ச்சி பொங்கும் மனிதர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களால் தங்களை புதுப்பித்துகொள்வதாய் உறுதி மொழிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்.\nநான் கண்ட அந்த காட்சிகள் தினமும் நடப்பதுதான் என்றாலும் என்றாவது ஒருநாள் அது மாற வேண்டும் என்பதுவே எண்ணம்.\nவறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்.\nLabels: 2016, Chennai, New Year, உறுதிமொழி, செய்திகள், சென்னை, புத்தாண்டு, பொருளாதாரம், வறுமை\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nவறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/10225717/Babri-Masjid-demolition-case-Supreme-Court-gives-fresh.vpf", "date_download": "2018-11-15T11:11:47Z", "digest": "sha1:R4NGK5K4UC57KZCKLKJJZPMN3IOO6OBZ", "length": 10395, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Babri Masjid demolition case: Supreme Court gives fresh order to the judge || பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு + \"||\" + Babri Masjid demolition case: Supreme Court gives fresh order to the judge\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 23:00 PM\nபாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கை தொடர்ந்து நடத்துமாறு லக்னோவில் உள்ள விசாரணை கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், தினசரி விசாரணை நடத்தி, 2019–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வழக்கை முடிக்குமாறும் கூறியது.\nஇதற்கிடையே, நீதிபதி யாதவுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்கும்வரை அவரை மாற்ற முடியாது என்று கூறி, பதவி உயர்வுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நீதிபதி எஸ்.கே.யாதவ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஅம்மனு, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காலக்கெடுவுக்குள் (ஏப்ரல் மாதம்) பாபர் மசூதி வழக்கை எந்தவகையில் முடிக்கப் போகிறீர்கள் என்பதை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி யாதவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கூறினர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை\n2. திருப்பதி கோவிலுக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - ஆந்திரா எம்.எல்.ஏ அனிதா\n3. திருவனந்தபுரத்தில் சாமி ஊர்வலத்துக்காக மூடப்பட்ட விமான நிலையம்\n4. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார்\n5. புளியங்கொட்டைகளில் இருந்து சிக்குன்குனியாவுக்கு மருந்து; ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/127022-story-about-government-schools-pass-percentage-in-neet-results.html", "date_download": "2018-11-15T10:09:14Z", "digest": "sha1:JRPU6SBDB2SCNPDPUPCHJQB2A7PJWSPX", "length": 17873, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "Story about government schools pass percentage in neet results | \"என் மகளுக்குக் கிடைத்த வசதிகள், ஏழை மாணவர்களுக்குக் கிடைக்குமா?\" நீட் முதலிட மாணவியின் தந்தை #NEET | Tamil News | Vikatan", "raw_content": "\n\"என் மகளுக்குக் கிடைத்த வசதிகள், ஏழை மாணவர்களுக்குக் கிடைக்குமா\" நீட் முதலிட மாணவியின் தந்தை #NEET\nகடந்த மே மாதம் 6-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்டது இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தமிழகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக 1,14,602 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். இவர்களில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 1,337 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சிபெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் வெறும் 2.9 சதவிகிதம் மட்டுமே. பெரும்பாலும் தனியார்ப் பள்ளிகளில் படித்த மாணவர்களே அதிகமாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் `தொடுவானம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க 100 நீட் சிறப்புப் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. முதல்கட்டமாக 20,000 மாணவர்களுக்குப் பயிற்���ியளிக்கப்பட்டது. பின்னர், ஊராட்சிக்கு ஒரு மையம் வீதம் 412 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. பின்னர், மார்ச் மாதம் மாணவர்களுக்குத் தேர்வு தொடங்கியதால், பிப்ரவரி மூன்றாவது வாரத்தோடு பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. மாணவர்களுக்குத் தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், மீண்டும் ஏப்ரல் 5-ம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 8,233 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முதல் 20 -ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் தேர்வு ஒன்று நடத்தப்பட்டு அதில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்கள் 2,000 பேரைத் தேர்வுசெய்து, அவர்களுக்குத் தங்கும் வசதியுடன்கூடிய எட்டு மையங்களில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.\nவெளியான நீட் தேர்வு முடிவுகளிலும், மிகக் குறைவான அளவே அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள்.\nஏன் இவ்வளவு பின்னடைவு... பயிற்சிகள் போதிய அளவு உதவவில்லையா... அல்லது கடந்த ஆண்டைவிட இது முன்னேற்றம்தானா\n``இந்த 1,337 பேரும் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள், அவ்வளவுதான். இவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருமளவுக்கான மதிப்பெண் பெரும்பாலானோருக்கு இல்லை. மிகக் குறைவான கட் ஆஃப் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். இவர்களால் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர முடியாது. அதே நேரத்தில், குறைவான கட் ஆஃப் பெற்றிருந்தாலும், வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். எனில், அரசு கொடுத்த பயிற்சி எந்தளவுக்கு ஏழை மாணவர்களுக்கு உதவுகிறது என்று புரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்திருக்கும் மாணவி கீர்த்தனாவின் பெற்றோர் மருத்துவர்கள். இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி எடுத்திருக்கிறார். அதனால்தான் அவரால் முதலிடம் பெற முடிகிறது. அரசுப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை.\nநான் சந்தித்த அரசுப் பள்ளி மாணவர்களும் இந்தப் பயிற்சிகள் போதிய அளவுக்குத் தங்களுக்கு உதவவில்லை என்றே கூறினார்கள். நேரடியாக ஆசிரியர்களைவைத்துப் பயிற்சி அளிக்காமல் ஸ்மார்ட் போர்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலமாகப் பயிற்சியளித்தது மாணவர்களுக்குப் போதிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதே உண்மை.\n1,337 பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறது இந்த அரசு. அவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்று பார்ப்போம்’’ என்கிறார் ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி முதல்வரும், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் சிவக்குமார்.\n``தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருக்கும் மொத்த இடங்கள் 2,455 . பி.டி.எஸ் 85. இப்போது நாற்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகளில் மொத்தம் 6,000 இடங்கள்தாம் இருக்கின்றன. அரசு பயிற்சி கொடுத்துத் தேர்வாகியிருப்பதாகச் சொல்லப்படும் மாணவர்களில் எத்தனை பேர் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இவர்களில் எத்தனை பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் முதலிடம் பிடித்த மாணவியே இரண்டு வருடங்கள் கடுமையாகப் படித்ததாகப் பேட்டியளித்திருக்கிறார். தனியார் கோச்சிங் சென்டரில் படித்திருக்கிறார். இந்த வாய்ப்பு மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்குமா முதலிடம் பிடித்த மாணவியே இரண்டு வருடங்கள் கடுமையாகப் படித்ததாகப் பேட்டியளித்திருக்கிறார். தனியார் கோச்சிங் சென்டரில் படித்திருக்கிறார். இந்த வாய்ப்பு மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்குமா பிறகு எப்படி இது நியாயமான போட்டியாக இருக்க முடியும் பிறகு எப்படி இது நியாயமான போட்டியாக இருக்க முடியும் அநியாயமாக நடந்த ஒரு தேர்வில் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும் அநியாயமாக நடந்த ஒரு தேர்வில் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\n``1,337 பேரும் அரசு வழங்கிய பயிற்சியில் மட்டும்தான் பயிற்சி பெற்றார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதியை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்.... அந்த மதிப்பெண் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்குத் தகுதியான மதிப்பெண்ணாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.\n150, 200 மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களுக்குக் கண்டிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வசதியும் இருக்காது. அதே நேரத்தில் இதே மதிப்பெண் பெற்ற வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தனியார்க் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். அதுவே மாணவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிடும்.\n`அரசாங்கம் பயிற்சி வழங்குகிறதே...’ என்று பலர் சொல்கிறார்கள். அரசால் வழங்கப்பட்ட பயிற்சி ஓர் அரைகுறையான பயிற்சி மட்டுமே. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சிகள் ஏனோதானோ என்றில்லாமல் சிறப்பான ஆசிரியர்களால் வழங்கப்பட வேண்டும்.\nஎன் மகள்தான் மாநிலத்தில் முதல் இடம். அவளுக்குத் தேவையான வாய்ப்புகளை, வசதிகளை என்னால் செய்துகொடுக்க முடிந்தது. என் மகளும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாள். ஆனால், ஏழை பெற்றோர்களால் அவர்களின் பிள்ளைகளுக்கு அதே அளவு வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியாது. இந்தத் தேர்வே ஒரு சமநிலையான தேர்வு கிடையாது என்பதுதான் உண்மை.\nதமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றிருக்க வேண்டும். இங்கேயிருக்கும் கட்டமைப்புகளை, வசதிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அதற்குப் பிறகு தேர்வு நடத்தினால்தான் சரியாக இருக்கும்’’ என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் காசி.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/107372-us-donates-to-encourage-indias-religious-tolerence.html", "date_download": "2018-11-15T10:51:20Z", "digest": "sha1:T4W6KHAEB3HHFRDMO2UHMVZ5WITZVT3E", "length": 5494, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "US donates to encourage India's religious tolerence | இந்தியாவின் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க அமெரிக்கா நிதி! | Tamil News | Vikatan", "raw_content": "\nஇந்தியாவின் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க அமெரிக்கா நிதி\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஇந்தியாவில் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா சுமார் 3.2 கோடி நிதி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் மத அடிப்படையிலான வன்முறைகளையும் வேற்றுமைகளையும் குறைப்பதற்கான தெளிந்த சிந்தனைகளை அளிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா நிதி அளிக்க உள்ளது. இதற்காக சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் 3.2 கோடி ரூபாய்) அளிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஜனநாயக, மனித உரிமை மற்றும் தொழிலாளர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “இந்திய மக்களின் சமூகப் பாதுகாப்பை அதிகரித்து, மத வன்முறைகளையும், வேற்றுமைகளையும் குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஊக்கத் தொகையாக, அரசு வழங்கும் தொகை 5 லட்சம் டாலர் பயன்படுத்தப்படும். அமெரிக்க அரசின் வெளிநாடுகளுக்கான நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் இந்தத் தொகையைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்குறித்த விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது. இந்த நிதி உதவி இந்தியாவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/90894-netajis-family-opposes-rtis-response-regarding-netajis-death.html", "date_download": "2018-11-15T11:06:01Z", "digest": "sha1:WAE2X7KY26WBPQ7ZVJEOVT7YWMGY6DCF", "length": 17355, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "நேதாஜி விமான விபத்தில் மரணமா..? ஆர்.��ி.ஐ. பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நேதாஜி குடும்பம்! | Netaji's Family opposes RTI's response regarding Netaji's death!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:03 (31/05/2017)\nநேதாஜி விமான விபத்தில் மரணமா.. ஆர்.டி.ஐ. பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நேதாஜி குடும்பம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nநேதாஜி மரணம்குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் வெளியிடப்பட்ட பதிலுக்கு, நேதாஜி குடும்பத்தினர் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.\nசுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி, விமான விபத்தில் மறைந்துவிட்டார் எனக் கூறப்பட்டாலும், அவரது மரணத்திலுள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. விடை தெரியாத இந்தச் சர்ச்சைக்கு, அவ்வப்போது வலு சேர்ப்பது போல ரகசிய ஆவணங்களும் குறிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன.\nஇந்நிலையில் ஆர்வலர் ஒருவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், கடந்த மாதம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதற்கு ஆர்.டி.ஐ., ‘சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி நடந்த ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார்’ என அரசின் கோப்புகளின் அடிப்படையில் தெரிவிப்பதாகப் பதிலளித்துள்ளது.\nஅரசின் இந்தப் பதிலுக்கு சமூக ஆர்வலர்களும் நேதாஜியின் குடும்பத்தினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். நேதாஜி மரணம்குறித்து, எந்தவொரு தகவலும் இதுவரை நிரூபிக்க முடியாத நிலையில்... அரசின் அலட்சியமான பதில், கடும் கண்டனத்துக்குரியது என நேதாஜியின் குடும்பத்தினருள் ஒருவரும் பா.ஜ.க-வின் தலைவருமான சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.\nபாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளில் அந்நிய மூலப்பொருளா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்க�� கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-bridegroom", "date_download": "2018-11-15T10:14:43Z", "digest": "sha1:THSOAW4PLM6LJTQVXZRIQBK7DRMJV6N6", "length": 15149, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nவீட்டுக்கு பாதை இல்லைனு பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க’’ - மணக்கோலத்தில் புகார் அளித்த இளைஞர்\nதிருமண ஊர்வலத்தில் உற்சாக மிகுதியில் துப்பாக்கி சூடு - குண்டு பாய்ந்து மணமகன் பலி\nஆண் தன்னைவிட ஓரிரண்டு வயது மூத்த பெண்ணை மணக்கலாமா- ஜோதிடம் என்ன சொல்கிறது\nஒரு மணமகன்... இரு மணமகள் குழப்படிக்குப் பிறகு நடந்த திருமணம்\nபூச்சூட்டு விழாவில் பெண்ணுக்கு விதைப் பொட்டலம் கொட��த்த மாப்பிள்ளை விவசாயி\nபெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் வரை... எந்த நாள் நல்ல நாள்\nசவுதி அரேபியாவில் மணமகன்.. குமரியில் மணப்பெண்... நடந்தது அட்டகாச திருமணம் \nதிருமண தினத்தில் கைதான புதுமாப்பிள்ளை\n'என் நாய் உங்களுக்கு வேண்டாமெனில், எனக்கு நீங்களே வேண்டாம்\nமணமகனுக்கு போதை மருந்து கொடுத்து காதலனை மணந்து கொண்ட இளம்பெண்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/9%2011-incident", "date_download": "2018-11-15T10:49:14Z", "digest": "sha1:5NMJY6JFVOGMYYU26VHK4NRYQZZMMNMB", "length": 14303, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n‘மணல் கொள்ளையைத் தடுக்கப் போன தாசில்தார் விபத்தில் பலி’ - வலுக்கும் சந்தேகம்\nஅந்த 12 நொடி... 144 திருமண மோதிரங்கள்... டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்\n’’ - விபத்தில் சிக்கிய 6 வயது சிறுமியின் பேரன்பு\nசிதம்பரம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nடிரைவர் கண்ணசந்த அந்த நேரம் கரூரில் கேரளா சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்\nஆஃப்கானில் அமெரிக்கா... முஷாரஃப்புக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்க அதிகாரி ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 5\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/sp_muthuraman.htm", "date_download": "2018-11-15T10:06:24Z", "digest": "sha1:I7R4J2N5X5725Q3SVZWWKPWTH4XXZWNE", "length": 12892, "nlines": 24, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\nஒவ்வொரு இளைஞனும் தன் பருவ வயதில் ஒரு பெண்ணின் தாக்கமும், ஒரு தலைவனின் தாக்கமும் இல்லாமல் கரையேற முடியாது. என் காலக்கட்டத்தில் தமிழை நேசித்தவன் நிச்சயம் அண்ணாவை நேசித்திருப்பான் என்பது பொது விதி.\nபெரியார் தமிழனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்றால், அண்ணா அந்தப் பாடத்தை புரிய வைத்தவர். அண்ணாவுக்கென்று தமிழ் உலகம் தன் இதயத்தில் ஒரு மகத்தான் இடத்தைக் கொடுத்து வைத்திருக்கிறது.\nதமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழிக்கும் பயன்படாத எந்தச் செயலையும் அண்ணா செய்ததாக ஆவணக் கோப்புகளில் ஆதாரம் இல்லை.\nராமநாதவுரம் மாவட்டத்தில் நகரத்தார்கள் வாழும் காரைக்குடியைச் சேர்ந்தவன் நான். அண்ணாவிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. என் அப்பா இராம.சுப்பையா திராவிட கழகத்தின் மீது தீரா பற்றுக் கொண்டவர்.\nகாரைக்குடியில் திராவிட கழகத்தின் கூட்டத்தை மாதம் ஒரு முறையாவது நடத்திவிடுவது என் தந்தையின் வழக்கம். எந்த வேலை எப்படிக் கெட்டாலும் திராவிட தலைவர்களின் கருத்துகளை எங்கள் மக்களைக் கேட்க வைக்கவேண்டும் என்பது அவர் வாழ்வில் கலந்த ஒன்று.\nநான் கால்சட்டை பையனாக இருந்த காலம். காரைக்குடியில் அண்ணாவின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். காரைக்குடியில் இருப்பதிலே பெரிய கல்யாண மண்டபத்தில் அண்ணா பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nஇரவு எட்டு மணிக்கு கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், காலை முதலே சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து காரைக்குடியில் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கோ அண்ணாவின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதை விட தமிழ் இலக்கியமும், அரசியலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அவரை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம்தான் எனக்கு இருந்தது.\nபள்ளிக் கூடங்களுக்கெல்லாம் விடுமுறை விட்டாகிவிட்டது. ஊரே திருவிழா கோலம். எங்கள் வீட்டின் நிலைமையை சொல்லவே வேண்டாம். ஒரே குதூகலம்தான். எங்கள் ஊரில் இதுவரை நடந்த திருவிழாக்களில் பெரிய திருவிழா அதுதான் என நினைக்கிறேன்.\nஇந்திய ரயில்களைப் போல் அண்ணா எப்போதும் கூட்டங்களுக்கு கால தாமதமாகத்தான் வருவார் என்று அப்போது கருத்து நிலவியது. இதனால் எல்லோருக்கும் முன்னாடியே அந்த மண்டபத்தின் உள்ளே சென்று, அண்ணாவை எப்படியாவது பார்த்துவிடுவது என்பதுதான் என் அவேசர காலத் திட்டம்.\nஎன்னைப் போல் நினைத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருந்திருப்பார்கள் போலும். மண்டபம் உள்ள சாலை முழுவதும் மனிதத் தலைகளாக இருந்தன.\nஅண்ணா மண்டபத்திற்குள் நுழையும் முன்பே அவரைப் பார்த்துவிடுவது. அவரது பேச்சை வெளியில் நின்றே கேட்டுவிடுவது என திட்டத்தில் சிறிய மாற்றம் செய்துகொண்டேன்.\nஅண்ணா தாமதமாகத்தான் வருவார் என்ற கூற்றைப் பொய்ப்பிப்பது போல ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்ர். அண்ணா வந்து விட்டார் என்ற அறிவிப்பு அறிவிக்கப்படுகிறது. அதுவரை நகரக் கூட இடம் இல்லமல் இருந்த மக்கள் வெள்ளம் அசைய ஆரம்பித்தது.\nமழையும், காற்றும் சேர்ந்து கொண்ட காட்டாறைப் போல் நகர்ந்து மக்கள் வெள்ளம் என்னையும் சேர்த்துக் கொண்டது. நானும் அந்த வெள்ளத்தில் கரை புரண்டு ஓடுக��றேன். மக்கள் வெள்ளம் கடைசியாக என்னையும் மண்ணபத்திற்குள் கொண்டு சேர்த்துவிட்டது.\nஅண்ணா தனக்கே உரிய வேட்டி, சட்டை, துண்டில் மேடைக்கு வருகிறார். எங்களூரின் முருகன் சவுண்ட் சர்வீஸின் மைக் முன்னால் நின்று தனது பேச்சைத் தொடங்கிவிட்டார். அடித்து வந்த வெள்ளத்தில் என் சட்டையெல்லாம் விளர்வையில் நனைந்து போய்விட்டது.\nபார்க்கிறேன்... அந்த உப்பைப் போல் எளிமையானவனை. ஆனால் முத்தைபோல் உயர்ந்தவனை. தமிழ்ச் சமுதாயம் முப்பது ஆண்டுகளாக சுவாசிக்கும் மூச்சுக் காற்றின் முழு உருவத்தை, தமிழ் இளைஞர்களின் குருதியை தூரத்தில் இருந்தே காண்கிறேன்.\nஅதுவரை இருந்த மக்கள் வெள்ளத்தின் சப்தம். புயலுக்கு பின் அமைதியாக இருக்கும் வானிலை போல் அமைதியாகிறது. குண்டூசியைப் போட்டால் கூட சத்தம் கேட்கும் என்பதுபோல் இருந்தது.\nபேசுகிறார்..... \"கூட்டங்களுக்கு அண்ணா எப்போதும் தாமதாகத்தான் வருவார் என தமிழ்ச் சமுதாயம் நினைத்திருந்தது. அது உண்மையான ஒன்றுதான். இங்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தேன் என்றால் காரைக்குடி மக்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்கள். தாங்கள் வாங்கும் கத்தரிக்காய்க்குக் கூட கணக்குப் பார்ப்பவர்கள். அவர்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இங்கு சீக்கிரம் வந்துவிட்டேன்\" என ஆரம்பித்து திராவிட இயக்கத்தின் கொள்கையையும், தமிழ்ச் சமுதாயத்தின் வருங்காலத்தையும் பேசுகிறார்.\nஅவ்வப்போது கைத்தட்டல்கள் மட்டும் அங்கு கூட்டம் நடைபெறுகிறது என எனக்கு மெய்ப்பித்துக் கொண்டடிருக்கிறது. பார்க்கிறேன்.... கேட்கிறேன்.... அசையாமல்.... உற்றுப் பார்க்கிறேன்...\nகூட்டம் முடிகிறது. மழைக்குப் பின் வடியும் வெள்ள நீரைப்போன்று மக்கள் வெள்ளம் நகருகிறது. கால்சட்டை சிறுவனான நானும் கூட்டத்தில் இருந்து வீடு திரும்புகிறேன். வீடு திரும்பிய போதுன் என் சட்டை பொத்தான்களில் நான்கை அந்தப் பெருமகனைக் காண கட்டணமாகக் கொடுத்திருக்கிறேன் எனத் தெரிய வந்தது.\nஅதன் பின்னர் சினைமா ஆர்வத்தில் சென்னை வந்த என்னை கவிஞர் கண்ணதாசனின் தென்றல் பத்திரிகை ஏந்திக் கொண்டது. அதன் பின்னர், என் ஆர்வத்தை அறிந்த என் தந்தை அண்ணாவின் உதவியோடு, என்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் எடிட்டிங் பிரிவில் சேர்த்துவிட்டார். என் வாழ்க்கையில் முதல் முதலாக பார்த்துப் ப��ரமித்த மனிதனும், இப்போதும் நான் காணத் துடிக்கிற மனிதனும் அண்ணாதான்....\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=429712", "date_download": "2018-11-15T11:32:56Z", "digest": "sha1:2TSYIO7YLTO2AFQ47HMUUARPI72GXULK", "length": 7716, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "செபக் தக்ராவில் வெண்கலம் | Bronze in Sepak Takra - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய ஆண்கள் செபக் தக்ரா அணி வெண்கலப் பதக்கம் வென்றது. முதல் லீக் போட்டியில் 21-16, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்திய இந்தியா, அடுத்து இந்தோனேசியாவுக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் தோற்றாலும், அரை இறுதிக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில், அரை இறுதியில் நடப்பு சாம்பியன் தாய்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா 0-2 என்ற நேர் செட்களில் போராடி தோற்றது.\nஎனினும், அரை இறுதியில் தோற்கும் 2 அணிகளுக்குமே வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் என்பதால், இந்திய செபக் தக்ரா அணி முதல் முறையாக ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று பந்தள மன்னர் உறுதி\nதிருவாரூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு\nகஜா புயலால் அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nதிருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் சுற்றுவட்டாரங்களில் மழை\nகடலூரில் எந்த கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல போலீசார் தடை\nகஜா புயல் மணிக்கு 21 கி.மீ வேகத்தில் காரைக்கால் - நாகையை நெருங்கி வருகிறது: வானிலை மையம்\nகடல் கொந்தளிப்பாக உள்ளதால் சென்னை மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை\nவேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: பேரிடர் மேலாண்மைத் துறை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநெருங்கும் கஜா புயலால் நாகையில் தொடர்ந்து கடல் சீற்றம்: விசைப்படகுகள் அகற்றம்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு நவ.27க்கு ஒத்திவைப்பு\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்: தமிழக அரசு\nகலால்துறை டி.எஸ்.பி ஜீவானந்தம் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது\nபுயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளது: அமைச்சர் உதயகுமார்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/maduraihighcourtinorderde", "date_download": "2018-11-15T10:05:51Z", "digest": "sha1:7ILL2UIVUKQ3IH7YBF6CVEZO6BRS4OAK", "length": 8805, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்க���வில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை….\nஉரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை….\nஉரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஎபனேசர் சார்லஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். பொது இடங்கள், சாலைகளில் அனுமதி பெறாமல் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்தப்படுவதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாவதாக அவர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சார்லஸ் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் கொண்ட அமர்வு சாலை மற்றும் பொது இடங்களில் முன்அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nPrevious articleகுறுக்கு வழியில் முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ….\nNext articleகோவையில், ஜி.எஸ்.டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பயிலரங்கம், மாவட்ட ஆட்சியர்…..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016_07_03_archive.html", "date_download": "2018-11-15T10:12:43Z", "digest": "sha1:ZRVHL4H72X4K4ADSJGSOVJ6ZUJ2TAE6P", "length": 15945, "nlines": 415, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2016-07-03", "raw_content": "\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க\nவழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்\nஎல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே\nத��னென்று நடக்கின்ற நாடுமது மிங்கே- மக்கள்\nதிகைப்போடு கேட்கின்றார் அரசுகள் எங்கே\nகால்கிலோ காய்கூட வாங்கிடவே இயலா –ஏழைக்\nகண்ணீரைத் துடைத்திட யாருமே முயலா\nநாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு காணா-சாகா\nஆதரவு தந்தார்க்கு செய்கின்ற தொண்டா\nமாள்வாரா மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்\nமட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்\nநஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு\nநாய்போல அலைகின்றார் உள்ளமதும் நொந்தே\nபிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்\nபேசியே திரிகின்ற பித்தனாய்ப் போனார்\nபஞ்சாக அடிபட்டும் பறந்திடு வாரோ –மீண்டும்\nபட்டதனை தேர்தலில் மறந்ததிடு வாரோ\nஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்\nLabels: ஏறும் விலைவாசி ஏழைகள் துழரம் ஆளும் அரசுகள் காட்டும் மெத்தனம்\nவலையைக் கொண்டே தினந்தோறும்-தன் வாழ்வை நடத்திடக் கடலோரம்\nLabels: கடலின் அலையும் மீனவர் நிலையும் ஓயாது\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்ல...\nவலையைக் கொண்டே தினந்தோறும்-தன் வாழ்வை நடத்திட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/29/news/24233", "date_download": "2018-11-15T11:28:56Z", "digest": "sha1:XZ6CVZEM2KQBPCVR2D2CQBTGAEIQ7RAJ", "length": 8680, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா மத்திய வங்கியின் யாழ். பணியக செயற்பாடுகள் கிளிநொச்சிக்கு மாற்றம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா மத்திய வங்கியின் யாழ். பணியக செயற்பாடுகள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nJun 29, 2017 | 2:06 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய உதவிப் பணியகத்தின் செயற்பாடுகள், கிளிநொச்சி அறிவியல் நகரில் செயற்படும், சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஜூன் 15ஆம் நாள் தொடக்கம், யாழ்ப்பாணத்தில் இருந்த, மத்திய வங்கியின் பிராந்திய உதவிப் பணியகத்தின் செயற்பாடுகள் அனைத்தும், கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில் செயற்படும், சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். பிராந்திய உதவிப் பணியகத்தில் மேற்கொள்ளப்பட்ட, ஊழியர் சேமலாப நிதியத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள், மத்திய வங்கி வெளியீடுகளை விற்பனை செய்யும் பிரிவு, நிதி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும், கிளிநொச்சி பிராந்தியப் பணியகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagged with: கிளிநொச்சி, மத்திய வங்கி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வ��க்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-15T10:24:07Z", "digest": "sha1:2YA3BCALPGR6PB7QP6BFAHOIS2LP4A7H", "length": 14359, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "உடனே பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள்", "raw_content": "\nமுகப்பு News Local News விலைபேசும் கேவலமான அரசியலை தவிர்த்து உடனே பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் – நஸிர் அஹமட்\nவிலைபேசும் கேவலமான அரசியலை தவிர்த்து உடனே பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் – நஸிர் அஹமட்\nவிலைபேசும் கேவலமான அரசியலை தவிர்த்து உடனே பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் – நஸிர் அஹமட்\nஇலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் மிகக் கேவலமாக இருக்கின்றன. ஐனாதிபதி மேற்கொண்ட தவறான நகர்வை மூடிமறைப்பதற்காகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தவறான வழிமுறைகள் விலைபேசும் அரசியலை அறிமுகப்படுத்தியுள்ளன. இவை நாகரீகமற்ற அரசியல் கலாசாரங்களைத் தோற்றிவித்துள்ளன. எனவே உடனடியான பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சாலச்சிறந்தாகும்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-\nதற்போதைய அரசியல் களநிலவரத்தின்படி ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வீ.ப�� ஆகிய கட்சிகள் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருக்கின்றன. இந் நிலையில் பெரும்பான்மை கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கூட்டும் முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும். இதற்கு ஜனாதிபதி இடம் கொடுப்பாரா என்பதும் கேள்விக்குரிய ஒன்றாக இருக்கிறது.\nசட்டமா அதிபர் திணைக்களமும், உயர் நீதிமன்றமும் கூட பெரும் சவால்களைச் சந்தித்துள்ள நேரம் இது. இதுமட்டுமின்றி சர்வதேச நாடுகள் நேரடியாக இலங்கை அரசியலில் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளன.\nமக்கள் பிரதிநிதிகளைப் பணம் கொடுத்து- பதவி கொடுத்து வாங்கி தத்தமது பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்ற முனைப்புகளும் தொடர வழிபிறந்துள்ளன. இத்தகைய நிலைமைகள் தொடர்ந்தால் அவை எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nஎனவே, தற்போதை அரசியல் சதிராட்ட நிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உடனடியாக பாராளுமன்றத்ததை கலைத்து மக்களின் முடிவை அறிய பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சிறந்தது என நான் கருதுகின்றேன் என்றார்.\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nமாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை அரசு கைவிட வேண்டும்- நஸீர் அஹமத்\nகுப்பை கொட்டும் அரசியலுக்கு “குட்பை” சொல்லிவிட்டு பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை தாருங்கள் – நஸீர் அஹமத்\nஐ.தே.கட்சயின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆர்ப்பாட்டத்தின் காரணமான குறித்த பகுதியில்...\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்�� விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றம் கூட்டப்படும் விடயம் தொடர்பில் திடீர் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாளை மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06010653/The-college-student-committed-suicide-because-she.vpf", "date_download": "2018-11-15T11:12:26Z", "digest": "sha1:4EUKTCBKLUIBDPBHZHUY7PDFBMLC2JND", "length": 14908, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The college student committed suicide because she did not like to live with her husband || கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை\nவேடசந்தூரில், கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபதிவு: செப்டம்பர் 06, 2018 03:00 AM\nதிண்டுக்கல் மாவட்டம் வேட��ந்தூர் அய்யனார்நகரை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம். இவர் குன்னம்பட்டியில் அட்டை தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகள் தனலட்சுமி (வயது 25). இவருக்கும், சென்னை பாடியை சேர்ந்த உறவினர் சதீஷ் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.\nதிருமணமான 3 வருடத்தில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தனலட்சுமி கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். இதையடுத்து தாயார் வீட்டில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு ஜோதிராமலிங்கம் குடும்பத்துடன் சென்றுள்ளார்.\nஅந்த திருமணத்துக்கு சதீசும் வந்துள்ளார். அப்போது சதீஷ், தனலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ஜோதிராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஜோதிராமலிங்கம், தனலட்சுமியிடம் தெரிவித்தார். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று தனலட்சுமி மறுத்துவிட்டார்.\nஇதையடுத்து அவர்கள் வேடசந்தூருக்கு திரும்பி வந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட தனலட்சுமி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தனலட்சுமிக்கு திருமணம் ஆகி 6 வருடங்களே ஆவதால் பழனி சப்-கலெக்டர் அருண்ராஜும் விசாரணை நடத்தி வருகிறார்.\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nநர்சிங் மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தம்பி-தங்கை மற்றும் தோழிகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.\n2. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயற்சி மாயமான மனைவியை கண்டுபிடித்து தர கோரிக்கை\nமாயமான மனைவியை கண்டுபிடி��்து தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. தக்கலை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nதக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n4. மனைவியுடன் தகராறு: டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.\n5. திருமணமான 1½ ஆண்டில் பட்டதாரி பெண் தற்கொலை - டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை\nதிருமணமான 1½ ஆண்டுகளில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111299", "date_download": "2018-11-15T11:10:33Z", "digest": "sha1:ATL5ZVCTECPKF663ON5ASE6UDB6TVR3J", "length": 12143, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயிர்த்தேன் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\nஇலக்கியத்தின் சுவைகள் பிரத்தியேக���ானவை உணவுச் சுவைகள் போலவே. புடலங்காய் கூட்டை நான் சுவைத்துச் சாப்பிடுவது பலருக்கும் ஆச்சரியமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எட்டு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இதில் பெருமிதத்தின் கீழ் வரும் நெகிழ்ச்சி மிக அதிகமாகத் தொழிற்பட்ட நாவல்களில் ஒன்றாக உயிர்த்தேனைப் பார்க்கிறேன். ஒப்புநோக்க அவருடைய முதல் நாவலான “அமிர்தம்”(நேற்றுதான் படித்து முடித்தேன்) சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறேன். உணர்வுநிலைகளும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் சிறப்பாக இருப்பதாக உணர்ந்தேன். மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். உயிர் த்தேனில்தான் என்று நினைக்கிறேன். புதுவீட்டில் தளம் போட்டு தண்ணீர் ஊற்றியிருப்பார்கள்.காலால் தண்ணீரை அளைந்து தள்ளுவதை “அவன் திலாவித்திலாவித் தள்ளிக் கொண்டிருந்தான்” என்று எழுதியிருப்பார். அதைவிடச் சரியான வார்த்தை இருக்க முடியாது என்று பட்டது. அந்த வார்த்தையை வேறு எந்த நாவலிலும் இதுவரை படித்ததில்லை. அது போலவே “அமிர்தத்”தில் “உங்கம்மா திட்டினா புழுத்த நாய் குறுக்க வராதும்மா” என்று வேலைக்காரி அமிர்தத்திடம் கூறுவதாக வரும். மறக்கமுடியாது.\nஇலக்கியத்தின் சுவைகள் தனிநபர் சார்ந்தவை என்பதை மறுக்கமுடியாது. ஆனால் ஒரு சமூகம் தனக்கான பொதுச்சுவையை அந்தத் தனிச்சுவைகளில் இருந்து மெல்ல மெல்லத் திரட்டிக்கொள்கிறது. பொதுவான அளவுகோல்களை உருவாக்கிக் கொள்கிறது. அந்தப்பொதுச் சுவையைத்தான் உண்மையில் அதன் பண்பாடு என்கிறோம். அந்த சமூகத்தின் தரமதிப்பீடே அதன் பண்பாட்டை நமக்குக் காட்டுகிறது\nநம் எளிய நேரடி வாசிப்பில் நாம் நம்முடைய வாழ்க்கை சார்ந்து சிலவற்றை ரசிக்கிறோம். ஆனால் இலக்கியமும் கலைகளும் தொடர்ச்சியாகப் பயின்று மேம்படுத்திக்கொள்ளவேண்டியவை. நீங்கள் குறிப்பிடும் இந்தவகையான சிறுநுட்பங்கள் மட்டும் எனக்குப் போதுமானவை அல்ல. அழகியல் ஒருமை, மையநோக்கு, வாசகனுக்கு அளிக்கும் இடைவெளி என சிலவற்றையே நான் என் மதிப்பீட்டுக்கு அளவுகோலாகக் கொள்வேன். விரிவாக அவற்றை என் விமர்சனங்களில் எழுதி வருகிறேன்\nஎனக்கும் உயிர்த்தேன் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் நளபாகம் எனக்குப் பிடித்திருந்தது. அதற்கு அந்தக் கதையின் விசித்திரமான சூழல் காரணமாக இருக்கலாம் என படுகிறது\nஅந்தக் கதைக்களத்தைக்கொண்டு நம் வாழ்க்கைச் சூழலில் எதை விளக்குகிறார்தி.ஜா என்பதே நம் கேள்வியாக இருக்கவேண்டும்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115856", "date_download": "2018-11-15T11:33:16Z", "digest": "sha1:IVT7JD5UY5SNUA6AUE4POVB44BPMDAYN", "length": 9968, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பாகிஸ்தான்: போலியோ முகாமில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n���ப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nHome / உலகம் / பாகிஸ்தான்: போலியோ முகாமில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை\nபாகிஸ்தான்: போலியோ முகாமில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை\nஸ்ரீதா January 19, 2018\tஉலகம் Comments Off on பாகிஸ்தான்: போலியோ முகாமில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை 37 Views\nபாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று போலியோ சொட்டு மருந்து அளிக்கச் சென்ற இரு பெண் ஊழியர்களை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.\nபாகிஸ்தான் நாட்டில் போலியோ நோயை ஒழிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தலைமையிலான தொண்டு நிறுவனம் ஏராளமான நிதியுதவி அளித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்பால் பாகிஸ்தானில் போலியோ நோய்சார்ந்த மரணங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன.\nஇந்நிலையில், இங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 24 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் தீவிர போலியோ ஒழிப்பு முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம்முகாமின் கடைசி நாளான இன்று குவெட்டா நகரில் உள்ள ஷால்கோட் பகுதியில் வீடுவீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் பணியில் சில பெண் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டதில் இரு பெண்கள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சொட்டு மருந்து முகாமில் பணியாற்றும் ஊழியர்கள்மீது தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 84 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை: ப���க். பிரதமர் அப்பாசி\nNext பேஸ்புக்கில் பதிவு செய்த புகைப்படம் மூலம் சிக்கிய கொலையாளி\nசண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/01/creteil-protest-againstt-tamil-destruction/", "date_download": "2018-11-15T11:01:45Z", "digest": "sha1:QRFQFHY5BYDWF7Z7ZUQJLOHV45NQZF5L", "length": 25112, "nlines": 259, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil News: Créteil protest againstt tamil destruction", "raw_content": "\nதமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம்\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் ஏற்பாட்டில் மே மாதம் முழுவதும் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் பாரிஸை அண்மித்த நகரங்களின் நகரசபை முன்றலில் நடைபெற்று வருவதோடு. மாநகரசபை நகரபிதாக்கள், துணைநகரபிதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரை சந்தித்து கோரிக்கையடங்கிய மனுக்களும் கையளிக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் 30.05.2018 Val De Marne பகுதியில் உள்ள Créteil மாநகரசபை முன்றலில் பிராங்கோ தமிழ்ச்சங்கம் கிறித்தலின் ஏற்பாட்டில் (Association des Franco Tamouls de Créteil) தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் பிற்பகல் 3 மணிமுதல் 5.30 மணிவரை நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வில் கிறித்தல் மாநகர சபையின் பிரதி நகரபிதா (adjoint Maire de Créteil) Mme Brigitte JEANVOINE அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை அடங்கிய மனுவையும் பெற்றுக்கொண்டார்.\nதொடர்ந்து கிறித்தல் நகரபிதாவின் அலுவலக அதிகாரியும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டார். கிறித்தல் வாழ் பல்லின மக்களுக்கும் போராட்டம் மற்றும் இனவழிப்பு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, கிறித்தல் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அவர்கள் மக்கள் முன் உரையாற்றினார். அவரைத் தொடந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு.ரூபன் அவர்கள் உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது இவ்வாறு தாம் தொடர்ந்து போராடவேண்டும், இளையோர்கள் மூலம் போரட்டத்தை நாம் வாழும் நாட்டின் அரசுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கூறினார்.\nஅவரின் உரையைத் தொடர்ந்து. தமிழரின் தாரக மந்திரதுடன் கிறித்தல் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nதுர்நாற்றம் வீசிய நபரால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nஒருநாள் தரப்படுத்தலில் உள் நுழைந்த புதிய அணிகள் : ஐசிசியின் புதிய மாற்றம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பல��்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை ப��ருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஒருநாள் தரப்படுத்தலில் உள் நுழைந்த புதிய அணிகள் : ஐசிசியின் புதிய மாற்றம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/politics/", "date_download": "2018-11-15T11:49:04Z", "digest": "sha1:67U7EJ4OQ33JSD733EXFHX4CZROLZ2DO", "length": 11703, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Politics | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Politics\"\nமு.கருணாநிதி: மக்கள் எழுச்சியின் நாயகர்\nசிறப்பு அந்தஸ்து வழங்காமல் வாக்கு தவறிய மோடி அரசுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்\nஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் வாக்கு தவறிய பாஜக தலைமையிலான மோடி அரசுக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஓங்கோல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்...\nகர்நாடகத் தேர்தலில் வாக்களிக்க வேண்��ுமாம்; இது விஜய் மல்லையாவின் ஆசை\nகர்நாடகத் தேர்தலில் வாக்களிக்க விரும்புவதாக கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையா கூறியுள்ளார்.பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாய் வரை கடனாக தொழிலதிபர் விஜய் மல்லையா...\nஉண்ணாவிரதத்தில் அல்ல உண்ணும்விரதத்தில் நம்பிக்கை உள்ளவன் நான் – கமலுடன் ஒரு கற்பனை பேட்டி\nகமல் சாதாரணமாக பேசுவதே புரிவதில்லை. அரசியலுக்கு வந்தபிறகு சுத்தம். புலவர் மகுடேஸ்வரன் அவ்வப்போது பொழிப்புரை தருவதால் தப்பித்தோம். கமலுடன் ஒரு கற்பனை பேட்டி. இது - கமல் உள்பட யாரையும் புண்படுத்த அல்ல....\n#Periyar: “பெரியாரைப் படித்தாலே நடத்தை கெட்டவள் என்று சொல்வதுதான் இன்றைய நிலைமை”\nகாவிரி பிரச்சனை – ரஜினிக்கு அவரது மன்றத் தலைவரே கடும் எச்சரிக்கை\nரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று அவரது நலம் விரும்பிகள் ஏன் கூறினார்கள்அரசியலுக்கு வரும்வரை பிரச்சனைக்குரிய விஷயங்களில் கருத்து கூறாமல் இருந்துவிட முடியும். அரசியலுக்கு வந்தால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கருத்து கூற...\nமுதலில் அமெரிக்க சிகிச்சை அதன் பிறகே கட்சி கொடி பெயர் அறிவிப்பு\nஆன்மிக பயணமாக இமயமலை சென்றிருக்கும் ரஜினி எப்போது திரும்பி வருவார், எப்போது கட்சி பெயர் கொடி ஆகியவற்றை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.முழுநேர அரசியலில் குதிப்பேன், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி...\nகுஜராத்’2002 கலவரம்: பதில் கூறாமல் மவுனம் சாதிக்கும் குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி...\nபில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய...\n#KamalPartyLaunch: “தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இல்லை”\nv=8BT20rHAcdcஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்ஒக்கி பேரிடரின் முதல் ஆவணம்ஒக்கி புயல்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணாப் பேரிடர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nazriya-bhagat-fossil-engagement-getting-married-in-august-22107/", "date_download": "2018-11-15T10:46:12Z", "digest": "sha1:RJGG2NM4FUJN76UND2PF2WQLNYVUMGAJ", "length": 7978, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நஸ்ரியா-பஹத் பாசில் நிச்சயதார்த்தம் – ஆகஸ்டில் திருமணம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநஸ்ரியா-பஹத் பாசில் நிச்சயதார்த்தம் – ஆகஸ்டில் திருமணம்\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nநேரம், நய்யாண்டி, ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த நடிகை நஸ்ரியாவுக்கும் மலையாள இயக்குனரர் மகனும், நடிகருமான பஹத் பாசிலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.\nதிருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாசில், நஸ்ரியாவுக்கும் தனது மகனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்ய இருவீட்டார்களும் இணைந்து முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது பெற்றோர்களால நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.\nதற்போது மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் L For Love என்ற படத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார். நஸ்ரியாவும், திருமணம் என்னும் நிக்காஹ் மற்றும் சலலா மொபைல்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த வனிதா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக விழாவிற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் – பிரசாந்த் பூஷன்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு திடீர் உடல்நலக்கோளாறு\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nரஜ��னியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nபிரபல தமிழ் நடிகர் திடீர் விவாகரத்து: கோலிவுட் அதிர்ச்சி\nரஜினியின் 2வது மகளுக்கு 2வது திருமணமா\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40827&ncat=14&Print=1", "date_download": "2018-11-15T11:31:04Z", "digest": "sha1:6DCBLVCLQGFS6SFZYP3JCPUMDAWA45PJ", "length": 11776, "nlines": 128, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வருடமலர்\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஉலக அளவில் இலக்கியத்திற்கான மிக உயரிய 'மேன் புக்கர்' விருது 1969 முதல் வழங்கப்படுகிறது. மூன்று இந்தியர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். 2017ம் ஆண்டுக்கான இவ்விருதை, 'லின்கால்ன் இன் தி பார்டோ' என்ற நாவலுக்காக அமெரிக்காவின் ஜார்ஜ் சான்டர்ஸ் பெற்றார்.\nஇந்திய திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு 1969 முதல் 'தாதா சாகேப் பால்கே' என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது. 2016ம் ஆண்டுக்கான இவ்விருது ஏப். 24ல், பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு, இந்தி, தமிழில் சிறந்த இயக்குநராக விளங்கினார். குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nஇசை உலகின் உயரிய கிராமி விருதுகள் பிப். 13ல் வழங்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பெண் இசைக் கலைஞர் அடெல் 5 விருதுகளை பெற்று சாதித்தார். ஆல்பம் ஆப் தி இயர், 'ரெக்கார்டு ஆப் தி இயர் மற்றும் 'சாங் ஆப் தி இயர்' என 3 முக்கிய விருது உள்பட 5 விருதை பெற்றார். இச்சாதனையை 2வது முறையாக பெற்றவர் இவர் ஒருவரே. இதில் இந்தி�� தபேலா இசைக்கலைஞர் சந்தீப் தாஸ் விருது பெற்றார்.\nஐ.நா., சபையின் இளம் அமைதி துாதராக பாகிஸ்தானின் மலாலா,19, பொதுச்செயலர் அன்டோனியா கட்டார்சால் ஏப். 10ல் நியமிக்கப்பட்டார். உலகளவில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இவர் 2016ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.\nஇந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கு 1965ல் இருந்து ஞானபீட விருது வழங்கப்படுகிறது. 2017க்கான இவ்விருதுக்கு கிருஷ்ண சோப்திக்கு, 85, வழங்கப்பட்டது. இந்தியில் பிரபலமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியவர். 1980ல் ஜிந்தகிநாமா என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருதை பெற்றவர். 'கதா சூடாமணி' என்ற சிறப்பு விருதை பெற்ற முதல் எழுத்தாளர். இவரது பல புத்தகங்கள், ஆங்கிலம், ரஷ்யா, சுவீடன் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.\n'ஆசியாவின் நோபல்' என அழைக்கப்படும் பிலிப்பைன்சின் 'ரமோன் மகசேசே' விருது ஆக. 2ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு தேர்வான ஆறு பேரில், 82 வயதான இலங்கை தமிழாசிரியர் கெத்சீ சண்முகமும் ஒருவர். இவர் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர். குண்டு வெடிப்புகளினாலும் ராணுவத்தின் அச்சுறுத்தல்களினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உளவியல் ரீதியாக உதவிகள் செய்து அவர்களை திடப்படுத்தியவர்.\nஉலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 1901 முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானின் கசுவோ இசிகுரோ தேர்வானார். இதுவரை 8 நாவல்களை எழுதியுள்ளார். அவை 40 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. 2015ல் எழுதிய 'தி பரிடு ஜயன்ட்' நாவலுக்காக இவருக்கு நோபல் வழங்கப் பட்டது.\n» தினமலர் முதல் பக்கம்\n» வருடமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150193&cat=31", "date_download": "2018-11-15T11:29:35Z", "digest": "sha1:4JYHS4LVN3BT5DMPLLBWGBMGIN7F4777", "length": 26190, "nlines": 612, "source_domain": "www.dinamalar.com", "title": "க���ஜ்ரிவால் மீது போலீஸ் வழக்கு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கெஜ்ரிவால் மீது போலீஸ் வழக்கு ஆகஸ்ட் 13,2018 20:51 IST\nஅரசியல் » கெஜ்ரிவால் மீது போலீஸ் வழக்கு ஆகஸ்ட் 13,2018 20:51 IST\nடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் பிப்ரவரி 19ம்தேதி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தின்போது, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கும், தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.\nமலைவாழ் மக்கள் முற்றுகை போராட்டம்\nஸ்டெர்லைட் நிவாரண வழக்கு ஒத்திவைப்பு\nபொய் சொல்லும் கேரளா: முதல்வர்\nகுடிநீர் தேடி அலையும் மக்கள்\nவாட்ஸ்அப் அவதூறு: மாணவர் கைது\nடி.ஜி.பி.யை கைது செய்: ஸ்டாலின்\nமக்கள் வலியுறுத்தினால் மதுக்கடைகள் மூடப்படும்\nகுண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது\nசொகுசு கார் திருடன் கைது\nகவர்னருக்கு எதிராக ஆசிரம பெண் போராட்டம்\nஐ… தண்ணி… உசிலம்பட்டி மக்கள் ஆச்சர்யம்\n8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமக்கள் நம்பிக்கையை இழப்பர் : வாசன்\nஓரினச்சேர்க்கை எதிராக குரல்: பாதிரியார் கைது\nயானைகள் உலா : பீதியில் மக்கள்\nஅ.தி.மு.க., பிரமுகர் கொலை:2 பேர் கைது\nபாடப்புத்தக ஊழல்; சுரா, பிரிமியர் மீது வழக்கு\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nவெள்ளம் வந்தும் நீர் இல்லை: மக்கள் மறியல்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\n8 வழிச்சாலை கருத்து கேட்பு யோகேந்திர யாதவ் கைது\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபெண்களை அனுமதிப்பதில் பினராயி பிடிவாதம்\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nசோனியா, ராகுல் பெயில் குற்றவாளிகள்\nஎம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\n'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்\nபுது ரயிலில் தமிழுக்கு இடமில்லை\nடாஸ்���ாக் பணியாளர்களைத் தாக்கி வழிப்பறி\nபரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்\nபஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nமலைக்குச் செல்லும் ராட்சத திரி\nகஜா இரவு 11.30.,க்கு கரையை கடக்கும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபெண்களை அனுமதிப்பதில் பினராயி பிடிவாதம்\nஎம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்\nகெட்ட பெயர் ஏற்படுத்த கிரண்பேடி திட்டம்\nரஜினி சொன்னதை திரிக்கின்றனர் ; எச்.ராஜா\nபுது ரயிலில் தமிழுக்கு இடமில்லை\n'கஜா' அரசு அலார்ட் மக்கள் அலட்சியம்\nகஜா இரவு 11.30.,க்கு கரையை கடக்கும்\nகஜா எதிரொலி: ரயில்கள் முடக்கம்\nஎம் சாண்ட் பொடி தூவி மணல்கொள்ளை : 2 டிரைவர்கள் கைது\nசோனியா, ராகுல் பெயில் குற்றவாளிகள்\nபள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்\nயானைகளால் 3 ஏக்கர் தக்காளி சேதம்\nகஜா விளையாட்டு: குமரியில் கனமழை\nபோலி ரயில் டிக்கெட் விற்பனை: ஒருவர் கைது\nதிருச்சியில் டெங்கு, பன்றி தீவிரம்\nகாரைக்குடி காதலன்: இந்தோனேசிய காதலி டும் டும்\nஇ.சி.ஆரில் கார் - பஸ் மோதலில் ஐவர் பலி\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nடாஸ்மாக் பணியாளர்களைத் தாக்கி வழிப்பறி\nமாணவிகளை வெட்டிய பஸ் டிரைவர் கைது\nஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா \nசபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்\nநீரிழிவு நோய் விழிப்புணர்வு அவசியம்\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nகை கொடுக்கும் கறவை இயந்திரம்\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nமாவட்ட கால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nரிலையன்ஸ் கால்பந்து: காருண்யா வெற்றி\nபரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்\nபஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nசஷ்டி விழா: முருகனுக்கு திருக்கல்யாணம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nதல ரசிகனின் வாழ்க்கை இது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/166503-2018-08-11-11-11-25.html", "date_download": "2018-11-15T10:12:03Z", "digest": "sha1:LLNJWC4CHY6SFJOT4G7EQCMYEBQH7NXD", "length": 13552, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "எஸ்.சி., எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nஎஸ்.சி., எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nபுதுடில்லி, ஆக.11 எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய் யும் வகையில் கொண்டு வரப்பட்ட சட் டத் திருத்த மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வியா ழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.\nமக்களவையில் இந்த மசோதா, கடந்த 6 ஆம் தேதி நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் அந்த மசோதா குரல் வாக்கெடுப்புமூலம் வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.\nமுன்னதாக, மாநிலங்களவையில் மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்மீது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பதிலளித்து பேசியதாவது:\nஇந்த மசோதாவை, எந்தவித நிர்ப்பந் தத்துக்கு கட்டுப்பட்டு மத்திய அரசு கொண்டு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு உறுதிபூண்டிருந்தார். அதன்படியே, மசோதா கொண்டு வரப்பட்டது.\nஇந்த அவையில் மசோதா நிறைவேறு வதன் மூலம், எஸ்.சி., எஸ்.டி. சமூக மக் களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கும்.\nஉச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. இந்த கட்டுப்பாடுகளால், கிரிமினல்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், நிவாரண மும் கிடைப்பது தடுக்கப்பட்டது. இதை யடுத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.\nசில உறுப்பினர்கள் பேசியபோது, இந்த சட்டத்தின்கீழ் தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். இந்த மசோதாவில்அதற்குவழிவகைசெய்யப் பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஏற்கெனவே 14 மாநிலங்கள், 195 சிறப்பு நீத��மன்றங்களை அமைத்துள்ளன. சில மாநிலங்கள், மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களை இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக அறி வித்துள்ளன என்றார்.\nமசோதாவை ஆதரித்து காங்கிரசு எம்.பி. அபிர் ரஞ்சன் விஸ்வாஸ், பிஜு ஜனதா தளம் எம்.பி. சரோஜினி ஹேம்ராம், அய்க்கிய ஜனதா தளம் எம்.பி. ராம் சந்திர பிரசாத் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சோமபிரசாத் ஆகியோர் பேசினர். காங்கிரசு எம்.பி. குமாரி ஷெல்ஜா பேசியபோது, தலித்துகளுக்கு சாதகமாக மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவில்லை என்றார்.\nபாஜக எம்.பி. கிரோடி லால் மீனா பேசுகையில், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியிடும்போது உச்ச நீதிமன்றம் தனது எல்லையைத் தாண்டி விட்டது. உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பை நீக்கிவிட்டு, இந்திய நீதித் துறை சேவை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார். மேலும், எஸ்.சி., எஸ்.டி. சமூக மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, 10 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.\nபின்னர் அவை மீண்டும் தொடங்கியதும், மசோதாவை ஆதரித்து சமாஜவாதி எம்.பி. ராம்கோபால் யாதவ், அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த், பகுஜன் சமாஜ் எம்.பி. ராஜாராம், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரவுத், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16451", "date_download": "2018-11-15T10:52:49Z", "digest": "sha1:HYHSNKF7AZTYLT6Y475ZV5BPNMKIT6HD", "length": 8820, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "எச்சரிக்கை : அதிக விலையில் விற்கப்படுமாயின், கடுமையான சட்ட நடவடிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுக��ப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஎச்சரிக்கை : அதிக விலையில் விற்கப்படுமாயின், கடுமையான சட்ட நடவடிக்கை.\nஎச்சரிக்கை : அதிக விலையில் விற்கப்படுமாயின், கடுமையான சட்ட நடவடிக்கை.\nஇன்னும் ஒருவார காலத்தினுள் தற்போதைய நிர்ணய விலையில் நாடு பூராகவும் அரிசி விற்கப்படும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அரிசியின் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலையில் அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட திட்ட அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.\nவழமையான விளைச்சல் குறைவடைந்து இம்முறை 40 தொடக்கம் 50 வீதமான விளைச்சலே பெறப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாரல் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுட���் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20735", "date_download": "2018-11-15T10:45:27Z", "digest": "sha1:VKFGVAIY5UV6WUUDDCV5TGHP52AZPH2Q", "length": 12753, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியாவை வென்றது இலங்கை..! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஇமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியாவை வென்றது இலங்கை..\nஇமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியாவை வென்றது இலங்கை..\nசாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 8ஆவது போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.\nஇந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.\nஇந்நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷிகார் தவான் சிறப்பாக விளையாடி 125 ஓட்டங்களும், ரோஹித் ��ர்மா 78 ஓட்டங்களும், டோனி 63 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.\nஇலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லசித் மலிங்க 70 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளும், சுரங்க லக்மால் 72 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டும் பெற்று மந்தமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தாலும், 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அசேல குணரத்ன 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 1 விக்கட்டை வீழ்த்தியிருந்தார்.\nஇந்நிலையில் 322 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த டிக்கவெல்ல 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்கவே, தொடர்ந்து வந்த குஷால் மெண்டிஸ் 89 ஓட்டங்களும், குணதிலக 76 ஓட்டங்களும் பெற, குஷால் பெரேரா 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக வெளியேறினார்.\nகளத்திலிருந்த அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உபாதையிலிருந்து மீண்டு வந்து அரைசதம் கடக்கவே, மறுமுனையில் அசேல குணரத்ன 34 ஓட்டங்களை பெறவே இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.\nஇந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார் மாத்திரம் 54 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை வீழ்த்த, ஏனைய இரு வீரர்களும் ரன் அவுட் முறையில் வெளியேறினார்கள்.\nபோட்டியில் 93 பந்துகளை எதிர்கொண்டு 89 ஓட்டங்கள் பெற்ற குஷால் மெண்டிஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.\nசாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான தோல்வியை தொடர்ந்து, இந்தியாவை வீழ்த்தியதால் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.\nஅத்தோடு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு (324), இலங்கை அணி அடைந்த இரண்டாவது பெரிய இலக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் லண்டனிலுள்ள கெனிங்டன் ஓவல் இலங்கை அணி இந்திய அணி இந்தியாவை வென்றது இலங்கை\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\nஅமைச்சரவையில் இனி பிரதமர், அமைச்சர்கள் இல்லை:கரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5464", "date_download": "2018-11-15T10:50:14Z", "digest": "sha1:FHJ6DWVO6V6EPDGNJG3LYFEAUIIO4CZU", "length": 18449, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை 22-07-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nVijaya Service எமது சேவை­யி­னூ­டாக (VVIP) (மிக­மிக மரி­யா­தைக்­கு­ரிய வீட்டு உரி­மை­யா­ளர்­களின் வீடு­களில் வேலை­செய்த அனு­ப­வ­முள்ள) ‘பணிப்பெண்’ House Maids, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male, Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலை­யாட்­க­ளையும் மிக நேர்த்­தி­யான முறை­யிலும் உங்கள் விருப்­பத்­திற்­கேற்ப பெற்­றுக்­கொள்ள முடியும். (மிகக்­கு­றைந்த விலையில்) ஒரு வருட உத்­த­ர­வாதம். R.K. Vijaya Service, Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800. Kavinesh.\nவாராந்த இல­வச செய்­தித்தாள், தொழில் வாய்ப்­புகள், சமூ­க­நல சேவைத் திட்­டங்கள், இல­வச வசதி வாய்ப்­புகள் போன்ற பல்­வேறு சமூ­க­நல தக­வல்கள் அடங்­கிய செய்­தித்­தாளை இல­வ­ச­மாக பெற: 071 2443886 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு உங்கள் பெயர், முக­வ­ரியை SMS செய்­யுங்கள்.\nசிங்­கள, ஆங்­கில Computer Type settings, கடைக்­க­ணக்கு, Accounts, சேம­லாப நிதி மீளப்­பெ­றுதல் சம்­பந்­த­மான Documents, Photo, Video, internet சம்­பந்­த­மான வேலைகள் செய்து தரப்­படும். தமி­ழிலும் ஓர­ளவு அனு­ப­வ­முண்டு. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். மலை­யகப் பகு­தி­களில் விரும்­பத்­தக்­கது. 072 3632964, 077 7144270.\nகட்­டிட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு 18 வயது முதல் 50 வயது உட்­பட்ட வரை நிரந்­தர சேவை மற்றும் நாளாந்த கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உப மின் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். அழை­யுங்கள்: 071 8239900/ 071 9713938.\nVIP Service கொழும்பின் பல கிளை­களைக் கொண்ட நீண்­ட­கா­ல­மாக சேவை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்­தி­னூ­டாக உங்­க­ளுக்கு ஏற்ற வகை­யான வேலை­யாட்­களைத் தேர்ந்­தெ­டுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்கள், Couples. இவ்­வ­னை­வ­ரையும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்-­துடன் மிகக்­கு­றைந்த விலையில் பெற்­றுக்­கொள்ள முடியும். Government Registered. தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5299302.\nகாலை, மதியம், இரவு வேளை­க­ளுக்­கான உணவு, ஓடர் எடுத்து சமைத்து தரப்­படும். (வீட்டு சமையல்) வைப­வங்­க­ளுக்­கான ஓடரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 077 2936305.\nகொழும்பு அதனை அண்­டிய பிர­தே­சங்­க­ளிலும் சகல வித­மான மரத்­த­ள­பாட வேலைகள். கட்டில், மேசை, கதவு நிலை, பென்றி கபட், வார்னிஸ், ஸ்ப்ரே பெயின்ட், தள­பா­டத்­தி­ருத்த வேலைகள் செய்துத் தரப்­படும். 077 9553014.\nSun TV, KTV, Vijay TV, ZeeTamil, Satellite Connections உத்­த­ர­வா­தத்­துடன் நம்­ப­க­ர­மான மலிவு விலையில் செய்து தரப்­படும். மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்-­புகள், எல்­லா­வி­த­மான Satellite அன்­ட­னாக்­க­ளுக்கும் Recharge வீட்டில் இருந்­த­வாறு செய்­து­கொள்ள முடியும். 077 7623691. (Kamal).\n“வெள்­ள­வத்­தையில்” அமை­தி­யான குடும்பச் சூழலில் முதி­யோர்கள் தமது ஓய்­வுக்­கா­லத்தை மகிழ்ச்­சி­க­ர­மாக செல­வ­ழிக்க தங்­கு­மிடம், ஆரோக்­கி­ய­உ­ணவு, 24 மணி­நேர மருத்­துவம் அனு­ப­வ­மிக்க தாதி­மார்கள் மற்றும் பல வச­தி­க­ளுடன் பரா­ம­ரிக்க “அன்பு இல்லம்” No. 27 Bosewel Place, Wellawatte. 077 4893338.\nWe Care Elders Home/ Home Nursing. முதியோர், ஊன­முற்றோர், மன­நிலை பாதிக்­கப்­பட்டோர் ஆகி­யோரை பரா­ம­ரிக்­கப்­படும். அத்­துடன் உங்கள் இல்லம் நாடி வந்து சேவை செய்­யவும் தாதி­யர்கள் காத்­தி­ருக்­கின்­றனர். 077 7568349.\nஉங்கள் ஓய்­வு­நே­ரத்தை பய­னுள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க வீட்­டி­லி­ருந்­த­வாறே வரு­மானம் தேடிக்­கொள்ள ஓர் அரி­ய­வாய்ப்பு. (Packing works) அணு­க­வேண்­டிய முக­வரி: Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo –14.Tel. No: 077 3826989, 0777 379672.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T11:18:54Z", "digest": "sha1:Z2GTEJY7WJ7SSMSEED4GYVDRX3B4YLVE", "length": 4267, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கழிவகற்றல் | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nகாத்தான்குடி நகர திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு ஒருவருடத்திற்குள் தீர்வு \nஒரு வருட காலத்திற்குள் காத்தான்குடி நகரில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்ட...\nகுப்பைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்\nஅனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெ...\nகொழும்பில�� புதிய கழிவகற்றல் முறைமை அறிமுகப்படுத்தப்படும்\nகொழும்பு மாவட்டத்தில் வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் கழிவகற்றல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண மற்றும் நகர அபிவ...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:48:48Z", "digest": "sha1:4LUSHF47E3TYASC42TSUZJZQ4N3ZKJG2", "length": 3225, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிப் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஇன்டெல், ஏ.எம்.டி, ஏ.ஆர்.எம். சிப்களில் ஆபத்து\nஇன்டெல், ஏ.எம்.டி. மற்றும் ஏ.ஆர்.எம். ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘சிப்’களைக் கொண்டிருக்கும...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20-%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-15T10:50:58Z", "digest": "sha1:7OZUPV32LUW6V45MIGMST4SQDU67WEZ3", "length": 3858, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மட்டக்களப்பு - கல்லடி | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nArticles Tagged Under: மட்டக்களப்பு - கல்லடி\nமட்டுவில் சடலம் மீட்பு : அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்\nமட்டக்களப்பு - கல்லடி, புது முகத்துவாரம், களப்பிலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஆண் ஒருவரின் சடலத்தை காத்தான்குடி பொலிஸ...\nவீடு புகுந்து கொள்ளை : கல்லடியில் சம்பவம்\nமட்டக்களப்பு - கல்லடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இனந்தெரியாதோரினால் கொள்ளை சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/04/01183741/Oththa-veedu-Tamil-Cinema-Movi.vpf", "date_download": "2018-11-15T10:51:30Z", "digest": "sha1:DVMN5XOVUVU6MSUMDHSGLNEXVCF2PYXR", "length": 19271, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nமாற்றம்: ஏப்ரல் 03, 2012 14:06\nமன்னிப்பு கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்ற வலிமையான விஷயத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலு மலர்வண்ணன்.\nஅம்மாவுக்கு அடக்கமான, தங்கை மீது உயிரை வைத்திருக்கிற ஹீரோ திலிப்குமார். அவரையே உருகி உருகி காதலிக்கிற முறைப்பெண் கதாநாயகி ஜானவி. தங்கை கல்யாணத்துக்கு பணம் சேர்க்க சிங்கப்பூர் செல்கிறார் ஹீரோ.\nவீட்டில் தனியாக இருக்கும் ஹீரோவுடைய தங்கையை கதாநாயகியின் தந்தை கற்பழிக்க முயற்சிக்க, அவரிடமிருந்து போராடி மீண்டு வருகிறார். இருந்தாலும் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்படைந்து நோய் வாய்பட்டு ஹீரோவின் தங்கை இறந்து போகிறார்.\nஹீரோவின் அம்மாவுக்கு இந்த உண்மை தெரிந்து ஹீரோ-ஹீரோயின் காதலுக்கு குறுக்கே நிற்கிறார். இருவரும் காதலில் சேர்ந்தார்களா குற்றம் செய்த கதாநாயகியின் அப்���ா தண்டிக்கப்பட்டாரா குற்றம் செய்த கதாநாயகியின் அப்பா தண்டிக்கப்பட்டாரா\nஹீரோவாக வரும் திலிப்குமார் தங்கை மேல் வைக்கும் பாசத்தில் மட்டும் யதார்த்தம். மற்ற நேரங்களில் அவருக்கென்று குறிப்பிடும் அம்சம் எதுவும் இல்லை. ஹீரோயினாக ஜானவி. கண்கள் மட்டும் அழகாக இருக்கிறது. ஹீரோவையே நினைத்துக் கொண்டு இருக்கிறார்.\nஹீரோவின் தங்கை சுந்தரியாக வரும் கிரண் மை மட்டும் மனதில் நிற்கிறார். தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை மனதிற்குள்ளே வைத்து பயப்படுவதிலும், சாகும் நேரத்தில் தன் நகையை போட்டு பார்க்க நினைப்பதிலும் பரிதாபப்பட வைக்கிறார்.\nவில்லனாக வரும் திரவிய பாண்டியன் பெரிய மனிதர் மாதிரியான தோற்றத்திலும், மனதில் வக்கிரமான எண்ணங்களை வைத்துக்கொண்டு உதட்டால் சிரிப்பையும், அமைதியான, யதார்த்தமான சில நேரங்களில் யதார்த்தத்தையும் மீறுகின்ற பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.\nவடிவுக்கரசி ஹீரோவுடைய அம்மா. நிறைய படங்களில் பார்த்த வழக்கமான அம்மா பாத்திரம்தான். புதிதாக ஒன்றும் இல்லை. சாமியாடியாக வரும் எம்.எஸ். பாஸ்கரின் வழக்கமான பேச்சு மிஸ்ஸிங். தஞ்சை வட்டாரக் கதைதான் என்றாலும் அந்த வட்டாரத் தமிழின் அழகை படத்தில் தவற விட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் உறவு முறைகளில் அந்த வட்டாரத்திற்குரிய யதார்த்தத்தை கடைப்பிடித்திருக்கிறார்.\nபடத்தில் பழிக்குப்பழி என்று வரிந்து கட்டிக் கொண்டு வன்முறையில் இறங்காமல் மன்னிப்பின் மகத்துவத்தை இயக்குனர் எடுத்துக் கூறியதற்காக இயக்குனரை பாராட்டலாம்.\nகாமம் யாரையும் விட்டுவைப்பதில்லை என்றாலும், அன்பும், பொறுப்பும் இருக்கின்ற கதாநாயகியோட அப்பா, தன் மகள் வீட்டில் இருக்கும் போது, தனது மகள் வயது பெண்ணை கையை பிடித்து இழுப்பாரா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.\nஸ்ரீரஞ்சன் ராவ்-ன் ஒளிப்பதிவு சில காட்சிகளில் கவர்கிறது. ‘கண்ணோடு வந்தாள்’ பாடலை கண்ணுக்கு குளிர்ச்சியாக எடுத்திருக்கிறார். படத்தில் அரிவாளோடு காவல் காக்கும் சங்கிலி வீரன் சாமியைவிட நம்மை படத்தில் அதிகம் பயமுறுத்துவது இசை அமைப்பாளர் தஷியின் பின்னணி இசைதான். ஏதாவது ஒரு கதாபாத்திரம் அதிர்ச்சியாக போகிறார்கள் என்றால் அதற்கென்று ஒரு சவுண்ட் வைத்திருக்கிறார். அதை சற்று கவனித்திருக்கலாம்.\nபடத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான முற்போக்கான சிந்தனைகள் நிறைய இருந்தாலும், அதற்கு முரண்பட்ட காட்சிகளும் படத்தில் இருப்பது படத்தின் வேகத்தை சற்றே தடை செய்கிறது.\nபெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை படத்தில் கூறியதற்காக இயக்குனரை பாராட்டலாம்.\nமொத்தத்தில் ஒத்தவீடு ரசிகர்கள் மனதில் வாழும் வீடு.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒத்தவீடு - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/G49l1", "date_download": "2018-11-15T11:27:24Z", "digest": "sha1:E4U225QDRMU2HLZJOKQHMKPFVSGUCMTP", "length": 3468, "nlines": 118, "source_domain": "sharechat.com", "title": "china is more in gst - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆ��ாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nவாழ்க்கையை நல்லா அனுபவிக்கனும் 😋\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nவாழ்க்கையை நல்லா அனுபவிக்கனும் 😋\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nவாழ்க்கையை நல்லா அனுபவிக்கனும் 😋\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-asking-roboshankar-kings-of-junior-artist/", "date_download": "2018-11-15T10:12:58Z", "digest": "sha1:DIBWDXTPYPJGLUN4X527HGMWJMVSYQ6R", "length": 9313, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "யார் அந்த குழந்தை.? என்னை போன்று அழகாக இருக்கிறார்.! ரோபோ சங்கரிடம் கேட்ட தல அஜித்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் யார் அந்த குழந்தை. என்னை போன்று அழகாக இருக்கிறார். என்னை போன்று அழகாக இருக்கிறார். ரோபோ சங்கரிடம் கேட்ட தல...\n என்னை போன்று அழகாக இருக்கிறார். ரோபோ சங்கரிடம் கேட்ட தல அஜித்.\nதமிழ் சினிமாவின் தல என்றழைக்கபடும் நடிகர் அஜித்தின் எளிமையும், சக நடிகர்களை அவர் நடத்தும் விதம் குறித்து அவருடன் பணியாற்றிய பல்வேறு நடிகர்கள் பல முறை பகிர்ந்துள்ளார்கள். இந்நிலையில் அஜித், திறமை எந்த இடத்தில் இருந்தாலும் அதனை பாராட்டும் குணமுடையவர் என்பதை நிரூபிக்கும் விதமாக மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nநடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கிவரும் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும் நடித்து வருகிறார். மேலும், நடிகர் ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதில் பங்குபெற்றுள்ள 5 வயது சிறுமியான கீர்த்தனா, வீரம் படத்தில் வரும் அஜித்தை போன்று ஒரு கெட்டப்பில் வந்து அனைவரையும் அசத்தி இருந்தார். அந்த நிகழிச்சியை நிறைய பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.\nசிறுமி கீர்த்தனாவின் நடிப்பை கண்டு அசந்துள்ள நடிகர் அஜித், நடிகர் ரோபோ ஷங்கரிடம் , யார் அந்த குட்டி குழந்தை, என்னைப் போலவே மிகவும் அழகாக நடிக்கிறார், என்னுடைய வாழ்த்துக்களை அந்த சிறுமிக்கு சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ள அஜித் அதோடு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள் என்று கூறியுள்ளாராம்.\nPrevious articleஒட்டுமொத்த சர்கார் படக்குழுவின் கேரளா வெள்ளத்தின் நிதி உதவியின் மதிப்பு இத்தனை கோடியா.\nNext articleசிம்பு படத்தில் முதன்முறையாக இசையமைக்கபோகும் இளம் இசையமைப்பாளர்.\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n2017-ல் டாப் வசூல் செய்த 7 படங்கள் \nசிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா போட்ட மார்க் 9. விக்னேஷுக்கு எவ்ளோ தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/sc", "date_download": "2018-11-15T11:26:07Z", "digest": "sha1:WOCOK2FPYBEWYCNTAPFHVZZTXFXI62QN", "length": 7545, "nlines": 117, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Sc News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி - நிதீஷ்குமார் அரசு அதிரடி அறிவிப்பு\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்குக் குடிமைப்பணி தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ள ���ீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமா...\nஅண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி\nஅனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் தங்களது சொத்துக்களை முகேஷ் அமானியின் ரிலையன்ஸ் ஜியோவிற...\nகடன் மோசடி விவகாரம்: லதா ரஜினிகாந்த்-ஐ மீண்டும் விசாரணைக்கு அழைத்த உச்ச நீதிமன்றம்..\nகோச்சடையான் திரைப்படத்திற்குக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற வழக்கில் லதா ர...\n.. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு ஆடிப்போன ஜேபி அசோசியேட்ஸ்..\nஉச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியதால் 125 கோடி ரூபாயினை டெபாசி செய்யுங்கள் இல்லை என்றால் திகார் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/deva/", "date_download": "2018-11-15T10:09:57Z", "digest": "sha1:RY6KRMNACCHPEKHJ6BRPXBB2WZ3SRUST", "length": 11143, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "Deva | Latest Tamil News on Deva | Breaking News - Cinemapettai", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டாம் பாகமாக உருவெடுக்கும் பிரபு தேவாவின் மெஹா ஹிட் திரைப்படம்.\nகடந்த 2016 ம் ஆண்டில் பிரபு தேவா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தேவி, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக தமன்னா...\nபிரபுதேவா அடுத்த படத்தில் விஜயகாந்த் ஸ்பெஷல். படம் அப்போ டாப் ஹிட் தான். படம் அப்போ டாப் ஹிட் தான்.\nபிரபு தேவா கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர், நடன புயல் பிரபு தேவாவுக்கு சமீபத்தில் தான் குலேபகாவலி படம் திரைக்கு வந்தது...\nலக்‌ஷ்மி தயாரிப்பாளர் கொடுத்த அழகான பரிசு மெய் சிலிர்ந்த பிரபுதேவா\nஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்‌ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் மிகவும்...\nதமிழ் சினிமாவில் ஹன்சிகா மார்க்கெட் அவுட்…\nதமிழ் சினிமாவின்முன்னணி நடிகையான ஹன்சிகா கடைசியாக ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்க அம்மணி கமிட் ஆகவில்லை. மலையாள படம் ஒன்றில் நடிக்க அம்மணி பேசினார்....\nவிஜய்க்கு பின் கருணாகரன்- தேவா கூறுவது என்ன\nசமீபத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'ஜித்து ஜில்லாடி' பாடலை அட்டகாசமாக பாடிய தேனிசைத் தென்றல் தேவா, அடுத்து கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலில் தேவாவுடன் இணைந்து கானாபாலா...\nதலக்கனமே இல்லாதவர் தல – கூறுகிறார் பிரபல இசையமைப்பாளர்\nதல அஜித் படம் வெளிவந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அவருடைய அடுத்த படம் வெளியாக கிட்டத்தட்ட இன்னும் ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகும். ஆனால் தல'பற்றிய செய்தி மட்டும் தினமும் வெளிவந்து கொண்டே...\nரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு கொண்டீர்ருக்கும் “பாட்ஷா”\nரஜினிகாந்த் நடிப்பில் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் ஒரே ஒரு படம் மட்டும் ரசிகர்களின் ஈடு இணையற்ற படமாக அமைந்து வருகிறது. சத்யா மூவிஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவா இசையமைப்பில்...\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119196", "date_download": "2018-11-15T11:31:26Z", "digest": "sha1:FBBBB4B36AUSDROLVTKKXZNMG6H2T5M4", "length": 10841, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா? – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nHome / உலகம் / டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா\nடிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா\nஸ்ரீதா February 13, 2018\tஉலகம் Comments Off on டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த��ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த மகன் டொனால்டு ஜூனியர், இவரது மனைவி வெனிசா. இவர்கள் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வெனிசா வீட்டிற்கு நேற்று காலை தபால் வந்தது. அதை வாங்கிய வெனிசா அந்த தபால் உறையை பிரித்து பா்த்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேலும், அப்போது வீட்டில் இருந்த வெனிசாவின் தாயார் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்கள் என அடுத்தடுத்து சிலரும் பாதிப்பு அடைந்தனர்.\nஇதையடுத்து உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவ்ழைக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த வெனிசா மற்றும் உறவினர்களை மீட்டு நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என டொனால்ட் டிரம்ப் ஜூனியர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகடிதத்தின் உறையில் ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடர் தடவப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடிதம் பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முத்திரையிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nPrevious 70 பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nNext ரஷியா விமான விபத்து குறித்து புதினிடம் டிரம்ப் தொலைபேசியில் விசாரணை\nசண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையி���் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/06/29133542/1173360/Nirav-Modi-never-had-more-than-one-passport-MEA.vpf", "date_download": "2018-11-15T11:12:47Z", "digest": "sha1:S547FLVKKQJSCCSDXSUO6CYZQFUQ73AW", "length": 5340, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nirav Modi never had more than one passport MEA", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது | உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா |\nநிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடையாது - வெளியுறவுத்துறை தகவல்\nநிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடையாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi #NiravPassport\nபஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.\nஇந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியிடம் 6 இந்திய பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. கடைசியாக இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சமீபத்தில் ஜூன் 12-ம் தேதி பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. லண்டனில் இருந்து யூரோஸ்டார் அதிவேக ரெயில் மூலம் பிரசல்ஸ் நகருக்குச் சென்றபோது பாஸ்போர்ட் விவரங்களை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.\nநிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் பெற்றார் என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நிரவ் மோடி விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை தனது மவுனத்தை கலைத்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.\nஅதாவது, நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் ப��ஸ்போர்ட் எந்த கட்டத்திலும் இருக்காது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் நிரவ் மோடிக்கு புதிதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்போதும், அவரது முந்தைய பாஸ்போர்ட் தானாக ரத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார். மேலும் நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு தெரியப்படுத்தி, அவர் இருக்கும் இடத்தை கண்டறிய உதவும்படி கூறியிருப்பதாகவும் ரவீஷ் குமார் தெரிவித்தார். #NiravModi #NiravPassport\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/billa-pandey-is-a-good-picture-minister-kadambur-raju-118111000006_1.html", "date_download": "2018-11-15T10:26:56Z", "digest": "sha1:MOAQMSRABPJXVWDNBOG5VRU7TTKBYFUM", "length": 11683, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "’பில்லா பாண்டி’ நல்ல படம் : அமைச்சர் கடம்பூர் ராஜூ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’பில்லா பாண்டி’ நல்ல படம் : அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதீபாவளிக்கு வெளிவந்த சர்கார் ஆளும் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. படத்தின் வியாபாரத்துக்காக ஆடியோ ரிலீஸின் போது மேடை ஏறி யாரோ எழுதிக்கொடுத்த வரிகளை ஒப்பிப்பதுபோல அரசியல் நெடி கலந்த வார்த்தைகளையே பேசினார் விஜய்.\nஅவரது அரசியல் ஆசைகள் உள்ளுக்குள் இருந்து முதலமைச்சராவது ஒருபுறம் இருக்கட்டும் முதலில் அவரது சினிமாதுறையில் அதுவும் தன் படத்துக்கு எழுந்த விமர்சனத்துக்குக் கூட பதிலளிக்காதவர் இனி மாநிலத்தில் எழும் பிரச்சனைக்காக அவர் என்ன பேசப்போகிறார்.\nஇவரது வசனங்கள் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினாலும் இனியாவது இந்த சந்தர்பவாதம் பேசுகிற நடிகர்களின் உண்மைத் தன்மையும் அவர்களின் மார்க்கெட் உத்திகளையும் கண்டு தெளிய வேண்டும்.\nஇந்நிலையில் ஒருவழியாக சர்கார் பிரச்சனை ஓய்ந்து விட்டது. சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன.\nசர்கார் படத்துடன் ரிலீசான பில்லாபாண்டி படத்தை பார்த்து விட்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து கூறியிருக்கிறார்.\nஎதார்த்தமான நடிப்பால் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nகுங்குமப் பூவை சாப்பிடுவதால் நிறமாற்றம் ஏற்படுமா....\nநடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மீது வழக்கு - அமைச்சர் சண்முகம் அறிவிப்பு\nதன் கியூட் மகனின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரம்பா..\nமுன்பக்க அட்டை படத்துக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்\nரூ.200 கோடியை தொட்ட சர்க்கார்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/devakottai", "date_download": "2018-11-15T11:24:52Z", "digest": "sha1:WX53RKFJKRE73KH2IWIOHHLCREH522ZB", "length": 8518, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "தேவக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ வெடிப்பொருடகளை போலீசார் பறிமுதல் செய்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : ��ிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் மதுரை தேவக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ வெடிப்பொருடகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதேவக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ வெடிப்பொருடகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதேவக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ வெடிப்பொருடகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nசிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியில் ஆரோக்கியராஜ் மற்றும் வரதராஜன் இருவரும் பட்டாசு கடை நடத்தி வருகின்றனர். அப்போது தேவக்கோட்டை சார்பு ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் பட்டாசு கடையை சோதனை செய்தார். அப்போது அனுமதியின்று வைக்கப்பட்டிருந்த 29 கிலோ நாட்டு வெடி குண்டு, 290 கிலோ வெடிப்பொருட்கள் மற்றும் 52 சமையல் எரிவாயு சிலிண்டர்களை தேவக்கோட்டை நகர போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகோவை அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 150 சவரன் நகை மற்றும் 40 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nNext articleகோபிசெட்டிப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசெல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் : மாணவருக்கு புதிய செல்போன்\n20 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் – டிடிவி தினகரன்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா : சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/29/news/24235", "date_download": "2018-11-15T11:30:42Z", "digest": "sha1:NNJC4JDDVO6IA4ZGXYVQZ5BZY53FHHY4", "length": 8277, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா\nபல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் சிறப்பு விமானம் ��ூலம் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\n32 பல்கேரிய குடிவரவு அதிகாரிகளின் பாதுகாப்புடன், நேற்று முன்தினம் 32 இலங்கையர்களும் சிறப்பு விமானம் ஒன்றில் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.\nஇத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக ஆட்கடத்தல் முகவர்களால் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.\nதுருக்கியில் முகவர்களால் கைவிடப்பட்ட நிலையில், இத்தாலியில் நுழைய முடியும் என்ற நம்பிக்கையில் இவர்கள் பல்கேரியாவுக்குள் பிரவேசித்திருந்த போதே, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.\nபல்கேரிய அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 32 இலங்கையர்களையும் பொறுப்பேற்ற சிறிலங்கா குடிவரவு அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்தனர்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/panchangam/index.html", "date_download": "2018-11-15T10:24:19Z", "digest": "sha1:K25ZNBZ5ALQXJYUBKQQAA4D6RCQA4QQC", "length": 14455, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கணிதப் பஞ்சாங்கம் - Panchangam - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், நவம்பர் 15, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்க��் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » கணிதப் பஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் அன்றால் ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.\nநேரம் : : நேர மண்டலம் : :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகணிதப் பஞ்சாங்கம் - Panchangam - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/sports?page=293", "date_download": "2018-11-15T10:52:20Z", "digest": "sha1:XVD4C5LQ3TBVDO3RMRMD236NOAP2DEAC", "length": 9371, "nlines": 135, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பி���் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஇரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணியில் விளை­யாடும் முனிஸ் அன்­சாரி, இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்­கவைப் போன்று பந்­து­வீசி அனை­வ­ரையும் வியக்க வைக்­கிறார்.\nஅயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதல்\nஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.\nசூப்பர் 10 சுற்றுக்கு பங்களாதேஷா ஓமானா செல்லும்\n'சூப்பர் 10\" சுற்றுக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பது இன்று தெரியும். 'ஏ\" பிரிவில் இன்று நடைபெறும் இறுதி தகுதிகான் சுற்று போட்டிகளில் அயர்லாந்து, நெதர்லாந்து, பங்களாதேஷ், ஓமன் அணிகள் மோதுகின்றன.\nஇரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணியில் விளை­யாடும் முனிஸ் அன்­சாரி, இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து...\nஅயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதல்\nஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன...\nசூப்பர் 10 சுற்றுக்கு பங்களாதேஷா ஓமானா செல்லும்\n'சூப்பர் 10\" சுற்றுக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பது இன்று தெரியும். 'ஏ\" பிரிவில் இன்று நடைபெறும் இறுதி தகுதிகான் ச...\nசூப்பர் 10 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான்\nஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன...\nதற்கொலை செய்ய நினைத்தேன் : ரெய்னா அதிர்ச்சி தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.\n3 தமிழ் வீரர்களுடன் மலேஷியா பயணமாகியது இலங்கை அணி ( படங்கள் இணைப்பு )\nவடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ள...\nஇ– 20 உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகள் வெற்றி\nஇரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டியின் தகுதி சுற்று போட்­டிகள் நாக்பூர், தர்ம­சா­லாவில் நடை­பெற்று வரு­கி­...\nதோல்விக்கு காரணமாக சங்கா, மஹேலவின் ஓய்வை காட்ட முடியாது\nசங்­கக்­கார, ஜய­வர்­தன ஆகி­யோ ரின் ஓய்­வையே எப்­போதும் தோல்­விக்கு காரணம் காட்ட முடி­யாது என்று இலங்கை அணியின் ஆரம்பத் த...\nஹோங் கொங் அணி முதலில் துடுப்பாட்டம் - நேரடி காணொளி\nஇன்று ‘பி’ பிரிவில் நடைபெறும் 2–வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஹோங் கொங் அணிகள் மோதுகின்றன.\nதலைமைப் பொறுப்புக்கு தாம் தயாராவதற்கான மனநிலையை கொண்டிருக்கவில்லை : அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தலைமைப் பொறுப்புக்கு தாம் தயாராவதற்கான மனநிலையை கொண்டிருக்கவில்லை என அஞ்சல...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5311", "date_download": "2018-11-15T10:48:11Z", "digest": "sha1:THTB5BRJLWNEEAXEGTTMRVEW5LO2BAC4", "length": 13657, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­யாளர்கள் 10-06-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nகொழும்பு – 15 இல் அமைந்­துள்ள Colombo Sports Company க்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 25 – 45 இற்குள் (ஆண்கள்). சகல சான்­றி­தழ்­களின் பிர­தி­க­ளுடன் அழைக்­கவும். AG 4, Aluthmawatha Road, Colombo – 15. 011 2526079, 011 2524804, 076 5724508.\nகொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­ன���்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய அல்­லது மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boys தேவை. 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு –06. 076 8961398, 076 4594800.\nகொழும்பு – 04 இல் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு குரோ­சரிக் கடை 25 வய­திற்கு உட்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.\nபிர­சித்­த­மான நகை­ய­கத்­திற்கு 25 வய­திற்குக் குறைந்த உதவி விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 25,000/= விலி­ருந்து. 076 1263285.\nஎங்­களின் பிர­சித்­த­மான நகை­ய­கத்­திற்கு குறைந்­தது 3 வருட அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35,000/= இருந்து. 076 1263285.\nமஹ­ர­கம சேவாலி ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு கல்­வி­கற்ற அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 30 000/= இலி­ருந்து. 011 2745040.\nவெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள சாரி விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. மலை­ய­கத்தார் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 30,000/= க்கு மேல். சாப்­பாடு, தங்­கு­மிட வசதி செய்துத் தரப்­படும். தொடர்பு: 077 1996247, 077 7734818.\nவெள்­ள­வத்தை, காலி வீதியில் அமைந்­துள்ள பார்­மஸி ஒன்­றிற்கு 18 – 30 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண், பெண் விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. மென்­பொ­ருட்­களில் போதி­ய­ளவு அறிவும், GRN மற்றும் தேவை­யா­னவை தயா­ரிக்­கக்­கூ­டி­ய­வர்கள். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 1629878.\nமெஜஸ்டிக் சிடி டெக்ஸ்டைல் கடைக்கு (18–35) வய­துள்ள அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. நல்ல சம்­பளம். 077 7895855.\nகொழும்பு, Old Moor Street இல் அமைந்­துள்ள Hardware இற்கு அனு­ப­வ­மிக்க Sales Man தேவை. அனு­ப­வத்­திற்­க­மைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 4349038.\nமஹ­ர­க­மையில் பிர­தான நகை கடைக்கு அனு­பவம் உள்ள, அனு­பவம் அற்ற வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 1231008.\nPharmacy Sales Assistants கொழும்­பி­லுள்ள Pharmacy க்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 30. அனு­ப­வத்­திற்கு ஏற்ப மாத சம்­���ளம் 25,000/= க்கு மேல். இல­கு­வான பகு­தி­நேர வேலை, ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. Uni Chemist 347, Galle Road, Colombo– 4. unichemistlanka@gmail.com 077 73742494.\nவெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல்­ய­மான புடைவை கடைக்கு அனு­பவம் உள்ள பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் 30,000/= க்கு மேலும், வாரம் ஒரு நாள் விடு­மு­றையும் வழங்­கப்­படும். தொடர்பு: 076 6688914. Yanuks, 128, Galle road, Colombo– 06.\nபாதணி கடை ஒன்­றுக்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. அடிப்­படை சம்­பளம் 15,000/= மற்றும் 3000/=. மதிய உண­வுடன் 18,000/= வழங்­கப்­படும். ஆறு மாதங்­க­ளுக்கு பின்னர் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். போனஸ், மோட்டார் சைக்­கிளும் வழங்­கப்­படும். Easy Job. உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்க. 077 7702783.\nகொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு எல்லா மாவட்­டங்­க­ளிலும் பணி­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சுத் திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். T.P: 011 5671636. இல. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு –12.\nவெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Mini Super Market க்கு Cashier உம் விற்­ப­னை­யா­ளரும் தேவை. மேலும் வெள்­ள­வத்­தையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இளைப்­பா­ரிய ஒருவர் மேற்­பார்­வை­யா­ள­ராக தேவை. 077 7761439, 077 7560902.\nபம்­ப­லப்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள மொத்த வியா­பார நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யாளர் (Sales Rep.) தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருக்க வேண்டும். கம்­பி­யூட்டர் அறிவு மேல­திக தகை­மை­யாகும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8998137, 077 9965893.\nபிர­சித்­த­மா­ன­தொரு நகைக்­க­டைக்கு அனு­ப­வமும்/ திற­மை­யு­மிக்க (Sales men) விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். மாத­வ­ரு­மானம் 45,000/= தங்­கு­மி­ட­வ­ச­திகள் இல­வசம். Driver (வாக­ன­சா­ரதி) அனு­ப­வ­மிக்­க­வரும் அவ­சி­யப்­ப­டு­கின்­றது. தொடர்­பு­க­ளுக்கு: 076 3779152.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/132658-aishwarya-turns-into-dictator-in-episode-45-of-bigg-boss-season-2-part-2.html", "date_download": "2018-11-15T10:56:08Z", "digest": "sha1:3VOG2T6QYC3KLW3XHRNSMSO65FVNYU6T", "length": 47313, "nlines": 482, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part 2 #BiggBossTamil2 | Aishwarya turns into dictator in episode 45 of Bigg Boss Season 2 Part 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:33 (01/08/2018)\n`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்\n`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்\nஇரண்டாம் பகுதி (Part - 2)\n44-ம் நாள் காலை. ‘என் கிட்ட மோதாதே.. நான் ராஜாதி ராஜனடா.. வம்புக்கு இழுக்காதே.. நான் சூராதி சூரனடா’ என்று சூழலுக்குப் பொருத்தமான பாட்டை எடுத்து விட்டார் பிக்பாஸ். ஒவ்வொருவருமே அதை தன்னுடைய பாடலாக எடுத்துக்கொண்டு நடனம் ஆடினர். சென்றாயனின் பிறந்த நாள் என்பதால் பிக்பாஸ் கேக் அனுப்பியிருந்தார். (செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு இந்தப் பாசம் வேற\nஅப்போது பாத்ரூமில் இருந்த சென்றாயனிடம் விஷயத்தைச் சொல்லாமல் அவரைப் பயமுறுத்தி சற்று நேரம் கலாய்த்து விட்டு பிறகு விஷயத்தைச் சொன்னார்கள். மகிழ்ந்து போனார் செண்டு. கேக் வெட்டுவதற்காகப் பாலாஜியை வருந்தி அழைத்தார் சென்றாயன். ஆனால், அவர் வருவது போல் தெரியவில்லை. “அவர் வரட்டும். கேக்கை வெட்டுங்க” என்று மற்றவர்கள் அவசரப்படுத்தினார்கள். (பாவம்.. பசி போல). ‘ரொம்ப நன்றி பிக்பாஸ். கேக் வெட்டில்லாம் நான் பிறந்த நாள் கொண்டாடுனதே இல்லை. இன்னிக்கு நல்லவங்க (). ‘ரொம்ப நன்றி பிக்பாஸ். கேக் வெட்டில்லாம் நான் பிறந்த நாள் கொண்டாடுனதே இல்லை. இன்னிக்கு நல்லவங்க () கூட சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட வெச்சதுக்கு ரொம்ப நன்றி” என்று நெகிழ்ந்தார் சென்றாயன்.\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n“நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா.. உங்கிட்ட ஆசிர்வாதம் வாங்கறதுக்குத்தானே கூப்பிட்டேன்..:” என்று பிறகு உரிமையோடு சென்று பாலாஜியைக் கண்டித்தார் சென்றாயன். முதலில் சிணுங்கிய பாலாஜி, பிறகு நெகிழ்ச்சியோடு காலில் விழுந்த சென்றாயனைக் கட்டிக் கொண்டார். (இதை முதலிலேயே செய்திருக்கலாம்\n“நேத்திக்கும் சாப்பிடலை.. இன்னிக்கும் சாப்பிடலையே” என்று பாலாஜி குறித்து ஐஸ்வர்யா கவலைப்பட்டு “போய்ப் பேசலாமா” என்று மும்தாஜிடம் ஆலோசனை கேட்க.. ‘அவர் என்ன மைண்ட்ல இருக்காருன்னு தெரியல. காபி.. டீ சாப்பிடறாரு இல்ல.. பார்த்துக்கலாம்” என்று சமாதானப்படுத்தினார்.\nபிறகு ஆரம்பித்தது அந்த விவகாரமான லக்ஸரி டாஸ்க். ‘ராணி மகாராணி’ என்பது அதன் தலைப்பு. அதன்படி வீட்டின் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா இருப்பார். ..(அய்யோ.. மேடம் சொல்ல மறந்துட்டேன்). அவருக்கு ஆலோசகராக ஜனனியும், பாதுகாவலராக டேனியும் இருப்பார்கள்.\nஇந்த வீட்டை சர்வாதிகாரி ஆள வேண்டும். இது தொடர்பான முழு அதிகாரம் உண்டு’ என்பதையெல்லாம் கேட்டு குழந்தைத்தனமாகச் சிரித்துக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அப்போதே தன் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி விட்டார் பாலாஜி. யாஷிகா ‘ஸ்பை’யாக இருப்பாராம். அவர் கண்ணைச் சிமிட்டினால் ஐஸ்வர்யா எதையோ புரிந்துகொள்ள வேண்டுமாம். ‘பாலாஜியை எப்படியாவது விளையாட வைக்கணும்” என்று இவர்கள் பேசிக்கொண்டார்கள்.\n‘பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வது போல்’, பிக்பாஸ் வீட்டு மக்கள் பேசிக் கொள்வது, செய்வது ஆகியவற்றிலிருந்தே தனக்கான டாஸ்க்குகளை பிக்பாஸ் காப்பியடிக்கிறார் என்பது மறுபடியும் நிரூபணமாயிற்று. ‘அவங்க என்ன கேப்டனா.. ஹிட்லரா’ என்று ஐஸ்வர்யா குறித்து பாலாஜி நேற்று கோபமாகப் பேச, பிக்பாஸின் தலையில் பல்பு எரிந்திருக்க வேண்டும். ‘அதைப் பேசின நீதான் இதுக்குக் காரணம்’ என்பது போல் மஹத் சொல்லிக்கொண்டிருந்தார். ‘மும்தாஜை சர்வாதிகாரியாகப் போட்டிருந்தால் கிழிகிழின்னு கிழிச்சிருப்பாங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் பாலாஜி. (ஐஸ் மேடம் அதைவிடவும் ரணகள பர்பாமன்ஸ் செய்யப் போகிறார் என்பது அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை).\nபாதுகாவலர் டேனி, ஆலோசகர் ஜனனி, சர்வாதிகாரி ஐஸ்வர்யா ஆகியோரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். ‘நீங்கள் ஐந்து சட்ட திட்டங்களை இயற்ற வேண்டும். உதாரணத்துக்கு உங்கள் அணிக்கான உணவைப் பொதுமக்கள் தயார் செய்ய வேண்டும். பொதுமக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். மீதமுள்ள நான்கு சட்ட திட்டங்களை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம். இதில் யார் ஒருவர் பங்கேற்கவில்லையோ.. அது மொத்த வீட்டுக்குப் பாதிப்பு ஏற்பட���த்தும் என்பதை உணர்த்துங்கள்” என்பது போல் கட்டற்ற அதிகாரத்தை வழங்கினார் பிக்பாஸ். பிறகு ஐஸ்வர்யாவை மட்டும் தனியாக இருக்கச் சொன்ன பிக்பாஸ் (ராஜாங்க ரகசியமாமாம்) ‘இந்த டாஸ்க்கை சிறப்பாகச் செய்தால் இம்னியூட்டி பவர் வழங்கப்படும். உங்களை அடுத்த வாரமும் எவரும் நாமினேட் செய்ய முடியாது’ என்று கூற.. அதுவரை சற்று சாந்தமாக இருந்த ஐஸ்வர்யா.. ‘சிவகாமி தேவியாகிய நான்….. ‘என்று நீலாம்பரி ரேஞ்சுக்குக் கெத்தாக எழுந்து நடந்தார்.\nஐஸ்வர்யாவின் தோற்றத்தில் முழு உருவச்சிலையும், அவரின் புகைப்படங்கள் தாங்கிய சுவரொட்டிகள் பல இடங்களிலும் இருந்தன. ‘ஐஸ்வர்யா சாம்ராஜ்யம்” என்று அவற்றில் எழுதப்பட்டிருந்தது. (அட டைட்டில் நல்லாயிருக்கே\nஆலோசனை சபையில் ராஜாங்க பிரதிநிதிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் சர்வாதிகாரி. விதி எண்1. ‘நமக்கான உணவை மும்தாஜ் சமைக்க வேண்டும். பொதுமக்களுக்கான உணவை சென்றாயன் ‘கை கழுவாமல்’ செய்ய வேண்டும்’ என்று முதல் கட்டளையே அதிரடியாக இருந்தது.\nஇந்த சதியாலோசனை தெரியாமல் இவர்களைக் கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார் பொதுமக்களில் சிலர். ‘இந்த ஆட்சில நான் இருக்க மாட்டேன்’ என்பது போல் பாலாஜி சொல்லிக் கொண்டிருக்க, ‘டாஸ்க் கடைசில என்ன பண்ணப் போறேன்னு பாருங்க.. சிலையைத் தூக்கி உடைக்கப் போறேன்” என்று ஷாரிக் சொல்லிக்கொண்டிருக்க (பயபுள்ள, பாகுபலி 2 கிளைமாக்ஸை நெறைய முறை பார்த்திருக்கும் போல) ஐஸ்வர்யா மேடத்தின் கண்கள் சிவக்கத் துவங்கின. கை நரம்புகள் விறைக்கத் தொடங்கின. ‘தமிழ்நாட்ல சர்வாதிகாரம் செஞ்சவங்க கதி என்னாச்சுன்னு தமிழ் மக்களுக்குத் தெரியும்” என்று ஓர் அரசியல் நையாண்டியை ரித்விகா சரியான டைமிங்கில் சொல்ல (பிள்ளைப் பூச்சி மாதிரி இருந்தது. என்ன போடு.. போடுது”) ‘அது அந்தப் பொண்ணுக்குத் தெரியாது” என்று பிராந்திய அரசியலை வில்லங்கமாகத் தொட்டார் ஷாரிக்.\n‘அந்தப் பொண்ணு யாருன்னு அதுக்கே தெரியாது” என்று விவகாரமான கிண்டலை பாலாஜி முன்வைக்க மற்றவர்கள் சிரித்துத் தீர்த்தனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் கண்கள் கலங்கி கூடவே கடும் சினமும் வந்தது. பக்கத்திலிருந்த டேனி சிரிப்பை அடக்க முடியாமல் தடுமாறினார். ‘ராணியம்ம���.. உங்களுக்கு எதிராக மூணு பேர் பேசியிருக்காங்க” என்று போட்டுக் கொடுத்தார் ஆலோசகரான ஜனனி. ‘நான் இந்த விளையாட்டுக்கு வரலை..” என்ற பாலாஜி, ஷாரிக் –ஐஸ்வர்யாவுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்னைகளையும் பற்றி வில்லங்கமாகப் பேசி.. ‘இந்தப் பொண்ணு டிரீட்மென்ட்டுக்குத்தான் போகப் போகுது” என்று புறம் பேச ஐஸ்வர்யாவின் குருதி அழுத்தம் கூடிக் கொண்டே போனது. ‘ஷாரிக் பையன் பாவம்’ என்று இடையில் பாலாஜி சொன்னது ஐஸ்வர்யாவை அதிகம் பாதித்தது என்பதை பின்னால் புரிந்துகொள்ள முடிந்தது.\n‘அமைதி.. அமைதி’ என்று மேடத்தை சமாதானப்படுத்தினார் ஜனனி. டேனியைப் பற்றியும் பாலாஜி புறம் பேச, டேனியின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து தீவிரம் கூடியது.\n‘டேனி.. இந்த நாளை டைரில குறிச்சுக்கோ.. இவங்க ரெண்டு பேரையும் வெச்சு செய்யலைன்னா.. என் பேரு ஐஸ்வர்யா இல்ல.. இவங்களுக்கு ரெண்டு நாள் சாப்பாடு கொடுக்கக் கூடாது’ என்று அழுகையும் கோபமும் கலந்த குரலில் ஐஸ்வர்யா உத்தரவிட, ‘ராணி நீங்க அழக் கூடாது’ என்றார் ஆலோசகர். (இவர் கூடவே இருந்து கலாய்க்கறாரோ என்று கூட தோன்றியது). ‘உங்க கிட்ட அதிகாரம் இருக்கு. அதைப் பயன்படுத்துங்க’ என்று ஜனனி ஆலோசனை சொன்னதும்.. ‘வீரம்’ திரைப்படத்தின் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்காத குறையாக ஆவேசமாகக் கிளம்பினார் சர்வாதிகாரி மேடம்.\n‘பொதுமக்களை ராணியம்மா கூப்பிடறாங்க’ என்றதும் மற்றவர்கள் அசைய, ‘நான் வரமாட்டேன்’ என்று அமர்ந்திருந்தார் பாலாஜி. இந்தச் செய்தி ராணியம்மாவின் காதுகளுக்குச் சென்றதும் அவர் கடும் சினமடைந்தார். ‘இருக்கற குப்பைங்களையெல்லாம் தூக்கி அவர் மேல கொட்டுங்க” என்று ஆத்திரத்துடன் கூற ‘இந்தப் பொண்ணு கிட்ட இனிமே எப்படித்தான் குப்பை கொட்டப் போறோமோ” என்கிற கவலையுடன் மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். டேனியும் ஜனனியும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள். பாலாஜியையும் இவர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. ‘தனிப்பட்ட பிரச்னையெல்லாம் வெச்சு டாஸ்க்ல பழிவாங்கக் கூடாதுன்னு சொன்னீங்க இல்ல..முடிஞ்சா என் மேல குப்பைய கொட்டிப் பாருங்க’ என்று சவால் விட்டார் பாலாஜி.\n“முதல்ல விதிகளை சொல்லிடுவோம். அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று ராணியம்மாவை சமாதானப்���டுத்தி அழைத்துச் சென்றார்கள். “பிக்பாஸ்.. இது சீரியஸா போயிட்டிருக்கு சரியல்ல.. ‘ என்று மைக்கில் எச்சரித்தார் பாலாஜி.\n‘ராணி வாழ்க’ என்ற கோஷத்துடன் பொதுமக்கள் கூடியிருந்தார்கள். ‘ராணியம்மாவிடம் எவரும் நேரடியாகப் பேச முடியாது. என்னிடம் அல்லது டேனி மூலமாகத்தான் பேச முடியும்’ என்று ஜனனி அறிவிக்க, 5 விதிகளை வாசிக்கத் துவங்கினார் டேனி. 1) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் எங்கும் அமரக் கூடாது. தனித்தனியாகத்தான் இருக்க வேண்டும். தலைவியைக் கிண்டல், நையாண்டி செய்யும் சைகைகளை செய்யக் கூடாது. செய்தால் தண்டனை. 2) இரவு விளக்குகள் அணைக்கப்பட்டதும் தூங்கி விட வேண்டும். எவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது 3) காலை மணியடித்ததும் எழுந்து விட வேண்டும். சர்வாதிகாரி அணிக்கான உணவை மும்தாஜ் செய்வார். பொதுமக்களுக்கான உணவை சென்றாயன் தனியாக நின்று செய்ய வேண்டும். உதவி தேவைப்பட்டால் யாஷிகாவை அழைத்துக்கொள்ளலாம். 4) தலைவியைப் பார்க்கும் போது தலைதாழ்த்திதான் பேச வேண்டும். சுவரொட்டிகளை கேலியாகக் கையாளக் கூடாது 5) மிக முக்கியமானது.. இதை அப்புறம் சொல்வோம்..’ என்று கட்டளைகள் மிகக் கடுமையாக இருந்தன. (ஆனால் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு இதெல்லாம் புதிதில்லை என்பதால் கடுமையாகத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை).\nஇரண்டு வேளையும் டிரில் செய்ய வேண்டுமாம். ‘ராணி மகாராணி ராஜ்ஜியத்தில் ராணி’ என்று பாட வேண்டுமாம். (ஏம்யா.. இதைக் கூடவா படத்திலிருந்து காப்பியடிப்பீங்க.. சொந்தமா எழுத பிக்பாஸ் டீம்ல ஒருத்தருமா கிடையாது\nசர்வாதிகாரி தன் வானாளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்த துவங்கினார். ‘ஷாரிக் பையா.. குப்பையெல்லாம் தூக்கி பாலாஜி தலைமேல கொட்டு’ என்ற உத்தரவிட ஷாரிக் பையன் தயங்கி நின்றான். பொதுமக்கள் அதிர்ச்சியும் அழுகையுமாக நின்று கொண்டிருந்தார்கள். “டேனி .. நீ செய்’ என்று மேடம் உத்தரவிட.. ‘தண்டனையை பொதுமக்களில் ஒருவர்தான் நிறைவேற்ற வேண்டும் என்றுதானே பேசினோம்” என்று அந்தச் சமயத்திலும் உஷாராக இருந்தார் டேனி. இப்படி எல்லோரும் தயங்க ராணியே களத்தில் இறங்கி, ஷாரிக்கின் கையில் இருந்த குப்பைத் தொட்டியைப் பிடுங்கி பாலாஜியின் மீது வீசினார். மற்றவர்கள் பதறி ஓடி வந்து தடுத்தார்கள். மும்தாஜ் அழுகையை அடக்க முடி���ாமல் கதறித் தீர்த்தார்.\nஇத்தனை களேபரத்துக்கு நடுவில் ஜென் நிலையில் அமர்ந்திருந்தார் பாலாஜி. தன்னை சமாதானப்படுத்த வந்தவர்களையும் குப்பையைச் சுத்தம் செய்ய வந்தவர்களையும் ‘ஆக்ஷன ஹீரோ’ பாணியில் சைகை செய்து தடுத்து விட்டார். சென்றாயனின் கையில் இருந்த முறத்தைப் பிடுங்கி வீசினார். மும்தாஜை மிகையாகக் கோபித்துக் கொண்டார்.\n“மோமோ.. உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது.. அழுவாதீங்க.. “ என்று தன் குற்றவுணர்வை மறைக்க முயன்றார் மேடம். என்றாலும் ‘இது தப்பு.. இப்படிச் செய்யக் கூடாது” என்று தாங்க முடியாத அழுகையுடன் வெடித்தார் மும்தாஜ். “இவங்க கிண்டலடிச்சுப் பேசின வீடியோவையெல்லாம் ஐஸ்வர்யாவுக்குப் போட்டுக் காண்பிச்சிருக்காங்க போல’ என்று சரியாக யூகித்து டேனியிடம் சொல்ல முயன்றார் மஹத். ரித்விகா மற்றும் ஷாரிக்கின் ஆடைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் நீச்சல் குளத்தில் போட உத்தரவிட்டார் ராணியம்மா. ராணிக்குத் தெரியாமல் அவர்களின் பொருள்களில் சிலவற்றைக் காப்பாற்ற முயன்றார் டேனி. சரியாக நீரில் மூழ்காத பொருள்களை ரித்விகா நீரில் இறங்கி அழுத்த வேண்டும் என்று அடுத்த உத்தரவு பறந்தது. சில ஆண்டுகளுக்கு முன், பிக் பிரதர் நிகழ்ச்சியில், நடிகை ஷில்பா ஷெட்டியின் நிறவெறியைத் தூண்டு விதமாக ஒருவர் பேசியது, கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நேற்று, ஐஷ்வர்யா ரித்விகாவைத் திட்டிய கடுஞ்சொற்கள் அதை நினைவுபடுத்தாமல் இல்லை.\nதம்மைக் கிண்டலடித்தவர்களின் வசனங்களைச் சொல்லிச் சொல்லி உத்தரவுகளை கடுமையாக நிறைவேற்றிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ஏதோ ஒரு கட்டத்தில் திரும்பி ஆவேசத்துடன் இவர் கூச்சலிட்டதைப் பார்க்க.. திகைப்பாக இருந்தது.\n‘ஐந்து கெட்ட வார்த்தைகளை பாலாஜியின் மூஞ்சி மேல போட வேண்டும்’ என்பது ராணியின் அடுத்த உத்தரவு. இது சென்றாயனுக்கு.. ‘கடுகு… உளுத்தம்பருப்பு.. காய்ஞ்ச மிளகாய்’’ என்று மளிகைப்பட்டியலை வாசிப்பது போல்.. ‘லூஸூ.. மென்ட்டல்’ என்று சம்பிரதாயத்துக்குச் சொல்லி விட்டுச் சென்றார் சென்றாயன்.\n“இந்த வீடியோவைப் பார்த்து ரியாக்ட் பண்ணாதிங்க. அவங்க பேசட்டும்’ என்று டேனி எச்சரித்தும் கூட ஐஸ்வர்யாவால் தன் கோபத்தை அடக்க முடியவில்லை. அவருடைய மனஅந்தரங்கத்தின் சில ஆழமான பகுதிகளை பாலாஜி உள்ளிட்ட சிலரின் கிண்டல்கள் சென்று அடைந்திருப்பதை உணர முடிகிறது. ஆனால் – இவையெல்லாம் பிக்பாஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக நம்மைத் தூண்டி விடுகிறார்கள். அதற்கு தாம் பலியாகக் கூடாது என்கிற பிரக்ஞையை மட்டும் அவர் கொண்டிருந்தால் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார். அந்தக் கட்டுப்பாடு இல்லையென்பதால் நிலைமை கையை மீறி போய்க்கொண்டிருந்தது.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nஆலோசகர்களின் சமாதானத்தையும் மீறி ‘லூசு நாய். குரங்கு’ என்று கத்திக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “எங்களால எதுவும் பண்ண முடியலை” என்று டேனியும் ஜனனியும் தற்காப்பு நிலையை எடுத்துவிட்டார்கள்.\nநாளையும் சர்வாதிகாரியின் ஆட்டம் தொடரும் போல் தெரிகிறது. எத்தனை தலை உருளப் போகிறதோ…\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பி���்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mysore.wedding.net/ta/venues/423301/", "date_download": "2018-11-15T11:31:08Z", "digest": "sha1:GIETBDV6QJWT7YYL6RHSELKW74U5SCUN", "length": 7275, "nlines": 85, "source_domain": "mysore.wedding.net", "title": "Wedding Hotel Le Ruchi The Prince, Mysore: splendid wedding venue in the city for the best celebration", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் வாடகைக்கு டென்ட்\nசைவ உணவுத் தட்டு ₹ 425 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 600 முதல்\n3 உட்புற இடங்கள் 100, 100, 100 நபர்கள்\n1 வெளிப்புற இடம் 1000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 14\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால், ஹோட்டலில் விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை இல்லை\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் இல்லை\nபார்க்கிங் 40 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் உள்ளரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது\nகூடுதல் கட்டணம் மூலம் பெறும் சேவைகள் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, லைவ் மியூசிக்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nவழக்கமான இரட்டை அறையின் விலை ₹ 3,000 முதல்\nசிறப்பு அம்சங்கள் ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1000 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 425/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 600/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 100 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 425/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 600/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 100 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 425/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 600/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 100 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 425/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 600/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,29,725 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/0wJVe", "date_download": "2018-11-15T11:31:39Z", "digest": "sha1:TDAFJ3EOH25R5VVORKPKCCCLIYQHP6CA", "length": 3503, "nlines": 114, "source_domain": "sharechat.com", "title": "vijaya dasami celebrations - சரஸ்வதி & ஆயுத பூஜா - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nmuthu samyகோட்டீஸ்வரராகும் இரகசியம் ஜீ9487046253\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஉங்க வீட்டு விஜய தசமி கொண்டாட்டங்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nபெண்கள் உள்ளே நுழைந்தால் சன்னிதானம் இழுத்து மூடப்படும்... மன்னர் குடும்பம் அதிரடி உத்தரவு மன்னர் குடும்பம் அதிரடி உத்தரவு\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\nஉங்க வீட்டு 📝விஜய தசமி ✏️ கொண்டாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/R5daB", "date_download": "2018-11-15T11:31:18Z", "digest": "sha1:OPLJG6BTP6M437FRWWUOYYY3JS7IW2WI", "length": 4382, "nlines": 107, "source_domain": "sharechat.com", "title": "Kowsalya meets telangana amrutha for her lover murder - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nவரலாற்றை நீ மறந்தால் வருங்காலம் உன்னை மறந்துவிடும்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவழக்குகளை சந்திக்கலாம் வா-தெலுங்கானா அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:39:21Z", "digest": "sha1:JCW32KA2VAIKDI6BJUTBXQV3DC5HJES6", "length": 9879, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பொலோனிய வட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பொலோனிய வட்டங்கள். நீல வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றும் சிவப்பு வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றையும் செங்கோணத்தில் வெட்டுகின்றன. இதேபோல் சிவப்பு வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றும் நீல வண்ணக் குடும்ப வட்டங்கள் ஒவ்வொன்றையும் செங்கோணத்தில் வெட்டுகின்றன.\nஅப்பொலோனிய வட்டங்கள் (Apollonian circles) என்பவை இரு குடும்பங்களைச் சேர்ந்த வட்டங்கள். இவற்றில் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டமும் இரண்டாவது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்தையும் செங்குத்துத்தாக வெட்டும். அதேமாதிரி இரண்டாவது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டமும் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்தையும் செங்குத்தாக வெட்டும். இவ���வட்டங்கள் இருமை கோண தூரக் கூறுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. மேலும் இவ்வட்டங்கள் பெர்காவின் புகழ்மிக்க பண்டைய கிரேக்க வடிவவியல் கணித அறிஞர் அப்பொலோனியசால் கண்டறியப்பட்டது.\nஅப்பொலோனிய வட்டங்கள், CD என்ற கோட்டுத்துண்டைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன.\nமுதல் குடும்ப வட்டங்கள் (நீல வண்ணம்) ஒவ்வொன்றும் r என்னும் நேர் மெய்யெண்ணுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. C -லிருந்தும் D -லிருந்தும் உள்ள தொலைவுகளின் விகிதம் r அளவாக இருக்கக்கூடிய புள்ளிகள் X இன் இயங்குவரைகளாக, இவ்வட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன:\nபூச்சியத்தை நெருங்கும் r இன் மதிப்புகளுக்கு வட்டங்கள் C -க்கு அருகாமையிலும், முடிவிலியை (∞) நெருங்கும் r இன் மதிப்புகளுக்கு வட்டங்கள் D -க்கு அருகாமையிலும் அமைகின்றன. பூச்சியத்துக்கும் முடிவிலிக்கும் இடைப்பட்ட மதிப்பு r = 1 எனில், அம்மதிப்பிற்குரிய வட்டம், CD இன் நடுக்குத்துக் கோடாகச் சிதைவுறும்.\nஇரண்டாவது குடும்ப வட்டங்கள் (சிவப்பு) ஒவ்வொன்றும் கோணம் θ உடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. கோணம் CXD இன் மதிப்பு θ ஆக இருக்கும் புள்ளிகள் X இன் இயங்குவரைகளாக, இவ்வட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன:\n0 லிருந்து π வரையிலான மதிப்புகளை θ அடையும்போது C , D புள்ளிகளின் வழியாகச் செல்லும் வட்டங்கள் கிடைக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2013, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:40:20Z", "digest": "sha1:SW7JQ5OUEVXNCHZG2KDVCGL7NOFUCJT5", "length": 6509, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேங்காய்ப்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதேங்காயை இரண்டாக உடைத்து அதன் உள்ளே காணப்படும் பருப்பைத் துருவி பெறப்படும் தேங்காய்ப்பூவை நீரிட்டுப் பிழிந்து பெறப்படும் வெள்ளைநிறப் பாலே தேங்காய்ப்பால் எனப்படும்.\nஇதுவே இன்றைய காலகட்டத்தில் இலங்கை, இந்தியா மற்றும் மேலை நாட்டு மக்களின் சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. குழம்பு, சொதி, சுண்டல், சம்பல், சட்னி மற்றும் சாம்பார் போன்ற உணவு வகைகளைச் செய்வதற்கு தேங்காய்ப்பால் பயன்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2014, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/Mannar_23.html", "date_download": "2018-11-15T10:05:36Z", "digest": "sha1:4FEGBKCY5GB5DUHNFJ42WG4Q3FFGY4MA", "length": 7030, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மன்னாரில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கெளரவிப்பு விழா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மன்னாரில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கெளரவிப்பு விழா\nமன்னாரில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கெளரவிப்பு விழா\nஅகில இலங்கை தமிழ் தின நாடகப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களும், வாசிப்பு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவியும் மன்னாரில் இன்று கௌரவிக்கப்பட்டனர்.\nமன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில்,வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.\nமன்னார் பிரதான பாலத்தடிக்கு முன் குறித்த வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது. பிரதான பாலத்தடியில் இருந்து வாத்திய இசையுடன் ஊர்வலமாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nபின்னர் மன்னார் வலயக்கல்வி பணிமனையில்,வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில்,பாராட்டு நிகழ்வு இடம் பெற்றது.\nநிகழ்வில் பாடசாலைஅதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு ச��ையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2018/04/anna-centenary-library-children-section-kodai-kontaattam-may-2018.html", "date_download": "2018-11-15T10:47:05Z", "digest": "sha1:VCQMIRLLH6KOFIRI4RCCWB2EW4IAOW3I", "length": 4336, "nlines": 48, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகளுக்கான \"கோடைக் கொண்டாட்டம் - 2018\" ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகளுக்கான \"கோடைக் கொண்டாட்டம் - 2018\"\nகோட்டூர்புரம், சென்னை - 85\nகுழந்தைகள் பிரிவு - \" கோடைக் கொண்டாட்டம் - 2018 \"\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் நலனுக்காக 'கோடை கொண்டாட்டம்' என்ற தலைப்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.எ.செங்கோட்டையன் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது. இக் \" கோடைக் கொண்டாட்டம் \" எனும் நிகழ்வு சிறுவர்களுக்கான அறிவியல் செயல்திறன், ஒலி ஆய்வுகள், ஒளி பற்றிய சோதனைகள், தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன் மேம்பாடு, புத்தகங்கள் வாசிப்பின் பயன்கள் மற்றும் தமிழில் கற்பனை கதைகள் எழுதுதல் வரைதலுடன் போன்ற நிகழ்வுகள் 02.05.2018 முதல் 31.05.2018 வரை நடைபெற உள்ளன. மேலும் இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்நிகழ்வுகளின் பட்டியலை பின்வரும் இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகோடைக் கொண்டாட்டம் நிகழ்வுகளின் தொகுப்பு Download as PDF\n\"பொன்மாலைப்பொழுது\" நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:58:14Z", "digest": "sha1:COWACZKD5KRUDIWJZQ7KCRP763QES32M", "length": 9216, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கூகுள் போட்டோ", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nகூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\nநவம்பர் 12-க்குள் வாட்ஸ் அப் தகவல்களை பேக் பண்ணுங்க..\nமறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் \nவைரலான ‘சர்கார் புகைப்படம்’ : ரெடி ஆக்‌ஷன்..\nகருணாநிதி புகைப்படம் வெளியீடு : வெங்கையா நாயுடு, பன்வாரிலால் சந்திப்பு\nபங்களாதேஷில் வைரலாகும் முத்த போட்டோ: புகைப்படக்காரருக்கு நெருக்கடி\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழ���யர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nகூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nகூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்\nநவம்பர் 12-க்குள் வாட்ஸ் அப் தகவல்களை பேக் பண்ணுங்க..\nமறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் \nவைரலான ‘சர்கார் புகைப்படம்’ : ரெடி ஆக்‌ஷன்..\nகருணாநிதி புகைப்படம் வெளியீடு : வெங்கையா நாயுடு, பன்வாரிலால் சந்திப்பு\nபங்களாதேஷில் வைரலாகும் முத்த போட்டோ: புகைப்படக்காரருக்கு நெருக்கடி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/", "date_download": "2018-11-15T11:14:12Z", "digest": "sha1:BK3H6TG5HT6W7CGSWXSUNWXYBEQRLSDS", "length": 21240, "nlines": 328, "source_domain": "www.sltj.lk", "title": "Sri lanka Thawheed Jama'ath – SLTJ", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nஅடிப்படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு. அடிப்படை உறுப்பினர் நீக்கம் குறித்த அறிவிப்பு இரத்த தான ஆலோசனைகள் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகள்\nஅடிப்படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு.\nஅடிப்படை உறுப்பினர் நீக்கம் குறித்த அறிவிப்பு\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகள்\nஅடிப்படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு.\nஅடிப்படை உறுப்பினர் நீக்கம் குறித்த அறிவிப்பு\nஅடிப��படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு.\nஅடிப்படை உறுப்பினர் நீக்கம் குறித்த அறிவிப்பு\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகள்\nஅடிப்படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு.\nஅடிப்படை உறுப்பினர் நீக்கம் குறித்த அறிவிப்பு\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகள்\nஅடிப்படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல்.\nஅடிப்படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பைலா விதி அடிப்படையில் ஜமாஅத்திற்கு எதிரான காரியத்தில் ஈடுப்பாட்டால் அடிப்படை\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு.\nஎதிர்வரும் 23ம் திகதி கண்டி மாவட்டம் மடவலை பஸாரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் விஷேட பொதுக்குழு நடைபெற உள்ளதாக ஒரு தகவல்\nஅடிப்படை உறுப்பினர் நீக்கம் குறித்த அறிவிப்பு\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம் பல அழைப்பு பணிகளை செய்வதுடன் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த\nஇரத்த தான முகாம் செய்யும் கிளைகளுக்கான தேசிய குருதி வழங்கல் நிலையத்தின் ஆலோசனைகள்.\nPDF வடிவில் பெற கீழே சுட்டவும்\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகள்\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தில் உள்ளடங்க வேண்டியவை பற்றி குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அமைந்த தவ்ஹீத் ஜமாஅத்தின்\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nSLTJ புத்தளம் மாவட்டம் சிலாபம் கிளையில் 14/08/2018அன்று இஷாக்குப் பின் இரவு நேர நற்சிந்தனை கிளை தாஈ அவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கிளையின் சார்பாக 12/08-2018 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது கிளையின் சார்பாக 14.08.2018 அன்று இஷா தொழுகையின் பின் ஆண்களுக்கான பயான்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு\nதிட்டத்தின் ஒரு அங்கமாக 100 முச்சக்கர வண்டிகளில் 2018-07-20 அன்று மாளிகாவத்தை பகுதியில்\nகுர்ஆன் மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்\nகுர்ஆன் மாநாட்டை விளம்பரப்படுத்தும் வீதியோர பிரச்சாரம்.\nதென்னாப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான t20 போட்டி இன்று (14.08.2018) மாளிகாவத்தை கெத்தாரம மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை முன்னிட்டு பல்லாயிரக்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்பான் வழிகாட்டல் – SLTJ KURBAN GUIDE\nகுர்பானி கொடுப்பதற்குறிய ஏற்பாடுகளை செய்யும் கிளைகள் கீழ்க்கானும் குர்பானி வழிகாட்டலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகின்றது.\nகுர்பானி வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு\nதிடல் தொழுகைக்கான போஸ்டர் மாதிரி\n2018 ஏப்ரல் மாத அழைப்பு (E-Book)\nமிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nஅடிப்படை உறுப்பினர் நீக்கத்தை உறுதிப்படுத்துதல்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு.\nஅடிப்படை உறுப்பினர் நீக்கம் குறித்த அறிவிப்பு\nமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/52879.html", "date_download": "2018-11-15T10:54:26Z", "digest": "sha1:GRUSGJ4ST6VZ5KRWO6KI6QCDM2GZRPNR", "length": 18142, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ் மூவி (வீடியோ இணைப்பு) | The Smart phone famous game Angry Birds turned into movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:54 (25/09/2015)\nவருகிறது ஆங்ரி பேர்ட்ஸ் மூவி (வீடியோ இணைப்பு)\nசிறு குழந்தைகள் முதல், தாத்தா, பாட்டிகள் வரை அனைவரையும் கவர்ந்த ஸ்மார்ட் போன் விளையாட்டு ஆங்ரி பேர்ட்ஸ். இவ்விளையாட்டிற்காகவே ஸ்மார்ட் போன் வாங்கியவர்களும் உண்டு. தற்போது ஆங்ரி பேர்ட்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த, திரைப் படமாக வெளிவர உள்ளது.\n\"தி ஆங்ரி பேர்ட்ஸ்\" இதன் முதல் டிரெ��்லர் வெளிவந்துள்ளது. ரெட் எனப்படும் கோபக்கார பறவை, அதைக் கட்டுப்படுத்த முயலும் ஆங்ரி பேர்ட்ஸ்கள் என கதை நகரவிருக்கிறதாம், ஹீரோவான ரெட்டுக்கு ஜாசன் சுதேய்கிஸ் என்பவரும், பக்கத்துக்கு வீட்டுக்காரராக வந்து ரெட்டை கோபப்படுத்தும் பிக் கதாபாத்திரத்திற்கு பில் ஹாடரும் குரல் கொடுத்துள்ளனர்.\nஒரு காலத்தில் உலகையே தனக்கு அடிமையாக்கி வைத்திருந்த ஆங்ரி பேர்ட்ஸ் கேம் சீரிஸ்க்கு இப்போது ரசிகர்கள் குறைவாகிவிட்டனர். காரணம் நாளுக்கு நாள் வெளியாகும் ஆண்ட்ராய்டு கேம்கள், புதுப்புது அறிமுகங்கள் என ஆங்ரி பேர்ட்ஸ் சலித்துப் போய்விட்டது. இதை சரிகட்ட படமாக வெளியான ரியோ அனிமேஷன் பட கேரக்டர்களை தீமாகக் கொண்டு ஆங்ரி பேர்ட்ஸ் புது சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் வேகமாக வளர்ந்துவரும் இணைய கேம் உலகைத் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது ஆங்ரி பேர்ட்ஸ் கொஞ்சம் பின்தங்கியது. 80 மில்லியன் செலவில் உருவாகும் இப்படம், ஆங்ரி பேர்ட்ஸ் கேம் இழந்த புகழை மீண்டும் தேடித் தரும் என, இவ்விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நம்புகிறார். 3டியில் மே 2016 இல் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.\nஆங்ரி பேர்ட்ஸ் andry birds\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/centenary_news/centenary_news_puthukottai.htm", "date_download": "2018-11-15T10:56:46Z", "digest": "sha1:YWGSF73VMHQIHZRGQJHYTDHFDXCELK7R", "length": 3386, "nlines": 10, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்\n03.10.2009 அண்ணா பேரவை - புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை அண்ணா பேரவை சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவு நாள் 03.10.2009 அன்று ராதா கபே மாடியில் நடைபெற்றது. கவிஞர் முத்துப்பாண்டியன் தலைமைவகித்தார். அண்ணா பேரவைத் தலைவர் இரா.சோமசுந்தரம் எம்.ஏ. வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் தஞ்சை ராமலிங்கனார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழ.செல்லையா, வழக்கறிஞர் ஆர்.மதியழகன், திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா, தமிழிசைச் சங்கத் தலைவர் பொறிஞர் தா.கமலாசனம் ஆகிறோர் சொற்பொழிவாற்றினார்கள்.\nகூட்டத்தில் பேசியவர்கள், அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மை மற்றும் மனிதாபிமானம் பற்றியும் மேலும் தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்றும் 1967-ல் காங்கிரசுக்கப் போடப்பட்ட பூட்டு இன்னும் திறக்கப்படவில்லை என்றும் வரலாற்றில் யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் என்றும் தமிழனுக்கு முகவரி தந்தவர் என்றும் பேசினார்கள்.\nஅண்ணா பேரவை செயலாளர் சுப.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.\nசெப்டம்பர் 14 - திருக்குறள் கழகம், புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் சார்பி்ல் 14.09.2008 அன்று அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் அண்ணா பேரவையின் துணை பொதுச் செயலாளர் திரு.வீ.சுஇராமலிங்கம் அவர்கள் அண்ணாவின் பன்முகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7633232/", "date_download": "2018-11-15T10:33:00Z", "digest": "sha1:W37UEC6BZLRSB4XT2QDOTBBL6OTCHPPS", "length": 2918, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "தெலுங்கில் லாபத்தைக் கொடுத்த சர்கார் | Awesummly", "raw_content": "\nதெலுங்கில் லாபத்தைக் கொடுத்த சர்கார்\nஎழுத்தின் அளவு: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'சர்கார்' படம் வெளியீட்டிற்கு முன்பாக கதை சர்ச்சையிலும், வெளியீட்டிற்குப் பின்பாக அரசியல் காட்சிகள் சர்ச்சையிலும் சிக்கியது. இந்தப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் டப்பிங் உரிமை விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்தத் தொகையை நான்கு நாட்களிலேயே பெற்று 'சர்கார்' ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக வெளியான தெலுங்கு படமான 'அதுகோ', ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாதது 'சர்கார்' படத்தின் வசூலுக்கு வசதியாகப் போய்விட்டது. இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகை அனைத்தும் 'சர்கார்' படத்தின் லாபக் கணக்கில் சேரும் என்கிறார்கள் டோலிவுட்டினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koonduk-kiligal.blogspot.com/", "date_download": "2018-11-15T10:10:28Z", "digest": "sha1:IMWJR3NZYQ5WZ2JRQB264K4V2TQQB6GV", "length": 7920, "nlines": 46, "source_domain": "koonduk-kiligal.blogspot.com", "title": "கூண்டுக்கிளிகள்", "raw_content": "\nஎங்கள் அருமை தோழமை மக்களே.....\nபாசிசபுலிகள் மேற்கொண்டபடுகொலைகள் பலஆயிரம் புத்திமான்கள்.அரசியல் வாதிகள் அப்பாவிப் பொதுமக்கள் கற்பிணிகள் தாய்மார்கள் ஐயகோ...எண்ணில்அடங்காதவை அவைகளின் ஆதாரங்கள்ஆயிரம் எங்களிடம் உள்ளது அவைகளில் ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர்க.பத்மநாபாவை பாசிச புலிகளின் தலைவனின் உத்தரவின் நிமிர்த்தம் சுட்டுகொலைசெய்யப்பட்டதை நாம் அறிவோம் பிரபாகரனின் ஈனசெயலில் ஆதாரத்தை மக்களாகிய உங்கள் முன் 1தொடக்கம்11 வீடியோ பகுதியின் பாகங்களாக சமர்பணம் செய்வதில் வேதனை அடைகிறோம்... பாசிங்களின் விதைகள் மண்ணிலும் மக்கள் மனங்களிலும் இனிமேல் தழைக்க���ேண்டாம் மரணத்தை வென்ற மனிதநேயம் எங்கள் தோழன் நாபா நாமம் எங்களை வழிநடாத்தட்டும்..\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற எங்கள் அருமை தோழனை நம்பிக்கையுடன் கைகோர்த்து அதே நண்பனாலே சுடப்பட்ட தோழர் நாபாவும் அவருடன் தியாகிகளான அருமை தோழர்களின் இறுதி யாத்திரையின் இறுதிபாகம் (11)\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(10)\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம் (9)\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(8)\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம்(7)\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(6)\nஎங்கள் அருமை தோழமை மக்களே..... பாசிசபுலிகள் மேற்...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற எங்கள...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரைய...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரைய...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரை...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரைய...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-adding-banana-stem-in-the-diet-118110500012_1.html", "date_download": "2018-11-15T10:27:49Z", "digest": "sha1:JD2HA3G34PY3ZHEDHE4ATZFHFHR5VRBT", "length": 11517, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "உணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉணவில் வாழைத்தண்டை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...\nவாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.\n* சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.\n* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.\n* நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது.\n* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.\n* நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.\n* வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.\n* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.\n* மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nகிராம்பு எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...\nஅற்புத பயன்தரும் இஞ்சியின் மருத்துவ குணங்கள்...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உகந்த உணவுமுறைகள் என்ன...\nநோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-sport?page=8", "date_download": "2018-11-15T10:16:26Z", "digest": "sha1:EJIXLNHFNFNBJRO7EEFYNU5OAHJT6PDD", "length": 6716, "nlines": 106, "source_domain": "www.army.lk", "title": "விளையாட்டும் தடகளமும் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவ படையணிகளுக்கும் இடையிலான கூடைப்பந்து போட்டி நிகழ்வு\nபடையனிகளுக்கு இடையிலான இறுதி ஸ்குவாஷ் போட்டிகள்\nஆசிய படகோட்டப் போட்டியில் இராணுவப்படை வீரர்கள் வெற்றி\nபிரிட்டனில் நடைபெற்ற 18ஆவது பரிசூட் போட்டியில் இலங்கை இராணுவம் பங்கேற்பு\nஇராணுவ கால்பந்து அணி மற்றும் நீர்கொழும்பு அணிகளுக்கு இடையிலான போட்டிகள்\nஇலங்கை இராணுவத்தின் நாற்காலி டெனிஸ் இறுதி சுற்றுப் போட்டிகள்\nஇராணுவ கண்பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு 'தில்மா' நிறுவனத்தினால் வெற்றிக்கிண்ணம்\nபனாகொடையில் இடம் பெற்ற இராணுவ நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்று\nகுத்துச் சண்டைப் போட்டியில் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்த இராணுவ வீரர்கள்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/07/blog-post_03.html", "date_download": "2018-11-15T10:51:05Z", "digest": "sha1:7WF3L237LSHGBC6MZBHVTGRVDQM5Y22D", "length": 8811, "nlines": 176, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி!!!!!!!!", "raw_content": "\nநடிகர் ரஜினகாந்த் செயின்ட் தாமஸ் குறித்து எடுக���கப்படும் புதிய படத்தில் திருவள்ளுவரின் வேடத்தில் நடிக்கலாம் என இன்றைய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .\n50 கோடி ரூபாய் செலவில் கத்தோலிக்க திருச்சபையினரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் தவிர மேலும் பல முண்ணனி நாயகர்களும் நடிக்க உள்ளதாகவும் , இத்திரைப்படத்தின் தொடக்க விழா அடுத்த வியாழன் அன்று தமிழகமுதல்வர் கலைஞர் முன்னிலையில் நடக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டடுள்ளது .\nஇத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் திரு.பால்ராஜ் கூறுகையில் இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய காட்சியில் புனித தோமையரும் திருவள்ளுவரும் சந்திக்கும் காட்சி வருவதாகவும் அக்காட்சியில் திருவள்ளுவராக நடிக்க ரஜினியிடம் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் .\nஇது தவிர இப்படத்தில் passion of the christ படத்தில் இயேசுவாக தோன்றிய James caviezel ம் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார் .\nரஜினிகாந்த் - திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கப்போகிறார்.\nநன்றி அதிஷா. எனக்கு அடுத்த பதிவுபோட மேட்டர் கிடைத்து விட்டது.\nநாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி\nஇப்பொழுது உங்கள் வலை பூ பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் அழகாக உள்ளது \nஆஹா நான் ஒரு பரபரப்புக்காக போட்ட அத வச்சு நீங்க ஒன்னா\nமிக்க நன்றி அருவை பாஸ்கர்\nஅப்பவாவது யாராவது வந்து படிக்கிறாங்களானா\nமுதல்ல அவங்கூருல இருக்கற அந்த மகானோட சிலைய திறக்க எதாவது பண்ண சொல்லுங்க\nரஜினியை நடிக்க அழைப்பது வியாபாரத்திற்கு மட்டுமே....நடிப்பில் சிறந்தவர் அல்ல அவர்..இது போன்ற படங்களில் நடிப்பதை காட்டிலும் தன்னிடம் உள்ள கோடிகணக்கான பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்தால் புண்ணியம் சேரும்..\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nகுருவி ஒரு கிளைமாக்ஸ் காமெடி + ஒரு முக்கிய பிரச்சன...\nகிரிக்கெட்டாயணம் - பிளாஸ்டிக் பால காண்டம்\nதமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்ற...\nமுதல் டெஸ்ட்டில் இந்தியாவை தகர்த்த இலங்கை அணி\nஇளமையில் கொல்..... : அறிவியல் சிறுகதை .\nஅரசு மருத்துவமனை சுகாதாரம் - Dr.புருனோவின் க���ள்விக...\nஏழைக்கதைகள் ஏழு : கனவுக்கணினி\nபிளாக் எழுதியே நாசமாப் போனவன்\nஎன் வாழ்க்கை விற்பனைக்கு......EBAY.COM ல்\nபதிவர் லிவிங்ஸ்மைல் வித்யா குறித்த செய்தி : டெக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=10142", "date_download": "2018-11-15T10:24:37Z", "digest": "sha1:WZMNXZQMWLSPYPLLZR7RVOIIRSCY4PYT", "length": 14982, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "அகிம்சையை உலகுக்கு போதி", "raw_content": "\nஅகிம்சையை உலகுக்கு போதித்த தியாகி திலீபன் உண்ணாவிரதம் துவங்கிய நாள் இன்று\nபார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர் கொண்ட திலீபன் நவம்பர் 27,1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். பிராந்திய அரசியல் துறை பொறுப்பாளராகவும் இருந்தவர். இவர், கடந்த 1987 ம் ஆண்டு இலங்கையில் மையம் கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் துவங்கிய நாள் இன்று.\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படவேண்டும்.\nபுனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஇடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.\nவடகிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஇந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.\nஎன்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டம்பர் 15 ம் உண்ணாவிரதம் துவங்கி, 1987 செப்டம்பர் 26 ம் தேதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் வீர மரணம் எய்தினார்.\nஇந்த உண்ணாவிரதம் வேண்டாம் என்று மறுத்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தியாகி திலீபன் கூறிய வார்த்தைகள் ” நமது கொள்கையின் தீவிரத்தை நிரூபிக்க இதை விட்டால் வேறு வழியில்லை.\nநாம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதை ஈழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் சொல்லிய வேண்டிய தருணம் இது. இன்னொரு ராணுவம் எங்கள் மண்ணில் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாக சொல்ல வேண்டிய தருணம். அதையும் இந்தியாவின் வழியிலேயே சொல்ல உண்ணாவிரதம்தான் ஒரே வழி ” என்று சொல்லி ஒப்புதல் பெற்றார்.\nதம் மக்களுக்காக ஒரு சொட்டு நீர்- உணவு அருந்தாமல் 12 நாள்கள் இருந்து உயிர்துறந்து உலகுக்கே உண்ணா நோன்பின் மகத்துவத்தை சொன்னவர் திலீபன். ஆம் பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்….\nரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 4 வயது...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nநீரிழிவு நோய்: 24 மணி நேர உணவகங்களை தடை...\nஜோர்ஜ் டவுன்,நவ.15- மக்களிடையே அதிகளவில் காணப்படும் நீரிழிவு நோய்ப்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-15T10:58:18Z", "digest": "sha1:ICOBRGELQR2SIY2HYVMBB2WFOIS3PMWM", "length": 20004, "nlines": 323, "source_domain": "www.mygreatmaster.com", "title": "புனித கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழா | வாழ்க்கையை கோலாகலமாக்கு… | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / Mother Mary / இன்றைய சிந்தனை / தேவ செய்தி / மாதா\nபுனித கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழா\n நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nஅன்னை மரியாளின் பிறந்த நாள் விழாவினைச் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக நாம் கொண்டாடுகின்றோம். அன்னை மரியாள் மிகவும் கோலாகலமாக வாழ்ந்தார். ஆகவே அவரின் அன்பு பிள்ளைகளாகிய நாமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றோம். இந்த இனிய நாளில் நம் வாழ்வை கோலாகலமாக மாற்ற வேண்டும். அதற்கு மரியை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என இப்பெருவிழா பெருமகிழ்ச்சியோடு நம்மை அழைக்கின்றது. மரியிடமிருந்து நான்கு மாதிகள் நமக்கு மூலதனமாக உள்ளன.\n“தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்(எரே 1:5) என்று இறைவன் கருவிலேயே ஒவ்வொரு குழந்தையையும் திருநிலைப்படுத்தி அருளுக்குரிய குழந்தையாக ஆக்குகின்றார். அன்னை மரியாள் கருவாகி உருவான போதே இறைவன் அவருக்குத் தனது அருளை நிறைவாக வாரி வழங்கினார். இறைவன் கொடுத்த அருளை இந்த உலகிலுள்ள மாயைகளுக்குள் செலுத்தி அதை இழந்துபோகவில்லை. அவர் வாழ்வின் தொடக்கத்தில் பெற்ற அருளை நிறைவாக்கி வாழ்ந்தார்.\nஅன்னை மரியாளின் பிறப்பே ஒரு மிகப் பெரிய சிறப்பு. உலக மீட்பரை ஈன்றெடுப்பதற்கென்றே கடவுளால் அன்னை மரியாள் படைக்கப்பட்டாள். அன்னை மரியாளின் பிறப்பு ஒரு அற்புதமான ஒன்று. தாயின் அன்பையும் அரவணைப்பையும் ஆறுதலையும், அக்கறையையும், அர்ப்பணத்தையும், பரிந்து பேசுதலையும், பணிவிடை புரிவதையும் நிறைவு செய்வதையும் அன்னையின் பிறப்பு விழா நமக்கு உணர்த்துகின்றது.\nபுனித அகுஸ்தினார் மரியாவை ஏவாளுடன் ஒப்பிட்டுப் பின்வருமாறு எழுதியுள்ளார். “நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெருவிழா வந்து விட்டது. மண்ணில் தோன்றிய விண்மலர் இவர் இவரிடமிருந்து தாள்வாள் புகழ் லீலீமலர் தோன்றியது இவருடைய வருகையால் தான் முதல் பெற்றோரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தூசி படிந்த மனித இயல்பு மாற்றம் அடைந்து மேன்மை பெற்றது. இதனால் இந்த இயல்பிற்கு ஏற்பட்ட இழுக்கு இல்லாமால் போனது. ஆகவே ஆனந்தம் அடைவோம். அக்களிப்போம்.\nஏவாள் கண்ணீர் வடித்தாள். மரியோ பூரிப்படைந்தார். ஏவாள் பாவியாகிய மனிதர்களை ஈன்றெடுத்தார். மரியோ மாசு மருவற்ற இயேசுவை ஈன்றெடுத்தார். முதல் ஏவாள் கொண்டு வந்தது தண்டனை. மரியோ கொண்டு வந்தது மனித குல மீட்பு. சாவின் தொடக்கம் ஏவாள். வாழ்வின் தொடக்கம் மரியா. இரண்டாம் ஏவாள் அருள் வாழ்வைத் தருபவர் ஆனார். ஏவாளின் கீழ்ப்படியாமை மரியின் கீழ்ப்படிதலின் மூலம் அழிக்கப்பட்டது. ஏவாளின் அவிசுவாசம் மரியாவின் விசுவாசத்தினால் நலம் அடைந்தது. ‘என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றி மகிழ்கின்றது” என்று ஆர்ப்பரித்து அன்று முதலாக ஏவாளின் புலம்பல்கள் முடிவு அடைந்தன.\n1. என் வாழ்க்கை ஆர்வமாக, கோலாகலமாக போய்க் கொண்டு இருக்கிறதா\n2. அன்னை மரியாளின் பிறப்பு நாளில் அவர் தரும் மாதிரிகளைப் பின்பற்றி மாறலாமே\nநான் தனிமையாக இருப்பதில்லை, தந்தை என்னோடு இருக்கிறார் (யோவா 16:31)\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇன்றைய சிந்தனை :கடவுளை அறியும் அறிவையே பெற்றுக்கொள்வோம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/29/news/24237", "date_download": "2018-11-15T11:32:16Z", "digest": "sha1:ZDANX6IOG42YZOSSJ7IUY5DR4REIUKA7", "length": 8405, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடமாகாண அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் பதவியேற்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடமாகாண அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் பதவியேற்பு\nJun 29, 2017 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னிலையில் இடம்பெற்றது.\nஇன்று காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி, விளையாட்டுத்துறை, மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சராக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் பதவியேற்றார்.\nபெண்கள் விவகார, சமூக சேவைகள், புனர்வாழ்வு, தொழில்துறை ஊக்குவிப்பு அமைச்சராக அனந்தி சசிதரன் பதவியேற்றுக் கொண்டார்.\nஅதேவேளை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார்.\n3 மாதங்களுக்கு தற்காலிகமாக- கல்வி அமைச்சராக சர்வேஸ்வரனும், பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமை���்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், சி.வி.விக்னேஸ்வரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119199", "date_download": "2018-11-15T11:32:28Z", "digest": "sha1:SMDQWZHMULRVGCXWFF2F46UYWAV7W7S7", "length": 9801, "nlines": 87, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ரஷியா விமான விபத��து குறித்து புதினிடம் டிரம்ப் தொலைபேசியில் விசாரணை – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nHome / உலகம் / ரஷியா விமான விபத்து குறித்து புதினிடம் டிரம்ப் தொலைபேசியில் விசாரணை\nரஷியா விமான விபத்து குறித்து புதினிடம் டிரம்ப் தொலைபேசியில் விசாரணை\nஸ்ரீதா February 13, 2018\tஉலகம் Comments Off on ரஷியா விமான விபத்து குறித்து புதினிடம் டிரம்ப் தொலைபேசியில் விசாரணை 40 Views\nரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார்.\nரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார்.\nரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள், 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.\nஆனால், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போனது. விசாரணையில், மாஸ்கோவின் அர்குனோவோ பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 70 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில், ரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார். அப்போது விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா\nNext குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய சியர் லீடர்ஸ் பெண்களின் முகமூடியால் சர்ச்சை\nசண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா\nஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி\nஅமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Hansikka.html", "date_download": "2018-11-15T10:35:52Z", "digest": "sha1:5BO6WBB4FWU5U3U4DR2YH656HEBVSQFQ", "length": 5686, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "கருணாநிதிக்காக பட அறிவிப்பை ஒத்திவைத்த ஹன்சிகா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / கருணாநிதிக்காக பட அறிவிப்பை ஒத்திவைத்த ஹன்சிகா\nகருணாநிதிக்காக பட அறிவிப்பை ஒத்திவைத்த ஹன்சிகா\nநடிகை ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50வது படத்தின் டைட்டில், படக்குழு குறித்த விவரங்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதியின் மறைவு காரணமாக அதைத் தள்ளி வைத்துள்ள ஹன்சிகா, `கருணாநிதிக்கு மரியாதை அளிக்கும் விதமாக மற்றொரு நாள் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/centenary_news/centenary_news_paavaanar.htm", "date_download": "2018-11-15T11:08:52Z", "digest": "sha1:FKF345OVJI26Z47SBGVIPEBDOUVEXHPK", "length": 2271, "nlines": 7, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்\n::: பாவாணர் தமிழியக்கம், திருச்சி :::\nஅண்ணா நூற்றாண்டு விழா - பாவாணர் தமிழியக்கம், திருச்சி\nதிருச்சியில் பாவாணர் தமிழியக்கம் சார்பில் நவம்பர் 16ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் அண்ணா பேரவை தலைவர் வீ.சு.இராமலி்ங்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அண்ணாவை இப்போது சமுதாயம் அறியாமல் இருக்கிறது என்றும், அண்ணாவை எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும், காரணம் இன்றைக்கு அண்ணா தேவைப்படுகிறார் என்று பேசினார். மேலும் அண்ணா தமிழுக்காக பாடுபட்டதை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். அண்ணா நாடாளுமன்றத்தில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்து தமிழ்நாட்டு பக்கம் இந்தியாவை திரும்பிப் பார்க்கச் செய்ததாக தெரிவித்தார்.\nகூட்டத்தில் அண்ணாவைப்போற்றி கவிதை பாடப்பட்டது.\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rmramji.blogspot.com/", "date_download": "2018-11-15T11:02:11Z", "digest": "sha1:7GCR4SHFA6LD32Y2KVUGCEOXRV47ZT67", "length": 72879, "nlines": 287, "source_domain": "rmramji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து", "raw_content": "\nபோராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ஆயுதமே\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009 / Comments: (10)\nபோராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ஆயுதமே\nநிறம் மாறிப்போன சுதந்திரம்.. கை மாறியும் போச்சி..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி / லேபிள்கள்: நெஞ்சு பொறுக்குதில்லையே.... / Comments: (2)\nஅந்நியர் ஆட்சி நீங்கி தேசம் சுதந்திரம் பெற்று\nமுதல் சுதந்திர தினம் இது.. மக்களோடு மக்களாக\nபாரத பிரதமர்.. தேச வளர்ச்சிக்கான திட்டங்களை\nஅறிவிக்கிறார் தேச சுதந்திரத்திற்காக போராடிய பிரதமர்..\nஆனால் மக்களைவிட்டு விலகி கூண்டுக்குள்\nநிற்கும் இன்றைய பிரதமர்.. இந்திய - அமெரிக்க\nபெருமுதலாளிகள் புடை சூழ அவர்களின்\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள்\nஅதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். ஆனால் முன்னவர் தேசத்தை இந்திய மக்களுக்கு பெற்றுத் தந்தார்.. இன்றையவர் தேசத்தை அமெரிக்காவிற்கு\nஇதில் என்ன வேதனை என்றால் .. ஜாலியன் வாலா பாக்கில் தேச விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த விடுதலை போராட்ட போராளிகளைத் தந்தது பஞ்சாப் மண் தான்..\nஅந்த படுகொலைக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மாபாதகர்களை வீழ்த்திய மாவீரன் உத்தம் சிங்கை தந்ததும் பஞ்சாப் மண் தான்..\nசுதந்திர எழுச்சியை இளைஞர்களுக்கு ஊட்டி விடுதலை தீயை மூட்டிய புரட்சியாளன் பகத் சிங்கை தந்ததும் பஞ்சாப் மண் தான்..\nஇந்திய விடுதலை போராட்டத்தில் சிறுவனாக இருந்தபோதே தீரமுடன் பங்கேற்று பின் சுதந்திர இந்தியாவில் சமூக விடுதலைக்காக இறுதிமூச்சி வரை போராடிய தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை தந்ததும் பஞ்சாப் மண் தான்..\nஅதே பஞ்சாப் மண் தான்.. இன்று தேச துரோகம் செய்கிற.. மக்கள் விரோதமாக செயல்படுகிற மன் மோகன் சிங்கையும் தந்திருக்கிறது என்பது தான்\nநமது செல்வம் கொள்ளைபோக ஒரு சட்டம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on திங்கள், 3 ஆகஸ்ட், 2009 / லேபிள்கள்: பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.. / Comments: (0)\nஎல். ஐ . சி யை தனியார்க்கு விற்க மன் மோகன் அரசு சூழ்ச்சி..\nதோழர் சுர்ஜித் நினைவை போற்றுவோம்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on சனி, 1 ஆகஸ்ட், 2009 / லேபிள்கள்: மா���னிதன் / Comments: (2)\nஇந்திய அரசியல் வானில் ஒளி தரும் கதிரவனாய்\nஉழைப்பாளி மக்களின் உன்னத தோழனாய்\nஇறுதி நாள் வரை இந்த தேசத்தின் நினைவாய்\nஇதே நாளில் (ஆகஸ்ட் 1- ல் ) நம்மை விட்டு பிரிந்த\nஇந்திய நாட்டின் மாபெரும் தலைவன்\nமரியாதைக்குரிய தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்\nஜூலை 30 தியாகிகள் தினம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வியாழன், 30 ஜூலை, 2009 / லேபிள்கள்: போராடுவோம் / Comments: (1)\nஉயிர்த்தியாகம் செய்த ஜூலை 30 தியாகிகளின்\nமத்திய அரசின் 100 நாள் சாதனை பாரீர்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வியாழன், 2 ஜூலை, 2009 / லேபிள்கள்: நெஞ்சு பொறுக்குதில்லையே.. / Comments: (1)\nவாக்களித்த மக்களுக்கு முதல் பரிசு....\nநூறு ரூபாய் வாங்கி ஓட்டு போட்ட மக்களுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி மு க கூட்டணி அரசு காட்டுகிற நன்றியை தான் பாத்தீங்களா.. பதவி ஏற்று நூறு நாளுல நெறைய சாதனை பண்ண போறதா சொன்னாரே மன்மோகன் சிங்கு அது இது தான் போலிருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு ஐயா.. இன்னும் என்னென்ன திட்டமெல்லாம் வெச்சிருக்கீங்களோ.. ஒண்ணு ஒண்ணா எடுத்து விடுங்க..\nஇதுல என்ன ஒரு விசேஷம்னா ஜூலை 2 ஆம் தேதி தான் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்க போவுது. ஜூலை 6 ஆம் தேதி தான் பட்ஜெட்டே தாக்கல் செய்யப்போறாங்க.. அதுவரைக்குமே பொறுத்திருக்க முடியாத மத்திய அரசு ஒன்னாந்தேதியே மக்களை ஒரு தாக்கு தாக்கிட்டாங்க.\nஇனி இடது சாரிகள் தொல்லை இல்லை என்று மண்ணு மோகன் சொன்ன போதே இனிமேல் இந்த அரசு தான்தோன்றி தனமாக தறுதலையாக தறிகெட்டு ஓடும் என்று எதிர்பார்த்தோம். அது ஆரம்பமாகிவிட்டதை தான் இந்த விலை உயர்வு காட்டுகிறது.\nவழக்கம் போல் பொதுமக்கள் மௌனமா இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிகள் மட்டும் வழக்கம் போல் இந்த விலை உயர்வை எதிர்த்து போராடிகிட்டு இருக்காங்க. இதுவே பாராளுமன்றத்தில் சென்ற முறை போல் இடது சாரிகள் அதிக எண்ணிக்கையில் இருந்திருந்தால் இது போன்று பெட்ரோல் - டீசல் விலையை ஏறவிட்டிருப்பார்களா.. நிழலின் அருமை வெய்யிலில் தானே தெரியும்..\nமேற்கு வங்க இடது முன்னணி அரசை வாழ்த்துவோம்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on திங்கள், 29 ஜூன், 2009 / லேபிள்கள்: மறுபடியும் வெல்வோம் / Comments: (0)\nமேற்கு வங்க இடது முன்னணி அரசு ஜூன் 21 ஞாயிறு அன்று 33 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1977 ஆம் ஆண்டில் இதே நாளில், ஜனநாயக முறைப்படி நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பதவியேற்று இன்று வரை 32 ஆண்டுகளையும் கடந்து தொடர்வது என்பது உலக ஜனநாயக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாகும்.\nஇதை பொறுக்க மாட்டாத சீர்குலைவு பிற்போக்கு - வகுப்புவாத சக்திகளான பி ஜே பி., மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ், நக்சலைட் அமைப்புகள் மற்றும் இவர்களை தூண்டிவிடும் அந்நிய சக்திகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இவைகளெல்லாம் ஒன்றாக கைகோர்த்து மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அமைதியை குலைக்கும் வண்ணம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. # படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சியை சீர்குலைவு செய்யும் வண்ணம் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் கலகத்தை அரங்கேற்றி தொழிற்சாலைகளை விரட்டியடித்ததும், # லால்கார் பகுதியில் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடி இன மக்களை தூண்டிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதும், # ஒன்று பட்ட மாநிலத்தை துண்டாக்குவதன் மூலம் இடது முன்னணி அரசை செயலிழக்கச்செய்து விடலாம் என்ற நப்பாசையில் டார்ஜிலிங், கூச்பிகார், ஜல்பைகுரி மாவட்டங்களில் தனிமாநிலம் என்ற முழக்கத்தை கிளப்பிவிட்டு வன்முறையையும் கலவரங்களையும் தூண்டிவிட்டதும் மேற்கூறிய நாசகர கும்பல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளையும் மீறி அங்கே செங்கொடி விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கிறது.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த நாசகர கும்பலும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று சேர்ந்து வெற்றிபெற்றாலும், இடது முன்னணிக்கு ஏற்பட்ட தோல்வி என்பது தற்காலிகமானதே. உயர்ந்து நிற்கும் செங்கொடி மீண்டும் வெற்றிபெற்று மாற்ற மாநிலங்களுக்கும் எப்போதும் போல் வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி செய்வதற்கு தேவையான அதிக பெரும்பான்மையுடன் இருந்தாலும் தனித்து தான் மட்டும் ஆட்சி செய்யாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மற்ற இடதுசாரி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களித்திருக்கிறது என்பது\nஜூன் 17- பொதுஉடைமை போராளியின் நினைவை போற்றுவோம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on செவ்வாய், 16 ஜூன், 2009 / லேபிள்கள்: பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.. / Comments: (3)\nபொதுத்துறை எல். ஐ . சி யை பாதுகாப்போம்..\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956 ஆம் ஆண்டுக்கு முன்\n248 கம்பனிகளாக தனியார்களின் கையில் இருந்த இன்சூரன்ஸ் துறை இந்திய உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்த சூழ்நிலையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்கிற தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தனியார் இன்சூரன்ஸ் கம்பனிகள் செய்து வந்த கொள்ளைகளை எதிர்த்து குரல்கொடுத்து இன்சூரன்ஸ் துறையை\nதேச உடைமையாக்க வேண்டும் போராடி வெற்றிகண்ட மறைந்த\nதோழர். சரோஜ் அவர்களின் நினைவை போற்றுவோம்..\nஇவர்கள் போன்ற தலைவர்களெல்லாம் பல தியாகங்கள் செய்து போராடி உருவாக்கிய பொதுத்துறை எல். ஐ. சி யை - இன்சூரன்ஸ் துறையை அந்நிய சக்திகள் - ஏகாதிபத்திய முதலாளிகள்சூறையாடி கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசானது சட்டபூர்வமாக அனுமதியளிக்க வேகமாக முயற்சி செய்து வருவது\nஇப்படிப்பட்ட தோழர்கள் தோற்றுவித்த தொழிற்சங்கத்தில் நானுமொரு உறுப்பினராய் இயங்குவதில் பெருமைகொள்கிறேன்..\nஇது தான் காங்கிரசின் சுயரூபம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on திங்கள், 8 ஜூன், 2009 / லேபிள்கள்: வீழ்வோம் என்று நினைத்தாயோ.. / Comments: (1)\nஅது ஒரு கரு நாகம்..\nஎண்ணிக்கை உயர்ந்த உடன் அதன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது..\nகாங்கிரஸ் கட்சி மட்டுமே தனிப்பெரும்பான்மை பெற்று\nமத்தியில் ஆட்சி நடத்தும் போதெல்லாம் தங்களுக்கு வேண்டாத மாநில அரசுகளைத் தான்தோன்றித்தனமாக கலைப்பதும், தன் அரசியல் எதிரிகளை தருதலைத்தனமாக பழிவாங்குவதும், அதற்கு தன் எவலாளாக மாநில ஆளுநர்களையே பயன்படுத்திக்கொள்வதும் காங்கிரஸ் கட்சியின் குணாம்சமாகும்.. அது தான் அதன் கலாச்சாரமுமாகும்.. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் இன்று மன்மோகன் வரை தொடர்கிறது.. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்ய தேவையான எண்ணிக்கை கிடைத்துவிட்டால் போதும் அதற்கு எதேச்சதிகார திமிரும் கூடவே வந்துவிடும்..\nஅண்மை ஆண்டுகாலமாக மக்களவையில் காங்கிரசுக்கு தேவையான எண்ணிக்கை இல்லாமல் மாநில கட்சிகளையே நம்பி இருந்ததால் அதனுடைய அதிகாரப்பல் பிடுங்கப்பட்டு எதேச்சதிகார விஷத்தை கக்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அனால் இந்த 15 வது மக்களவை தேர்தல் முடிவு வெளியானவுடன் அந்த கருநாகத்தின் எதேச்சதிகார விஷப்பல் வலுப்பெற்றுவிட்டது. மீண்டும் அதன் பழைய சாக்கடை கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது..\nஅந்த கலாச்சாரப் புழுதி தான் மீண்டும் கேரளா மாநிலம் பக்கம் வீச ஆரம்பித்திருக்கிறது. கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பினராயி விஜயன் எதிராக சேற்றை வாரி இரைத்திருக்கிறார்கள். ஆளுநரைப் பயன்படுத்தி அவருக்கு எதிரான விசாரணைக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரசின் சாக்கடை குணாம்சத்தின் ஒரு பகுதியே ஆகும்.\nமுன்பு எல்லா மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்த போதும் இப்போது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களிலும் மத்தியிலும் ஊழல் பெருச்சாலிகளை தன்னகத்தே வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி தோழர். பினராயி விஜயன் மீது சேற்றை வாரி இரைப்பதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி....\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on ஞாயிறு, 7 ஜூன், 2009 / லேபிள்கள்: தேசம் என்பது வெறும் மண்ணல்ல உயிர்.. / Comments: (4)\nநடுத்தர மக்களும் ஏழை மக்களும் செலவில்லாமல் பொழுதுபோக்கும் இடம் இயற்கை எழில் கொஞ்சும் நம்ம கடற்கரை தானுங்க.. அதான் நம்ம பீச்ச தான்\nசொல்றேங்க.. நம் நாட்டை சுற்றி இருக்கிற மூன்று கடற்கரை பகுதிகளை அமெரிக்க முதலாளிகளுக்கு நமது மத்திய அரசாங்கம் விக்கப்போராங்கலாம்..\nகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளின்\nஒரு பகுதியாக இந்திய கடலோரப் பகுதிகளை தனியார்மயப்படுத்தவும், கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள நிலப்பகுதிகளை வெளிநாட்டினர்க்கு விற்பனை செய்வதன் மூலம் ரியல் எஸ்டேட்டிலும் அந்நிய நேரடி முதலீட்டை\nஅனுமதிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.\nஇதன் மூலம் கடற்கரையோரங்களில் ஒவ்வொரு 30 கி.மீ. க்கு ஒரு துறைமுகம் கட்டிகொள்வதற்கு அமெரிக்க முதலாளிகளுக்கு அனுமதியளிப்பது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அவர்கள் எத்தனை கி. மீ. வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அவர்களிடம் விலையோ வாடகையோ மிகக்குறைவாகத் தான் வசூலிப்பார்கள்.\n# அப்படி கட்டப்பட்ட துறைமுகத்தில் கப்���ல் போக்குவரத்துக்கு தேவையான ஆழம் போதாது. எனவே 16 மீட்டர் வரை ஆழப்படுத்திக்கொள்வார்கள். அப்படி ஆழப்படுத்துவதற்கு தூர்வாரி எடுக்கப்படும் மணல் குவியல்களை என்ன செய்யப் போராங்கத் தெரியுமா.. அலை வந்து மோதும் அந்த கரையை ஒட்டியப் பகுதியிலேயே - கடல் தண்ணீரிலேயே கொட்டி பெரிய பரப்பளவுள்ள மணற்பகுதியை உருவாக்குவாங்க.. அப்படி உருவாக்கப்படும் நிலப்பகுதியே குறைந்தது 200 ஏக்கருக்கு மேல் கிடைக்குமாம்... அதை வெச்சி என்னா செய்வாங்கனா..\nகுறைந்த வாடகைக்கு துறைமுகத்தை நடத்தும் அந்த அந்நிய முதலாளிகள் புதிதாய் உருவாக்கிய அந்த நிலப்பகுதியை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வார்கள்.. அதுவும் யாருக்குன்னா.. அமெரிக்க முதலாளிகளுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது..\n# அப்படி வாங்கிய அந்த நிலப்பகுதியில் அந்த முதலாளிகள் நட்சத்திர ஓட்டல்கள் கட்டிப்பாங்கலாம்.. ரிசார்ட்.. மால்.. இப்படி என்னென்னமோ சொல்றாங்க.. அதெல்லாம் கட்டிப்பாங்கலாம்.. சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கலாமாம்.. தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. டவுன்ஷிப் கூட உருவாக்கலாமாம்..சிறிய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அங்கு இறங்குவதற்கு வசதி செய்யப்படுமாம்.. இது எப்படி இருக்கு.. நல்லா இருக்கு இல்ல..\n# அதுமட்டுமல்ல.. இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் கடற்பகுதியில் கிடைக்கும் மீன் இறால் போன்ற கடல் உணவுப் பொருட்களை\nஅமெரிக்காவிலிருந்து வரும் கப்பல்கள் மூலமாக கொள்ளையடித்து செல்வார்களாம்.. குடும்பத் தொழிலாக - பாரம்பரியத் தொழிலாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் நாட்டு மீனவர்கள் இனி மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டார்களாம்.. அவங்க வாய்ல மண்ணு தான்.. நமக்கும் இனிமேல் மீன் இறால் கிடைக்காது.. வசதியுள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்..\nஇப்படி துறைமுகம் வருவதால் என்ன நன்மை.. நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும்.. யாருக்குன்னா.. அமெரிக்க இளைஞர்களுக்குத்தான்.. நல்லா இருக்கு இல்ல.. நம் நாட்டு இளைஞர்கள் வாயில கைய வெச்சிகிட்டு இருக்கவேண்டியது தான்.\nஇந்த துறைமுகம் வருவதனால் நமக்கென்ன பாதகம்..\n# பாரம்பரிய தொழில் செய்யும் நம் மீனவர்களுக்கு வேலையிழப்பு.. வருமானம் இழப்பு.. ���வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்..\n# கடற்கரையை ஒட்டியே காலங்காலமாக வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்..\n# நிலத்தடிநீர் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும்.. ( கவலைபடவேண்டாம் அங்கிருக்கும் mall லில் பாக்கெட்டிலும் பாட்டிலிலும் கண்டிப்பாக குடிநீர் கிடைக்கும்)\n# கடற் பகுதியிலிருந்து 30 கி.மீ. வரை விவசாயம் பாதிக்கப்படும்.. (எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும்)\n# கடல் உணவுகளான மீன், இறால் போன்றவை கொள்ளைபோகும்.. கடல் உணவிலும் பஞ்சம் ஏற்படும்..\n# கடல் நீரும் காற்றும் மாசுபடும்.. சுற்றுசூழல் பாதிக்கப்படும்..\n# வாரந்தோறும் நம் வீட்டுக் குழந்தைகளை பீச்சுக்கு போகலாம்னு அழைத்துச் செல்கிறோமே.. அது இனி முடியாது.. பீச்சு போய் பாக்கனும்னா நுழைவுகட்டணம் வசூலிப்பார்கள்.. காசுக் கொடுத்து தான் இனி நாம் பீச்சில் காற்று வாங்க வேண்டும்.. பீச்சை இப்பவே படம்பிடித்து வெச்சிக்கொங்கோ..\nஇனிமேல்.. கடலோரம் வாங்கிய காற்று\nகுளிராக இருந்தது நேற்று.. அப்படின்னு தான் நாம் பாடவேண்டியிருக்கும்..\nஒன்னே ஒன்னு சொல்லிக்க்றேனுங்க இவ்வளவு சொல்லியும் நமக்கு கோபமே வராதுங்க..\nஜூன் 8 - உலக கடல்கள் தினம்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி / லேபிள்கள்: கடலம்மா / Comments: (0)\n08 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) அனுசரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு ஐ. நா. சபை இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் இந்த ஆண்டு முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Oceans Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.\nபூமி உருண்டையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள கடல்களால் நமக்கு என்ன நன்மைகள்..\n# நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது.\n# பூமியின் வெப்பத்தை குறைக்கிறது.\n# சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.\n# மீன் போன்ற கடல் உணவுகளை நமக்கு தருகிறது (கடல் உணவு மூளை\n# கடல் வாழ் உயிரினங்கள் மூலம் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.\n# கடல் சார்ந்த வேலைவாய்ப்பையும் அதற்கேற்ற வருமானத்தையும்\n# எல்லாவற்றிற்கும் மேலாக நம் சமையல் சுவைபட நாம் சேர்க்கும் உப்பை\nஎனவே உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்போம்.. கடல் அன்னையை பாதுகாப்போம்.. கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on சனி, 6 ஜூன், 2009 / லேபிள்கள்: மோதி மிதித்து விடு பாப்பா / Comments: (3)\nமகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை\nநிறைவேற்றினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்\nஎன்று சொன்னது யார் தெரியுமா.. சாதாரண பாமரன் அல்ல.. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் தான் இப்படி\nதிருவாய் மலர்ந்தது.. அதுவும் எங்க பேசியிருக்கார் தெரியுமா..\nமக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியபோது இவ்வாறு மிரட்டி இருக்காரு..\nஏற்கனவே முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்களும்\nமகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. சமூக நீதிக்கு எதிரான இது போன்ற கட்சிகளின் இம்மாதிரியான செயல்பாடுகள் அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது..\n இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களையா..\nமோதி மிதித்து விடு பாப்பா\nஅவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா\" - இது பெண்களுக்கு வீரத்தை\nஊட்டுவதற்கு புரட்சிக்கவி பாரதி எழுதிய வீர வரிகள்.. இருந்தாலும் இந்த பாட்டுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.. இந்த பாட்டையும் அவர்களையும்\nஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை.. ஆமா சொல்லிட்டேன்..\nதேவை சாதாரண மக்களுக்கான பட்ஜெட்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வெள்ளி, 5 ஜூன், 2009 / லேபிள்கள்: நம் நாடு / Comments: (6)\nசாதாரண மக்களுக்கான - தொழிலாளருக்கான பட்ஜெட் தேவை - சி. ஐ . டி. யு கோரிக்கை\nமத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான\nஅரசு வரும் ஜூலை மாதம் தனது முதல் பட்ஜெட்டினை அளிக்க இருக்கிறது.\nஇது சம்பந்தமாக பட்ஜெட் எப்படி அமைய வேண்டும் என்பதை நமது மத்திய\nநிதியமைச்சர் இந்திய நாட்டின் பெருமுதலாளிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார். நம் நாட்டின் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு\nஅம்பானிகள் உட்பட 48 கோடீஸ்வரர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால்\n80 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களின் தினசரி வருமானம் வெறும்\n20 ரூபாய்க்கு குறைவானது. இவர்களை பற்றிய அக்கறை இந்த அரசுகளுக்கு\nஎப்��ோதுமே இருந்ததில்லை. அந்த 48 கோடீஸ்வரர்களுக்கு பல வரிச்சலுகைகளை அறிவித்து அவர்கள் மேலும் மேலும் சொத்துக்களை\nகுவிப்பதற்கான பட்ஜெட்டாகத்தான் இருக்குமே தவிர சாதாரண மக்களுக்கு\nபயனளிக்கும் பட்ஜெட்டாக இருக்காது. மாறாக சாதாரண மக்களை தொழிலாளர்களை பாதிக்கிற பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.\nஇவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு தலைவர் எம்.கே.பாந்தே\nமற்றும் பொதுச்செயலாளர் முகமது அமீன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர்\nபிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். இது வழக்கமா நடக்கிற ஒன்னு தான். வருடா வருடம் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு பட்ஜெட் முன்மொழிவை நிதியமைச்சரிடம் கொடுப்பார்கள். மத்திய தொழிற்சங்கமும்\nகோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பார்கள். இதையெல்லாம்\nமத்திய நிதியமைச்சர் சம்பிரதாயத்திற்கு வாங்கி வைத்துக்கொள்வார். ஆனால்\nஅவர் செய்வதை தான் செய்வார்.\nசி. ஐ. டி. யு. கேட்டிருக்கும் கோரிக்கைகளில் சில..\n# அரசின் வருமானத்தில் 25 சதவீதத்தை கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற சமூகத்துறைகளுக்குஒதுக்கவேண்டும்.\n# பொது விநியோக முறையை - ரேஷன் முறையை வலுப்படுத்தவேண்டும்.\n# ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டத்திற்கு ரூ. 12000 கோடி ஒதுக்கீடு\n# விவசாய உற்பத்தியை அதிகரிக்க பொது முதலீட்டை உயர்த்த வேண்டும்.\n# வேளாண் விளைபொருட்களுக்கு நியாய விலையை உறுதி செய்யவேண்டும்.\n# முறைசாரா தொழிலாளர் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\n# அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில்\nஏராளமானோர் வேலை இழந்திருப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் நடைமுறையில் உள்ள\nவேலை நியமன தடைச்சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.\n# அப்படி வேலையிழந்த 15 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.\n# உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியான பி.எப். மற்றும் பென்ஷன் நிதிகளை\nதனியார்க்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடவேண்டும்.\n# வருமான வரி உச்சவரம்பை ரூ. 2 லட்சமாக உயர்த்தவேண்டும்.\n# லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை\n# வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் பொதுத்துறையை வலுப்படுத்த வேண்டும்.\n# பெரிய மனிதர்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் வராக் கடனை வசூல் செய்யவேண்டும்.\nஇப்படி மக்கள் நலன் சார்ந்த ஏராளமான ஏராளமான் கோரிக்கைகளை\nஅரசின் முன் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பிரணாப் முக்கர்ஜிக்கு தான்\nவெளிச்சம். பெருமுதலாளிகளும் அமெரிக்க எசமானரும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்வாரு.\nதயவு செய்தித்தாள்களில் வரும் பட்ஜெட் செய்திகளை முழுமையாய் படியுங்கள். மேற்கண்ட கோரிக்கைகளை நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டிருகிறாரா என்பதை கண்காணியுங்க. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்க.. அப்போது தான் அரசு செய்கிற தவறுகள் என்ன என்பது தெரியும்.\nஇந்த அரசின் லட்சணம் புரியும்.\nநாடாளுமன்றத்தை வழிநடத்த முதல் பெண்மணி\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி / லேபிள்கள்: தையலை உயர்வு செய் / Comments: (4)\nமுதல் பெண் சபாநாயகரை வாழ்த்தி வரவேற்போம்....\nஇந்தியாவின் மதிப்புமிக்க பாராளுமன்றத்தின் உயர் பொறுப்புக்கு\nமுதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிலும்\nஒரு தலித் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியுடன்\nவரவேற்கத்தக்கதாகும். இந்தியாவின் குடியரசுத் தலைவராக\nஇடதுசாரிகளின் முயற்சியால் முதல் முறையாக ஒரு பெண்மணி\nதேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு நல்ல தொடக்கமாகவும், சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்திருக்கிறது.\nமத்திய அரசின் உயர் பொறுப்புகளில் பெண்களுக்கு அளிக்கவேண்டிய\nஅங்கிகாரமும் பங்கும், இந்தியா விடுதலை அடைந்து 62 ஆண்டுகள்\nகழித்து தாமதமாக கிடைத்தாலும் இது ஒரு நல்ல மாற்றமே.\nஅதிலும் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டையே கிடப்பில்போட்ட ஆணாதிக்க சிந்தனையாளர்களை கொண்ட நம் பாராளுமன்றத்தில்\nஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு பெண்மணியை\nதேர்ந்தெடுத்திருப்பது ஒரு நல்ல மாற்றமே..\n\"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்\nபாரினில் பெண்கள் நடத்தவந்தோம்\" என்ற புரட்சிக்கவி பாரதியின்\nவரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகர் அம்மையார் அவர்கள்\nபல ஆண்டுகளாக திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள 33% மகளிர் இடவொதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் அக்கறைகாட்டவேண்டும்.. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள\nஜுன் 21 - உலக தந்தையர் தினம்....\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on சனி, 30 மே, 2009 / லேபிள்கள்: ஒரு குடும்பம் மட்டுமே கொழிக்கிறது / Comments: (7)\nஉலக தந்தையர் தினத்தை முன்னிட்டு மரியாதைக்குரிய(\nதமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை உலகத்திலேயே\nதலைசிறந்த தந்தையாக தேர்ந்தெடுத்து ஆயுத எழுத்து பெருமையடைகிறது.\nமேலும் இவர் தலைசிறந்த குடும்பத்தலைவராகவும் விளங்குகிறார் என்று இந்த விருதளிக்கும் குழு கூறுகிறது.\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வியாழன், 21 மே, 2009 / லேபிள்கள்: ஜனநாயகம் சாகவில்லை / Comments: (1)\nஅண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய தேர்தல்\nஆணையத்தின் கெடுபிடி என்பது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் குழிதோண்டி புதைக்கும் வண்ணம் இருந்தது.\n#அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. # போஸ்டர் ஒட்டக்கூடாது. # தோரணம்-கொடி கட்டக்கூடாது. # 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. தும்மக்கூடாது.. இரும்மக்கூடாது.. அப்பப்பா ஏகப்பட்ட கெடுபிடிகள் தான். தேர்தல் நடப்பதே வாக்காளர்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொண்டது தேர்தல் ஆணையம். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டது. எங்கே போனது இந்திய ஜனநாயகம்..\nஆனால் இதே தேர்தல் ஆணையம் இன்னொரு பக்கம் என்ன செய்கிறது என்றால்.. காங்கிரஸ், திமுக., போன்ற முதலாளித்தவ கட்சிகள் தேர்தல் சமயத்தில் மது பாட்டில், பிரியாணி, பணம் போன்றவைகளை வெளிப்படையாகவே மக்களுக்கு வழங்குகின்றன.. அதை தடுக்காத தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது என்ன ஜனநாயகம்.. \nஅது மட்டுமல்ல.. பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போன சிவகங்கை சீமான் ப. சிதம்பரம் பின் மறு வாக்கு எண்ணிக்கையில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறதே.. நியாயங்களும் தர்மங்களும் எங்கே போனது இந்த நாட்டில்..\nஜனநாயகம் தான் எங்கே.. தேடிப்பார்க்கிறேன்.. தென்படவில்லை..\nஇன்னொருப்பக்கம்.. இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற\nதிரு.வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் சுமார் இருபத்திரெண்டாயிரம் அதிகம்..\nஇந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போ��்றது..\nஇது போன்று தேர்தல் தில்லு முல்லுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை மிக அதிகம்.. எங்கே போனது ஜனநாயகம்..\nசுப்பனும் குப்பனும் செய்தித்தாளை படித்துவிட்டு இப்படி பேசிக்கொண்டார்கள்....\nகோடிகணக்கான பணத்தை கொட்டி செலவு செய்பவர்களே தேர்தலில்\nவெற்றிபெற முடிகிறதென்றால் எதற்கு இப்படிப்பட்ட தேர்தல் நடத்த வேண்டும்.. கள்ளுக்கடை ஏலம் விடுகிற மாதிரி எல்லா தொகுதிகளையும் ஏலம் விடலாமே.. கோடிகணக்கில் பணம் வைத்திருப்பவர்களே தேர்தலில் வெற்றிபெற முடிகிறது.. சாமானியர்கள் வெற்றிபெற முடிவதில்லை.. தேர்தல் ஜனநாயகமும் செத்துப்போய்விட்டது.. அப்படி இருக்கையில் தேர்தல் எதற்கு.. ஏலம் விட்டாலும் இன்றைக்கு வெற்றிபெற்றவர்கள் தான் கோடிகணக்கில் ஏலம் கேட்கப்போகிறார்கள்.. அரசுக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்.. இது நல்ல ஐடியாவா இல்ல..\nஇப்படியாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.. சாதாரண மக்களாகிய நாம் நினைத்தால் நம் ஜனநாயகத்தை மீண்டும் உயிர்த்தெழ செய்யலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடைபெற்றேன்..\nதேசம் இனி மெல்லச் சாகும்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on சனி, 16 மே, 2009 / லேபிள்கள்: கேலிக்கூத்து.. / Comments: (0)\nவிலை போனதோ வாக்குச் சீட்டு....\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது தான் ஜனநாயக மரபு. இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல.. தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவை தன் கைக்குள் அடக்க நினைக்கும் அமெரிக்கா மற்றும் அமெரிக்க உளவுத்துறை, பணபலம், ரௌடி கலாச்சாரம், தில்லுமுல்லு.. இவைகள் தான் காங்கிரஸ்- தி.மு.க. வெற்றிக்கு பின்னால் இருக்கின்றன.. இனி பாராளுமன்றத்தில் திருப்பாச்சி அருவா .. சைக்கிள் செயின் இதெல்லாம் கிடைக்கும்.. வரும் ஐந்தாண்டுகளில் மக்கள் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது.. இடது சாரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட சூழ்நிலையில் இந்த தேசம் மீண்டும் தேசத்துரோகிகளின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. தேசம் இனி மெல்லச்சாகும்..\nஇடுகையிட்டது புதுவை இராம்��ி on திங்கள், 11 மே, 2009 / லேபிள்கள்: ஏமாற்றாதே.. ஏமாறாதே.. / Comments: (2)\nமிக சிறந்த நடிகர்கள் பாரீர்....\nபாராளுமன்றத் தேர்தலில் நமது கடமைகள்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on ஞாயிறு, 10 மே, 2009 / லேபிள்கள்: தேசம் காத்தல் செய் / Comments: (1)\nவருகிற மே 13 அன்று நடைபெற உள்ள 15 வது பாராளுமன்றத் தேர்தலில் நமக்கான கடமைகள் இரண்டு\nமுதலாவது கடமை : வாக்களிப்பது....\nதேர்தலில் நமக்கான ஜனநாயகக் கடமையை முதலில் ஆற்றிடவேண்டும். வாக்களிப்பது நமது கடமை.. நம் முன்னோர்கள் போராடிபெற்ற உரிமை.. அதுவும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பது நல்லது..\nஇரண்டாவது கடமை : யாருக்கு வாக்களிப்பது....\nகடந்த பதினாறு ஆண்டு காலமாக இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றன.. நாம் இன்றுவரை எப்படிப்பட்ட இடையூறுகளையும் இன்னல்களையும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.. இதற்கெல்லாம் காரணமானவர்கள் இதையெல்லாம் மறந்து விட்டு நம்மிடம் வாக்கு கேட்டு இதுநாள் வரை வந்தார்கள்.. கோபமடைந்த மக்கள் சில இடங்களில் செருப்பை வீசி தங்கள் கோபத்தை காட்டியதையும் நாம் தொலைகாட்சியில் கண்கூடாக பார்த்தோம்.. மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் , அத்வானி போன்ற பெரிய மனிதர்கள் இதற்கு விதிவிலக்கல்ல....\n# நம் நாட்டு மக்களின்- உழைப்பாளி மக்களின் - இளைஞர்களின் -மாணவர்களின் - குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கி நிச்சயமற்றதாக்கிவிட்டு வளர்ச்சி என்று மார் தட்டுகிறார்கள் அவர்கள்..\n# தேசத்தையே அடகு வைத்து விட்டு தேர்தலில் கையசைத்து வருகிறார்கள் அந்த பெரிய மனிதர்கள்..\n# விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் , விவசாயிகளின் தற்கொலைகளும் மதவெறி பெயாட்டங்களும் கடந்த காலத்தின் வெப்பமாய் சுட்டேரிக்கின்றன..\n# கை என்றும் தாமரை என்றும் ஒருவர் மாற்றி ஒருவராக மீண்டும் மீண்டும் அவர்களே ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிப்பதற்கும் பெருமுதலாளிகளுக்கு சலுகை அளிப்பதற்கும் மட்டுமே அரசியல் நடத்துகிறார்கள்.\n# அந்த இருவரையுமே மக்கள் நிராகரித்து விட்டு இன்னொரு திசையில் விடியலை நோக்கி நிற்கின்றனர்.. தேசத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது.. மாற்றத்தை நோக்கி மக்கள் திரும்பிவிட்டனர்.. அந்த மாற்றம் தான் மூன்றாவது மாற்று.. இனி இந்த தேசத்தில் மக்களுக்கான அரசு நடைபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழி காட்டுகி��� மூன்றாவது மாற்று அணிக்கு வாக்களிக்க வேண்டும்..\nமே தினம் - உழைப்பாளி மக்களின் உரிமை தினம்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வெள்ளி, 1 மே, 2009 / லேபிள்கள்: aruvi / Comments: (0)\nஇழப்பதற்கு வேறொன்றும் இல்லை ....\nஇழந்த நம் உரிமைகளை மீண்டும் பெற்றிட வரும் பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்தும் மூன்றாவது மாற்று அணியை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம்.... ஏகாதிபத்தியத்தையும் மதவெறி கூட்டத்தையும் விரட்டியடிப்போம்.... அதற்கு இந்த மே தினம் வழிகாட்டட்டும்.... வானில் செங்கொடி உயர்த்துவோம்.... மே தினம் வாழ்க.... புரட்சி வாழ்க....\nசுரண்டலற்ற வர்க்க பேதமற்றதொரு சமூகத்தை ‍ அதாவது சோசலிசத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் தங்களது குடும்பம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தும் தோழர்களில் நானும் ஒருவன்.. இந்த சுரண்டலற்ற சமூக‌த்தை அமைப்பதற்கு நீண்ட‌ காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப் போவ‌து சோச‌லிச‌ம் ம‌ட்டுமே என்ப‌தில் ஆழமான‌‌ ந‌ம்பிக்கையுள்ள‌வ‌ன்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆயுத எழுத்து போராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ...\nநிறம் மாறிப்போன சுதந்திரம்.. கை மாறியும் போச்சி..\nநமது செல்வம் கொள்ளைபோக ஒரு சட்டம்..\nதோழர் சுர்ஜித் நினைவை போற்றுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/07/100342.html", "date_download": "2018-11-15T10:10:31Z", "digest": "sha1:DHDBN5YBRN7PQPCBMD4SHOTGR6SRZVJF", "length": 31890, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "கந்தசஷ்டி விரதம் இருப்போம்... பாவங்களை தொலைப்போம்...", "raw_content": "\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nகந்தசஷ்டி விரதம் இருப்போம்... பாவங்களை தொலைப்போம்...\nபுதன்கிழமை, 7 நவம்பர் 2018 ஆன்மிகம்\nசஷ்டியில் விரதம் இருந்து கந்தக் கடவுளைத் தரிசித்தால், இந்த ஜென்மத்துப் பாவமெல்லாம் பறந்தோடி விடும் என்றும் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் ���ிடுவார்கள் என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் முருக பக்தர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்தது கந்த சஷ்டி விரதம்\nதட்சன், காசிபன் என்ற இரண்டு பேர். தட்சன் சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவனாருக்கே மாமனாரானான். அகந்தையாலும் ஆணவத்தாலும் தட்சன், சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அந்த தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான் என்றொரு புராணக் கதை உண்டு. அதாவது தட்சனாக இருந்த போது தந்தை சிவனாரை அழிக்க, சூரபத்மனாக மற்றொரு பிறவி எடுக்க, மைந்தன் முருகக் கடவுளால் கொல்லப்பட்டான்.\nஅடுத்து, காசிபனும் தவம் புரிந்து சிவனாரிடம் பல வரங்கள் பெற்றான். அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.\nஇவர்களுள் சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால்தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.\nபெண்ணையன்றி வேறு யாரால் ஜீவனை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.\nஅசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும��� நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.\nஅந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிப்பதாகத் தெரிவிக்கிறது புராணம். அந்தக் குழந்தையே... முருகப்பெருமான். பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் இதில் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவர் என்பதால் ஆறுமுகமே சிவம். சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். ஆறுமுக சுவாமியானார் கந்தவேல் அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் செய்ததால், அதாவது சேர்த்ததால், முருகன் ஸ்கந்தபெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.\nமுருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத் தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள் செய்வது என் வேலை என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.\nகருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்த�� ஞானம் பிறந்தது. முருகா என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.\nமுருகப்பெருமான் தன் தாய் உமையவளிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்ஸவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தைக் காணலாம்.\nவேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகக் கடவுள், அவற்றை தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவ பூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச்செந்தூர் திருத்தலம்.\nஇங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தை தரிசிக்கலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைமாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன் - தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.\nகந்தசஷ்டி நாளில் விரதமிருந்து, ஆலயங்களில் நடைபெறும் சூரசம்ஹார வதத்தை தரிசித்து கந்தக் கடவுளின் அருளைப் பெறுவோம்\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்��ெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nநேரு பிறந்த தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nபுதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்\nபா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி- 19-ல் சந்திரபாபு நாயுடு - மம்தா சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nஅம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமுதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு - சிங்கப்பூரில் பிரதமர் பெருமித பேச்சு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\nடெல்லி விளையாட்டு அரங்க விடுதியில் இளம் தடகள வீரர் சவுத்ரி தற்கொலை\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ப���ரும் சரிவு\nகலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nசாக்ரமண்டோ : கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்னிக்கை 50 ஆக ...\nவிபத்தில் எஜமானி மரணமடைந்தது தெரியாமல் 80 நாட்களாக சாலையில் காத்துக் கிடக்கும் நாய்\nபெய்ஜிங் : சீனாவில் ஹோட் என்ற நகரை சேர்ந்த பெண் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். சாப்பிடும் போதும், தூங்கும்போதும் ...\nமகளிர் டி-20 உலககோப்பை போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அயர்லாந்துடன் இன்று மோதல்\nகயானா : மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nகண்டி : கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி...\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nடூப்லின் : ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nவீடியோ: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு டிசம்பர் மாதத்தில் கல்வி சுற்றுலா செல்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன்\nவீடியோ: இந்தியாவிலேயே தமிழக கூட்டுறவுத்துறை தான் மிகச்சிறப்பான கூட்டுறவுத் துறையாக விளங்குகிறது- செல்லூர் ராஜூ\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\n1மீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\n2அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு...\n3இலங்கை நாடாளுமன்றத்தில் கட��ம் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ர...\n4வானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_348.html", "date_download": "2018-11-15T10:59:07Z", "digest": "sha1:3G235BQBYKQTZHIXJ4VEXTXXWIRXWPZ4", "length": 14434, "nlines": 58, "source_domain": "www.battinews.com", "title": "எச்சரித்தும் கேட்காமல் காட்டினுள் சென்றதால் நடந்த சம்பவம் ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஎச்சரித்தும் கேட்காமல் காட்டினுள் சென்றதால் நடந்த சம்பவம் \nதிருகோணமலையில் தேன் எடுக்கச் சென்ற நபர் ஒருவரை கரடி ஒன்று கடுமையாகத் தாக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.\nமொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபரே கரடியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.\nதாக்குதலுக்கு உள்ளானவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத���தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று காலை நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,\nதிருமலையின் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், மொறவெவ காட்டுப்பகுதிக்கு சக நண்பர்களுடன் தேன் எடுக்கச் சென்றுள்ளார். இவர்களுடன் முதியவர் ஒருவரும் சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் அவருடன் சென்ற மற்றொருவரை குளவி தாக்கியதையடுத்து உடனடியாக வீடு திரும்பும்படி முதியவர் எச்சரித்துள்ளார்.\nஆனாலும் அவரது பேச்சைத் தட்டிக்கழித்த குறித்த நபர் தான் தேன் எடுத்தே திரும்புவேன் என்று சூழுரைத்துச் சென்றுள்ளார்.\nஇதன்போது மறைந்திருந்த கரடியொன்று அவர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கத்தொடங்கியது. இதனையடுத்து ஏனையோரால் காப்பாற்றப்பட்ட அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.\nகண் பகுதியை கரடி பிறாண்டியுள்ளதால் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்பொழுது கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஎச்சரித்தும் கேட்காமல் காட்டினுள் சென்றதால் நடந்த சம்பவம் \nTags: #கரடித் தாக்குதல் #திருகோணமலை\nRelated News : கரடித் தாக்குதல், திருகோணமலை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_62", "date_download": "2018-11-15T10:37:35Z", "digest": "sha1:LZ4HZQR3TCRA4XX7U54RQWT22DJQK5H7", "length": 6663, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 62 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ��ல் இருந்து.\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 62 (NGC 62) என்பது திமிங்கில விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடையைக் குறிக்கிறது. இது நடுவரை ஏற்றம் நஏ 00ம 17நி 05..4வி, நடுவரை இறக்கம் நஇ −13° 29′ 15″ என்ற அளவிலும் மற்றும் தோற்ற ஒளிப்பொலிவெண் 13.5 என்ற மதிப்பும் கொண்டுள்ளது.\n1883 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் நாளில் எடோர்டு சீன் – மேரி சிடிபன் இச்சுருள் விண்மீன் பேரடையைக் கண்டறிந்தார்.\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/mutual-funds/kotak-50-dividend", "date_download": "2018-11-15T10:05:37Z", "digest": "sha1:SIN42CMQ4CPCDZH2GRUPGGTENTRXGKK4", "length": 14180, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Kotak Bluechip Fund - Regular Plan Scheme Rolling Returns | மியூச்சுவல் ஃபண்ட் -தமிழ் குட்ரிட்டன்ஸ் - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » மியூச்சுவல் ஃபண்ட் » திட்டக் கண்ணோட்டம்\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் முதல் 3 எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nதுவங்கப்பட்ட தேதி Dec 22nd, 1998\nகுறைந்தபட்ச முதலீட்டு தொகை 5,000\nஇந்தியாவில் உள்ள மியூச்சவல் ஃபண்ட் திட்டங்கள்\nஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சவல் ஃபண்ட்\nஎல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட்\nடிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்\nபி.என்.பி பாரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட்\nகனரா ரோப்கோ மியூச்சுவல் ஃபண்ட்\nபரோடா முன்னோடி மியூச்சுவல் ஃபண்ட்\nமோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட்\nBOI AXA மியூச்சுவல் ஃபண்ட்\nSource: டியான் குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-11-15T10:55:41Z", "digest": "sha1:R2F7PAAYFF2HSVAKZMUKVFP2GXRI7477", "length": 10699, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest சத்ய நாடெல்லா News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\nஉலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லா, இந்நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்கு இருப்பில் 3இல் ஒரு பங்கு பங்குகளை வ...\nஉயர் அதிகாரி வெளியேற்றம்.. மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அதிர்ச்சி..\nஉலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச...\nஇலக்கில் பாதி தூரத்தை அடைந்துவிட்டோம்: மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா\nஉலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 2018ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் ஆதா...\nமைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா-வின் பள்ளி பருவக் காதல்..\n1967 ஆகஸ்ட் 19-ம் தேதி பிறந்த சத்ய நாடெல்லாவுக்கு இப்போது வயது 49. இந்தியாவில் பிறந்த இவர் மைக்ரோச...\n'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் புகழ்ந்து தள்ளும் டெக்னாலஜி டான்கள்..\nசான் ஜோஸ்: அமெரிக்கா சிலிக்கான் வேலியில் உள்ள முக்கிய நிறுவனத் தலைவர்கள் மற்றும் வர்த்தகச் ...\nரெண்டே நாளில் 14,000,000 புதிய கஸ்டமர்கள்.. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10\nரெட்மண்ட்: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது வர்த்தகத்தை மீட்டெடுக்கவ...\nஆண்டுக்கு 525 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா\nகலிபோர்னியா: மென்பொருள் துறையில் மூடிச்சூடா மன்னனாகத் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் த...\nசர்ச்சையில் சிக்கிய சத்ய நாடெல்லாவிற்கு 84 மில்லியன் டாலர் சம்பளம்\nரெட்மண்ட்: சமீபத்தில் பெண்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வை கேட்க கூடாது என்று பேசி சரச்சையில் ...\n\"பெண்கள் சம்பள உயர்வு எல்லாம் கேட்க கூடாது\" சத்யா பேசும் பேச்சைப் பாருங்க\nநியூயார்க்: சில மாதங்களுக்கு முன் உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறு...\nஇந்தியாவில் தலை காட்ட துவங்கும் பெருந்தலைகள்\nடெல்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க சந்திப்பை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரான மார்...\nதெலுங்கானா முதல்வருடன் ரகசிய சந்திப்பு\nஹைதெராபாத்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓவாக பதவியேற்றிய பின்பு முதல் முறையாக தாய் நாட்டி...\n2,100 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் மைக்ரோசாப்ட்\nசியாட்டில்: உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-15T10:10:24Z", "digest": "sha1:HWV5HAURJMD3Z5NXS6ZDTO3WWYKSMPKJ", "length": 12091, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "மாணவர்கள் மீது சிற்றூர்ந்தைவிட்டு தாக்குதல் - பிரான்ஸ்", "raw_content": "\nமுகப்பு News மாணவர்கள் மீது சிற்றூர்ந்தைவிட்டு தாக்குதல் – பிரான்ஸ்\nமாணவர்கள் மீது சிற்றூர்ந்தைவிட்டு தாக்குதல் – பிரான்ஸ்\nமாணவர்கள் மீது சிற்றூர்ந்தைவிட்டு தாக்குதல் – பிரான்ஸ்\nபிரான்ஸில் மாணவர்கள் மீது சிற்றூர்ந்து ஒன்று மோதி தாக்கியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.\nதென் மேற்கு பிரான்சில் அமைந்துள்ள டுலூஸ் (Toulouse) நகரின் அருகே ஒரு கல்லூரிக்கு வெளியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சாரதி தாம் செலுத்திவந்த சிற்றூர்ந்தை மாணவர்கள் மீது செலுத்தி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇந்த தாக்குதலை நடத்திய 28 வயதான குறித்த சிற்றூர்ந்து சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் சீன நாட்டவர்கள் என்றும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவிப்பு\nபாரீஸில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாதத்தில் ஒருநாள் கார்களை இயக்க தடை\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றம் கூட்டப்படும�� விடயம் தொடர்பில் திடீர் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாளை மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nதற்போது பட வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் நடிகை பிந்து மாதவி, அண்மையில் நடத்திய ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வரும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/dora-trailer/", "date_download": "2018-11-15T10:16:06Z", "digest": "sha1:HV4XKGVMA6EVN4TUWBEW4UQ3DWYHTG24", "length": 9182, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "Dora Trailer – Leading Tamil News Website", "raw_content": "\nஐ.தே.கட்சயின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆர்ப்பாட்டத்தின் காரணமான குறித்த பகுதியில்...\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றம் கூட்டப்படும் விடயம் தொடர்பில் திடீர் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாளை மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/07/08221252/India-won-by-7-wickets-against-england.vpf", "date_download": "2018-11-15T11:06:50Z", "digest": "sha1:IZT6Q6L6G4FZUUQSL3JVH2DMYTD6JVPS", "length": 7635, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி||India won by 7 wickets against england -DailyThanthi", "raw_content": "\nஇருபது ஓவர் கிரிக்கெட் போட்ட��: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. #IndVsEng\nஇந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது.\nமுதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஐசன்ராய் 67, பட்லர் 34, ஹேங்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியஅணி களமிறங்கியது.\nஇந்நிலையில் போட்டி தொடங்கிய 2-வது ஓவரில் ஷிகர் தவான் 5 ரன்களில் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட இந்திய அணி 4-வது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. சிறிது நேரத்தில் ராகுல் 19 ரன்களில் ஜேக் பால் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேற கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தடினர். குறிப்பாக ரோகித் சர்மா இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சுக்கு தக்க பதிலடி கொடுத்து பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார்.\nஒரு புறம் இந்திய அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர, மறுபுறம் ரோகித் சர்மா வெளுத்து வாங்க சொந்த மண்ணில் திணறி போன இங்கிலாந்து அணியினர் வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் கேப்டன் விராட் கோலி (43 ரன்கள், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) ஜோர்டான் பந்து வீச்சில் அவுட் ஆக, பாண்டியா களத்திற்குள் நுழைந்தார்.\nதொடர்ந்து அதிரடி காட்டி வந்த ’ஹிட் மேன்’ ரோகித் சர்மா 56 பந்துகளில் சதம் அடித்து இந்திய ரசிகர்களை உற்சாகபடுத்தினார். இறுதியாக இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் ’ஹிட் மேன்’ ரோகித் சர்மா 56 பந்துகளில் 100 ரன்��ள் (5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் வில்லே, ஜேக் பால் மற்றும் ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/96208-sasikala-should-not-proceed-as-admk-general-secretary--petition-filed-in-supreme-court.html", "date_download": "2018-11-15T10:42:00Z", "digest": "sha1:2FC5LP5QXDGF7GTMOOPAOT2UI4MO2WIT", "length": 6087, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Sasikala should not proceed as ADMK general secretary- petition filed in supreme court | 'சசிகலா பொதுச் செயலாளராக நீடிக்கக் கூடாது' - உச்ச நீதிமன்றத்தில் மனு | Tamil News | Vikatan", "raw_content": "\n'சசிகலா பொதுச் செயலாளராக நீடிக்கக் கூடாது' - உச்ச நீதிமன்றத்தில் மனு\nஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நீடிக்கத் தடை விதிக்கக்கோரி ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையில் இருக்கிறார். சிறையில் இருந்தாலும் அவரே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து இருந்து வருகிறார். அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அவரை சிறையில் சென்று சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக பெங்களூரு சென்று சசிகலாவின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே முடிவுகளை அறிவிக்கிறார்.\nஇந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், உச்ச நீதிமன்றத்தில், 'சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக நீடிக்கத் தடை விதிக்கக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'சசிகலா அறிவுறுத்தலின்படி முதல்வர், அமைச்சர்கள் செல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க சசிகலாவை ஆலோசித்ததாகக் கூறும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக நீடிக்க தடை விதிக்க வேண்டும்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஇன்று, சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர், சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மற்றும் கர்நாடக தலைமைச் செயல��ளர்களுக்குக் கோரிக்கை வைத்தார்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-06/society-/140656-assistant-professor-nirmala-devi-case-issue.html", "date_download": "2018-11-15T11:03:43Z", "digest": "sha1:MFH6WTC7BCFAQNW7GD4DWNT5XZS4WHFV", "length": 22189, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்?” | Assistant Professor Nirmala Devi case issue - Junior vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nஜூனியர் விகடன் - 06 May, 2018\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..\nதிவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்\n“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்\n“போலி பாஸ்போர்ட்டில் பறக்கலாம் வாங்க\nசாக்கடையாக மாறிய சரித்திரக் கல்வெட்டுகள்\n“காவிரிக்காக டெல்லிக்கு வந்து போராடுவோம்\n“திற்பரப்பு அருவியை அழிக்கப் பார்க்கிறார்கள்\n” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 23\n“லாரியை ஏத்திக் கொன்னாதான் சரிப்படுவானுவ\nதப்பிய 11... தப்புமா 18\nவிகடன் லென்ஸ்: மிரட்டும் போதை பயங்கரம்\n) குட்கா ஆலை... சி.பி.ஐ படைய�� முந்திக்கொண்ட தமிழக அரசு\nஎடப்பாடிக்காக லேட்டாக ஆற்றில் இறங்கினாரா அழகர்\nகாவிரி... மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு\n“அவர் ஓகே... இவர் வேண்டாம்” - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன அரசியல்\n“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்\n“சிறைக்குள் நடந்த விசாரணையில், ‘பல்கலைக்கழகத்தின் முக்கியப் புள்ளிகள் சொன்னதால்தான், கவர்னர் பெயரை மாணவிகளிடம் கூறினேன். உயர் பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இப்படி நடந்துகொண்டேன்’ என்று சந்தானம் கமிஷனிடம் நிர்மலாதேவி கூறியிருக்கிறார். ‘எங்கே கவர்னரை தனக்குத் தெரியும் என நிர்மலாதேவி சொல்லிவிடுவாரோ’ என்று சந்தானம் கமிஷன் நினைத்ததாம். அந்த வகையில், சந்தானம் கமிஷனுக்கு நிம்மதி” என்கிறார்கள் உள்விவரங்களை அறிந்தவர்கள்.\nஅதிகாரத்தில் இருக்கும் சிலரைக் குஷிப்படுத்த கல்லூரி மாணவிகளை அனுப்பி வைக்க நினைத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட சந்தானம் கமிஷனும், சி.பி.சி.ஐ.டி படையும் ஆரம்பத்தில் பரபரப்பாக இயங்கின. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு, இவர்களின் வேகம் குறைந்துவிட்டது. ‘நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவர் கைதுடன் இந்த விவகாரம் முடிந்துவிடும். இதில் தொடர்புடைய பெரிய புள்ளிகள் தப்பித்துவிடுவார்கள்’ என்று பலராலும் பேசப்படுகிறது.\nமுருகன் வீட்டிலும், கருப்பசாமி வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனையிட்டுள்ளனர். அதில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் கிடைத்தனவா என்பது தெரியவில்லை. இந்த நிலையில்தான், ‘‘நிர்மலாதேவி விவகாரத்தில் என் கணவரைப் பலிகடாவாக ஆக்கப்பார்க்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள், முழுமையான விசாரணை வேண்டும்’’ என்று சந்தானத்திடம் புகார் கொடுத்தார் முருகனின் மனைவி சுஜா.\nதிவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்\n“போலி பாஸ்போர்ட்டில் பறக்கலாம் வாங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில�...Know more...\nஅருண் சின்னதுரை Follow Followed\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணி�...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/89463-how-much-water-should-we-drink-per-day.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T11:13:10Z", "digest": "sha1:RY35B6AUIGWBTEPR2RUU72NVZJKWC36Z", "length": 41192, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும்? - மருத்துவம் விவரிக்கும் உண்மைகள்! | How Much Water Should we Drink Per Day?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:37 (16/05/2017)\nதண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும் - மருத்துவம் விவரிக்கும் உண்மைகள்\n'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் கூற்று. நம் உடலுக்கும் தண்ணீரே அடிப்படை. ஆரோக்கியத்துக்கு தண்ணீர் எவ்வளவு அடிப்படையானது, நம் உடல் இயக்கங்களில் அதன் பங்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பது பற்றி அறிந்தால், ஆச்சர்யம் மேலோங்கும்\nசரி... ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் அந்தத் தண்ணீர் வியர்வையும் சிறுநீருமாய் எப்படி வெளியேற்றப்படுகிறது அந்தத் தண்ணீர் வியர்வையும் சிறுநீருமாய் எப்படி வெளியேற்றப்படுகிறது அதற்கானத் தேவையும் முக்கியத்துவமும் என்ன அதற்கானத் தேவையும் முக்கியத்துவமும் என்ன சிந்தித்துப் பார்க்கிறோமா தவிக்கும் நேரம் மட்டும் தண்ணீர் அருந்திவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்குகிறோம்.\nதண்ணீரை அப்படி சர்வ அலட்சியமாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால், உடம்பின் எடையில் 50 முதல் 75 சதவிகிதம் நீர் நிரம்பியிருக்கிறது. நம்பமுடிகிறதா அறிவியல் பூர்வமாக அதுதான் உண்மை. அதுபற்றிய தகவல்களை விரிவாகத் தருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி.\nஆண்களுக்கு 60 சதவிகிதம்... பெண்களுக்கு 55 சதவிகிதம்\n''திசுக்களின் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாக இருப்பது தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் (Electrolytes). இவை உற்பத்தி ஆவதும் உட்கிரகிப்பதும் முழுவதுமாக குடல்பகுதியில்தான். செல்களின் வெளிப்பகுதியில் உள்ள இறுக்கமான இணைப்புகளுக்கு இடையே சவ்வூடு பரவல் (Osmosis) மூலம் நின்று நிதானிக்கிறது தண்ணீர். அதேசமயம், உடலின் மொத்த நீரின் அளவில் 3-ல் 2 பங்கு செல்களுக்கு உள்ளேயே காணப்படுகிறது. அதனால்தான், செல்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு தண்ணீர் பிரதானமாக விளங்குகிறது. கொழுப்பு திசுக்களாக இருக்கிறபட்சத்தில், அதற்குள் நீரின் அளவு குறையும்.\nஆண்களுக்கு உடல் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர் இருந்தால் பெண்களுக்கு 52 சதவிகிதம் முதல் 55 சதவிகிதம் மட்டுமே இருக்கும். உடல் பருமன் மற்றும் முதுமையடைந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் நீரின் அளவு கணிசமாகக் குறையலாம் என்கிறது மருத்துவ ஆய்வு.\nசராசரியாக 68 கிலோ எடை இருப்பவரின் உடலில் 41 லிட்டர் தண்ணீர் இருக்கக் கூடும். அதில் 23 முதல் 27 லிட்டர் திசுக்களின் உள்ளேயும், 7 லிட்டர் திசுக்களின் வெளியேயும் அதைச் சுற்றியும் இருக்கிறது. 4 லிட்டர் தண்ணீர் ரத்தப் பிளாஸ்மாவில் இருப்பதாக மருத்துவக் கருத்தரங்க ஆய்வுகள் முன்வைக்கின்றன.\nஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில் ஏறக்குறைய 85 சதவிகிதம் தண்ணீர் அதன் உடலில் மிகுந்திருக்கும். குழந்தைப் பருவம் எய்துகிறபோது 75 சதவிகிதம் ஆக அது குறையும். ''உடலில் தண்ணீர்ச் சத்து குறைந்தால் மயக்கம், நினைவிழத்தல், ஏன் மரணம் கூட உண்டாகும்'' என தஞ்சையைச் சேர்ந்த சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் மோகன்தாஸ், தன் 'உணவும் நலவாழ்வும்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர்\nஇத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நாளி��் குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. கோடை காலம், கடுமையான உடற்பயிற்சி, வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் உண்டாகும் நீர்ச்சத்து இழப்பினால் நீரின் தேவை இன்னும் அதிகரிக்கலாம்.\nபொதுவாக நாம் தாகத்தின்போது மட்டுமே தண்ணீர் அருந்துகிறோம். அதுவே போதுமானது எனக் கூறமுடியாது. பிற நேரங்களில் உட்கொள்ளக்கூடிய திரவ ஆகாரங்களினாலும் உணவுப்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றங்களினாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கப்பெறுகிறோம். சொல்லப்போனால், செல்களால் ஆன நம் உடலில், செல்களுக்கு வெளியில், கொள்கலன்போல் தண்ணீர் பாதுகாக்கப்படுகிறது. அதுதான் அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படும்போது ஈடு செய்து நம்மைக் காப்பாற்றுகிறது. எப்போதுமே உடலில் உள்ள நீருக்கும், வெளியேற்றப்படும் நீருக்கும் இடையே இருக்கும் சமநிலையில்தான் பற்றாக்குறையில் இருந்து தற்காத்துக்கொள்ள இயலும். அதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டிய தகவல் என்னவெனில், தோராயமாக 1500 மி.லி தண்ணீர் ஒருநாளைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றால், அதுமட்டுமே உடலின் இயக்கச் சீர்பாடுகளை கட்டமைத்து சிறுநீராக வெளியேறுகிறது எனக் கணக்கில்கொள்ள முடியாது. இயல்பிலேயே உடலில் சுரக்கப்படும் நீர், தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும்.\nஉதாரணமாக, உமிழ்நீரில் 1,500 மி.லி, இரைப்பையில் 2000 மி.லி, பித்தநீரில் 500 மி.லி, கணையத்தில் 1,500 மி.லி, சிறுகுடலில் 1,500 மி.லி எனத் தண்ணீர் உடலின் அத்தனை பாகங்களிலும் சுற்றிச் சுழல்கிறது. குடல் பகுதியில் 1,400 மி.லி, (Colonic reabsorption), போர்டல் வெயின் பகுதியில் (Portal vein reabsorption) 6,700 மி.லி தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நம் உணவு மண்டலத்தில் 8,200 மி.லி நீரானது விரவிக்கிடக்கிறது என்றால், அதில் 8,100 மி.லி செரிமானப் பகுதியில் உட்கிரகிக்கப்படுகிறது. எஞ்சிய 100 மி.லி தண்ணீர்தான் மலத்துடன் வெளியேற்றப்படுகிறது என்பதை ‘டேவிட்சன்’ எனும் ஆங்கில மருத்துவ நூல் வாயிலாக அறியலாம்.\nசுரப்பு நீர், செரிமானம், கடத்துதல், கரைத்தல், சுத்திகரிப்பு\nதண்ணீர் டூ சிறுநீர் என்பது வெறும் உள்ளே வெளியே ஆட்டம் அல்ல. தண்ணீரின் பயன்பாடு அளப்பரியது. உடலுக்குத் தேவையான சுரப்பு நீர், உணவுச் செரிமானம், அதற்குப் பிறகான சத்துப் பொருட்களை கடத்துதல், கரைத்தல் என முக்கிய பங்கு வகிக்கிறது. மூட்டுகளுக்கு இடையே ஏற்படும் உராய்வைத் தடுக்கும் திரவமாகவும் செயல்படுகிறது. ஒவ்வாத, தேவையற்ற நச்சுப் பொருட்களை தண்ணீர் அப்புறப்படுத்திவிடுகிறது. வயிற்றுப் புண் மற்றும் சிறுநீரகக் கல் அடைப்பு வராமல் காப்பாற்றுகிறது.\nபொதுவாக இழப்பு என்பதைவிட, கழிவாக வெளியேறும் நீரின் அளவை அறிய வேண்டும். சிறுநீரின் வழியாக 1500 மி.லி மலத்துடன் 100 மி.லி வியர்வையில் 200 மி.லி நீர் வெளியேறுகிறது. சுவாசம் என்றால் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவது மட்டுமல்ல... காற்றுடன் 700 மிலி நீரும் வெளியேற்றப்படுகிறது.\nஇன்றைய காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சியில், மனிதனின் ஆக்கப்பூர்வச் சிந்தனையில், உடல் உழைப்பில் எதை வேண்டுமானாலும் செயற்கையாக உருவாக்கிவிட முடியும். ஆனால், இயற்கையின் கொடையான தண்ணீரை ஒருபோதும் செயற்கையாக உருவாக்க இயலாது. மண், மரம், விலங்குகள் உட்பட மனிதனும் நீரை நம்பி வாழவேண்டும் என்பது இயற்கையின் கட்டாயம். எந்த மென்பொருட்களாலும் இதை மாற்றியமைக்க முடியாது. அதனால்தான் 'தண்ணீரைச் சேமியுங்கள்' எனச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அரசும் கவனப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால், நீர் அரசியல்தான் நம் சாபக்கேடு. இல்லாமையும் கலப்படமும் இதில்தான் வியாபார நோக்கில் கையாளப்படுகின்றன. இயற்கைக்குப் புறம்பாக போகிறபோதெல்லாம் உயிர் வாழ ஏதோ ஒரு வகையில் தண்ணீர் நம்மை கைகோத்துக் கொண்டே இருக்கிறது.\nஆகவே, யார் தடுத்தாலும் விலைமதிப்பற்ற நீரின் இயக்கம், நம் உடலுக்குள் தன்னியல்பாக நடந்துகொண்டே இருக்கும். இதில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் உடற்கூறுகள் பாதிப்படையும் அல்லது உடல் பாதிப்பால் நீர் இயக்கத்தில் சிக்கல் ஏற்படலாம். உடல் எடை, வயது, பருவகால மாற்றங்கள், உடற்பயிற்சி, மருத்துவக் காரணங்கள் இவற்றை மனத்தில் கொண்டு, காய்ச்சிய நீரை தேவைக்கேற்ப அருந்த வேண்டும்.\nஅளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் வேண்டாம்\nஇன்னொரு புறம், தண்ணீர் நல்லது எனக் குடம் குடமாகக் குடிப்பது ஆபத்தில் முடியும். சிறுநீரகம் தன் வேலையில் திணற ஆரம்பிக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடனே மூளை நரம்பு மண்டலம் தூண்டப்படும். தாகம் ஏற்பட ஆரம்பிக்கும். தண்ணீ��் குடித்தாகும் நிலைக்கு தள்ளப்படுவோம். பெரும்பாலும் தன்னைத் தானே சரி செய்யக் கூடிய வகையிலேயே உடல் அமைப்பு உள்ளது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருந்தால் தாகம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.\nஉணவு இல்லாமல் 50 நாட்கள் கூட வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒருசில நாட்கள் கூட வாழமுடியாது என்கிறார்கள். நீருக்கும் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோடியம் அதிகமானால் தாகம் அதிகரிக்கும். சோடியம் குறைந்தால் சிறுநீரகம் அதிகமான சிறுநீரை வெளியேற்றும். அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படுகிற காலகட்டத்தில் மூளையில் சுரக்கும் வேஸோபிரஸ்சின் (Vasopressin) என்ற ஹார்மோன் சிறுநீரகத்தில் நீர் வெளியேறுவதைக் குறைத்து விடுகிறது. இருதயம் மற்றும் சிறுநீரகம் அவைகளுக்கான வேலைகளைச் சரிவர செய்ய இயலாத நிலையில், நுரையீரல் மற்றும் திசுக்களில் தண்ணீர் கோத்து நிற்கிறது. இதனால் கை,கால், முகம், வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதோடு மூச்சுத் திணறலும் உண்டாகிறது. இந்த நேரங்களில் மருத்துவரை அணுகி முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.\nஎந்த மருத்துவ முறையாக இருந்தாலும், வறட்சியால் வாய் உலர்ந்து, கண்கள் உள்ளே போய் பலமிழக்கும் நிலை வந்தால் உப்பு, சர்க்கரை கலந்த நீர் (ORS), நீர் மோர், இளநீர், பழச்சாறு போன்றவை அருந்தி ஈடு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இயற்கை மருத்துவத்தில் நீர்சிகிச்சை என்று கூட உண்டு. இவையெல்லாம் கடந்து, நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைத் தடுக்க, மருத்துவமனைகளில் உடனடியாக சிரைத்திரவம் (Intra venious fluids) செலுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.\nபெண்கள் தண்ணீர் தவிர்க்கக் கூடாது\nஉடல் எடையில் 5 சதவிகிதம் நீர்ச்சத்து குறைந்தால் நம் வேலைத்திறன் 30 சதவிகிதம் குறைவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், நாம் உயிர்வாழத் தண்ணீரின் பங்கு எத்தகையது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். முக்கியமாகப் பெண்கள் இதை மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். வெளிப் பிரயாணங்களில் சிறுநீர் கழிக்க வேண்டுமே என்கிற அச்சத்தால் தண்ணீர் குடிப்பதை பெண்கள் முற்றிலுமாகத் தவிர்க்கின்றனர். இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மேற்கூறிய காரணங்கள் தெள���வுபடுத்தும்.\nபோதிய கழிப்பறை வசதி இன்மை மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மணிக்கணக்கில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் வறட்சி ஏற்பட்டு நீர்ச்சத்து குறைகிறது. இதனால் அடர் மஞ்சள் நிறத்துடன்கூடிய சிறுநீரோடு நீர்க்குத்தலும் ஏற்படும். இயற்கை உபாதைகளை அடக்குவதால், ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாதவிலக்கு நேரங்களில் உதிரத்தோடு தண்ணீரும் அதிகம் வெளியேறுமோ என்று பெண்கள் பயப்படத் தேவையில்லை. சாதாரணமாக மாதவிடாயில் 40 மி.லி முதல் 50 மி.லி ரத்தம் மட்டுமே வெளியேறும். அதேநேரம், மட்டுப்படாத உதிரப்போக்கு மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலங்களில் (Menopause) ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் கட்டுக்கடங்காத வியர்வை இவற்றால் நிச்சயம் நீர்ச்சத்து இழப்பு அதிகரிக்கும். பதட்டமின்றி விழிப்பு உணர்வோடு பெண்கள் தங்கள் மருத்துவ நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டும்.\nவயதான காலங்களில் செல்களின் செயல்களில் தேக்கம் ஏற்படலாம். உடலுக்குள் நீர் தேவைப்படும். ஆனால், தாகம் எடுக்காமல் இருக்கும். வாழ்க்கையின் மீதான விரக்தி, உளச் சோர்வு, உடல் நலம் குறித்த ஆர்வமின்மை போன்ற மனக் காரணங்களால் தண்ணீர் அருந்துவதில் முதியோர் கவனக்குறைவாக இருக்கின்றனர். உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகப் பழக வேண்டும்.\nதரமற்ற பாட்டில்கள், பாக்கெட்டுகள், கேன்களில் விற்கப்படும் நீர், நச்சு ஊட்டப்பட்ட குளிர்பானங்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. இதனால், வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாய்டு போன்ற அசுத்த நீரால் வரக்கூடிய தொற்று நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரும் மண்பானை நீருமே ஏற்புடையது.\nவந்தபின் காப்பது அனுபவம். வருமுன் காப்பது புத்திசாலித்தனம். நிறைவாகத் தண்ணீர் அருந்தி, நோய்கள் தவிர்த்து, நலமோடு வாழ முயற்சிக்கலாமே\nஎடப்பாடி பழனிசாமி அரசைக் காக்கும் ஜூலை 19 - சசிகலா குடும்பத்தின் சீக்ரெட் பிளான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமை��ுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/121197-marvel-fans-what-you-know-about-tesseract.html", "date_download": "2018-11-15T10:11:28Z", "digest": "sha1:YXS7S77VAVLWAUJX53FRQQK2ABLNUPDN", "length": 24310, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "மார்வெல் ரசிகர்களே... அவெஞ்சர்ஸ் பாதுகாக்கும் ’டெசராக்ட்’ பற்றி தெரியுமா? | Marvel fans what you know about Tesseract", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (04/04/2018)\nமார்வெல் ரசிகர்களே... அவெஞ்சர்ஸ் பாதுகாக்கும் ’டெசராக்ட்’ பற்றி தெரியுமா\nமார்வெல் ரசிகர்களுக்கு இந்த வார்த்தையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூடத் தெரியும். அதை அபகரிக்க வரும் வேற்று கிரக மனிதர்களிடம் இருந்து உலக மக்களைக் காப்பதற்கு அவெஞ்சர்ஸ் குழு பாவம் படாதபாடு படுகிறது.\nமார்வெல் ரசிகர்களுக்கு இந்த வார்த்தையைத் தூக்கத்தில் எ���ுப்பிக் கேட்டால் கூடத் தெரியும். அதைப் பாதுகாப்பதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கும், அதை அபகரிக்க வரும் வேற்று கிரக மனிதர்களிடம் இருந்து உலக மக்களைக் காப்பதற்கும், அவெஞ்சர்ஸ் குழு பாவம் படாதபாடு படுகிறது. இதுவரையிலும் அது ஒரு கற்பனையான பொருள் என்று தான் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் டெசராக்ட் உண்மையில் இருக்கும் ஒன்று.\nபயந்து விடாதீர்கள். அவெஞ்சர்ஸ் படத்தில் வருவதுபோல் அதை வைத்து உலகை அழிக்கும் ஆயுதத்தை எல்லாம் தயாரிக்க முடியாது. ஏனென்றால் அது பொருள் அல்ல. அது ஒரு கணக்கு சூத்திரம் மட்டுமே. ஆச்சரியமாக இருக்கிறதா\nஆம், இதைக் கற்பனை செய்வது கொஞ்சம் கடினம் தான். ஏனென்றால் முப்பரிமாணம் வரையிலுமே விரிந்திருக்கும் மனிதனின் அடிப்படைக் கற்பனை வளம், நான்கு பரிமாணம் எப்படி இருக்கும் என்பதைச் சிந்தித்து மனதளவில் வடிவமைத்துப் பார்ப்பது கஷ்டம் தான். இருந்தாலும் பாதகமில்லை, அதைப் பற்றிக் கூறுகிறேன் சிறிது முயற்சி செய்து பாருங்கள்.\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nமுதலில் இரண்டு பரிமாணங்களைப் பார்த்திருப்போம். ஒரு காகிதத்தை எடுத்து சதுரத்தை வரையுங்கள். அதில் நான்கு புள்ளிகள் இருக்கும். அந்த நான்கு புள்ளிகளிலும் இருந்து இரண்டு கோடுகள் பிரியும்.\nஅதாவது இரண்டு பரிமாணத்தில் மேலே, கீழே மற்றும் இடது, வலதாகத் தான் நம்மால் செல்ல முடியும்.\nஅதுவே மூன்று பரிமாணங்களில் நீளம், அகலம் மட்டுமின்றி நம்மால் ஆழத்தையும் அளக்க முடியும். இப்போது வரைந்த சதுரத்தில் இருந்து பின் பக்கமாக கோடுகளை நீட்ட வேண்டும். ஆக, ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் மூன்று கோடுகள் பிரியும். இது தான் மூன்று பரிமாணங்கள். இப்படித் தானே நாம் மாதிரிகளை வரைந்து பொருட்களை அதன்படி தயாரிக்கிறோம். ஆனால் இன்னொரு பரிமாணமும் உள்ளது. அது தான் நான்காவது பரிமாணம், அதைத் தான் டெசராக்ட் என்பார்கள்.\nஅதில் நீளம், அகலம், ஆழம் மட்டுமின்றி அப்பொருளின் உட்புறத்தையும் அளந்து செல்லும். ஆக, இதில் ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் நான்கு கோடுகள் நீளும். உதாரணமாக ஒரு பொருளின் முன்புறத்தை அளக்க நாம் அதன் நீளம் மற்றும் அகலத்தை அளக்கிறோம், அதுவே பின்புறத்திற்கு அது பின்னால் எவ்வளவு நீண்டுகொண்டே போகிறது என்ற ஆழத்தை அளக்கிறோம். ஆனால், அதற்கு உள்ளும் ஒரு பகுதி இருக்கலாம் அல்லவா அதற்குத் தான் இந்த டெசராக்ட். இதில் மேலே குறிப்பிட்ட கனசதுரத்திற்கு உள்ளே மற்றொரு கனசதுரம் வரைந்து அதை வெளிப்பகுதியோடு கோடுகளால் தொடர்பு படுத்தவும். இப்போது எத்தனை கனசதுரம் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். மொத்தம் எட்டு கனசதுரம் வரவேண்டும். அதுவே சரியான டெசராக்ட்.\nசதுரத்தில் இருந்து ஆறு கோடுகளைப் பிரிக்கலாம். கனசதுரத்தில் இருந்து எட்டு கனசதுரங்களைப் பிரிக்கலாம். குழம்புகிறதா கணிதவியல் என்பதே சற்றுக் குழப்பமானது தான், அதுவும் அதில் இருக்கும் வடிவ இயல் (Geometry) இன்னும் சிக்கலானது. ஆனால் அதைப் புரிந்துகொண்டால் அதைவிட சுவாரஸ்யமான பகுதி வேறெதுவும் இருக்காது. இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு பொருளைத் தயாரிக்கும்போது என்ன செய்வோம் கணிதவியல் என்பதே சற்றுக் குழப்பமானது தான், அதுவும் அதில் இருக்கும் வடிவ இயல் (Geometry) இன்னும் சிக்கலானது. ஆனால் அதைப் புரிந்துகொண்டால் அதைவிட சுவாரஸ்யமான பகுதி வேறெதுவும் இருக்காது. இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு பொருளைத் தயாரிக்கும்போது என்ன செய்வோம் உதாரணமாக ஒரு புத்தகம் தயாரிக்கும் போது அதன் பக்கங்களை அச்சடித்து அனைத்து பக்கங்களையும் சேர்ப்போம். அவ்வாறு எட்டு கனசதுரங்களையும் வரைந்து அனைத்தையும் சேர்த்து ஒரு டெசராக்ட் ஆக்கலாமா\nmarvel comicsmathsworld moviesஉலக சினிமாமார்வெல் காமிக்ஸ்\nயானைக்கு எப்போது மதம் பிடிக்கும்... அறிகுறிகள் என்ன ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் - 5\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115917-self-help-group-official-kidnapped-kid-mother-commits-suicide.html", "date_download": "2018-11-15T10:11:38Z", "digest": "sha1:MFEFSISPZAKROBEOGXWZRCWNTTQ6E6IH", "length": 18137, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "கடனுக்காகக் குழந்தைகளைக் கடத்திய மகளிர் சுய உதவிக்குழு தலைவி! வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட தாய் | Self help group official kidnapped kid ; Mother commits suicide", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (09/02/2018)\nகடனுக்காகக் குழந்தைகளைக் கடத்திய மகளிர் சுய உதவிக்குழு தலைவி வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்\nமானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்தவர், கணேசன். இவர், ஹோட்டலில் வேலைசெய்துவந்தார். இவரது மனைவி தொந்தீஸ்வரி (21) அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை வறுமையின் காரணமாக கட்டமுடியவில்லை. எனவே, தொந்தீஸ்வரி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கலியனேந்தலில் இருக்கும் தாய் நாகவள்ளி வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனாலும், மகளிர் சுய உதவிக்குழு நடத்திவரும் வீராயி, இவர்களைக் கந்து வட்டிக்காரனைவிட மோசமாக நடத்தியிருக்கிறார். குழுவுக்கு பணம் கட்டமுடியாமல் பயந்து தாய் வீட்டுக்குப்போன தொந்தீஸ்வரியை ஆட்டோவில் ரவுடிகளைப் போல தேடிப் போய், இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது தாய் நாகவள்ளி, தந்தை சுந்தரலிங்கத்தையும் ஆட்டோவில் கலியனேந்தலிலிருந்து கடத்திவந்து, கொம்புக்காரனேந்தலில் உள்ள தொந்தீஸ்வரி வீட்டில் மூன்று நாள்கள் அடைத்து வைத்துள்ளனர்.\nபணம் கொடுத்தால் மட்டுமே இவர்களை விடுவோம்; இல்லையென்றால் விடமுடியாது என்று சொன்னதும் பணத்தைக் கட்ட வேறு வழியில்லாமல், தொந்தீஸ்வரி கலியனேந்தலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவல், பழையனூர் போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. உடனே, மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தொந்தீஸ்வரி உடலைக் கொண்டுவந்துள்ளனர்.\nஉலகமே தெரியாத தாய் தந்தை, ஒன்றும் புரியாமல் நிற்கும் பச்சிளம் குழந்தைகள். இவர்களைப் பார்ப்போர் எல்லாம் கனத்த இதயத்துடனே செல்கிறார்கள்.\nரயில்வே தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் புதியவன் படுகொலை: வீட்டில் புகுந்து நண்பன் வெறிச்செயல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான கு��ல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31262/", "date_download": "2018-11-15T10:06:24Z", "digest": "sha1:44QHDOLHJHSKD4PPWWI2H75TVJD6WEOE", "length": 11650, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் விசா பெற டிரம் புதிய நிபந்தனை:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் விசா பெற டிரம் புதிய நிபந்தனை:-\nதடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் ‘விசா’ பெற குடும்ப உறவுகளை குறிப்பிட வேண்டும்’ என அமெரிக்கா புதிய நிபந்தனை விதித்துள்ளது.\nசிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் அரசு ‘விசா’ தடை விதித்தது. அதே போன்று அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.\nஅதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் ‘விசா’ பெற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய நிபந்தனைகளையும், வழிகாட்டுதல் முறையையும் விதித்துள்ளது.\nஅதன்படி தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்லும்போது அங்கு தங்கியிருக்கும் தங்களது பெற்றோர், கணவன் -மனைவி, குழந்தை, மகன், மகள், மருமகள், மருமகன் உறவு முறைகளை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்.\nஎனினும் பாட்டி, தாத்தா, பேரக்குழந்தைகள், அத்தை, மாமா, அண்டை வீட்டினர், மைத்துனர், மைத்துனி, சித்தப்பா குழந்தைகள் போன்றோர் நெருங்கிய உறவினர்களாக கருத முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழிகாட்டுதல் உத்தரவுகள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பபட்டுள்ளன. இந்த நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் டொனால்டு டிரம்பின் அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nTagsஅமெரிக்க நீதிமன்றங்கள் சிரியா லிபியா விசா\nஇலங்கை • பிரதான ச���ய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”\nமஹிந்தவும் ரணிலும் பேச்சுவார்த்தையில் – தலா 5 பேர் இணைகின்றனர்…\nசவூதி அரேபியாவின் நடவடிக்கைக்கு கட்டார் கண்டனம்\nகயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசற்-17 செயற்கைகோள் – வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது:-\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம�� :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-11-15T10:44:34Z", "digest": "sha1:S53ME664KS3QQSWLKLNDY4GU3AZQ57YH", "length": 6521, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "மரத்தில் ஏறி – GTN", "raw_content": "\nTag - மரத்தில் ஏறி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை\n12 நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட...\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpmuslim.blogspot.com/", "date_download": "2018-11-15T11:27:00Z", "digest": "sha1:GTZOYJFH2PH7MR5ZB6XT52NKLWKX5QR2", "length": 23577, "nlines": 136, "source_domain": "tvpmuslim.blogspot.com", "title": "திருவாளப்புத்தூர் முஸ்லிம்", "raw_content": "\nபோராட்டமும் இஸ்லாமியர்களின் மன அழுத்தமும்\nபச்சிளம் குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரை,இளைஞர்கள் முதல் இளைஞ்சிகள் வரை பெரியவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு சமுதாயத்தின் அத்தனை வகுப்பினரும் மிக மிக திரளாக கலந்துக் கொள்ளப்பட்ட கூட்டம் தான் சமீபத்தில் TNTJ வினர் சார்பில் நடந்த சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம்.தமிழக வரலாற்றில் இப்படி ஒரு உணர்ச்சியும்,உணர்வு பூர்வமான ஆர்பாட்டம் நடைபெறுவது மிக மிக அறிது,ஆனால் அப்படிபட்ட ஆர்பாட்டம் தான் இந்த சிறை நிரப்பும் போராட்டம்.தாங்கள் வேண்டும் என்றே பலி வாங்கப்படுகிறோம், நசுக்கப்படுகிறோம் என்ற முஸ்லிம்களுடைய உணர்வின் உந்துதலே அக்கூட்டத்தின் வெளிபாடு.\nLabels: சமுதாயம், பா.ஜ.க, போராட்டம், மீடியா, மோடி\nஎன்றும் எங்கள் நினைவில்...பகுதி 2\nஇந்த டிசம்பர் 22,23, 1949 இல் தான் பாபரி மஸ்ஜித்-உள்- இரண்டு சிலைகள் வைக்கப்பட்டன.\nஇன்றளவும் 1949 (22-23) இரவில் சிலை வைத்தவர்கள் திடுதிப்பென்று யாரும் அறியாமல் சிலையை வைத்து விட்டார்கள் என்றே மக்களிடம் கூறி வந்தார்கள். பல ஆய்வாளர்களும் இதையே கூறிவந்தார்கள். நீதி மன்றங்களிலும் இதுவே கூறப்பட்டு வந்தது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோர் இப்படியே நம்பியும் எழுதியும் வந்தார்கள். ஆனால் அன்று நிகழ்ந்தவை திடு திப்பென நடந்தவை அல்ல. மாறாக, அவை, திட்ட மிட்ட சதியே.\nLabels: பா.ஜ.க, பாப்ரி மஸ்ஜித், மோடி, ஹிந்து\nடிசம்பர் 6 சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை வெளிப்படையாக பிடுங்க ஆரம்பித்ததின் தொடக்க நாள்.\nபாப்ரி மஸ்ஜித் இந்தியாவின் அடையாளம்.இந்த காவி தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை தகர்த்ததின் மூலம் இந்தியாவின் நேச நாடுகளுக்கு மத்தியில் நம் தேசத்திற்கு தலைகுனிவைஏற்படுத்தினார்கள்.\nLabels: பா.ஜ.க, பாப்ரி மஸ்ஜித், வகுப்பு கலவரம், ஹிந்து\nஅங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு குட்டி நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளது.\nகடந்த சில நாட்களாக ஒரு செய்தி காட்���ு தீ போல இணைய தளம் மூலமாக வேகமாக பரிவி வருகிறது அது தான் \"இஸ்லாத்தை முழுவதுமாக தடை செய்த உலகில் முதல் நாடாக அங்கோலா உருவெடுத்துள்ளது\" என்பதே அந்த செய்தியாகும்.இதன் உண்மை தன்மையை சற்று அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...\nLabels: facebook, சமுதாயம், பரபரப்பு\nஇப்படியும் சில நல்ல மனிதர்கள்\nஇங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது...\nLabels: facebook, இந்தியா, சமுதாயம், மனித நேயம், மனிதர்கள்\nAMWAY-நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன்; நீ என்னிடம் ஏமாறு\n\"AMWAY\" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.\nஎகிப்தில் கடல் பிளந்த அதிசியம்\nபல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய பிரசாரத்தை எடுத்து சொல்லும் பொழுது தன் சமுதாய மக்களாலையே பெரும் இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள்.இஸ்லாமிய லட்சிய கொள்ளகை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு முன் உதாரணமாகும்.\nLabels: நபிமார்கள், நோன்பு, பாலஸ்தீன்\nதியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்\nஇவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சமூதாயத்திற்கு அனுப்பினான்.எண்ணற்ற நபிமார்களில் இறுதி தூதர் தான் முஹம்மது நபி(ஸல்)அவர்கள்.முஹம்மது நபி அவர்கள் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்ற தூதர் ஆவார்கள்.ஒவ்வொரு முஸ்லிமும் தன் உயிர்,தன்னுடைய வசதிகள்,சொத்து சுகம் ஆகியவற்றை விட முஹம்மது நபி அவர்களை உயர்வாக கருத வேண்டும் அப்படி தான் கருதுகிறார்கள்.\nLabels: இஸ்லாம், குடும்பம், பாலஸ்தீன், ஹஜ்\nஇந்தியாவை விட்டு போய்டுவேன்-கமல் நடித்ததில் பிடித்தது\n\"இனி ஒரு பிரச்னை இது போன்று வந்தால் நான் இந்தியாவை விட்டு வேறு நாட்டிற்கு செல்வேன் \"இவை சில மாதங்களுக்கு முன் விஸ்வரூபம் தடங்களின் பொழுது கமல் பேசிய வார்த்தைகள்,இவற்��ை அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது.\nLabels: சினிமா, திரைப்படம், தீவிரவாதம்\nfacebook ல் வேகமாக பரவும் செய்தி\nபுகழ் பெற்ற காமெடி நடிகரும்,இங்கிலாந்து நாட்டவருமான Mr.Bean(Rowan Atkinson)இஸ்லாத்தை ஏற்றதாக சில வெப்சைட்கள் மூலமாகவும்,Facebook மூலமாகவும் ஒரு செய்தி பரவி இருகின்றது.அதன் உண்மை தன்மையை பற்றி அறியும் முன்னரே பல இஸ்லாமிய நண்பர்களும் Share செய்து வருகின்றனர்.இந்த செய்தியின் உண்மை நிலை என்ன என்றும் பார்ப்போம்.\nLabels: இஸ்லாம், பரபரப்பு, பாலஸ்தீன், மீடியா, வதந்தி\nபோராட்டமும் இஸ்லாமியர்களின் மன அழுத்தமும்\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1\nவரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது...\nஇஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு \nஅவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடு...\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2\nசென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும் முடியாது முடியவே முடியாது ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்ப...\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nமகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன் அம்மா- இனி தைரியமா இரு மகனே மகன்-என்னால முடியாதும்மா அம்மா-நான் எங்கையும் போக...\nதியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்\nஇவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சம...\nகாதலர் தினம் ஒரு வழிகேடு\nகாதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.\nஇஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்\nhttp://dharumi.blogspot.com என்ற தளத்தில் தொடர் கட்டுரையின் மூலயமாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் அதற்கு மறுப்பே ...\nசமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் , திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்து கொண்டிருந்தது . ஊர் மக்கள் பெரும்பாலோர் க...\nபேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்\nமுகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்த���ல் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகிதங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண...\nமுஸ்லிம்கள் என்றால் தியாகிகள் -சுதந்திரதின ஸ்பெஷல்\nஉங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது.சுத...\nஇவர் தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)\nஅ அ அ அ அ\nதமிழ் எழுத்துகளை Opera Mini இன் மூலம் மொபைலில் பார்ப்பது எப்படி\nதமிழ் எழுத்துக் கொண்ட நமது வலைத்தளம் உட்பட அனைத்து தமிழ் தளங்களையும் இதன் மூலம் இனி நீங்கள் பார்க்கலாம்.முதலில் உங்களிடம் உள்ள Opera Mini வெப் ப்ரொவ்சிங் அட்ரஸ் பாரில் config : என இடைவெளி இல்லாமல் டைப் செய்து ok. செய்யவும்.power user setting என்ற பக்கம் ஓபன் ஆகும் அதில் use bitmap font for complex setting என்ற ஆப்சனில் no க்கு பதில் yes என்று மாற்றவும் பின் save செய்யவும் .ஆப்சனை மாற்றியும் தமிழ் font வேலை செய்யாவிடில் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யவும்.\nபுதிய version வேலை செய்யாவிடில் 4 . 2 அல்லது 6 .1 version முயற்சி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/lic-housing-finance-target/", "date_download": "2018-11-15T10:14:04Z", "digest": "sha1:QZGATSNOE53QEIR6O2XZ4UD6ZPKWRYHM", "length": 7610, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் வணிக இலக்கு ரூ.33,000 கோடிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் வணிக இலக்கு ரூ.33,000 கோடி\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nநடப்பு 2014-15 நிதி ஆண்டில் ரூ.33,000 கோடிக்கு மொத்த வர்த்தகம் மேற்கொள்ள எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 22 சதவிகித வளர்ச்சியாக இருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.27,000 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. அந்த ஆண்டில் வழங்கிய வீட்டுக் கடன் 18% அதிகரித்துள்ளது.\nஎல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனிதா சர்மா, “2014-15 ஆம் நிதி ஆண்டில் ரியல் எஸ்டேட் துறைக்கான கடன் வேகம் எடுத்துள்ளது. இதனையடுத்து, கடன் வளர்ச்சி இலக்கு 20 சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வாங்குவோரில் 85 சதவிவிதத்தினர் நடுத்தர வருமான பிரிவினர். எல்ஐசி வணிகத்தில் குறைந்த விலை வீடுகள் 95 சதவிகித பங்கினைக் கொண்டுள்ளன” என்றார். சென்னையில் நடந்த எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் -ன் உங்கள் இல்லம் 2014 – சொத்துக் கண்காட்சியை திறந்து வைத்த போது இந்தக் கருத்தை சுனிதா சர்மா தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களின் கவனத்திற்கு…\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/lip-care-18521/", "date_download": "2018-11-15T11:16:46Z", "digest": "sha1:PAJKHNIOHDTDKMJ3L7VWVDIC73L3SKEA", "length": 6538, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உதடு வெடிப்புக்குChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nசிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.\nஇப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.\nவெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமாமரத்தில் அடங்கியுள்ள சித்த மருத்துவம்\nசளி, இருமலை குணப்படுத்தும் பச்சை மிளகாய்\nதொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nபழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் க��டிக்கலாமா\nஉடலில் அரிப்பு எதனால் ஏற்படுகிறது தெரியுமா\nகஜா புயலால் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devaneyapavanar.com/", "date_download": "2018-11-15T10:18:01Z", "digest": "sha1:K3XTTY37LA23UQE524HSEKMTZGB3XN5F", "length": 7041, "nlines": 34, "source_domain": "www.devaneyapavanar.com", "title": " Pavanar", "raw_content": "\nதமிழன் என்னும் இனம் தமிழ் பற்றியதே யாதலால்,தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம்.அது தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிநாடே ஆகும்.\nஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இன்றிருப்பவை யெல்லாம் மறுவிளைச்சல் (after - growth) போன்றவையே.\nதமிழ்நாடு, வரலாற்றாலும் மக்களாலும் உணர்ச்சியாலும் கொள்கையாலும் மொழியாலும் இலக்கியத்தாலும் பிற நாடுகளிலும் வேறுபட்டதாகும். இதுவே தமிழ்நாட்டின் தனித்தன்மை.\n“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி\nயேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்\nமின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது\nஎனது தந்தையார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பற்றிய செய்திகளையும் அவரது வாழ்க்கை வரலாற்றினையும் இணையத்தளத்தில் வெளியிட வேண்டுமென்ற ஆவல் நீண்ட காலமாக என் உள்ளத்தில் இருந்து வந்த போதிலும் தற்போதுதான் அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்கு நான் பெருமகிழ்ச்சி யடைகிறேன்; பெருமையும் கொள்கிறேன்.\nஇந்த இணையத்தளத்தில் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், அவர் தமது வாழ்க்கையிற் கையாண்டு வந்த தமிழ்ச் சொற்கள், அவரது பல்வேறு தோற்றப் படங்கள், சிறப்பாக அவருடைய நேர்வுரை (பாவாணரின் சொந்தக் குரலொலியில்) ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் உலகளவில் பலருக்கும் குறிப்பாக ஆய்வு செய்வோர்க்கும் நன்றாகப் பயனளிக்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.\nமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பெயரனும், எனது மகனுமாகிய திரு. இம்மானுவேல் தேவநேயன் இந்த வலைத்தளத்தைச் சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்துள்ளமைக்கு நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அவர்க்கு என்னுடைய பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇம்பெரு முயற்சியில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய புலவர் இறைக்குருவனார், திரு. அன்புவாணன் வெற்றிச்செல்வி, எனது நண்பர் திரு. பெரியார் சாக்ரடீசு ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபாவாணரையும் அவரது புலமையையும் நன்கு அறியாத ஒரு சிலர் அவரைப் பற்றித் தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. பாவாணரின் புலமையும் அவரது தன்னலமற்ற தொண்டும் அவரை அறிந்தோர்க்கு நன்கு விளங்கும்.\nபாவாணரின் விரிவான வாழ்க்கை வரலாற்றினை அறிய விரும்புவோர் நான் எழுதியுள்ள ‘பாவாணர் நினைவலைகள்’ என்னும் நூல் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தப் பார் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வலைத்தளத்தை வடிவமைத்துப் பணிந்தளிப்பதில் அவருடைய பெயரனாகிய நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்; இது எனக்குக் கிடைத்தற்கரிய பேறு என்றும் எண்ணுகிறேன்.\n- ம. இம்மானுவேல் தேவநேயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31907", "date_download": "2018-11-15T10:47:52Z", "digest": "sha1:YIQRBIHB6NHTV3V5XD4YLJ4MB7CI52YM", "length": 12758, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "டி.என்.பி.எல். கிரிக்கெட்", "raw_content": "\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்-திருச்சி அணிகள் மோதல்\nஇந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-\nதிண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), என்.ஜெகதீசன், ஆர்.விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாரி.\nதிருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய் கணபதி சந்திரசேகர், எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.\nதொடக்க ஆட்டத்தில் விஜயின் அதிரடி பேட்டிங் மற்றும் அஸ்வினின் சுழல் தாக்குதலுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு...\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும�� எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011_05_22_archive.html", "date_download": "2018-11-15T11:07:06Z", "digest": "sha1:ZVNMJP2A5YVA7NTAACHLFHBASUH3CBJ5", "length": 24829, "nlines": 531, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2011-05-22", "raw_content": "\nஎதையும் தாங்குவோம் எத்தனை நாளே\nஎண்ணிப் பாரீர் தாங்குமா தோளே\nஉதையும படுவார் மீனவர் நாளும்\nஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்\nசதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்\nசகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்\nவதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்\nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்\nகச்சத் தீவை கயவர்கள் கையில்\nகாரண மின்றி கொடுத்த வகையில்\nஅச்ச மற்றவர் ஆணவச் செயலில்\nஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்\nதுச்சம் அவரென துரத்துவோம் இன்றே\nதுடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே\nமிச்சம் இன்ற அனைவரும ஓட\nவாயா போயா விளையாட்டும் -மேலும்\nஇட்டம் போல ஆடட்டும் -���னி\nதேசியம் என்றாலே பொருளறிய தாரே\nதேசியம் பேசுவதா திருத்துவது யாரே\nபேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே\nதினந்தோறும் மீனவரின் துயரமது இன்றே\nகூசாதா அரசுக்கு தேசியம் பேச\nகொட்ட கொட்ட குனிவதா கேலியவர்பேச\nபேசாதீர் இந்திய தேசியம் பற்றி\nசூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்\nஏழுமலை யானே எனையாளும் பெருமாளே\nவாழும் நாளெல்லாம் உனைவணங்கி நான்வாழ\nபாழும் மனந்தன்னை பதப்படுத்த வேண்டுகிறேன்\nஅன்னை அலர்மேலு அகிலாண்ட நாயகியே\nபொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல\nஉன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்\nஎன்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ\nபஞ்சுப் பொதிபோல பரவி வருகின்ற\nமஞ்சு தவழ்ஏழு மலையானே கோவிந்தா\nதஞ்சம் நீயென்றே தலைவணங்கும் என்போன்றார்\nநெஞ்சில் நீங்காது நிலைத்திருக்க வேண்டுகிறேன்\nவாழிவாழி யென வானோர்கள் கூத்தாட\nஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்\nதாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்\nதோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே\nதத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென\nநித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று\nசித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா\nசத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா\nவெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு\nதன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட\nமண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு\nவிண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்\nமலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி\nதலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே\nஅலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென\nஇலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்\nஆதிமூல மென்ற அபயக்குரல் வந்துன்\nகாதில் விழச்சென்று காத்தவனே கோவிந்தா\nவீதிதனில் வருவாய் வீழ்ந்து வணங்கிடுவார்\nதீதுதனை முற்றும் தீர்த்திடுவாய் கோவிந்தா\nஎங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்\nபொங்கும் உணர்வெல்லாம் போற்றும் திருநாமம்\nதங்கும் மனதினிலே தடையின்றி உன்நாமம்\nபங்கம் அடையாமல் பாஞ்சாலி காத்ததன்றோ\nஅம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்\nதம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்\nஇம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்\nஉம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே\nபாடி முடித்திவிட பரந்தாமா உன்அருளை\nநாடி வருகின்றேன் நாயகனே வேங்கடவ\nதேடி வருவார்கு திருமலையில் உனைக்காண\nகோடிக் கண்வேண்டும் கொடுப்பாயா ப��ந்தாமா\nமுற்றும் உன்புகழை முறையாக நான்பாட\nகற்றும் பல்லாண்டு காணாது தவிக்கின்றேன்\nபற்றும் அற்றவரும் படைக்கின்ற பிரம்மாவும்\nசற்றும் அறியாருன் திருவடியும் திருமுடியும்\nவேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்\nநாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்\nபேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்\nசோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்\nதாங்கும் நிலையில்லா தடைபலவே வந்தாலும்\nநீங்கும் படிசெய்யும் நிமலனே நாள்தோறும்\nதூங்கும் முன்வணங்கி தூங்கி எழவணங்கும்\nவேங்கி தாசன்நான் விடுக்கின்ற விண்ணப்பம்\nசெல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென\nஅல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை\nகொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா\nஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்\nயோகம் சிலருக் கதனாலே -அதனை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமாயா மாயா மாயாவே-நீர் மறைந்த துயரம் ஓயாவே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ காலன் கைவசம் ஆனீரே தேயா பிறையாய் மனவானில்-என்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/27886/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-23102018", "date_download": "2018-11-15T11:12:46Z", "digest": "sha1:TWR4AY5GDKUPH5RMWMYBNRN3PW2L5DYY", "length": 16245, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 174.1217 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 119.1626 124.3686\nஜப்பான் யென் 1.5024 1.5593\nசிங்கப்பூர் டொலர் 122.6898 126.9877\nஸ்ரேலிங் பவுண் 219.6850 227.0455\nசுவிஸ் பிராங்க் 169.5772 176.1562\nஅமெரிக்க டொலர் 170.2356 174.1217\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 45.8874\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 46.8705-\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.10.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்ற��� விகிதம் - 31.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 25.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கர��்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/168256----30----.html", "date_download": "2018-11-15T10:30:34Z", "digest": "sha1:VM52YFJS6TK4IAXGQUCW3HNL5HIIALM3", "length": 9123, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "இதுதான் கடவுள் சக்தியா? ரூ.30 கோடிக்கு விலைபோன நடராஜர்!", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\n ரூ.30 கோடிக்கு விலைபோன நடராஜர்\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 14:42\nதிருநெல்வேலி, செப்.11 திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோயிலில் 1982-ஆம் ஆண்டு கொள்ளை அடிக்கப்பட்ட நடராஜர் சிலை ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங் காட்சியகத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உயர் நீதிமன்ற புலன் விசா ரணைக் குழு இதனை கண்டுபிடித்துள்ளது.\nகல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 600 ஆண்டுகள் தொன்மையான அய்ம்பொன்னால் செய்யப்பட்ட இரண்டரை அடி உயர நடராஜர் சிலை, 2 அடி உயர சிவகாமி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயர மாணிக்கவாசகர் சிலை, ஒரு அடி உயர பலி நாயகர் சிலை ஆகியவை கடந்த 5.7.1982-இல் கொள்ளையடிக்கப்பட்டன. நடராஜர் கோயிலின் இரும்புக் கதவின் பூட்டுகளை உடைத்து 4 சிலைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.\nஇதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 1984-ஆம் ஆண்டு இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடித்து வைக்கப்பட்டது.\nதிருட்டுபோன நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரர்கள் இச் சிலையை ரூ.30 கோடிக்கு விற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதை��டுத்து, இந்த வழக்கில் மீண் டும் விசாரணையை தொடங்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத் தரவிடப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/153762-2017-12-02-11-28-21.html", "date_download": "2018-11-15T10:16:38Z", "digest": "sha1:7QBCRCMKBOYJWQ73C4DN4LKFD32K2NRI", "length": 10655, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "உ.பி. சாமியார் ஆட்சியில் பத்திரிகையாளர் படுகொலை", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nஉ.பி. சாமியார் ஆட்சியில் பத்திரிகையாளர் படுகொலை\nசனி, 02 டிசம்பர் 2017 16:55\nகான்பூர், டிச.2 முன்னணி இந்தி நாளிதழான ‘‘இந்துஸ்தான்'' பத் திரிகையில் முக்கிய செய்தியா ளராகப் பணியாற்றிவந்த நவீன் சிறீவாஸ்தவா அடையாளம் தெரி யாத நபர்களால் படுகொலை செய் யப்பட்டார்.\nஉத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் முதல்வராக பதவி யேற்றது முதலே அங்கு வன் முறைகள் அதிகரித்தவாறு உள் ளன. ஆனால், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என் றும், குற்றம் செய்ய நினைப் பவர்களுக்கு சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன. ஆகவே, அவர்கள் அங்கு சென்று தங்கிக் கொள்ளலாம் அவர்களுக்கு குற்றம் புரியும் எண்ணம் நீங்கிய பிறகு சிறையிலிருந்து வெளியே வரலாம் என்றும் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிவருகிறார்.\nஆனால், இவரது மிரட்டல்கள் எல்லாம் சிறுபான்மை இனத்த வருக்காக மட்டுமே பெரும்பாலான சமூக விரோதிகள் இந்துத்துவ அமைப்பின் அடையாளத்தில் துணிச்சலுடன் உலாவருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தி முன்னணி நாளிதழான ‘‘இந்துஸ்தான்'' இதழில் பணியாற்றிவரும் நவீன் சிறீவாஸ்தவா கான்பூர் நகரின் சாலையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்; பணி முடிந்து வழக்கம்போல் வீடு திரும்பிக்கொண்டு இருந்த இவரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்; தலை மற்றும் வயிறு முதுகு மற்றும் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுபட்டு சாலையில் விழுந்த அவரை, அங்கிருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் இப்படுகொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையரிடம் விளக்கம் கேட் டுள்ளார். இக���கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.\nதிரிபுரா, சத்தீஸ்கர், அரியானா போன்ற மாநிலங்களில் ஊடக வியலாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அக்டோபர் அய்ந் தாம்தேதிகருநாடகாவின்பிர பல பகுத்தறிவாளரும்,முற் போக்கு எழுத்தாளரும்பெண் ணுரிமைவாதியுமான ஊடகவிய லாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/138942.html", "date_download": "2018-11-15T10:12:54Z", "digest": "sha1:J6VHTUXSS37BT7AANVOK7EIR2YUMMVQN", "length": 8739, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "இடைமறித்து தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை வ��லக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»இடைமறித்து தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி\nஇடைமறித்து தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி\nபாலாசோர், மார்ச் 2 -எதிரிநாட்டு ஏவுகணைகளை இடை மறித்துத் தாக்கும் வகையில், இந்தியா தயாரித்துள்ள சூப் பர்சோனிக் இன்டர் செப்டார் ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது.\nபுதன்கிழமையன்று காலை 11.15 மணிக்கு, ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில், கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை எதிரே வரச் செய்யப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. முழுக்க முழுக்க இந்திய தரப்பான சூப்பர் சோனிக் இன்டர் செப்டார் வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணை 15 முதல் 30 கிலோ மீட்டர் தூரத்தில் பாய்ந்துவரும் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாகும்.\nஇது ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி 11- ஆம் தேதி சூப்பர் சோனிக் இன்டர் செப்டார் ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக புதனன்று இன்டர்செப்டார் ரகஏவுகணை வெற்றி கரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஏவுகணையில் மொபைல் லான்சர், சுயாதீன மற்றும் இயற்கைத்தன்மை கொண்ட கண்காணிப்புத் திறன், அதிநவீன ரேடார்கள் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/143463.html", "date_download": "2018-11-15T10:19:27Z", "digest": "sha1:VM4DYYZTEWY2UWAJBZX4MMT7OBCDLFZW", "length": 6168, "nlines": 69, "source_domain": "www.viduthalai.in", "title": "லண்டன் க��ரோய்டான் துணை மேயராக தமிழர்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»லண்டன் க்ரோய்டான் துணை மேயராக தமிழர்\nலண்டன் க்ரோய்டான் துணை மேயராக தமிழர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2018/07/13231146/Kadaikutty-Singam-in-movie-the-cinema-preview.vpf", "date_download": "2018-11-15T11:11:23Z", "digest": "sha1:4GFILUYAZMB3DZBT36PKWQVADNKDRBVG", "length": 11562, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kadaikutty Singam in movie the cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகர்: கார்த்தி, சத்யராஜ் நடிகை: சாயிஷா, பானுப்ரியா, டைரக்ஷன்: பாண்டிராஜ் இசை : டி.இமான் ஒளிப்பதிவு : வேல்ராஜ்\n“இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக, சாயிஷா நடிக்கிறார். சத்யராஜ், கார்த்தி இருவரும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார்கள். பானுப்ரியா, பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.\nநடிகர் சூர்யா தயாரிக்க, அவருடைய தம்பி கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம், ‘கடைக்குட்டி சிங்கம்.’ இந்த படத்துக்கு, ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது ஏன் என்பது பற்றி டைரக்டர் பாண்டிராஜ் கூறியதாவது:-\nகார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அக்காள்களாக மவுனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஆகிய 5 பேரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார், ஒளிப்பதிவு வேல்ராஜ்.\n“ படத்தில் கார்த்தி மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவசாயியாக வருகிறார். தான் ஒரு விவசாயி என்பதை பெருமையுடன் வெளியில் சொல்லிக் கொள்ளும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். படம் திரைக்கு வந்தபின், நிறைய இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வருவார்கள்.\nகார்த்தி, சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு, ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை. படத்தில் கார்த்தி, 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால்தான் இந்த பெயரை சூட்டியிருக்கி றோம். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.”\nஒரு கள்ள ஓட்டும், கதாநாயகன் எடுக்கும் முடிவுகளும். படம் ‘சர்கார்’ கதாநாயகன் விஜய்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன்: ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கியுள்ள சர்கார் படத்தின் விமர்சனம்.\nநடுத்தர குடும்பத்து இளைஞர் ஜெய் மற்றும் அவரது நண்பர் டேனியல் இருவரும் டிராவல்ஸ் தொழில் நடத்த வங்கியில் கடன் கேட்டு அலைகின்றனர்.\nஅக்டோபர் 30, 10:08 PM\nவருடக்கணக்கில் நின்று போன கோவில் திருவிழாவை மறுபடியும் நடத்த முயற்சிக்கும் கதாநாயகன். கதாநாயகன் விஷால், கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன் லிங்குசாமி, இயக்கியுள்ள சண்டக்கோழி-2 படத்தின் சினிமா விமர்சனம்.\nஅக்டோபர் 22, 10:52 PM\n1. “மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்” நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்\n2. மருந்துக்கடை பெண் ஊழியரை கொலை செய்தது ஏன் கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்\n3. ஆத்தூரில் வீடு புகுந்து பயங்கரம் பள்ளி மாணவி வெட்டிக்கொலை தலையை துண்டித்து ரோட்டில் வைத்த டிரைவர் கைது\n4. தேங்கிய படங்கள் 1000 : முடங்கிய பணம் ரூ.2,000 கோடி\n5. முகநூல் நட்பால் விபரீதம்: மயக்க மருந்து கொடுத்து கோவை ஆசிரியை பலாத்காரம் - வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் மீது வழக்கு\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Mahintha.html", "date_download": "2018-11-15T10:45:52Z", "digest": "sha1:DEUWWJEEILOLCPRAWQXXEIKY4UZCDTAS", "length": 9294, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "கூட்டு அரசை வீட்­டுக்கு அனுப்­பா­மல் ஓய­மாட்­டோம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கூட்டு அரசை வீட்­டுக்கு அனுப்­பா­மல் ஓய­மாட்­டோம்\nகூட்டு அரசை வீட்­டுக்கு அனுப்­பா­மல் ஓய­மாட்­டோம்\nசெப்­ரெம்­பர் 5ஆம் திகதி நாம் வீதிக்கு இறங்­கு­கின்­றோம். அன்று ஆரம்­பிக்­கும் போராட்­டம், கூட்டு அரசை வீட்­டுக்கு அனுப்­பும் வரை ஓயாது.\nஇந்த அரசை எப்­படி வீட்­டுக்கு அனுப்­பு­கின்­றோம் என்­பதை வரவு –- செல­வுத் திட்­டம் மீதான வாக்­கெ­டுப்­பில் பாருங்­கள். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்�� தெரி­வித்­தார்.\nகொழும்பு சிங்­கள ஊட­கத்­துக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.\nசெப்­ரெம்­பர் 5ஆம் திகதி நாம் வீதிக்கு இறங்­க­வி­ருக்­கின்­றோம். அன்று ஆரம்­பிக்­கும் போராட்­டம் அரசை வீட்­டுக்கு அனுப்­பிய பின்­னரே முடி­வுக்கு வரும். ரணில் வீடு செல்ல நேரி­டும். அவர் எந்த வீட்­டுக்­குச் செல்­வார் எனத் தெரி­ய­வில்லை. வரவு – செல­வுத்­திட்­டத்­தின் போது நாம் எமது கைவ­ரி­சை­யைக் காண்­பிப்­போம்.\nமேலும், கீத் நொயார் விவ­கா­ரத்­தில் எனக்கு ஞாப­க­மில்லை என்று நான் கூற­வில்லை. கீத் நொயாரை நான் சந்­தி­த­தில்லை. ஆனால் அவர் யார் என்று எனக்­குத் தெரி­யும். இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­ற­போது நாட்­டில் போர் நடை­பெற்­றதை மறக்­க­வேண்­டாம். இரவு பகல் பாராது நாம் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்­டோம். நாட்­டின் தலை­வர் ஒரு­வ­ருக்கு தான் செய்­யும் அனைத்து விட­யங்­க­ளை­யும் மன­தில் வைத்­துக்­கொண்டு வாழ்­நா­ளைக் கழிக்க முடி­யாது.\nபல ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக வந்த தொலை­பேசி அழைப்பு அரச தலை­வ­ருக்கு ஒரு­வ­ருக்கு நினை­வில் இருக்­குமா இப்­ப­டி­யொரு தொலை­பேசி அழைப்பு வந்­தி­ருந்­தால் நான் எனது செய­லர் அல்­லது பாது­காப்பு செய­லர், பொலிஸ் மா அதி­பர், இரா­ணு­வத் தள­பதி ஆகி­யோ­ருக்கு விசா­ரணை செய்­யு­மாறு கூறி­யி­ருப்­பேன். அவ்­வா­றான விட­யங்­க­ளைக் கேட்­டால் நான் எப்­ப­டிக் கூறு­வது\nஅடுத்த அரசு வந்­த­த­தும் இவ்­வா­றான விசா­ர­ணை­கள் நடக்­கும் போது இவர்­க­ளின் நினைவு எப்­ப­டி­யி­ருக்­கும் என்று பார்ப்­போம். அர­சி­யல் பழி­வாங்­க­லா­கவே இத­னைச் செய்­கின்­ற­னர் – என்­றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்��ு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-11-15T11:06:22Z", "digest": "sha1:UCNH2QUD65X4HTWHY6QJ7C663LGA43N6", "length": 9427, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nபுத்தளம்-கொழும்பு,பத்துளு பகுதியில் ஐஸ் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் மூவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30,35 ,45 மதிக்கத்தக்க சந்தேகநபர்களே நேற்று (வியாழக்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ கிராம் ஐஸ் என்னும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபுத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா 61 ஆவது மைல் கல்ப் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் மூவரும் போதைப்பொருளுடன் பயணம் செய்தமை கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சந்தேகநபர்கள், நீர்-கொழும்பு பகுதியில் இருந்து வாடகைக்கு கொள்வனவு செய்து வந்த வேனிலேயே போதைப்பொருளை கடத்த முயற்சித்ததுடன், தில்லையடிப் பிரதேசத்தில் இருந்து போதைப் பொருளை கொள்வனவு செய்தமை பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட சந்தேகநபர் மூவரையும் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபிரித்தானிய வீதிகளில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, மேலதிக\nகாரில் கொண்டு செல்லப்பட்ட சிங்கக்குட்டியுடன் மூவர் கைது\nபிரான்சின் சோம்ப்ஸ்-எலிசேயில் ஆடம்பர கார் ஒன்றிலிருந்து சிங்க குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸா\nகட்டுத்துவக்குடன் கைதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்\nமட்டக்களப்பு – மங்களகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்\n14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பி\nவடமராட்சியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட அறுவர் கைது\nவடமராட்சி பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அறுவரை பொலிஸார் கைது செ\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-11-15T11:05:07Z", "digest": "sha1:56UBUEFT2GTV2D53AIOBNMBDUJ5IDDXR", "length": 7674, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "புத்தளத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு நிகழ்வுகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nபுத்தளத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு நிகழ்வுகள்\nபுத்தளத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு நிகழ்வுகள்\nபுத்தளம் – சிலாபத்தில் கட்டைக்காடு சவேரியார் ஆலய சுற்றுச் சூழலில் வாழும் கிறிஸ்தவ மக்கள் பெரிய வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடினர்.\nஇயேசுவின் சிலுவைப்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட நிகழ்வில், சிலுவைப் பாதை ஆலயத்தைச் சுற்றி வந்தது.\nஇந்நிகழ்வில் கிறிஸ்தவ மக்கள் அதிகளவில் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபீடி சுற்ற பயன்படுத்தப்படும் இலைகளுடன் ஐவர் கைது\nபீடி சுற்ற பயன்படுத்தப்படும் இலைகளுடன் ஐவர் கல்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்\nபுத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nபுத்தளம், கல்லடி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் இன்று (புதன்கிழமை)\nஇறால்களின் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பாதிப்பு\nபுத்தளம் மாவட்டத்தில் இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகைய\nபுத்தளத்தில் சட்ட விரோத மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது\nபுத்தளம், கரடிப்பூவல் பகுதியில் சட்ட விரோதமாக மரக்குற்றிகளை லொறி ஒன்றில் ஏற்றிச் செல்ல முற்பட்ட, சந்\nவெள்ள நீரில் மூழ்கியது புத்தளம்- 12 குடும்பங்கள் பாதிப்பு\nநாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வருகின்ற நிலையில், புத்தளம் பகுதியில் பல வீடுகள் வ\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-15T11:07:40Z", "digest": "sha1:HFXT35D62TNPBIZ7JFYSM52WXKHLAPMC", "length": 8841, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ரஷ்ய உளவாளி: பிரான்ஸ் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nரஷ்ய உளவாளி: பிரான்ஸ் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானம்\nரஷ்ய உளவாளி: பிரான்ஸ் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானம்\nரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் அவரது மகளும் மயக்கமடைந்த சம்பவம் தொடர்பாக பிரித்தானியா முன்னெடுத்துள்ள விசாரணைக்கு, பிரான்ஸ் ஒத்துழைப்பு வழங்குமென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் வ்வைஸ் லீ ட்ரையன் தெரிவித்துள்ளார்.\nபரிஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ரஷ்ய உளவாளி விவகாரம் தொடர்பாகக் கரு��்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ‘ரஷ்யா உளவாளியும் அவரது மகளும் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரித்தானிய அதிகாரிகள் நடத்திவரும் விசாரணையில் எமக்கு நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகளுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில், நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் வரவு செலவு திட்டம் தொடர்பாக இத்தாலி அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்ட\nநாம் அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டில்லை: பிரான்ஸ்\nபிரான்ஸ் அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்குகின்றதே தவிர, அது அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டு இல்லை எ\nபிரான்சில் தீ விபத்து – 23 பேர் படுகாயம்\nபிரான்சின் Sevran பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்\nரபேல் போர் விமானம் தொடர்பான விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்\nரபேல் போர் விமானக்கொள்வனவு நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் உயர் நீதிமன்றத்தில் மத்\nஎரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக மஞ்சள் சட்டைப் போராட்டம்\nஎரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக, பிரான்சின் பல மாகாணங்களிலும் வாகனச் சாரதிகளினால் மஞ்சள் சட்டைப்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வ��ளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/06/blog-post_842.html", "date_download": "2018-11-15T10:51:24Z", "digest": "sha1:MKM3UB7RDFDW2ZEQTMA6RVSO4L2YLPDY", "length": 13468, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "சீகிரியாவிற்கு சுற்றுலா வந்த யுவதிக்கு நடந்த ஏமாற்றம் ! உடன் இருந்தே துரோகம் செய்த நண்பி ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nசீகிரியாவிற்கு சுற்றுலா வந்த யுவதிக்கு நடந்த ஏமாற்றம் உடன் இருந்தே துரோகம் செய்த நண்பி \nசீகிரியாவை பார்வையிடுவதற்காக வந்த சீன நாட்டு யுவதியொருவருக்கு சொந்தமான ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய மேலும் ஒரு சீன நாட்டு யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள சீன நாட்டை சேர்ந்த குழுவொன்று, நேற்று சீகிரியாவை பார்வையிட வந்துள்ள நிலையில், அதில் 25 வயதான இரண்டு யுவதிகள் சுற்றுலா விடுதியொன்றில் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.\nஇதன்போது யுவதியொருவர், தனக்கு சொந்தமான ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக விடுதியின் முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.\nபின்னர் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மற்றைய யுவதி சம்பவம் தொடர்பில் சீகிரிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசீகிரியாவிற்கு சுற்றுலா வந்த யுவதிக்கு நடந்த ஏமாற்றம் உடன் இருந்தே துரோகம் செய்த நண்பி உடன் இருந்தே துரோகம் செய்த நண்பி \nTags: #கைது #கொள்ளை #சீகிரியா\nRelated News : கைது, கொள்ளை, சீகிரியா\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kulop-jaamun/", "date_download": "2018-11-15T11:25:53Z", "digest": "sha1:SRSDAF2CHTAYNNINDDSLXXX2DREGWDKG", "length": 2412, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kulop jaamun Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஎட்டு வருடம் கழித்து பிரபல நடிகருடன் இணைந்த ஐஸ்வர்யா ராய் – விவரம் உள்ளே\nதமிழ் மற்றும் இந்தி மொழியில் மணிரத்னம் இயக்கத்தில் 2007ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் குரு ஆகும். குரு படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படம் வசூல் ரீதியகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ப���ற்றது. குரு படப்பிடிப்பில்தான் அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராயுக்கும் காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் ராவணன் என்ற பெயரிலும் இந்தியில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/venkat-prabhu/", "date_download": "2018-11-15T11:25:30Z", "digest": "sha1:MOZSW5ZMQSZZGYNCSCRBBVYOETJGYM73", "length": 4611, "nlines": 73, "source_domain": "www.inandoutcinema.com", "title": "venkat prabhu Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் பார்ட்டி பாடல் – காணொளி உள்ளே\nபிரேம்ஜி இசையில் உருவான பார்ட்டி படத்தின் ச்சா ச்சா ச்சாரே பாடல் செய்த சாதனை. விவரம் உள்ளே\nவெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் ஜெய், சிவா, சந்திரன், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ரெஜினா, ஜெய்ராம், ஷாம், சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பார்ட்டி ஆகும். காமெடி நடிகரான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ச்ச ச்சாரே என்னும் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது. […]\nசூர்யா மற்றும் கார்த்தி குரலில் வெளியான பார்ட்டி படத்தின் பாடல். காணொளி உள்ளே\nஇளைஞர்கள் மனதில் டியூன் போட வைத்த இசையமைப்பாளர்\nசென்னை: ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க, பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது. அந்த வகையில் பிரேம் ஜி இசையில், வடகறி பட இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில், வைபவ் நடிப்பில் உருவாக்கி வரும் ஆர்.கே.நகர் படத்தில் வரும் ”பாப்பர மிட்டாய் ” பாடலுக்கு கிடைத்துள்ளது. காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது. பிரேம் ஜி குறித்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30242", "date_download": "2018-11-15T10:53:12Z", "digest": "sha1:LW6UDUW7YZPRPO7KCD55OHY5ZU4XCJW6", "length": 11782, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "15 ஆண்டுகளுக்கு பிறகு பூம", "raw_content": "\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nசெவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.\nஅவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.\nஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.\nஇத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.\nதற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு...\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nம���ன்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/sports-news-page-7.htm", "date_download": "2018-11-15T11:22:48Z", "digest": "sha1:L3MSWZPI2AWCA7XOPGOPUDJSSO2GBSP7", "length": 24632, "nlines": 251, "source_domain": "www.paristamil.com", "title": "மஞ்சள் உடை போராட்டம்! - 73 வீத மக்கள் ஆதரவு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகுரேஷியாவிடம் மிக மோசமாக தோல்வியடைந்த அர்ஜெண்டினா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா\nபிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வென்றது\n2018ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.\nஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வென்றது\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி வெற்றி\nஉருகுவே அணி சவுதி அரேபியாவை வென்றது\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி\n4-வது நிமிடத்தில் ரொனால்டா தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்ததால், போர்ச்சுக்கல் 1-0 என மொராக்கோவை\nஎகிப்து அணியை வென்ற ரஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷியா அணி வெற்றி\nசெனகல் அணி போலந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது.\nகொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை\n60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்\nஉலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பனாமாவை 3-0 என பெல்ஜியம் அணி\nஉலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான\nகோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்திய செர்பியா\nஉலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் கோஸ்டா ரிகாவை 1-0 என வீழ்த்தியது\nபிரேசில் - சுவிட்சர்லாந்து இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற பிரேசில், சுவிட்சர்லாந்து இடையிலான லீக் ஆட்டம் 1-1 என\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கன்னிப் பிரவேசம் செய்துள்ள சிறிய நாடான ஐஸ்லாந்து, குழு\nபெரு அணியை வீழ்த்திய டென்மார்க்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல்\nநைஜீரியா அணியை 2-0 என வீழ்த்தியது குரோசியா\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரோசியா அணி 2-0 என்ற\nரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை\nபோர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில்\nபோர்த்துகல், ஸ்பெயின் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான லீக்\nஅறிமுக ஆட்டத்தில் சவுதி அரேபியாவை வீழ்த்திய ரஷியா\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி\nஉலக கோப்பை கால்பந்து: முதல் போட்டி இன்று யாருக்கு வெற்றி வெளியாகிய தகவல்\nரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷியா அணி வெல்லும் என\nமகள் குறித்து டோனி வெளியிட்ட விடயம்\nகிரிக்கெட்டை வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த தன்னை மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றினார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் முக்கிய வீரர்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம்\nஇங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து\nஎடின்பர்க்கில் நடந்த ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள்\nமுதல் டெஸ்டில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 226 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்\nதோல்வியை தடுக்க போராடும் இலங்கை அணி\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தடுமாறும் இலங்கை\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் தற்போதைய நிலை என்ன\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்\nஅதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி\nவங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில்\n« முன்னய பக்கம்12...45678910...5859அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:16:07Z", "digest": "sha1:FHEVMUGBVOTDPHQZC7L2CUW25BRMTDY7", "length": 15325, "nlines": 91, "source_domain": "makkalkural.net", "title": "திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்ட மண் பரிசோதனை பணி துவங்கியது", "raw_content": "\n»கனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\n»கஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n»உண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n»‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\n»எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘கிருஷ்ண பரமாத்மா’ கதை\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்ட மண் பரிசோதனை பணி துவங்கியது\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி இன்று துவங்கியது.\nகொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. முதலமைச்சர் உத்தரவுப்படி இடிந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. ஆற்றுக்குள் இரும்பு குழாய்கள் மற்றும் சவுக்கு கட்டைகளை இறக்கியும், பெரிய பாறாங்கற்களை கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கியும் தண்ணீரை தேக்கினர். ஆனாலும் நீர்க்கசிவு முழுமையாக தடுத்து நிறுத்தப்படவில்லை. தண்ணீர் கசிந்து செல்வதை தடுத்து நிறுத்தும் பணியில் இன்னும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமும்கொம்பில் உடைப்பு ஏற்பட்டதும், தற்காலிக சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பார்வையிட்டார்.\nஅப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மேலணையிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் புதிய அணை ஒன்று கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது, முழுமையாக இரண்டு பக்கங்களிலும் கொள்ளிடத்தில் கட்டுகிறோம். 325 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பகுதியில் செய்கிறோம், அந்தப் பகுதியில் 10 கண்மாய் இருக்கிறது, அதற்கு 85 கோடி ரூபாய் மதிப்பில் அந்தப் பணியை அங்கு துவக்குகிறோம். ஆகவே, இரண்டு பகுதிகளிலுமே, புதிதாக 100 மீட்டருக்கு அப்பால் கதவணை கட்டப்படும், கிட்டத்தட்ட 15 மாதத்தில் கட்டுவதற்கு நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றார்கள். அந்தப் பணிகளெல்லாம் வேகமாக, துரிதமாக நடைபெறுவதற்குண்டான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். இந்த பணிகள் 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\n6 பேர் குழு சோதனை\nமுதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து புதிய கதவணை கட்டுவதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் 6 பேர் முக்கொம்புக்கு வந்து தங்களது ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.\nஇந்த குழுவினர் முதல்கட்டமாக 45 மதகுகள் கொண்ட அணையின் அருகில் 9 இடங்களிலும், 10 மதகுகள் கொண்ட அணை பகுதியில் 4 இடங்களிலும் மண் பரிசோதனை செய்வதற்கான பூர்வாங்க பணிகளை இன்று தொடங்கி உள்ளனர்.\nஇதற்காக அந்த பகுதிகளில் ஆற்றுக்குள் கருவிகள் மூலம் துளை போடப்பட்டு வருகிறது. மண்ணின் உறுதித்தன்மை, நீர்மட்டம் ஆகியவற்றை அறிவதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படுவதாகவும், மேலும் நவீன கருவிகளின் உதவியுடன் நிலம் அளவு எடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் புதிய கதவணையை எப்படி அமைப்பது என்பது பற்றிய வரைபடம் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர்.\nவிவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ம் ஆண்டு: மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் விழா\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, செப்.17– சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ஆம் ஆண்டு விழா சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி வரவேற்புரையாற்றினார். மிஷன் செயலர் சுவாமி சத்யஞானானந்தர், பத்திரிகையாளர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், நடிகர் விவேக், கவிஞர் ரமணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர் இதில் பாரதீய ஜனதா முன்னாள் எம்.பி. இல.கணேசன் பேசுகையில், எல்லா விதமான வளங்களையும் […]\n‘ஆன்லைன்’ மூலம் மருந்துக்களை விற்பனை செய்ய உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, நவ.2- ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மருந்தாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் எஸ்.வர்ஷா ஆஜராகி, ‘ஆன்லைன் மூலம் மருந்துக்களை […]\nபெரம்பலூர் ராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளியில் “அடல்டிங்கரிங் லேப்” திறப்பு விழா\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin பெரம்பலூர், அக்.17– பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் “அடல்டிங்கரிங் லேப்” திறப்பு விழா நடைபெற்றது. இத் திறப்பு விழாவானது ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சிவசுப்ரமணியம் தலைமையிலும் செயலாளர் விவேகானந்தன் முன்னிலையிலும் நடைபெற்றது.இவ்விழாவில் புது டெல்லி ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். அண்ட் பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் கனகசபாபதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடல் டிங்கரிங் லேபை திறந்து வைத்தார். மாணவர்கள் […]\nதீயில் கருகி தாய், 3 மகன்கள் பலி\n“நிறுத்திய மின்சாரத்தை மீண்டும் கொடு”: விஜய் நடித்த ‘கத்தி’ சினிமா பாணியில் மக்கள் நடத்திய போராட்டம் வெற்றி\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\nபாம்பன்–கடலூர் இடையே நாகையில் இரவு 11.30 மணிக்கு ‘கஜா’ புயல் கரையை கடக்கும்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வ���் துவக்கிவைத்தனர்\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\nபாம்பன்–கடலூர் இடையே நாகையில் இரவு 11.30 மணிக்கு ‘கஜா’ புயல் கரையை கடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/11/07094046/1211674/kethara-gowri-viratham-story.vpf", "date_download": "2018-11-15T11:12:26Z", "digest": "sha1:BHJ3UARLPCJNLSCJCHO4RSMJ6HNHKHCM", "length": 21779, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பார்வதி தேவி அனுஷ்டித்த விரதம் உருவான கதை || kethara gowri viratham story", "raw_content": "\nசென்னை 10-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபார்வதி தேவி அனுஷ்டித்த விரதம் உருவான கதை\nபதிவு: நவம்பர் 07, 2018 09:40\nதீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதையை அறிந்து கொள்ளலாம்.\nதீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதையை அறிந்து கொள்ளலாம்.\nதீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரையில் 48 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும். முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம்.\nகவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும், குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவ அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இன்று ஒரு கலசத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் (கயிற்றில்) அம்மனை ஆவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து, அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை, நிவேதனம் செய்து, பூஜை முடித்து பூஜை செய்த 21 முடிச்சுள்ள சரட்டை சுமங்கலிப் பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.\nபிறகு 21 சுமங்கலிப் பெண்களுக்கு 21 வெத்தலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்கி அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவபார்வதி அருள் கிட்டும் என்கிறது ஸ��காந்த மகாபுராணம்.\nஇந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதை வருமாறு:-\nசிவபெருமானைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வணங்காதவர் பிருங்கி முனிவர். ஒருமுறை, ஈசனைத் தரிசிக்க கயிலாய மலைக்குச் சென்றார் பிருங்கி முனிவர். அங்கு, சிவபெருமானும், பார்வதி தேவியும் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். ‘இப்போது வணங்கினால், பார்வதிதேவியையும் சேர்த்து வணங்க நேரிடுமே’ என்று எண்ணிய பிருங்கி முனிவர், சிவ பெருமானை மட்டுமே வணங்க தந்திரம் ஒன்று செய்தார்.\nதன்னை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு சிவபெருமானை மட்டும் வட்டமிட்டுப் பறந்து வணங்கித் திரும்பினார். இதைக்கண்ட பார்வதிதேவி கடும் கோபம் கொண்டாள். முனிவரின் உடலில் திகழும்... தனது சக்தியான ரத்தம், சதை ஆகியவற்றை வற்றச் செய்தாள். இதனால் நிற்க முடியாமல் தடுமாறிய பிருங்கி முனிவர் கீழே விழுந்தார்.\nதனது இந்த நிலைக்கான காரணத்தை அறிந்த முனிவர், “தங்களை மட்டுமே வணங்கும் என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாமா” என்று கண்ணீர் மல்க பரமேஸ்வரனிடம் முறையிட்டார். மனமிரங்கிய பரமேஸ்வரன், முனிவருக்கு ஊன்று கோல் அளித்து அருளி னார். அதன் உதவியுடன் எழுந்து நடக்கலானார் பிருங்கி முனிவர். ஆனால் பிரச்சினை வேறு வடிவம் எடுத்தது. பார்வதி தேவி வெகுண்டாள்\n‘இனி, சிவபெருமானை எவர் வந்து வணங்கினாலும் என்னையும் சேர்த்து வணங்கிச் செல்ல வேண்டும்’ என்று எண்ணியவள், கவுதம முனிவரது ஆசிரமத்தை அடைந்தாள். அவரிடம், பிருங்கி முனிவரால் தனக்கு நேர்ந்த அவமானத்தை எடுத்துரைத்தாள். “இனி, இது போல் அவமானம் நேராமல் இருக்க, தாங்களே வழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.\nஇதைக் கேட்ட கவுதம முனிவர், “மகா சக்தியே... நாங்கள், இருபத்தோரு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஒன்றை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் நிறைவுறும் போது, தங்களது விருப்பம் நிறைவேறும்” என்று கூறியதுடன், அந்த விரதம் குறித்த நியதிகளையும் விளக்கினார்.\nஅதன்படி, புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் துவங்கி இருபத்தோரு நாட்கள் விரதம் அனுஷ்டித்தாள். நிறைவு நாளன்று, அவள் முன் காட்சியளித்தார் சிவனார். அவரிடம் தனது விருப்பத்தைக் கூறினாள் பார்வதிதேவி. உடனே, “தேவி இனி, என் மேனியில் இடபாகம் உனக்குச் சொந்தம். நம்மை எவராலும் பிரித்துப் பார்க��க இயலாது. என்னை வணங்குவோர் அனைவரும் உன்னையும் சேர்த்தே வணங்குவார்கள்” என்று அருளினார்.\nஅதன்படி இறைவனின் இட பாகம் பெற்றாள் அம்பிகை. இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார். கவுரியாகிய ஸ்ரீபார்வதிதேவி கடைப்பிடித்த இந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்று போற்றுவர்.\nபுரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திருநாள் தொடங்கி, தொடர்ந்து 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து கவுரி தேவியையும், சிவபெருமானையும் பூஜித்து வழிபடும் பெண்களுக்கு இனிமையான தாம்பத்திய வாழ்வும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடையை நீக்கும் விரதம்\nபழனி கோவில் கந்தசஷ்டி: பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்து வழிபாடு\nசூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜை\nகந்த சஷ்டி சூரசம்ஹாரம் விரதம்\nகேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்\nதம்பதியர் பிரச்சனையை தீர்க்கும் கேதாரீஸ்வர விரதம்\nதம்பதியர் பிரச்சனையை போக்கும் உமாமகேஸ்வர விரதம்\nபிரதோஷ விரதத்தை யாரெல்லாம் கடைபிடிக்கக வேண்டும்\nஅனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையி��் கஜா புயல் கரையை கடக்கிறது\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T09:59:42Z", "digest": "sha1:HV7TBZV2N74HDSUCMUYELGBHD2D3OKG4", "length": 9176, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "பிலிப்பைன்ஸில் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் பிரதம நீதியரசர் பதவி நீக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு\nதெற்கு பிலிப்பைன்ஸின் ஆகோ என்ற நகரில் கிறிஸ்துமஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் சுட்டுக் கொலை\nபிலிப்பைன்ஸில் இன்று 5.8 ரிக்டர் நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸின் மின்டானாவோ தீவில் இன்று அதிகாலை 5.8...\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் பலி\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் பலர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை...\nபிலிப்பைன்ஸின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவு அமைப்பின் தலைவர் கொலை\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nமஹிந்தவும் ரணிலும் பேச்சுவார்த்தையில் – தலா 5 பேர் இணைகின்றனர்… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:18:25Z", "digest": "sha1:SPB3YE4236XMOVQB6IA5ESRN6NY4VVY5", "length": 16880, "nlines": 123, "source_domain": "hindumunnani.org.in", "title": "எழுத்தாளர்கள் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nJanuary 14, 2015 எழுத்தாளர்கள், கட்டுரைகள், பொது செய்திகள்Admin\nபாரிஸில் “சார்லி ஹெப்டோ‘ பத்திரிகை அலுவலகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு பெண் காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்தத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்ற இருவர் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.\nஇவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட அமேடி கூலிபலி, யூத பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை சிறைப்பிடித்தார். இந்த சம்பவத்தில் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்கள் கொல்லப்பட்டனர். போலீஸார் அங்கு நிகழ்த்திய தாக்குதலில் கூலிபலி கொல்லப்பட்டார்.\nஅவருடைய கூட்டாளியான ஹையட் பூமடியன் எனும் பெண்ணை போலீ���ார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரான்ஸ் எல்லையைக் கடந்து, துருக்கி வழியாக சிரியாவுக்குத் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது\nபாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலைகள் இஸ்லாமிய மதத்தின் உண்மை சொரூபத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது.\nஎங்கெல்லாம் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாகிறதோ அங்கெல்லாம் அவர்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல் தனித்து இயங்கி தேசத்தின் சுதந்திரத்திற்கு, இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக ஆவார்கள் என்ற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.\nசுதந்திரம்(தனி மனித ), சமத்துவம் , சகோதரத்துவம் , விமர்சனம் செய்வதற்கான உரிமை என்ற ஜனநாயகத்தின் அத்துணை கூறுகளையும் தகர்த்து எறியக்கூடிய “ஜிகாத்” எனும் மதவாத அசுர சக்தியை உலகம் காணத் துவங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோயாக ஜிகாத் பயங்கரவாதம் மாறி வருகிறது.\nஇஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் ; அதே சமயம் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எள்ளளவும் சகிப்புத்தன்மையற்ற ஒரு சமுதாயமாக இஸ்லாம் ஆகி வருகிறது.\nஇஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எந்தவித அரசியல் முகமும் கிடையாது. தேசம், பண்பாடு, கலாசாரம் எனும் அடிப்படையும் கிடையாது. உலகை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் எனும் அடிப்படைவாத கருத்தை முன்னிறுத்தி பயங்கரவாத படுகொலைகளை அரங்கேற்றி அச்சுறுத்தும் செயலே முன்னிறுத்தப்படுகிறது.\nஅமெரிக்கா சந்தித்த அல் – குவைதா தாக்குதல், இந்தியாவில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் உட்பட சிரியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்தவை, நடப்பவை என அனைத்தும் மத நம்பிக்கை என்ற பெயரில் எழுந்த மதவெறித் தாக்குதல்கள்.\nஅதற்கு அடிப்படையாக மதநம்பிக்கையுடன், இணையதள தகவல் மூலம் ஒருங்கிணைப்பு, அதற்கேற்ப சந்தை பொருளாதாரம் மூலம் பண பரிவர்த்தனை, ஹவாலா, போதைப்பொருள் கடத்தல் ஆகியவை சேர்வதால், இவற்றை எளிதில் கண்டறிவது அல்லது தடுப்பது மிகுந்த சவாலாக அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது.\nஎனினும் இந்த சம்பவங்களுக்குப் பிறகு இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உலகநாடுகள் (குறிப்பாக – பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ��, அமெரிக்கா, இந்தியா) சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.\nஅதே சமயம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சில தினங்களுக்கு முன் நடந்த பேரணி, உலகின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தாக அமைந்தது. பயங்கரவாதத்தை அனுமதித்து, சுதந்திரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது என்ற இந்த அமைதிப் பேரணி, உலகிற்கு புதிய செய்தியை சொல்லியிருக்கிறது.\nஒன்றிணைந்த மக்கள் சக்தியே இத்தகைய பயங்கரவாத செயல்களை வேரறுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது.\nஎந்த நாடாயினும் பெரும்பான்மை மக்கள், பலம் மிக்கவர்களாக, ஒற்றுமை மிக்கவர்களாக இருப்பதன் அவசியம் உணர்ந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை.\nபாரதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் ஜாதி, இன, மொழி வேற்றுமை கடந்து இந்துக்கள் எனும் ஓருணர்வில் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்பதை பாரிசில் நடந்த பேரணி வலியுறுத்துகிறது.\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் November 8, 2018\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை October 24, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின�� பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (144) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1136&slug=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%3B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%3A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:50:53Z", "digest": "sha1:YZNLCVHT7WONSU6VKZMF3DHJQ5A3JJA3", "length": 18453, "nlines": 134, "source_domain": "nellainews.com", "title": "சர்வாதிகார ஆட்சி; பாகிஸ்தான் போல் இருக்கிறது: ராகுல் காந்தி ஆவேசம்", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nசர்வாதிகார ஆட்சி; பாகிஸ்தான் போல் இருக்கிறது: ராகுல் காந்தி ஆவேசம்\nசர்வாதிகார ஆட்சி; பாகிஸ்தான் போல் இருக்கிறது: ராகுல் காந்தி ஆவேசம்\nநாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதுபோன்ற அச்சம் நி��வுகிறது, பாகிஸ்தானைப் போல் சூழல் இருக்கிறது, அரசியல் சாசன அமைப்புகள் எல்லாம் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதையடுத்து, 104 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் அனுமதி கோரியது. அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரியது.\nஇந்த சூழலில், ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பைத் தொடர்ந்து இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து விதான் சவுதா அருகே காந்திசிலை முன் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சட்டீஸ்கர் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜன் ஸ்வராஜ் சம்மேளன் எனும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சுயாட்சி அதிகாரம் அளிக்கப்பட்ட 75 ஆண்டு விழா நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.\n''கர்நாடக்தில் எம்எல்ஏக்கள் ஒருபக்கம் இருக்கிறார்கள், நடுநிலை வகிக்க வேண்டிய ஆளுநர் வேறு ஒருபக்கம் இருக்கிறார். அங்கு என்ன மாதிரியான முயற்சிகள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டின் அரசியல் சாசனத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்தி வருகிறது.\nபெரும்பான்மை பலம் இல்லாத பாஜக, எம்எல்ஏக்களை பிரிப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி வருகிறது. பாஜக ஊழல் பற்றி பேச விரும்பினால், ரஃபேல் போர்விமான ஊழல் குறித்து பேசட்டும், பாஜக தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா குறித்தும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிறுவனம் குறித்தும் பேசட்டும்.\nஎடியூரப்பா முதல்வரானதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி\nநாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கபளீகரம் செய்து வருகிறது. எம்.பி., எம்எல்ஏக்கள், ஊடகங்கள், திட்டக்குழு அனைத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கத்தை ஏற்படு��்த முயற்சித்து வருகிறது. அனைத்து ஜனநாயக அமைப்புகளும் நாட்டின் ஒரே குரலாக ஒலித்து வருகின்றன, ஆனால், அதன் குரல்வளையை நெறிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது.\nகாங்கிரஸ் கட்சியும் நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறது. ஆனால், இதுபோல் ஒருமுறைகூட ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை. நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது, ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன. பாஜக எம்.பி.க்கள் கூட நாடாளுமன்றத்தில் மோடியின் முன் பேசுவதற்கு அச்சப்படுகிறார்கள்.\nகடந்த 70 ஆண்டுகளில், மக்கள்தான் நீதித்துறையை அணுகி நீதிகேட்டு வந்துள்ளார்கள். ஆனால், வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர், மக்களைச் சந்தித்து நீதி கேட்டார்கள். தங்கள் பணியைச் செய்ய அனுமதிக்கவில்லை எனப் புகார் தெரிவித்தனர். நாட்டிலேயே இதுதான் முதல்முறையாக இப்படி நடந்தது.\nஇதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் சர்வாதிகார ஆட்சியில்தான் நடக்கும். பாகிஸ்தானிலும், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலும்தான் இதுபோன்ற அடக்குமுறைகள் நடக்கும்.\nஒரு சர்வாதிகாரி வந்தவுடன், நீதித்துறையையும், ஊடகங்களையும் அடக்கி ஒடுக்கிவிடுவார். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் முதல்முறையாக இதுபோன்று நடக்கிறது. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்று பார்த்தது உண்டா\nதலித்துகள், பழங்குடியின மக்களின் குரல்களையும், பெண்களையும் அடக்கி ஒடுக்க ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் முயல்கிறது. நாட்டின் செல்வங்களை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பகிர்ந்தளிக்க முயல்கிறது. விவசாயிகள் கடன்தள்ளுபடி கேட்டால், அப்படிப்பட்ட கொள்கையே மத்திய அரசிடம் இல்லை என்கிறார் நிதி அமைச்சர் ஜேட்லி. ஆனால், கடந்த ஒரு ஆண்டில் ரூ.2.50 லட்சம் கோடி கடனை 15 பணக்காரர்களுக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.''\nஇவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு ���சாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2010_09_25_archive.html", "date_download": "2018-11-15T10:05:59Z", "digest": "sha1:N56XMA4IYQZT7ZGXBMBT6LWFENML65J5", "length": 74697, "nlines": 691, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: Sep 25, 2010", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்\nஉலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.\nதேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.\nஇவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை\nதேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.\n2. ஆண் தேனீக்கள் (Drone)\nஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.\nஇவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.\nஇராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.\nஅதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.\nஇவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.\nஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.\nநான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன\nஇவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.\nமலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.\nபல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது\nஉடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்\nஉடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.\nவெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.\nதேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.\nLabels: தேனீக்களின் பல அதிசயத��� தக்க விஷயங்கள்\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய நுழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nமியாவ் - *மியாவ் * மேலும் படிக்க »\nகூட்டம் குறைந்த சென்னை மாநகரப் பேருந்து - இந்தியாவிலேயே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மாநகரங்களில் முதல் இடத்தில் இருப்பது சென்னை. சென்னை பேருந்து எண்ணிக்கை எந்த நகரத்திலும் கிடையாது. சென்னைய...\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து - *இருட்டு அறையில் “சென்சார்” குத்து* ஆம் சென்ஸார் குத்துதான். அது ஏ படம். வயது வந்தவர்களுக்கான படம். அதில் ஆபாசமான காட்சிகள் அனுமதிக்கப்பட்டவைதானே\nபாற்பற்கள் முளைத்தல் - வேதனையும் கொண்டாட்டமும் - 'பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை' என்றாள் அந்த இளம் தாய். அந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போத...\nபிரபஞ்சவியல்...... - பிரபஞ்ச அறிவியல் குறித்து தவறான புரிதலோ அல்லது புரிதல் இல்லாமையோ இருக்கலாம், ஆனால் என்ன சொன்னாலும் நாம் சொல்வதெல்லாம் பொய் என்ற ஒற்றை வாதத்தில் மதவாதிகள் ந...\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள் - கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந...\nஅழகிய ஐரோப்பா – 4 - *முதலிரவு* எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி...\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள் - சீரும் தளையும் அறுக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதைக்கான முதன்மையான இலக்கணம் என அதன் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். ஆனால் பாரதிக்குப் பிற...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன���றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nதமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார் - பெரியார் - *தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார் - பெரியார் - *தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார் - தந்தை பெரியார்* *முதலாவது நான் பகுத்தறிவுவவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ...\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை' - மு.பொ வின் 'சங்கிலியன் தரை' அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த பின் மனம் வெறுமையாயிற்று. எதையோ இழந்தது போன்ற ஆற்றாமை உள்ளமெங்கும் கசந்து கசிந்தது. ...\nபிரியாவிடை Yahoo Messenger - பிரியாவிடை Yahoo Messenger RIP Yahoo Messenger (1998-2018) ஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nகிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக - நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர். இந்த ஆப் மூலம் சுலபமாக நா...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets - டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல...\nஓலைச்சுவடி - நூல் விமர்சனம் - கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார். இதை மதத...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா.. - நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது ...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை - கடந்த 45 ஆண்டு கால அவதானிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவது அதிர்ச்சி தரும் வேகத்தில் நடக்கிறது என்றும்.. இத...\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் எ��்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்… - விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் தடம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்�� வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி - கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அடுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மென்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்க���ை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த மனமே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம் (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/52684.html", "date_download": "2018-11-15T10:55:35Z", "digest": "sha1:V3NC3PSL43LEW7YYQEAMKRFYPS6HRU5K", "length": 17790, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "எட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’! | Game of Thrones Finally Conquers the Emmys with Record-Breaking Wins", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:22 (21/09/2015)\nஎட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’\nஅமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி விருதான எம்மி விருதுகள் நேற்று வழங்கப்பட்டது, ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இவ்விருதில் சிறந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடை பெற்ற இவ்விழாவில், பீட்டர் டின்க்லகெ மற்றும் ஜான் ஹாம் இருவரும் நீண்ட காத்திருப்புக்கு பின் எம்மி விருதினை பெற்றுள்ளனர்.\nமேட் மென் என்னும் நாடக தொடருக்காக ஜான் ஹாம் விருதினை பெற்றார். \"கேம் ஆப் த்ரோன்ஸ்\" தனிப்பெரும்பான்மை பெற்றத் தொடருக்கான விருதினை தட்டிச்சென்றது . இந்த டிவித் தொடர் உலகம் முழுக்க 2 கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவயோலா டேவிஸ் \"ஹவ் டு கெட் அவே வித் எ மர்டர்\" என்ற தொடருக்காக, சிறந்த நடிகை, விருதை பெற்றார், மேலும் கருப்பின பெண்களில் வயோலா இவ்விருதினை முதல் முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருதினை வீப் நிகழ்ச்சியும், சிறந்த நகைச்சுவை நாயகிக்கான விருதினை ஜூலியா லூயிஸ் ட்ரேய்புஸும் பெற்றனர். இத்தொடரினை பிரபல காமெடியன் மற்றும் நடிகர் அடம் சாம்பெர்க் தொகுத்து வழங்கினர்.இந்த கேம் ஆஃப் த்ரான்ஸ் 24 பரிந்துரைப்பட்டியல்களில் இடம்பிடித்து 8 விருதுகளுடன் அதிக எம்மி விருதுகள் பெற்ற லிஸ்டில் புது சாதனை படைத்துள்ளது.\namerica emmy awards அமெரிக்கா எம்மி விருதுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில���லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_12.html", "date_download": "2018-11-15T11:08:19Z", "digest": "sha1:GLGR2YLBDB2DO5WXG5DEXODTY7R6WRIM", "length": 19565, "nlines": 334, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "கால்நடை மருத்துவர் பக்கம்: இஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஇஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம்\nஅதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.\nமலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.\nஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.\nஇவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.\nஉடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.\nஇரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது. நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.\nவெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லைகள் நீங்கும். பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.\nமிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த ���ின் அவற்றுடன் தோல் உரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.\nநல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட்டால் காது வலி நீங்கும\nபூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\nLabels: அறிவியல், இயற்கை மருத்துவம்\nமலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... க...\nநம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்\nஅகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது . ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை \nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசய...\nவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nஇதய நோயை தடுக்கும் முட்டை\nவெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி\nஆழ்கடலில் ஒரு காம கசமுசா\nஇறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி\nஉங்கள் மனையியை இடுப்பு குளியல் செய்யச் சொல்லுங்கள்...\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்த வாலிபர்\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் ம...\nமருந்தாக பயன்படும் காட் மீன்கள் -சிறப்பு தகவல்கள்\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nபென்குயின் ஒரு காதல் குயின் \nநித்தம் நித்தம் பூக்கும் நித்தியகல்யாணி\nயாரேனும் நினைத்தால் விக்கல் வருமா\nநம் வீட்டு எலி நமக்கு எமன்\nஇந்த பக்��ம் கால்நடை மருத்துவர்கள் தங்கள் எண்ணங்களையும், படித்தவைகளையும், மற்றவர்களும் பயன்படும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளும் களம்\nதங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும்.. மீண்டும் வருக\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nமுதல் இரவில் பால் ஏன்\nநாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nஇதய நோயை தடுக்கும் முட்டை\nவெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி\nஆழ்கடலில் ஒரு காம கசமுசா\nஇறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி\nஉங்கள் மனையியை இடுப்பு குளியல் செய்யச் சொல்லுங்கள்...\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்த வாலிபர்\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் ம...\nமருந்தாக பயன்படும் காட் மீன்கள் -சிறப்பு தகவல்கள்\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nபென்குயின் ஒரு காதல் குயின் \nநித்தம் நித்தம் பூக்கும் நித்தியகல்யாணி\nயாரேனும் நினைத்தால் விக்கல் வருமா\nநம் வீட்டு எலி நமக்கு எமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-chennayin-fc-vs-pune-fc-match-preview-012169.html", "date_download": "2018-11-15T10:21:02Z", "digest": "sha1:PUW6KW7I6JPDSXAPMEJ5QZS4M7VUT3U6", "length": 13380, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "சென்னையின் எஃப்சி அணியை எதிர்த்து விளையாட களமிறங்கும் புனே எஃப்சி அணி - Tamil myKhel Tamil", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\n» சென்னையின் எஃப்சி அணியை எதிர்த்து விளையாட களமிறங்கும் புனே எஃப்சி அணி\nசென்னையின் எஃப்சி அணியை எதிர்த்து விளையாட களமிறங்கும் புனே எஃப்சி அணி\nபுனே: ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் கடந்த சீசனில் ஈஸியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னையின் எஃப்சி அணி இறுதிப் போட்டியில் புனே அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே அணி தற்போது அட்டவணையில் கடைசியாக இருப்பதை ரசிகர்களால் ஜீரணிக்கு முடியவில்லை.\nஆனால் காலம் தற்போது மாறிவிட்டது. தற்போது புனேவில் உள்ள ஷிவ் சத்ரபதி சிவாஜி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இரு அண���களும் கடுமையாக மோத உள்ளன.\nஇது குறித்து கருத்து தெரிவித்த புனே அணியின் துணை பயிற்சியாளர் பிரதியு ரெட்டி கடந்த சீசனில் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்த இரு அணிகளும் தற்போது ஒரு மோசமான சூழ்நிலையை சந்திக்கின்றன என்பதை யாராலும் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எனவே எங்களை நாங்களே சுயபரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆட உள்ளதாக தெரிவித்தார்.\nபோர்ச்சுக்கல் பயிற்சியாளர் முகுல் ஏஞ்சலிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட ரெட்டி, புனே அணியை மீண்டும் நல்ல ஃபார்முக்கு கொண்டுவர பெரு முயற்சி செய்து வருகிறார். இவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் ஆட்டத்தில் கோவா எஃப்சி அணியுடன் விளையாடி 2 - 4 என்ற கோல் கணக்கில் தோற்றது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் கேரளா அணியுடன் மோதும்போது டிராவில் முடிந்தது. இது அந்த அணிக்கு சற்று ஆறுதலைத் தந்தது.\nகோவாவுக்கு எதிரான போட்டியில் பிரேசில் வீரர் டியாகோ கார்லோசுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால் அவர் இரண்டு போட்டிகளில் இடைநீக்கம் செய்யப்பட்டார், இதையடுத்து நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய மார்கோ ஸ்டான்கோவிக் காயம் காரணமாக காரணமாக வெளியேறினார். ஆனால், எமிலியோ ஆல்ஃபரோ மற்றும் மார்சின்ஹோ ஆகியோர் அணியில் இருப்பதால் புனே அணிக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை அணியைப் பொறுத்தவரை நாளை தடுப்பாட்டத்தையே நம்பி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, கடந்த 6 ஆட்டத்தில் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளோம்.\nஇது குறித்து அணி வீரர்களிடம் பேசியுள்ளேன். நாளை விளையாடப் போகும் வீரர்களை தேர்ந்தெடுக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார். அப்போது 3 புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாட உள்ளோம் என தெரிவித்தார். நாளை களத்தில் இறங்கி விளையாடுவதற்கு முன்பு நல்ல வீரர்களை தேர்ந்தெடுத்து அனுப்பப் போவதாகவும் கிரிகோரி தெரிவித்தார்.\nநெல்சன் மற்றும் கரன்ஜித் சிங் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கோல் கீப்பர் சரியான நிலையில் இல்��ை என்பது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.\nநாளை இரு அணிகளுமே சிறப்பான பயிற்சி பெற்று களத்தில் இறங்க உள்ளனர். புனே அணியின் பயிற்சியாளர் ரெட்டி மிக நுணுக்கமான சில விஷயங்களை அணியினருக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இது எந்ந அளவுக்கு உதவும் என்பது நாளை தெரியும். இதே போல் சென்னை அணியும் தனது அடுத்த ஆட்டத்தை சிறப்பாக விளையாடும் என நம்பிக்கையுடன் உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: சென்னை புனே pune chennai இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-controversy-erupts-over-kamal-s-party-name-312274.html", "date_download": "2018-11-15T10:12:43Z", "digest": "sha1:OPGAKDCKDEVW34NGY62NMWLBKGWAOCYF", "length": 10621, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.. என்று பாடிய கமல் கட்சியின் பெயரில் பிழையா? | A controversy erupts over Kamal's party name - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.. என்று பாடிய கமல் கட்சியின் பெயரில் பிழையா\nஇலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.. என்று பாடிய கமல் கட்சியின் பெயரில் பிழையா\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகமல் கட்சியின் சின்னத்திற்கு விளக்கம் கொடுத்த எச்.ராஜா- வீடியோ\nசென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nநடிகர் கமல்ஹாசன் தமது கட்சியின் பெயர் 'மக்கள் நீதி மய்யம்' என நேற்று அறிவித்தார். தென்னிந்திய மாநிலங்களைக் குறிப்பிடும் வகையிலான கட்சி கொடியையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.\nதற்போது கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சி பெயரை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது பொதுவாக 'மையம்' என்றுதான் எழுதப்படுகிறது.\nகமல்ஹாசன் தந்தை பெரியாரின் எழுத்து சீர்திருத்தப்படி 'மய்யம்' என எழுதியிருப்பது சரியா என்பதுதான் விவாதம். இலக்கண விதிப்படி மய்யம் என்பதை எப்படி எழுத வேண்டும் என ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தை முன்வைத்து வருகின்றனர்.\nதமிழ் இலக்கண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மேற்கோள்காட்டி படுசூடான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal mnm party debate கமல் கட்சி மநீம விவாதம் மக்கள் நீதி மய்யம் makkal needhi maiam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/07130746/1211711/Cellphone-seized-in-puzhal-jail.vpf", "date_download": "2018-11-15T11:12:22Z", "digest": "sha1:ZKFYYNOYFC5XJBKWM4GP5NB3OCWCD5IG", "length": 13767, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "புழல் ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல் || Cellphone seized in puzhal jail", "raw_content": "\nசென்னை 11-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுழல் ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nபதிவு: நவம்பர் 07, 2018 13:07\nபுழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail\nபுழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail\nபுழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறி��ுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கைதியிடம் மீண்டும் செல்போன் சிக்கி உள்ளது.\nபுழல் ஜெயிலில் நேற்று காலை ஜெயிலர் உதய குமார் மற்றும் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதான நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யாவின் அறையில் செல்போன் இருந்தது.\nஅதனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி ஜெயில் ஊழியர்கள் உதவினார்களா யார்-யாருடன் பேசி உள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள்.\nஇது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #PuzhalJail\nபுழல் சிறை | புழல் சிறை கைதிகள்\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nமயிலாப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா\nகஜா புயல் எதிரொலி-புதுக்கோட்டையில் மழை பெய்ய தொடங்கியது\nகுட்கா ஊழல்- சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிற���ு\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2017/dec/07/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2821774.html", "date_download": "2018-11-15T10:58:12Z", "digest": "sha1:SZMNVHVC3LOETZR6GRK4D3P4FEC62DBC", "length": 6678, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பேருந்தை மறித்து தகராறு: கண்ணாடி உடைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபேருந்தை மறித்து தகராறு: கண்ணாடி உடைப்பு\nBy DIN | Published on : 07th December 2017 08:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு முட்டுவாஞ்சேரிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் படியில் நின்று கொண்டிருந்தனர்.\nபடியில் நிற்காமல் உள்ளே வருமாறு கூறிய நடத்துநருக்கும், மாணவர்களுக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவர்கள் தங்களது செல்லிடப்பேசி மூலம் தனது கூட்டாளிகளிடம்\nபேருந்து அஸ்தினாபுரம் அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மாணவர்களின் கூட்டாளிகள் 8 பேர்,பேருந்தை மறித்து,ஓட்டுநர், நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு,பேருந்து கண்காண்டியையும்\nஇதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/about%20IRD/SitePages/Vision%20and%20Mission.aspx?menuid=1101", "date_download": "2018-11-15T10:07:34Z", "digest": "sha1:5TZ72ZOIBEQCBK4DQQ3UYQAC5MKZQP7H", "length": 8811, "nlines": 111, "source_domain": "www.ird.gov.lk", "title": "Vision and Mission", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: எம்மைப் பற்றி :: எமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nவரி செலுத்தும் பொதுமக்களுக்கு மிகச் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட அர்ப்பணிப்புள்ள பதவியினரைக் கொண்டு வரி செலுத்துனர் நட்பு வரி நிருவாகியாக​​ இருத்தல்.\nவரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்புக்களினை தடுக்கும் அதேவேளை தன்னார்வ இணக்கப்பாட்டினை ஊக்குவிப்பதன் மூலம் வரி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் நியதிகளுக்கு அமைவாக வரிகளைச் சேகரித்தல்;\nவரிகளுடன்​ தொடர்புற்ற ஏனைய​ சட்டங்களையும் நியாயமாகவும் நட்புறவுமிக்கதாகவும் மற்றும் திறமையான முறையிலும் நிர்வகிப்பதன் மூலம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முறைமையொன்றில் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தலும் அதன் மூலமாக நன்மைபயக்கத்தக்க வரிக் கலாச்சாரம் ஒன்றினை அதிகரிக்கச் செய்தல்.​\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nபுராதன இலங்கையின் வரி முறைமை\n1932 இலிருந்தான வரி முறைமை\nகொள்கை மாற்றங்கள் ஏற்பட்ட ஆண்டுகள்\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/world/page/2/?filter_by=featured", "date_download": "2018-11-15T10:08:28Z", "digest": "sha1:MTTXQ4JSUPZVHFM5JJ6VTS4FXIFZGBRG", "length": 5146, "nlines": 88, "source_domain": "www.cinereporters.com", "title": "உலக செய்திகள் Archives - Page 2 of 3 - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome உலக செய்திகள் Page 2\nபோலி கணினிகள் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்\n‘அன்னபெல் 3’ மீண்டும் மிரட்ட வருகிறாள்\nஆண் சிங்கத்துடன் குதூகலித்த பெண் சிங்கங்கள்\nநடிகை பிரயங்கா சோப்ராவின் திருமணம் எப்போது தெரியுமா\nதத்தெடுத்து வளர்த்த சிறுமிகளை 900 முறை சூறையாடிய கொடூரன்\nஅன்பிற்காக ஏங்கிய மான் தீயணைப்பு பெண் வீரரை கட்டியணைத்து உருக்கம்\nமலேசியாவில் நேற்று முதல் பொருட்களுக்கு அதிரடி வரி\nசர்ச்சையில் பத்துமலை முருகன் கோவில் வண்ணப்படிகள்\nவியாழன் கிரகத்தில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஐநா கூட்டத்தை தவிர்க்க பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் முடிவு\nசிங்கப்பூரில் எந்த ஒரு பஸ் நிலையத்துக்கும் அழைத்தவுடன் வரும் பேருந்து சேவை விரைவில் துவக்கம்\nபுகழ்பெற்ற மலேசிய பத்து மலை முருகன் கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவிய இந்தியர்கள் கைது\nகொடியை மாற்றி ஏற்றி குழப்பம் விளைவித்த டிரம்ப்\nகமல் படத்தில் நடித்ததற்காக வேதனைப்பட்ட ஓவியா\nநெல்லை நேசன் - ஜூலை 26, 2017\nராஜா ராணி படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆனவர் இவர்தானா\nஓவியாவின் புதிய பாட்னர் இவரா…\nதிருமணத்தை பற்றி நடிகை வரலட்சுமி என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/fruits", "date_download": "2018-11-15T10:25:00Z", "digest": "sha1:2BPGHNP2FKRLKCVZCQPWR2FHNTXEEEW7", "length": 14997, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் ���ுடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nபழங்கள் சாப்பிட உகந்த நேரம் காலையா, மாலையா, எப்போது சாப்பிடுவது நல்லது\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டிரை ஃப்ரூட்ஸ் ரெசிப்பி\nஇந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினியின் 'ஃபிட்னெஸ்' சீக்ரெட்ஸ்\nஸ்ட்ராபெர்ரி பழங்களுக்குள் ஊசி... ஆஸ்திரேலிய விவசாயிகளைப் பாதித்த விபரீத விளையாட்டு\nவெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பழங்களைச் சாப்பிடலாமா\nஆரஞ்சு மாதுளம் உள்ளிட்ட பழத்தோல்களின் நன்மைகள் VikatanPhotoCard\nஉணவுக்கட்டுப்பாடு மூலம் 6 மாதத்தில் 12 கிலோ உடல் எடை குறைக்கலாம்\nமூட்டு வலி விரட்டும், கல்லீரலைப் பலமாக்கும்... சொடக்குத் தக்காளியின் பயன்கள்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vijay", "date_download": "2018-11-15T11:05:11Z", "digest": "sha1:VMIBM3QANF4MOTWFBQA4L6CAXVVYQLAM", "length": 30240, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "விஜய் | Latest tamil news about Vijay | VikatanPedia", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nதனது ரசிகர்களால் இளையதளபதி என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய். தமிழ்த் திரைப்படத் துறையில் விஜய் என்கிற பெயரில் அறிமுகமனார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். \"நாளைய தீர்ப்பு\" என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.\nநடிகர் விஜய் பற்றிய சிறப்பு தொகுப்பு\nசென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்தார். இவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழர், அம்மா ஷோபா மலையாளி.\nவிஜய் அவர்களின் தந்தை ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். இந்த தகவலை முதன் முதலாக அவர் ''சினிமா கனவில், 18 வயதில் ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஓடிவந்து... தெருவோரங்களில் படுத்துக் கிடந்த எனக்கு... இன்று ஒரு மதிப்பான வாழ்க்கை கிடைத்திருக்கிறது\" என ஆனந்த விகடன் பேட்டியில் தெரிவித்தார். அவரது தாய் ஷோபா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வாழ்ந்த திரு.நீலகண்டன் என்ற நாடக இயக்குநரின் மகளாவார். ஷோபா பிரபல மேடைப் பாடகரும் ஆவார். \"நண்பர் இளையராஜாவின் மேடைக் கச்சேரிகளில் பாடச் செல்வார். ஒரு கச்சேரி பாடினால் 100 ரூபாய் கிடைக்கும். அவர் பாடும் நாட்களில் எங்களுக்கு உணவு... பாடாத நாட்கள் பட்டினி. ஆனால்... அந்த வறுமையிலும்கூட எங்களின் மகிழ்ச்சி குறையாமல் இருந்தது'' என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மனைவி பெயர் சங்கிதா, மகன் - ஜேசன் சஞ்சய், மகள் - திவ்யா சாஷா\nவிஜயின் இளமைப் ���ருவம் - கல்வி:\nவிஜய் ஒரு கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு 12 வயதில் ஞானஸ்தானம் செய்து வைக்கப்பட்டது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள \"பால லோக் மெட்ரிகுலேஷன் பள்ளி\"யில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். \" நடிகர் விஜய் படிக்கும் போது ஒழுக்கமான மற்றும் அமைதியான மாணவன். அவர் விளையாட்டுகளில் மிகவும் திறமையானவர்\" என அவரின் ஆங்கில ஆசிரியரான திருமதி.மீனா சுரேஷ் ஒரு விழாவில் குறிப்பிட்டார். சென்னை லயோலா கல்லூரியில் \"காட்சி ஊடக\" இளங்கலை படித்த விஜய் நடிக்கும் ஆர்வத்தில் பாதியில் கல்லூரிப்படிப்பை கைவிட்டார்.\n‘‘நான் பிறந்ததே சினிமா குடும்பம்தானே. அப்பா அப்போ பரபரப்பான கமர்ஷியல் டைரக்டர். குழந்தை நட்சத்திரமா நிறைய படங்களில் நடிக்க வெச்சார். குட்டி விஜயகாந்த்னா அப்போ என்னைத்தான் கூப்பிடுவாங்க. எனக்கும் சினிமா தான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். லயோலாவுல சேர்ந்ததும் இன்னும் ஆர்வம் பத்திக்குச்சு\nவிஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். ஜேசன் சஞ்சய் \"வேட்டைக்காரன்\" படத்திலும், சாஷா \"தெறி\" படத்திலும் சிறு காட்சியில் நடித்திருந்தனர். விஜய் -சங்கீதா திருமணம் காதல் திருமணமாகும். விஜய் அவர்களின் மனைவி சங்கீதா லண்டனில் படித்து வளர்ந்த இலங்கை யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத்தமிழர்.\n'' ‘பூவே உனக்காக' படத்தைப் பார்த்து விஜய்யோட தீவிர ரசிகை ஆயிட்டேன். அவரைப் பார்க்கிறதுக்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்துட்டேன். ரசிகைனு அறிமுகமாகி, நண்பர்களாகி, அப்புறம் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார். ஒருமுறை தன்னோட வீட்டுக்கு வரச்சொல்லி அழைச்சிருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகினாங்க. விஜய்யைப் பார்க்க ரெண்டாவது முறை அவரோட வீட்டுக்குப் போனப்போ, அவரோட அப்பா எங்கிட்ட, 'விஜய்யும் நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள்'னு சொன்னார். இன்ப அதிர்ச்சியா இருந்தது. எல்லாரோட ஆசிர்வாத்தோடும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்\"\nஆகஸ்ட் 25-ம் தேதி 1999-ம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்தார். 2000-ல் சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா என்ற ��களும் பிறந்தார்கள். விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய்.\nதந்தை இயக்குநர் சந்திரசேகர் படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்த விஜய் அவரின் இயக்கத்திலேயே \"நாளைய தீர்ப்பு\" என்கிற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து \"செந்தூரப்பாண்டி\" என்கிற படத்தில் நடித்தார். இதில் விஜயகாந்த் கௌரவ வேடத்தில் நடித்தார். இது வரை மொத்தம் 67 படங்களில் நடித்துள்ள விஜய் 60 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது 61-வது படம் தயாராகி வருகிறது.\nதெறி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் இன்னொரு படம் உருவாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ஜோதிகா, சமந்தா, வடிவேலு, சத்யராஜ் என்ற பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கவிருக்கின்றனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி', 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1984ல் 'வெற்றி' படம் ரிலீஸ் ஆனது. அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.\nகாதலுக்கு மரியாதை (1998) படத்துக்காகவும், திருப்பாச்சி (2005) படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை இருமுறை பெற்றவர். 'விஜய் டி.வி\"-யின் விருதுகளை 5 முறை வென்றுள்ளார். இவை தவிர, கில்லி (2004) - 'சென்னை கார்ப்பரேட் கிளப்'-பின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'தினகரன்' நாளிதழின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'ஃபிலிம் டுடே' சிறந்த நடிகர் விருது, பொதுச்சேவை அறிவிப்புக்கு (2005) வெள்ளி விருது, போக்கிரி (2007) - தமிழின் சிறந்த நடிகருக்கான 'அம்ரிதா மாத்ருபூமி' விருது, போக்கிரி (2007 )- சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, வேட்டைக்காரன் (2009) - சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, துப்பாக்கி, நண்பன் (2012) - விகடன் சிறந்த நடிகர் விருது... என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ’புலி’ படத்தின் 'ஏண்டி ஏண்டி' பாடல���டன் சேர்த்து 29 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இவருக்கு முதலில் பாடும் வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் தேவா இசையில் மட்டும் பத்து பாடல்களைப் பாடியிருக்கிறார். 'கத்தி' படத்தின் வசூல் 100 கோடிகளைத் தொட்டதில் தமிழில் ரஜினிக்குப் பிறகு 100 கோடி க்ளப்பில் இணைந்த நாயகன் விஜய்தான்.\nவிஜய் நடித்த கத்தி படம் வெளியான முதல் நாளே 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.\nஇயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினிக்கு பிறகு 100 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ விஜய்தான்\nகாதலுக்கு மரியாதை படத்துக்காக 1998-ல் ஒருமுறையும், 2005-ல் 'திருப்பாச்சி' படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை இருமுறை பெற்றுள்ளார்.\nசிறந்த நடிகருக்கான விகடன் விருது\nஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அன்று ஆதரவற்றோர் இல்லங்களிலும் அரசு மருத்துமனைகளிலும் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது விஜய் அவர்களின் வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை முதல் தனது ரசிகர் மன்றங்களை \"மக்கள் இயக்கம்\" என்கிற அரசியல் கட்சியாக மாற்றினார். அன்றைய காலகட்டத்தில் ஆளும் திமுக அரசை எதிர்த்து சில போராட்டத்திலும் அந்த இயக்கம் ஈடுபட்டது. 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது.\nதிருச்சி மாவட்ட விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.\nபீரோ, மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 51 சீர்வரிசைப் பொருட்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழா முடிந்தவுடன் அங்குள்ள பெண்கள் விஜய்யிடம் கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு விஜய் அளித்த பதில்கள்:\nதொகுப்பு : வரவணை செந்தில்\nவிஜய் பிறந்தநாளில் வித்தியாசமான கொண்டாட்டம்\nவிஜய் அண்ணாவுக்கு ஒரு அஜித் ரசிகனின் கடிதம்\n’ - விஜய்; ‘விஜய்க்கு நான்தான் வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/09/100460.html", "date_download": "2018-11-15T10:40:10Z", "digest": "sha1:MWASFSDD6FV3XIKDMC45JW6X6IBT3SU3", "length": 23200, "nlines": 217, "source_domain": "thinaboomi.com", "title": "ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்ச���் கோடி நிதி கேட்கவில்லை: மத்திய அரசு மறுப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடி நிதி கேட்கவில்லை: மத்திய அரசு மறுப்பு\nவெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018 தமிழகம்\nபுதுடெல்லி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடி உபரி நிதியை மத்தியஅரசு கேட்கவில்லை என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கம் அளித்துள்ளார்.\nரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருக்கும் ரூ.3.60 லட்சம் கோடியை மத்திய அரசு தனது நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்து கொள்வதற்காக கேட்டு நெருக்கடி கொடுப்பதாகக் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்தவிளக்கத்தை மத்தியஅரசு அளித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது.\nஅந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த உரசல் சமீபத்தில் வெளிச்சமானது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்தியஅரசை கடுமையாக விமர்சித்தார். டி-20 கிரிக்கெட் போட்டி போன்று மத்தியஅரசு முடிவுகள் எடுக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கி டெஸ்ட் போட்டிகளைப் போன்று முடிவுகள் எடுக்கிறது. ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதை கருத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் கூறியிருந்தார்.\nஇந்த சூழலில் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொ��ையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின.\nஇந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் அதிகமாகிவிட்டது, வரும் 19-ம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் அவர் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று குற்றம்சாட்டியது. தேர்தல் செலவுக்காக ரூ. 1 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்தவிதமான நிதியையும் மத்திய அரசு கோரவில்லை என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கம் அளித்துள்ளார்.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nநேரு பிறந்த தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nபுதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்\nபா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி- 19-ல் சந்திரபாபு நாயுடு - மம்தா சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கத�� சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nஅம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமுதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு - சிங்கப்பூரில் பிரதமர் பெருமித பேச்சு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\nடெல்லி விளையாட்டு அரங்க விடுதியில் இளம் தடகள வீரர் சவுத்ரி தற்கொலை\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nகலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nசாக்ரமண்டோ : கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்னிக்கை 50 ஆக ...\nவிபத்தில் எஜமானி மரணமடைந்தது தெரியாமல் 80 நாட்களாக சாலையில் காத்துக் கிடக்கும் நாய்\nபெய்ஜிங் : சீனாவில் ஹோட் என்ற நகரை சேர்ந்த பெண் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். சாப்பிடும் போதும், தூங்கும்போதும் ...\nமகளிர் டி-20 உலககோப்பை போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அயர்லாந்துடன் இன்று மோதல்\nகயானா : மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nகண��டி : கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி...\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nடூப்லின் : ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nவீடியோ: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு டிசம்பர் மாதத்தில் கல்வி சுற்றுலா செல்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன்\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\n1மீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\n2அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு...\n3இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ர...\n4வானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173869.html", "date_download": "2018-11-15T10:15:07Z", "digest": "sha1:UBRC32GQHEXPYYO7P4QHXZSRFTOTYMV7", "length": 16040, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "தந்தை மீது கொண்ட முற்பகை காரணமாக பழிதீர்க்கவே சிறுமி கொல்லப்பட்டார்..!! – Athirady News ;", "raw_content": "\nதந்தை மீது கொண்ட முற்பகை காரணமாக பழிதீர்க்கவே சிறுமி கொல்லப்பட்டார்..\nதந்தை மீது கொண்ட முற்பகை காரணமாக பழிதீர்க்கவே சிறுமி கொல்லப்பட்டார்..\nசிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உட்பட நால்வர் துணை நின்றுள்ளனர்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்\n‘தீவிர விசாரண��யின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த பற்றையைப் பகுதியை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டினார். பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது. எனினும் தோடுகள் மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால் அடையாளம் காணமுடியவில்லை’ என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் .\nசுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை உட்பட நால்வர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.\n‘சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் அவர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள். பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இவர்களின் திருட்டு அறியவர சிறுமியின் தந்தை சிவனேஸ்வரன், சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார்.\nஇந்தச் சம்பவம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தந்தை தன்னையும் நண்பரையும் தாக்கியதற்கு பழிதீர்க்கவேண்டும் என்ற வெறித்தனத்தோடு பிரதான சந்தேகநபர் கஞ்சாவைப் பாவித்து போதையில் இருந்துள்ளார்.\nசிவனேஸ்வரன் றெஜீனா (சிறுமி) பாடசாலை முடித்து திரும்பும் போது, அவரை பிரதான சந்தேகநபர் கடத்திச் சென்று பற்றைக்குள் வைத்து கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். அதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.\nகொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்’ என்று விசாரணைகளில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\n‘சிறுமியின் சீருடை எரிக்கப்பட்டது என பிரதான சந்தேகநபரால் இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது. எனினும் இன்று முற்பகல் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்திய பிரதான சந்தேகநபர், சீருடை போடப்பட்ட இடத்தை காண்பித்தார். எனினும் கயிறு மற்றும் தோடுகளை மீட்க முடியவில்லை.\nவிசாரணைகளின் பின்னர் 5 சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரும் நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்’ என்றும் காவல்துறையினர் கூறினர்.\nயாழில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம்..\nயாழ் சிறுமி கொலை: சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியானது..\nயாழில் சோகம்: 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு..\nயாழ்.அச்சுவேலி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் தேர்த் திருவிழா..\nயாழின் முக்கிய வீதிகள் உட்படப் பல பகுதிகளில் நாளை மின்தடை..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/03/blog-post_456.html", "date_download": "2018-11-15T10:56:47Z", "digest": "sha1:LGAMDZ7MUY5Z4NM2DSZETDMEFBXQMDRQ", "length": 10797, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "எல்லை மீறும் வடகொரியா!! மற்றுமொரு பிரமாண்ட ராக்கெட்டின் இன்ஜினை எப்படி சோதனை செய்தார்கள் என்று தெரியுமா ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled எல்லை மீறும் வடகொரியா மற்றுமொரு பிரமாண்ட ராக்கெட்டின் இன்ஜினை எப்படி சோதனை செய்தார்கள் என்று தெரியுமா \n மற்றுமொரு பிரமாண்ட ராக்கெட்டின் இன்ஜினை எப்படி சோதனை செய்தார்கள் என்று தெரியுமா \nவடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் என்ஜின் பரிசோதனையை நடத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஏற்கனவே இம்மாத முற்பகுதியில் இதேபோன்றதொரு பரிசோதனையை வடகொரியா நடத்தியிருந்தது. உயர் உந்து திறன் கொண்ட இந்த ரொக்கெட் என்ஜினின் வருகையானது ஏவுகணைச் சரித்திரத்தில் புதியதொரு பரிணாமம் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இதைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது, வடகொரியாவின் ஆயுதப் பரிகரணத்தின் முன்னேற்றத்தின் அறிகுறியே என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியா நடத்திவரும் இதுபோன்ற பரிசோதனைகள் அமெரிக்காவை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவருவது கண்கூடு\n மற்றுமொரு பிரமாண்ட ராக்கெட்டின் இன்ஜினை எப்படி சோதனை செய்தார்கள் என்று தெரியுமா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபத��..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:51:37Z", "digest": "sha1:3SFYP7H5BOV6N2CS62PHIUCQIYC24DFO", "length": 15953, "nlines": 175, "source_domain": "theekkathir.in", "title": "நீர்மட்டம் மீண்டும் உயர்கிறது..! பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீர்..!", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»நீர்மட்டம் மீண்டும் உயர்கிறது.. பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீர்..\n பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீர்..\nகேரள மாநிலத்தில் இடுக்கி அணையிலிருந்து செறுதோணி அணையின் 3 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் பெரியாற்றில் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ஆலுவா, கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதி\nகளில் உயிரிழப்பு உட்பட பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் முல்லைப்\nபெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டி ருப்பது கேரள மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.\nவெள்ளியன்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் முந்தைய நாளில் இருந்த 133.60 அடியிலிருந்து 134.50 அடியாக உயர்ந்தது. இந்த அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு இரண்டு வழிகளில் தண்ணீர் வருகிறது. மொத்தமுள்ள 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 1600 கன அடியும், இரச்சல்பாலம் கால்வாய் வழியாக வினாடிக்கு 800 கன அடியும் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதைவிட அதிக தண்ணீர் கொண்டுவர வாய்ப்பில்லை.\nமுல்லைப் பெரியாறு, அணை பகுதியில் வெள்ளியன்று மழை குறைந்த��� 24.8 மில்லிமீட்டரும், தேக்கடியில் 12.4 மில்லிமீட்டரும் பதிவாகி உள்ளது. வியாழ னன்று இது 115.6 மற்றும் 56.40 மில்லிமீட்டராக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4167.87 கன அடியாக உள்ளது.\nசில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தது. தமிழ்நாடு\nஅதிக அளவு தண்ணீரை பெற்றுக்கொண்டதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வியாழனன்று காலை 132.80 அடியானது.\nஅணையின் நீர் மட்டத்துக்கு ஏற்ப தமிழ்நாடு பெறும் தண்ணீரின் அளவும் குறைந்தது. தற்போது மீண்டும் அதிக அளவு தண்ணீரை தமிழ்நாடு பெற்றுக்கொள்கிறது. தமிழ்நாடு பெறும் தண்ணீரின் அளவை 2500 கன அடி வரை கொண்டு செல்லலாம். ஆனால், தேனி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும். கடந்த காலங்களில் அவ்வாறு இரச்சல்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுண்டு.\nமழை வலுவடைந்து அணையில் நீர்மட்டம் உயர்ந்தபோது. தமிழ்நாடு மின்சார வாரியம் அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டது. லோயர்கேம்பில் உள்ள நான்கு மின் உற்பத்தி நிலையங்களும் (பவர் ஹவுஸ்) முழு அளவில் மின்சாரம் தயாரித்தன.\nகடந்த ஒருமாதமாக லோயர்கேம்பில் தினமும் 140 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்துள்ளது. அதுமட்டு மல்லாமல் இரச்சல் பாலம் கால்வாய் வழியாக விவசாயத் தேவைகளுக்காக தமிழ்நாடு 700 கனஅடி வீதம் தண்ணீர் பெற்றுள்ளது. வழக்கமாக முல்லைப் பெரியாறு பகுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை\nபொழியும். அப்போதுதான் முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் மிக அதிக பட்சமாக உயரும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அணை நிரம்பியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.\n பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீர்..\nPrevious Articleமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nNext Article ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்திடுக : காங்கிரஸ், இடதுசாரிகள், தெலுங்கு தேசம் ஆர்ப்பாட்டம்…\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nசபரிமலையில் பெண்கள்: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..\nகேரளாவில் நடிக���் விஜய் மீது வழக்குப்பதிவு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/14171206/1183898/Rasipuram-near-power-cut.vpf", "date_download": "2018-11-15T11:08:00Z", "digest": "sha1:YH65AG4RHZ6EGU5J5KTPPTZYA22KMIRJ", "length": 3076, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rasipuram near power cut", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது | உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா |\nராசிபுரத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம்\nராசிபுரத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், ப.மு.பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசப் பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு மின் செயற்பொறியாளர் நாகராஜன் கூறியுள்ளார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-11/two-priests-underground-catholic-church-china-detained-hebei.html", "date_download": "2018-11-15T11:21:47Z", "digest": "sha1:GWJNU2Y5XUGVVLPQIIEOKXXYQEJTY7QP", "length": 8170, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைந்து வாழும் அருள்பணியாளரை வரவேற்போருக்கு தண்டனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமறைந்து வாழும் அருள்பணியாளரை வரவேற்போருக்கு தண்டனை\nசீன அரசின் கீழ் செயல்படும் கத்தோலிக்க சபையில் இணையும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் இரு அருள்பணியாளர்கள்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால், சீனாவின் ஹெபெய் மாவட்டத்தில் மறைந்து வாழும், இரு அருள்பணியாளர்கள், சீன அரசால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக UCA செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nXuanhua மறைமாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரு அருள்பணியாளர்களும், சீன அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு, மத விவகாரங்கள் குறித்த புதிய விதிமுறைகளைப் படிக்கும்படியும், அரசின் கீழ் செயல்படும் கத்தோலிக்க சபையில் இணையும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, Xuanhua மறைமாவட்டத்தின் கிராமம் ஒன்றை அணுகிய சீன அதிகாரிகள், அருள்பணியாளர்களை வீட்டிற்குள் வரவேற்கும் குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், ஐந்து நாட்கள் தடுப்புக் காவல் தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளதாக நம்பத்தகும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅங்கோலாவில் கர்தினால் ஃபிலோனியின் மேய்ப்புப்பணி பயணம்\nஅமெரிக்க ஆயர்கள் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடல்\nமொரோக்கோ நாட்டு திருத்தூதுப் பயணம் குறித்து Rabat பேராயர்\nஅங்கோலாவில் கர்தினால் ஃபிலோனியின் மேய்ப்புப்பணி பயணம்\nஅமெரிக்க ஆயர்கள் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடல்\nமொரோக்கோ நாட்டு தி��ுத்தூதுப் பயணம் குறித்து Rabat பேராயர்\nமுதல் உலகப்போரில் உயிரிழந்தோருக்காக இசை நிகழ்ச்சி\nஇமயமாகும் இளமை......... : குழந்தைகளையும் பெற்றோரையும் ஒன்று சேர\n'வலைத்தள மிரட்டல்களை'த் தடுக்க விழையும் திருத்தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/cobbler-", "date_download": "2018-11-15T11:18:04Z", "digest": "sha1:PMRLZFVDO6K5COHED22YWWD6DB5YHIGB", "length": 14303, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nகலெக்டரே நேரில் வந்து உதவிய செருப்புத் தைக்கும் தொழிலாளி முனியசாமி இப்போது எப்படி இருக்கிறார்\nஆனந்த் மகிந்த்ரா கொடுத்த பணத்தை வாங்க மறுத்த தன்மானமிக்க செருப்பு தைக்கும் தொழிலாளி\n“ஊருக்கெல்லாம் செருப்புத் தச்சுக் கொடுக்கிற என்னால செருப்புப் போட முடியாது” - கலங்கடிக்கும் சாந்தி பாட்டியின் கதை\nசெருப்பு தைக்கும் தொழிலாளி முனியசாமியை நேரில் விசாரித்த கலெக்டர் - விகடன்.காம் செய்தி எதிரொலி\n50 வருஷமா செருப்புத் தைக்கறேன்.. ஆனா நான் தேயறேன் - கரூர் முனியசாமியின் கண்ணீர் பக்கம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/?filter_by=review_high", "date_download": "2018-11-15T11:47:18Z", "digest": "sha1:ILTVXS7PL5BSWPQXFEGI3L4IHL3YUQTH", "length": 8256, "nlines": 249, "source_domain": "ippodhu.com", "title": "வேலை | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193767.html", "date_download": "2018-11-15T10:43:27Z", "digest": "sha1:AUXOOVW4BGUOVAVG7EX7J75GTYHRUUUO", "length": 14215, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "மவுண்ட்பேட்டன் பிரபு குண்டு வைத்து கொல்லப்பட்டார் : 27-8-1979..!! – Athirady News ;", "raw_content": "\nமவுண்ட்பேட்டன் பிரபு குண்டு வைத்து கொல்லப்பட்டார் : 27-8-1979..\nமவுண்ட்பேட்டன் பிரபு குண்டு வைத்து கொல்லப்பட்டார் : 27-8-1979..\nலூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி பிறந்தார். பர்மாவின் முதலாவது கோமகன் மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் இருந்தவர்.\nமவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் ���னது விடுமுறையைக் கழிக்கும்போது ஐரிஷ் குடியரசு ராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்க வைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் 3 பேர் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள்.\nஇதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1881 – புளோரிடாவில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் 700 பேருக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.\n* 1883 – இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலை வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36 ஆயிரம் பேர் பலியானார்கள்\n* 1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.\n* 1896 – ஆங்கிலோ- சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் 19 நிமிடத்தில் (09:02- 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.\n* 1916 – முதலாம் உலகப் போர்: ருமேனியா, ஆஸ்திரியா- ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.\n* 1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.\n* 1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.\n* 1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நஷ்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நஷ்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.\n* 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமலானது.\n* 1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.\n* 1975 – போர்ச்சுக்கீசிய திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.\nகொழும்பை சுற்றி வளைக்க தயாராகும் மஹிந்த படை..\nமோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது கிடைத்த பரிசு பொருட்களின் மதிப்பு ரூ.12 லட்சம்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்ட���பிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34161&ncat=4", "date_download": "2018-11-15T11:28:57Z", "digest": "sha1:ZW6A3ED4X6RW5LF55AREOE7QIKAUBSPG", "length": 18724, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "\"தெரிந்து கொள்ளுங்கள்” | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nHardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்ட், சிப், மவுஸ், கீ போர்ட், பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.\nSoftware: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.\nUSB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.\nControl Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.\nClient: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.\nDoc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nக்ளவ்ட் சேமிப்பில் ஆண்ட்ராய்ட் போன் செய்திகள்\nமனிதன் பேசுவதை உணர்ந்து கொள்ளும் சிஸ்டம் மைக்ரோசாப்ட் சாதனை\nவேர்டில் எண்கள் வரிசையை மாற்றி அமைத்தல்\nபாதுகாப்பு தரும் குரோம் பிரவுசர் விரிவாக்க செயலிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ���ருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/tamil-cinema-latest-news/page/2/", "date_download": "2018-11-15T11:26:24Z", "digest": "sha1:2VIH73NXUDEKT4DIOJI7JCWBZOHPQDR3", "length": 17084, "nlines": 102, "source_domain": "www.inandoutcinema.com", "title": "tamil cinema latest news Archives - Page 2 of 4 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையதளத்தை கலக்கும் விஸ்வாசம் படத்தின் அறிவிப்பு\nசென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் அஜித் 2 வேடஙகளில் நடிக்கிறார். படத்தின் கடைசி கட்ட சூட்டிங் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதால், சூட்டிங்கின்போதே டப்பிங்க் பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி, நடிகர் அஜித் தனது முதல்கட்ட டப்பிங்க் பணிகளை பேசி முடிந்துள்ளார். படத்தில் மதுரைகாரனாக வரும் அஜித் அதே ஸ்லாங்கில் […]\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கும் லிங்கு சாமி – திவாகரன் மகன் ஜெயானந்த் அறிவிப்பு\nசென்னை: மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை லிங்கு சாமி இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் திடீரென மரணம் அடைந்ததால் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவரது இறப்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இன்று வரை ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம் மர்மமாகவே உள்ளது. […]\nஎழுமின் பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: வையம் மீடியாஸ் சார்ப்பில் வீ.பி.விஜிதயாரித்து இயக்கி உள்ள படம் “எழுமின்”. தற்காப்பு கலைகளை பள்ளி மாணவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் விவேக், தேவியானி, பிரேம் மற்றும் 6 சிறுவர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா, அழகம் பெருமாள், வினித் ஆகியோர் நடித்துள்ளனர். சந்திரசேகர் என்பவர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு கோபி. இந்நிலையில், எழுமின் படம் மூலம் பள்ளி மாணவர்களுன்னாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் படத்தின் […]\nபாலியல் குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியில் உள்ள இசைப்புயல்\nசென்னை: இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் பணியிடங்களில் நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் “மீ டு” இயக்கம் மூலம் துணிச்சலாக வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சினிமாதுறையில் நடிகை அமலாபால், தனுஸ்ஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்பட பல பெண்கள் பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் கவிஞர் வைரமுத்து முதல் நடிகர் அர்ஜுன் வரை சிக்கியுள்ளனர். இதுகுறித்து பலர் எதிர்மறை விமர்சனங்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]\nவரலட்சுமியை தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வந்த மற்றொரு நடிகை – விவரம் உள்ளே\nசென்னை: சினிமாவில் பிசியாக நடித்து வரும் பல நடிகர், நடிகைகள் மார்கெட் குறைந்ததும் டிவி சிரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் வருவது வழக்கம். ஆனால் இப்போது தொலைக்காட்சிகளில் பிரபல நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சர்வ சாதாரனமாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூரியா விஜய் டீவியில் “கோடிஸ்வரன்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் சன் டிவியில் “நாம் ஒருவர்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து […]\nஅப்பா வழியில் மகள் – கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் திவ்யா சத்யராஜ்\nசென்னை: நடிகர் சதியராஜின் மகள் திவ்யா. இவர் சென்னையில் கடந்த 6 வருடமாக ஊட்டச்சத்து மருத்துவம் பயின்று வருகிறார். மேலும் அதே துறையில் ஏராளமான ஆராயிச்சிகள் மேற்கொண்டுள்ளார். மேலம், “அக்‌ஷய பாத்திரா” என்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம் அமைப்பின் விளம்பர தூதுவராகவும் உள்ளார். இவர் தென்னிந்தியாவின் முதல் ஊட்டச்சத்து நிபுணராகவும், இந்திய அளவில் 3ம் இடத்திலும் உள்ளார். சமீபத்தில் திவ்யா சத்யராஜ் இந்தியாவில் மருத்துவத்துறையில் நடைபெறும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். […]\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு பாடகி சின்மயி முக்கிய கோரிக்கை\nசென்னை: தமிழ் திரையுலகில் புயலை கிளப்பில் உள்ள சின்மையின் பாலியல் புகார்கள் இதுவரை முடிந்த பாடில்லை. கவிஞர் வைரமுத்து, நடன இயக்குனர��� கல்யாண், நடிகர் ஜான் விஜய் மற்றும் பல கர்நாடக இசை கலைஞர்கள் என்று இந்த பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சின்மயின் துணிச்சலான செயலை பாராட்டி சமந்தா, சித்தார்த், அத்தி ராய் என சக நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் […]\nபிறந்தநாளில் சுஜாவருனிக்கு காதலனின் அன்பு பரிசு – விவரம் உள்ளே\nசென்னை: அப்புச்சி கிராமம், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை சுஜா வருணி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது சமூத்திரக்கணியின் “ஆண் தேவதை” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், சுஜா வருணியும் – நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரும் கடந்த 11 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வீட்டுக்கு தெரியவந்தபோது இருவீட்டாரும் பேசி அவர்கள் திருமணத்திற்கு சம்பதம் […]\nகூகை திரைப்பட நூலகத்தில் சினிமாட்டோகிராப்பி புத்தக வாசிப்பு வழி கற்றல் தொடக்கம்\nசென்னை: தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ் திரையுலகம் பல்வேறு சிரமங்களை கண்டு வரும் நிலையில் அவ்வபோது சில நல்ல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சினிமாவுக்கு புதிதாக வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வையிலும் அவர்களுக்கு சினிமாவை பற்றிய புறிதலை வளர்க்கவும் சென்னை வளசரவாக்கத்தில் கூகை திரைப்பட இயக்கம் என்ற சினிமா நூலகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, திரைப்படம் துறை தொடர்பாக கற்றல் வகுப்புகள், ஆலோசனைக்கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படு வருகின்றன. இந்நிலையில், கூகை திரைப்பட கூடத்தில் ஒளிப்பதிவு (Cinematography) குறித்த […]\nமீடியாக்களை கிண்டல் அடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் – என்னமா நீங்க\nசென்னை: தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் ஹீரோ, ஹிரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம், நெருங்கிவா முதமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கி இருந்த இவர் தற்போது “ஹவுஸ் ஓனர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை விதி சந்திரசேகர��ன் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார், பசங்க படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ஆடுகளம் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது நாயகன் கிஷோர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2819", "date_download": "2018-11-15T10:23:54Z", "digest": "sha1:6EOKU6D35RAIKDLEW3Q56TU62OLVRDIA", "length": 7402, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடெங்கு ஒழிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்': முதல்வர்\nசனி 14 அக்டோபர் 2017 18:10:02\nகடந்த சில மாதங்களாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் டெங்கு பிரச்னை குறித்தும் அதுகுறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.\nவிழாவில் பேசிய முதல்வர், 'டெங்கு கொசு ஒழிப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். டெங்கு விஷயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எதிக்கட்சியினர் டெங்கு விஷயத்தையும் அரசியலாக்கி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றனர்' என்று உரையாற்றினார்.\nஇந்த விழாவில், முன்னர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று பேசினார்.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3386", "date_download": "2018-11-15T10:28:34Z", "digest": "sha1:RSGNUQP5ZN7FVN42AEDK76MI6YQHPUMB", "length": 5292, "nlines": 87, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசுதாகரனின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம்\nஅரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி அரச தலைவருக்கு கருணைமனு அனுப்புவதற்கான கையெழுத்து போராட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. வவுனியா தமிழ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் கொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி பகுதியிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது.\nபொது மக்கள் திரண்டு சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி கையொப்பமிட்டனர். இதில் வவுனியா நகரசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பி னர்களான சந்திரகுலசிங்கம், மற்றும் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nமைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்’-திருமாவளவன்\nசிறிசேனா திடீரென புதிய பிரதமராக\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது\nகூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTExODA3MTgzNg==.htm", "date_download": "2018-11-15T10:12:46Z", "digest": "sha1:SWQS75V6IYTPMQVHHBU7LQJNSOSBQOX5", "length": 15331, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் - வீதியில் பெண் மீது தாக்குதல்! - குற்றவாளியை தேடி கண்டுபிடித்த காவல்துறையினர்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் ச���ய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள���) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nபரிஸ் - வீதியில் பெண் மீது தாக்குதல் - குற்றவாளியை தேடி கண்டுபிடித்த காவல்துறையினர்\nகடந்த மாதம் பெண் ஒருவரை வீதியில் வைத்து தாக்கிய வழக்கில், நபர் ஒருவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nபரிசில் உள்ள Marie Laguerre தேநீர் கடையில் வைத்து பெண் ஒருவர் தாக்கப்பட்டிருந்தது அக்கடையின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி, மிக பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அதன் பின்னர் வழக்கு தொடரப்பட்டு, குறித்த நபர் தேடப்பட்டு வந்தார்.\nஇந்நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறை, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குறித்த நபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - 73 வீத மக்கள் ஆதரவு\nஎரிபொருள் விலையை கண்டித்து மஞ்சள் உடை போராட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெற உள்ள\nAsnieres-sur-Seine : வீதிகளைக் கண்காணிக்க சிறியரக விமானங்கள்\nAsnieres-sur-Seine நகரை சிறியரக விமானத்தை கொண்டு கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நகர நகரமுதல்வர் தெரி\nTGVக்குள் தன்னைத் தானே எரித்துக்கொள்ள முற்பட்ட நபர்\nநபர் ஒருவர் TGV தொடரூந்துக்குள் வைத்து, தன்னைத்தானே எரித்து தற்கொலை செய்துகொள்ள முயன்று\nஎண்ணெய் எரிபொருள் வெப்பமாக்கல் -முற்றாகத் தடைசெய்யப்படும் - பிரதமர்\nரசு மானியங்களை வழங்கத் தயாராக உள்ளபோதும், பெருமளவான மக்கள் இன்னமும் மாற்றத்திற்குத் தயாராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...\nபோர்க்கலத்தில் இருந்து மக்ரோனுடன் நேர்காணல் - இன்னும் சில நிமிடங்களில்\n17ம் திகதிப் பேராட்டம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றிற்கு இவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது....\n« முன்னய பக்கம்123456789...13901391அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/office-equipment-supplies-stationery", "date_download": "2018-11-15T11:43:24Z", "digest": "sha1:7SMLEVTS52V2BNNGAZT6L74EVXSM5XQH", "length": 5142, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "அலுவலகப் பொருட்கள் விற்பனைக்கு கண்டி", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nகண்டி உள் அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகண்டி, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகண்டி, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகண்டி, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகண்டி, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/harbhajan-slams-selectors-not-picking-mayank-agarwal-asia-cup-squad-011653.html", "date_download": "2018-11-15T10:03:44Z", "digest": "sha1:ZCK3LNXKW5SKMGDSNKQ7ELP4I6EVRLHL", "length": 11376, "nlines": 141, "source_domain": "tamil.mykhel.com", "title": "வேற வேற ஆள்னா, வேற வேற ரூல்ஸா?... அணித் தேர்வில் நியாயம் கேட்கும் ஹர்பஜன் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» வேற வேற ஆள்னா, வேற வேற ரூல்ஸா... அணித் தேர்வில் நியாயம் கேட்கும் ஹர்பஜன்\nவேற வேற ஆள்னா, வேற வேற ரூல்ஸா... அணித் தேர்வில் நியாயம் கேட்கும் ஹர்பஜன்\nடெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், மாயன்���் அகர்வால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காதது ஏன்\nஆசிய கோப்பைக்கான இந்திய அணி சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அதில், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது.\nபல வீரர்கள் புதிதாகவும், சில காலம் கழித்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட உலகக் கோப்பை அணிக்கான வீரர்களை சோதிக்கும் முயற்சியாகவே இந்த தேர்வு பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், நீண்ட காலமாகவே முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் மாயன்க் அகர்வால் அணியில் இடம் பிடிக்கவில்லை. இங்கிலாந்து தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, ஆசிய கோப்பை போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇது பற்றி ஹர்பஜன் நியாயம் கேட்டுள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில் ஆசிய கோப்பை இந்திய அணி பட்டியலை வெளியிட்டுள்ள ஹர்பஜன், \"எங்கே மாயன்க் அகர்வால் நிறைய ரன்கள் அடித்த பின்னும், அவரை அணியில் பார்க்க முடியவில்லை....வேறு வேறு ஆட்களுக்கு, வேறு வேறு விதிகள் என நினைக்கிறேன்\" என காட்டமாக கூறியுள்ளார்.\nஇது பற்றி இந்திய அணி தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேட்ட போது, \"மாயன்க் அகர்வால் கடந்த 10-12 மாதமாக தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் இன்னும் ஒரு படி தான் பின்னே இருக்கிறார். சரியான நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். யாராவது மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்\" என சமாளித்தார்.\nஆசிய கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் சில கால இடைவெளிக்கு பின் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். விராட் கோலி இல்லாத நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாகவும், தோனி, பும்ரா, புவனேஸ்வர் குமார் தவான் உள்ளிட்டோர் திறமை மற்றும் அனுபவம் கொண்ட வீரர்களாக உள்ளனர். பந்துவீச்சில் இளம் வீரரான கலீல் அஹமத் புதிதாக இடம் பிடித்துள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண��டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: harbhajan singh இந்தியா கிரிக்கெட் india cricket விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/04005344/1211242/Pro-Kabaddi-2018-U-Mumba-secure-3122-win-against-Puneri.vpf", "date_download": "2018-11-15T11:14:34Z", "digest": "sha1:TZDIVZIHX7MTSMY6VWIZ3CXMT7OTYBAE", "length": 14732, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி லீக் - புனே அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது மும்பை || Pro Kabaddi 2018: U Mumba secure 31-22 win against Puneri Paltan", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி லீக் - புனே அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது மும்பை\nபதிவு: நவம்பர் 04, 2018 00:53\nபுரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்திய மும்பை அணி தனது ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi\nபுரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்திய மும்பை அணி தனது ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi\n12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், யு மும்பா அணியும் மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 19 - 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக ஆடியது.\nஇறுதியில், புனே அணியை 31 - 22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு கிடைத்த ஆறாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi\nபுரோ கபடி லீக் | யு மும்பா | புனேரி பல்டன்\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nஇலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ரகளை - சபாநாயகர் மீது தாக்குதல்\nதேசிய பத்திரிகை தினம்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா\nபுரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ், அரியானா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது\nபுரோ கபடி லீக் - புனேவை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது தெலுங்கு டைடன்ஸ்\nபுரோ கபடி லீக் - ஜெய்ப்பூரை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது டெல்லி\nபுரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது ஜெய்ப்பூர்\nபுரோ கபடி லீக் - டெல்லி அணியை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது குஜராத்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/04/27133547/1159344/TCL-launched-iFFALCON-Smart-TV.vpf", "date_download": "2018-11-15T11:13:54Z", "digest": "sha1:QUZUHQYAJT6U5J25OAJYZLJPV77XL3HH", "length": 16257, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த டிசிஎல் || TCL launched iFFALCON Smart TV", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த டிசிஎல்\nஇந்திய டிவி சந்தையில் டிசிஎல் மல்டிமீடியா நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவிக்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்திய டிவி சந்தையில் டிசிஎல் மல்டிமீடியா நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவிக்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்திய டிவி சந்தையில் சியோமி வரவுக்கு பின் பல்வேறு பிரான்டுகளும் தொலைகாட்சி சந்தையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளன. அந்த வரிசையில் இணைந்திருக்கும் புதுவரவு நிறுவனமாக டிசிஎல் மல்டிமீடியா இருக்கிறது.\nசீனாவை சேர்ந்த டிசிஎல் நிறுவனம் புதிய ரக iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் டிவிக்கள் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.\nமூன்று புதிய ஸ்மார்ட் டிவிக்கள்: iFFALCON 55K2A, iFFALCON 40F2 மற்றும் iFFALCON 32F2 என அழைக்கப்படுகின்றன. இவை முறையே ரூ.45,999, ரூ.19,999 மற்றும் ரூ.13,499 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோஃபை டேட்டா கார்டுடன் வாங்கும் போது பிளிப்கார்ட் சார்பில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\nபொழுதுபோக்கு தரவுகளை வழங்க ஜியோ டிஜிட்டல், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் பிளே மூவிஸ் மற்றும் டிவி, யூடியூப், இரோஸ் நௌ உள்ளிட்டவற்றுடன் டிசிஎல் இணைந்துள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை iFFALCON 55K2A மாடலில் 4K UHD டிஸ்ப்ளே, 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட் டிவியில் மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம், வெள்ளை நிற எல்இடி ஹெச்டி பேக்லிட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொலைகாட்சியின் நிறங்கள் பிரகாசமாகவும், துல்லியமாகவும், அதிக கான்ட்ராஸ்ட் வழங்கும் என டிசிஎல் தெரிவித்துள்ளது. ஆடியோ அனுபவத்தை சிறப்பானதாக்க டிவி மாடலில் டால்பி 5.1 சரவுன்டு சவுன்டு, மேம்படுத்தப்பட்ட DTS போஸ்ட்-பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஸமார்ட் வால்யூம் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால் திடீரென ஏற்படும் சவுன்டு ஃபிளக்சுவேஷன்களிலும் தானாக ஆடியோவை மாற்றியமைக்கும். ஆன்ட��ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், டாஸ்க் ஸ்விட்சிங், பிக்சர் இன் பிக்சர், இன்பில்ட் கூகுள் க்ரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nமற்ற இரண்டு மாடல்களை பொருத்த வரை 40 இன்ச் மற்றும் 32 இன்ச் திரை அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, டால்பி டீகோடர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக டி-காஸ்ட் எனும் கூடுதல் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் மூலம் தொலைகாட்சியை இயக்க முடியும்.\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அன்சென்ட் அம்சம் அறிமுகம்\nட்விட்டர் சேவையில் விரைவில் எடிட் வசதி அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஅதிநவீன எக்சைனோஸ் பிராசஸர் வெளியீட்டு தேதி\nபிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியீட்டு தேதி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்���ரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/04/23201308/1158638/College-student-dies-while-playing-cricket.vpf", "date_download": "2018-11-15T11:08:36Z", "digest": "sha1:XFP67S7ZOETDX5CMPODININSLTQB7LQH", "length": 3037, "nlines": 13, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: College student dies while playing cricket", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது | உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா |\nகிரிக்கெட் விளையாடும் போது பேட் தாக்கியதில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கிரிக்கெட் விளையாடுகையில் ஸ்டெம்புக்கு மிக அருகே பீல்டிங் செய்த போது பேட் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். #Cricket\nமேற்கு வங்காளம் மாநிலம் நாதியா மாவட்டத்தில் உள்ள கல்யானி என்ற பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 21 வயது மாணவர் நேற்று கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். ஸ்டெம்புக்கு மிக அருகில் அவர் பீல்டிங் நின்றுள்ளார்.\nபேட்டிங் செய்த மற்றொரு மாணவர் பந்தை அடிக்க பேட்டை சுழற்றிய போது, பீல்டிங் நின்ற மாணவர் மீது பேட் பயங்கரமாக தாக்கியது. இதில், நிலை குலைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #Cricket #TamilNews\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-15T10:57:30Z", "digest": "sha1:NS4WUJEWLBTIIYSLYU7UNEFAGRUYBA7M", "length": 7249, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை – GTN", "raw_content": "\nTag - ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியா யுத்தத்தை விரும்புகின்றது – அமெரிக்கா\nஐ.நா தடைகளை விதித்தால் அதனை எதிர்நோக்கத் தயார் – வடகொரியா\nஐக்கிய நாடுகள் அமைப்பு தடைகளை...\nசிரிய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் – பிரான்ஸ்\nசிரிய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவிற்கு எதிரான தடை உத்தரவினை பின்பற்றுமாறு சீனா நிறுவனங்களுக்கு பணிப்பு\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:03:45Z", "digest": "sha1:TXEL4T3HGY3EON2JFLSG2TLN64VIB5H7", "length": 5995, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்ஸ் படையினர் – GTN", "raw_content": "\nTag - பிரான்ஸ் படையினர்\nபிரான்ஸ் படையினர் தொடர்ந்தும் மாலியில் நிலை கொண்டிருப்பர்\nபிரான்ஸ் படையினர் தொடர்ந்தும் மாலியில் நிலை...\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1260&slug=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%3A-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T11:09:03Z", "digest": "sha1:3MT5RMZFIR52PLPVG5R4ZPXUVOYPTQFM", "length": 20634, "nlines": 134, "source_domain": "nellainews.com", "title": "இயக்குநரின் குரல்: ஜெயம் ரவியால் சாத்தியமானது! - சக்தி செளந்தராஜன்", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களி��் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇயக்குநரின் குரல்: ஜெயம் ரவியால் சாத்தியமானது\nஇயக்குநரின் குரல்: ஜெயம் ரவியால் சாத்தியமானது\n“காதல் காட்சிகள் என எதுவுமே கிடையாது. டூயட் பாடல் கிடையாது, ஆனால், பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும். இந்தக் கதையில் மசாலா விஷயங்களை வைத்தால், படத்தின் கதை தப்பாகிவிடும்” என்று ஆச்சரியமூட்டிய படி பேசத் தொடங்கினார் சக்தி செளந்தராஜன். ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ படங்களின் இயக்குநர். தற்போது ‘டிக்:டிக்:டிக்’ என்ற அறிவியல் புனைவு விண்வெளிக் கதையைப் படமாக்ககி இருப்பவரிடம் பேசியதிலிருந்து...\nவிண்வெளிக் கதை என்றவுடன் நாயகன் ஜெயம் ரவி என்ன சொன்னார்\n‘மிருதன்’ வெளியான இரண்டு வாரங்கள் கழித்து அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். விண்வெளி சம்பந்தப்பட்ட கதை ஒன்று இருக்கிறது பண்ணலாமா என்று ஒன்லைன் கதையைச் சொன்னேன். அவரோ “இங்குள்ள தொழில்நுட்பத்தை வைத்துச் சாத்தியமா” என்று கேட்டார். “ குறைந்தபட்சம் ஹாலிவுட் தரத்துக்குக் கீழே கிராஃபிக்ஸ் போகாது என்றால் பண்ணலாம்” என்றார். நான் இயக்கிய இரண்டு படங்கள் மூலமாக கிராஃபிக்ஸ் பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன். உண்மையில் தற்போது பல ஹாலிவுட் படங்களுக்கான கிராஃபிக்ஸ் பணிகள் சென்னையிலும் நடக்கக் தொடங்கிவிட்டது. முழுக்கத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராஃபிக்ஸ் கலைஞர்கள் ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்காகத் தரமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.\nவிண்வெளி சம்பந்தப்பட்ட கதையை எழுதியதில் சவால் இருந்ததா\nவிண்வெளிக் கதைக்குத் திரைக்கதை எழுதுவது மிகவும் கடினம். தற்செயலாக ஒரு கதாபாத்திரத்தைக் கதைக்குள் கொண்டுவர முடியாது. விண்வெளியில் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு வலுவாகத் திரைக்கதை எழுதினால் மட்டுமே பார்ப்பவர்களைக் கவர முடியும். அதற்காக மட்டும் 6 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். ஜெயம்ரவி கதையை முழுமையாகப் படித்துவிட்டு, “அருமையாக இருக்கிறது. விண்வெளி என்பது இக்கதையில் போதுமான அளவுக்குச் சேர்க்கப்பட்டுள்ளது” என்று உற்சாகம் கொடுத்தார். படத்தின் ட்ரெய்லரில் கொஞ்சம் கதையைச் சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமல்ல அப்பா - மகன் உறவை வலுவாகச் சொல்லியிருக்கிறேன். குழந்தைகளுக்கும் இக்கதை ரொம்பவே பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஜெயம்ரவியிடம் எந்தக் கதையைக் கொண்டுசென்றாலும், பிடித்திருந்தால் அப்படியே அவரை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிடுவார். படப்பிடிப்பில் 70 சதவீதம் கயிறு கட்டித் தூக்கும் இழுக்கும் வேலைகள்தான் அதிகமாக இருந்தது. ஒரு நாள் ஜெயம்ரவியின் அப்பா எடிட்டர் மோகன் படப்பிடிப்புக்கு வந்து பார்த்தார். மகன் அருகில் சென்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார் அவர் சென்றவுடன், ‘அப்பா என்ன சொன்னார்’ என்று கேட்டேன். “அவர் வந்த காரணம் வேறு. எனக்குப் போன வாரம் முதுகில் அடிபட்டுவிட்டது. அதற்காகத் தினமும் மாலை பிஸியோதெரபி சிகிச்சைக்குப் போய் வருகிறேன். அப்படியிருந்தும் நான் இப்படிக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறேன் என்று யாரோ அப்பாவிடம் சொல்லிவிட்டார்கள்” என்றார். இந்தச் சம்பவம் அவரது அர்ப்பணிப்பைச் சொல்லும்.\nஇந்தப் படத்துக்காக நான்கு அரங்குகளில் படப்பிடிப்பு நடத்தினோம். வில்லன் நடிகரை சீனாவிலிருந்து வரவழைத்திருந்தோம். அதனால் யாரையுமே காக்க வைக்க முடியாது என்ற நிலை. ஜெயம்ரவியைத் தவிர இக்கதையில் இவ்வளவு வேகமாக யாரும் பண்ணியிருக்க முடியாது. இப்படத்துக்காக முன்னணிக் கதாநாயகிகள் பலரை முதலில் அணுகினோம். சில காட்சிகளைக் கேட்டுவிட்டு, அவர்களுடைய மேனேஜர்களே, இதெல்லாம் பண்ண மாட்டார்கள் என்று மறுத்துவிட்டார்கள். தற்காப்புக் கலை தெரிந்தவர் நாயகி நிவேதா பெத்துராஜ். எத்தனை கடினமான காட்சி என்றாலும் உடனே செய்துவிடுவார்.\n360 டிகிரி கேமராவைப் பல காட்சிகளுக்கு பயன்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியானதே\nவிண்வெளியில் ஒரு பொருளைப் போட்டோம் என்றால், அதைத் தடுக்கவே முடியாது போய்க் கொண்டே இருக்கும். இன்னொரு பொருள் அதைத் தடுப்பது வரைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது, வேகமும் குறையாது. ஒரு சண்டைக்காட்சியில் ரவி விண்வெளியில் மிதப்பார். அதைப் படமாக்குவதற்காக 360 கேமரா பயன்படுத்தியிருக்கிறோம். அந்தச் சண்டைக்காட்சி உலகத் தரத்தில் இருக்கும். அதில் நாயகன், சண்டைப் பயிற்சியாளர், ஒளிப்பதிவாளர் என அனைவருடைய உழைப்பும் பேசப்படும்.\nகடினமான கதைக்களமாகவே உங்கள் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்\nபெரிய திரையில் பார்க்கக்கூடிய ��தைக் களங்களை படமாக்க வேண்டும் என்பதே என் ஆசை. குடும்பமாகப் பணம் செலவழித்துப் படம் பார்க்கிறார்கள். இதைச் சின்ன திரையிலேயே பார்த்திருக்கலாமே என்று யாருமே எண்ணிவிடக் கூடாது. ‘பெரிய திரையில் போய்ப் பார்... செமயா இருக்கு’ என்று பார்த்தவர்கள் மற்றவர்களிடம் போய்ச் சொல்ல வேண்டும். மக்களைத் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யவே இவ்வளவு சிரமப்படுகிறேன்.\n‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ 2-ம் பாகம் உண்டா\nகதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரும் தயாராகத்தான் இருக்காங்க. ஆனால் சரியான கதை அமையணுமே. 2-ம் பாகம் என்று சும்மா ஒரு கதையைப் படமாக்க விரும்பவில்லை. தொடர்ச்சியாக இல்லாமல் திரைக்கதை புதிதாக அமைந்தால் உடனடியாகத் தொடங்கிவிடுவேன்.\nஇந்தப் படத்தைவிடக் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு கதையைத் தயார் செய்திருக்கிறேன். பட வெளியீட்டுக்குப் பின்பு இதைத் தொடங்குவேன்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/marriage_matching_01.php", "date_download": "2018-11-15T11:23:25Z", "digest": "sha1:SMHL57RUTB6UDAUMKLXRHYPGX35EVUCZ", "length": 11366, "nlines": 116, "source_domain": "tamilhoroscope.in", "title": "Dina porutham in tamil - Tamil Marriage Matching Astrology - Tamil Horoscope Matching - thirumana porutham - jathagam porutham - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - திருமண பொருத்தம் - பத்து பொருத்தம் - ஜாதக பொருத்தம் - pathu poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil - Thina Porutham in tamil - dhina porutham in tamil - தின பொருத்தம் - இலவச திருமண பொருத்தம் - thirumana porutham in tamil - rasi porutham in tamil - natchathira porutham tamil - nakshatra matching for marriage in tamil - jathaka porutham tamil - Jathagam Porutham in Tamil for Marriage - dina porutham matching", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nதிருமண பொருத்தம் - தினப் பொருத்தம்:\nஒவ்வொரு நாளும் திருநாளாக அமைய வேண்டுமெனில், கணவன் மனைவி இருவருக்கும் இந்த தினப்பொருத்தம் இருக்க வேண்டும், வேற்றுமைகள் இன்றி தின சண்டைகள் வராமல் காப்பது இந்த பொருத்தமே. இந்த பொருத்தத்தை கணக்கிடும் முறை :\n1.\tபெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து, ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வருவதை, ஒன்பதால் வகுக்��ும் பொழுது ஈவு 2, 4, 6, 8, 9 என வந்தால் இந்த பொருத்தும் இருவருக்கும் உண்டு\n2.\tபெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வந்தால் தின பொருத்தும் உண்டு,\n3.\tஇருவருக்கும் ஒரே ராசியாக இருந்தால் இந்த பொருத்தும் உண்டு, ஒரே ராசி மற்றும் நட்சத்திரங்களின் பாதங்கள் வேறாக இருந்தாலும் இந்த பொருத்தும் உண்டு.\nபரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் தின பொருத்தம் இல்லை,\nமேலும் இவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்க்கவும். இந்த பொருத்தம் இல்லையெனில் கணப் பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\nமற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்\nதினப் பொருத்தம் விளக்கம் - Dina Porutham\nகணப் பொருத்தம் விளக்கம் - Gana porutham\nமகேந்திர பொருத்தம் விளக்கம் - Mahendra porutham\nஸ்த்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம் - Sthree porutham\nயோனி பொருத்தம் விளக்கம் - Yoni porutham\nராசி பொருத்தம் விளக்கம் - Rasi Porutham\nராசியாதிபதி பொருத்தம் விளக்கம் - Rasiyathipathi Porutham\nவசிய பொருத்தம் விளக்கம் - Vasiya Porutham\nரஜ்ஜி பொருத்தம் விளக்கம் - Rajju Porutham\nவேதை பொருத்தம் விளக்கம் - Vethai Porutham\nநாடி பொருத்தம் விளக்கம் - Nadi porutham\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம் - Mara Porutham\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2018 விளம்பி புத்தாண்டு ராசிபலன்கள்\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_594.html", "date_download": "2018-11-15T10:22:58Z", "digest": "sha1:LN2O7QMMEWVVWEYW63FAPYRJ6JFH3VZI", "length": 16517, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "யானை மற்றும் குரங்குகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி போராட்டம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nயானை மற்றும் குரங்குகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி போராட்டம்\nவாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை, கிண்ணையடி, சுங்காங்காங்கேணி ஆகிய பிரதேசங்களில் குரங்குகள் மற்றும் யானைகள் தொல்லை அதிகமாக காணப்படுவதாகவும், அவற்றினை குறித்த பிரதேசங்களி���் இருந்து அகற்றி தருமாறு கோரி பிரதேசத்தின் பொதுமக்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசமூகபற்றாளர் முனிதாஸ் சிறிகாந் என்பவரின் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை ஆகிய அரச திணைக்களங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nஇதன்போது குரங்கு தொல்லையில் இருந்து வீடு உடமைகள் பயிர் செய்கை தோட்டம் என்பனவற்றினை காப்பாற்றி தாருங்கள், வேண்டும் வேண்டும் தீர்வு வேண்டும், குரங்கு பிரச்சனைக்கு நல்ல முடிவு வேண்டும், இறுதியாக எமக்கு தங்களிடமிருந்து இறுதியான தீர்வு தேவை, குரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து எங்கள் தோட்டங்களை காப்பாற்றுங்கள், யானைகளிடம் இருந்து எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.\nமுதலில் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் அங்கிருந்து வாழைச்சேனை பிரதேச சபையை நோக்கி சென்று பிரதேச சபைக்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.\nவாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் அ.தினேஸ்குமாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்த போது மகஜரை பெற்றுக் கொண்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அடிக்கடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களினால் முன்வைக்கப்பட்ட விடயமாகும். இதற்கான தீர்வு அபிவிருத்தி குழு கூட்டத்தில் எட்டப்படட்டதாகும். இருந்த போதிலும் இது விடயமாக பிரதேசத்தின் வனஜீவராசிகள் திணைக்களத்தில் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nபிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் மகஜர் கையளிக்கபட்ட போது குறித்த விடயம் சம்பந்தப்பட்ட திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே குறித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.\nயானை மற்றும் குரங்குகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி போராட்டம் 2018-07-11T16:44:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nRelated News : போராட்டம், வாழைச்சேனை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் ச��்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=06-23-13", "date_download": "2018-11-15T11:18:11Z", "digest": "sha1:AG5X5GGPM7RQFEUYBZHRLKG5YUKWDJJZ", "length": 17313, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஜூன் 23,2013 To ஜூன் 29,2013 )\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\n1. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST\nஅளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வையால், நம் உடம்பின் நீர்ச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதனால், மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டுகோடை வெயிலின் உச்சமாக கருதப்படும், \"கத்திரி' வெயில் முடிவடைந்து, ஒரு மாதம் ஆக உள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் ..\n2. குழந்தைகள் அ��ம்பிடிப்பது வாடிக்கை தான்\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST\nசென்னை போன்ற மாநகரங்கள் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஆரம்ப பள்ளிக் கல்விக்கு முன், \"கிண்டர் கார்டன்' எனப்படும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்த்து படிக்க வைப்பது வழக்கமாகி விட்டது. தங்களின், மூன்று வயது பிள்ளைகள், தினமும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வதை காண்பதற்கும், \"டீச்சர்' சொல்லித் தரும் பாடல்களை, அவர்களின் மழலை மொழியில் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST\nமிடோஸ், தேனி: அழும் குழந்தைகளை கையாள, பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னவகுப்பறையில் குழந்தைகள் செய்யும் தவறை, அவர்களின் அம்மாவிடம் சொல்லி சரி செய்ய முயல வேண்டும். மாறாக, பள்ளி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறக் கூடாது. தொடர்ந்து அடம் பிடிக்கும் குழந்தைகளை, \"இருட்டறையில் வைத்து பூட்டி விடுவேன்; கட்டி போட்டு ..\n4. \"பற்குச்சி பயன்படுத்துவதால் பாதிப்பு வருமா'\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST\nஎனது சிறுவயதில் பல பற்களில் உலோக நிறத்தில் ஸ்டீல் போன்று பல் அடைக்கப்பட்டது. பேசும்போதும், சிரிக்கும்போதும் இவை தனியாக தெரிகின்றன. இவற்றை, பல் கலரில் மாற்ற முடியுமாஉங்களுக்கு பல் அடைப்பதற்கு பயன்படுத்தி இருப்பது \"அமால்கம்' எனப்படும் உலோகங்களின் கலவை. இது பல ஆண்டுகளாக பல்மருத்துவத்தில் பல் அடைக்கப் பயன்படுத்தும் ஒன்றுதான். இந்தக் கலவை பற்களின் மேல்படும் விசை, ..\n5. \"தொழில் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் ஆஸ்துமா'\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST\nஎனது நண்பர், ஆஸ்துமா பாதிப்பில் உள்ளார். இந்நோய் பரம்பரையாக வரும் என, கேள்விப்பட்டுள்ளேன். எனது நண்பரோ, தொழில் ரீதியாகவும் ஏற்படும் என்கிறார். எந்தெந்த தொழில்கள் மூலம், இந்நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதுஆஸ்துமா நோய்க்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. தொழில் ரீதியான காரணமும் உள்ளது. உதாரணமாக, பறவை புரதத்தினால்- கோழிப்பண்ணையில் வேலை பார்ப்போருக்கு பாதிப்பு ..\n6. \"ஆரோக்கியமான உணவில் இடம்பெறும் அயிட்டங்கள்'\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST\nஎஸ்.ராஜகோபால், மதுரை: எனக்கு நான்கு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக ஒரு டாக்டரிடம் 2 வகை மருந்துகளை எடுத்து வருகிறேன். பணிமாறுதல���ல் வேறு ஊருக்கு சென்றதால், அங்குள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற்றேன். அவர் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதைவிட, அதற்கு எடுக்கும் மருந்து வகைதான் முக்கியம் என்று கூறி, பழைய மருந்தை நிறுத்திவிட்டு, புதிதாக 3 வகை மருந்து தந்துள்ளார். நான் ..\n7. கார் விபத்தில் \"சீட்பெல்ட்' உயிர்காக்குமா\nபதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST\nகாரில் சென்ற எனது நண்பர் சாலை விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூட்டினில் உள்ள பி.சி.எல்., என்ற இணைப்பு நார், பெமூர், பெல்விஸ் என்கிற எலும்புகளோடு, நெஞ்சிலும் அடிபட்டது. சிகிச்சைக்குப் பின் முன்னேற்றம் உள்ளது. சீட்பெல்ட் அணிந்து கார் ஓட்டியிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் என்று டாக்டர் கூறுவது சரியாசீட் பெல்ட் அணிந்தால் காயங்களை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:50:23Z", "digest": "sha1:G3WTNIODDRMCYK45VUP2FNNEZFJWXZGM", "length": 3270, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டுமாரோ நெவர் டைஸ் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \n‘ஜேம்ஸ் பொண்ட்’ நடிகருடன் இணையும் தனுஷ்\nகோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், த வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், டை அனதர் டே போன்ற ஜேம்ஸ் பொண்ட் படங்களில் நடித்து பிரபலமானவர்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88?page=2", "date_download": "2018-11-15T11:02:35Z", "digest": "sha1:QSOUQMDLGTL64WVJ2XQXO7J7EALTHKN2", "length": 7171, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தடை | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nபொது இடங்களில் முகத்திரை அணிபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை\nபொது இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் முழு முகத்திரை அணிய டென்மார்க் அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nகம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.\nகிரிக்கெட் சபைக்கான தேர்தலுக்கு தடை உத்தரவு\nஇலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nநாட்டின் சில பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nகொழும்பில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.\nஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு தடை விதித்திருப்பதாக அந் நாட்டு...\nபுலம்பெயர் தமிழர்களின் நிதியை பாதிக்கப்பட்டோர் பெறுவதற்கு பல தடை : சி.வி.\nபுலம்பெயர் தமிழர்களின் நிதிகளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெறுவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சிவி வ...\nவிஜய் அண்டனியின் நடிப்பில் உருவாகியருக்கும் காளி படத்தின் வெளியீட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nபாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக்குத் தடைவிதிக்க தீர்மானம் ; அகில விராஜ் காரியவசம்\nவார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன்...\nபேஸ்புக் மீதான தடை நீக்கம் \nபேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-15T10:56:22Z", "digest": "sha1:KHYHCVGKSEFMBTJGJVLIEYTOXZHANEBC", "length": 7853, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முன்னாள் ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nArticles Tagged Under: முன்னாள் ஜனாதிபதி\nமுன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானியின் வழக்கு இன்று முதல் நாளாந்தம்\nமுன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று முதல் தொடர்ந்து தின...\nஇறுதி பேரணி தொடர்பாக இது வரை முடிவெடுக்கப்படவில்லை : நாமல்\nமுன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ கொழும்பு கோட்டையில் ஆரம்பமாகிய \"மக்கள் பலம் கொழும்புக்கு\" பேரணியில் சற்று முன்ன...\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\nமுன்னாள் ஜனாதிபதியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அரசாங்கம் தனக்கு தானே பாதாள குழியினை தோண்டிக் கொள்கின்றது. அரசாங்க...\nசெய்தி பொய்யென்றது சீன துறைமுக நிறுவனம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படுகின்றமை உண்மைக்குப் புறம்பானதென சீன துறைமுக நிறுவனம் தெரி...\nதாஜுடீனின் மரண விசாரணைகளை ���ல்லாட்சி பிச்சைக்காரனின் புண்ணைப் போலாக்கியுள்ளது\nமாதுளுவாபே சோபித தேரரின் ஞாபகார்த்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம்\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇலங்கை உலக வல்லரசுகளின் கோரப்பிடியில்.......\n“தேசிய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு ஐக்க...\nபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை\nகியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியி...\nலலித் வீரதுங்கவின் மனு நிராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.\nமட்டுவில் கொள்ளையிடும் நல்லாட்சியை சாடிய மஹிந்த\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மட்டக்களப்பில் நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2011/02/", "date_download": "2018-11-15T10:35:44Z", "digest": "sha1:R37KJAABU6SSMW6HQ7MOBHQKIIVM2JRT", "length": 11315, "nlines": 121, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "February | 2011 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த பாடகர். சின்ன வயசில் சிலோன், திருச்சி வானொலியில் கேட்கும் போது பெரும்பாலும், “இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், *****” என்று ஏதாவது ஒரு பாடகியின் பேர் இருக்கும். மலேசியா வாசுதேவனைக் கேட்பது என்பது அரிது தான். அப்புறம் ஆபிசில் சேர்ந்து MP3 கலெக்‌ஷன் எல்லாம் ஆரம்பித்த போது தான், மலேசியாவைக் கேட்க ஆரம்பித்தேன். கேட்டவுடன் வசீகரித்தது குரல். கேட்க கேட்கத்தான் தெரிந்தது அவர் குரலை எப்படியெல்லாம் மாடுலேட் செய்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் என்று.\nஇசையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாதெனினும், எனக்கே அவரின் குரல் பாடல்களில் இசைக்குப் போட்டியாக தனித்து நிற்பது போல் தோன்றும். பின்னர் யூடியூபில் பாடல்களை வலையேற்றும் போது, அவர் பாடிய பாடல்களை மட்டும் பல தடவை முழுமையாக கேட்டு ரசித்த பின் தான் வலையேற்றுவேன். சினிமாவிலும் வில்லனாக, பெரும்பாலும் மைனராக வந்து தனி முத்திரை பதித்தவர். மென்மையான குரலும், அவர் பேசுவதுமே வில்லத்தனமாத்தான் இருக்கும். தமிழ் பேப்பரில் கானா பிரபாவின் அஞ்சலி, அவரைப் பற்றிய சிறு தொகுப்பைச் சொல்கிறது.\nஅவரின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், மிகவும் பிடித்தவை இவை.,\n– அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா.\n– ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி.\n– ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு.\n– ஆனந்த தேன் காற்று தாலட்டுதே.\n– எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை.\n2011ல் காசு கொடுத்து பார்த்த முதல் படம். காசு வேஸ்ட் ஆகவில்லை. கச்சிதமாகப் பொருந்தும் casting. கதை இது தான், “இந்திய விமானம் கடத்தப்படுகிறது, ஆர்மி கமாண்டோஸ் கடத்திய தீவிரவாதிகளைச் சுட்டு பயணிகளை மீட்க்கின்றனர். இதற்கு நடுவில், பயணிகள் பேசிக் கொள்வதும், தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளின் மனநிலையும், ஆர்மி கமாண்டோ ஆபிஸரின் சாகசங்களும்” தான் கதை.\nஆர்மி ஆபிஸராக நாகார்ஜுன். ஆளு அம்பது வயசானாலும் கிண்ணுனு இருக்கார். உதயம் படத்துல பாத்தது. அப்பவே வாய்க்குள்ள தான் பேசுவார். இப்பவும் அப்படித்தான். வசனமும், அவரின் மிடுக்கும் தான் வலுசேர்க்கிறது. ஏறக்குறைய அவரது ரசிகனாகிவிட்டேன். அதை மாற்ற “ராகடா” பார்க்க வேண்டும். ;-p\nநடிகராக பப்லு & அவரது ரசிகராக பாலாஜி, கலக்குகிறார்கள். வேலையில்லாத பட்டதாரியாக ஒருவர் () டென்சன் ஏத்துரமாதிரியே புர்ச்சியா பேசுகிறார். என்கிட்ட துப்பாக்கியிருந்தா நானே போட்டிருப்பேன். நல்ல வேளையாக, தீவிரவாதியே போட்டுத் தள்ளுகிறார். அந்த ஃப்ளைட் அட்டெண்ட் இத்துனூன்டு ஸ்கர்ட் போட்டுக் கொண்டு வருகிறார். இந்த மாதிரி எங்கும் பார்த்ததில்லை 😉 (ஒருவேளை கிங்ஃபிஷரின் காஸ்ட்யூமாக இருக்குமோ). அவரும் மெளனமாக வந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.\nமுஸ்லீம்களை தீவிரவாதிகளா கொஞ்சம் ஓவராத்தான் காட்டுகிறார்கள். ராதா மோகன், “ஹிந்து பேப்��ரை முஸ்லீமும் படிக்கிறாங்க. மொஹல் பிரியாணிய ஹிந்துவும் தான் சாப்புடுறாங்க” என்ற தத்துவத்தைக் கூறியதால் மன்னிக்கலாம். ஆனால் விருதகிரியின், “எல்லா மனுஷங்களுக்கும் ஏ, பி குரூப் ரத்தம் இருக்கலாம் ஆனா மனுஷங்களா நாம எல்லாருமே ஒரே குரூப் தான்” என்ற வசனத்தை நக்கலடிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல (கேப்டன் தானே அடுத்த துணை முதல்வர்).\nநியூஸ் கேதரிங் நிருபர்களின் வாயசைப்பும் வசனமும் ஏகப்பட்ட voice sync issue. ஒரு வேளை தெலுங்கில் பேசுகிறார்களோ என்னமோ. ஏர்போட்டுக்குள் போகும் நிருபரின் குரலும் அவருக்கு பொருந்தவில்லை. ஓக்கே. மொத்தத்தில் கொடுத்த காசு வேஸ்ட் ஆகாம வேல்யூ ஃபார் மணி உள்ள படம்.\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/18/viral.html", "date_download": "2018-11-15T10:11:48Z", "digest": "sha1:FNTLLK6ZN22AKN2LX2N7EZRSPH2NBEJ7", "length": 11162, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | viral poion in heroin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவைரஸ் தாக்கிய ஹெராயின் சாப்பிட்ட 11 பேர் சாவு\nஸ்காட்லாந்தில் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கிய ஹெராயின் போதைப் பொருளைத் தின்ற 11 பேர் இறந்தனர்.\nசமீபத்தில் ஸ்காட்லாந்தில் ஹெராயின் போதைப் பொருளைப் பயன்படுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் சிலர் சேர்க்கப்பட்டனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் 11 பேர் திடீரென்றுஇறந்துவிட்டனர். இவர்களில் பலருடைய உடலில் உயிர்க்கொல்லி வைரஸான ஆந்த்ராக்ஸ்\" இருந்தது.\nஆந்த்ராக்ஸ் வைரஸ் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ளகால்நடைகளின் உடலில் அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதியில் பயிரிடப்பட்ட ஹெராயினில் ஆந்த்ராக்ஸ் வைரஸ் இருந்து அந்த ஹெராயின் ஸ்காட்லாந்துக்குக்கடத்தப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.\nதற்போது, வைரஸ் தாக்கிய ஹெராயின் எப்படி ஸ்காட்லாந்துக்குக் கடத்தப்பட்டது என்பதை போலீஸார் ஆராய்ந்துவருகின்றனர். உயிர்க்கொல்லி ஆந்த்ராக்ஸ் வைரஸ் தாக்கிய ஹெராயினைப் பயன்படுத்தி இறந்த 11 பேரில் 8 பேர்பெண்கள் என்றும் அவர்கள் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆந்த்ராக்ஸ் வைரஸ் தாக்குதல் குறித்து ஸ்காட்லாந்து மருத்துவர்கள் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.ஆந்த்ராக்ஸ் வைரஸ் பாதித்த ஹெராயின ஐரோப்பிய நகர்களில் விற்கப்படும் வரை இறப்பவர்கள் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/04/18102628/1157625/iPhone-X-Alone-Generated-35-Percent-in-Mobile-Industry.vpf", "date_download": "2018-11-15T11:15:57Z", "digest": "sha1:MTQC2CATB2Q5DTHJKAGFYPGVSUFEH4B5", "length": 6416, "nlines": 18, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: iPhone X Alone Generated 35 Percent in Mobile Industry Profits", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது | உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா |\nசர்வதேச சந்தையில் ஐபோன் X படைத்த புதிய சாதனை\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை லாபம் ஒரு சதவிகிதம் வரை குறைந்திருக்கும் நிலையில், ஐபோன் X மட்டும் சுமார் 35 சதவிகித லாபத்தை பதிவு செய்துள்ளது.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையின் லாபம் 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஒரு சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில், ஐபோன் X மட்டும் சுமார் 35 சதவிகிதம் பங்கு பெற்றிருக்கிறது. இதே காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஒரு சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.\nகவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் 2017 நான்காவது காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தை எதிர்பார்த்தளவு வளர்ச்சியை பதிவு செய்யவில��லை, எனினும் ஆப்பிள் நிறுவனம் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக இருக்கிறது. மொபைல்போன் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஆப்பிள் மட்டும் 86 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.\n2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டின் இரண்டு மாதங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட ஐபோன் X மட்டும் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 21 சதவிகிதம் பிடித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மட்டும் ஐபோன் X 35 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.\nஸ்மார்ட்போன் விற்பனையில் ஐபோன் X பங்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் பத்து ஸ்மார்ட்போன்களில் எட்டு ஐபோன் மாடல்களாக இருக்கின்றன. மூன்று ஆண்டுகள் பழைய ஐபோன்களும் விற்பனையாகி வருகிறது.\nஇதே காலக்கட்டத்தில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 130 கோடி அமெரிக்க டாலர்களை லாபமாக பதிவு செய்துள்ளன. இவற்றில் பட்ஜெட் மட்டுமின்றி பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். இதே போன்று இந்நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விற்பனையும் அதிகரித்துள்ளது.\n600 ஆன்ட்ராய்டு உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபத்தை விட ஐபோன் X லாபம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. மற்ற உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் லாபம் ஈட்டியுள்ளன.\nசீன நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாய் முதலிடம் பிடித்திருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் சுமார் 59% லாபம் ஈட்டியுள்ளன. அந்த வகையில் வரயிருக்கும் காலாண்டுகளிலும் சீன நிறுவனங்களின் வளர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/13/man-watches-controversy-film-britain-berkshire-library/", "date_download": "2018-11-15T10:19:03Z", "digest": "sha1:GBXONA4VT4XQIZB22ZPGJWZ55JJ55QCT", "length": 25863, "nlines": 255, "source_domain": "astro.tamilnews.com", "title": "Man Watches Controversy Film Britain Berkshire Library", "raw_content": "\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nபிரித்தானியாவின் Berkshire நகரத்தின் Slough பகுதி���ில் உள்ள பொது நூலகத்திற்கு Nagina Khan(23) என்ற பெண் தன் கணவர் Ahmed(23) மற்றும் 5 வயது அண்ணன் மகனுடன் சென்றுள்ளார். Man Watches Controversy Film Britain Berkshire Library\nஅப்போது சிறுவனை நூலகத்தில் இருக்கும் ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு உள்ளே இருக்கும் புத்தகங்களை பார்க்கச் சென்றுள்ளனர்.\nஅப்போது சிறுவன் ஏதோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்துள்ளான். இதைக் அண்ட நகினா ஏன் சிரிக்கிறான் என்று பார்த்த போது, அருகிலிருந்த கம்ப்யூட்டரில் ஒருவர் ஆபாச படம் பார்த்துள்ளார்.\nநூலகம் என்றும் பார்க்காமலும், சிறுவர், சிறுமியர் என பலர் வந்து செல்லும் இடம் என்று கூட இல்லாமல் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நகினா அந்த நபரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார்.\nஅப்போது அவர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததை, நகினாவின் கணவர் வீடியோவாக எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த நபரிடம் பேசிய போது, ஏன் என்னை வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.\nதொடர்ந்து வீடியோ எடுக்க அவர் உடனடியாக கம்யூட்டரை அணைத்து விட்டு, எதுவும் பேசாமல் வேறொரு இடத்திற்கு சென்று அங்கிருக்கும் செய்திதாளை படிக்க ஆரம்பித்துள்ளார்.\nஇருப்பினும் அந்த தம்பதிக்கு ஆத்திரம் தீராததால் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஅதன் பின் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் குறித்த நபர் நூலகத்தில் நுழைவதற்கு பயன்படுத்தப்படும் ஐடி கார்டை தடை செய்துள்ளனர்.\nஅந்த நபர் எதிர்பாராதவிதமாக இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டார். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த நபர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டரிலிருந்து சில அடி தூரம் தான் சிறுமிகள் உட்கார்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப��பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nமுதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்\nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடு��்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/", "date_download": "2018-11-15T11:26:36Z", "digest": "sha1:HMQYPHKECKWTV75KTVA6DVTO4G6P76WL", "length": 5733, "nlines": 105, "source_domain": "podakkudi.net", "title": "Podakkudi.net", "raw_content": "\n5 மாநிலத்தில் ஒன்றுகூட பாஜகவுக்கு இல்லையாம் – அட பாவமே..\nவடக்கில் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான மத்தியப்பிரதேசம், …\nசர்கார் பற்றி பேச முடிகிறது.. ராஜலட்சுமி பற்றி பேச நேரமில்லை.. அதிமுகவை தாக்கிய ஜிக்னேஷ் மேவானி\nஅதிமுகவை தாக்கிய ஜிக்னேஷ் மேவானி கோவை: …\nதர்மபுரி சவுமியா கொடூர பலாத்காரம்.. மரணம்.. கோபத்தின் உச்சியில் பழங்குடியின மக்கள்\nதருமபுரி மாணவி வன்புணர்வு ஒரு குற்றவாளி …\nவிஹெச்பி, பஜ்ரங்க் தள் மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புகள் – சிஐஏ அறிவிப்பு\nஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிசாத், பஜ்ரங் …\nஅமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.\n29 நோன்பாக இருந்தால், ஷவ்வால் 1 …\nபொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அமைப்பின் நோன்பு திறப்பு (இஃப்தார்) அழைப்பிதழ்\nஜமாஅத்தார்கள் அனைவருக்கும் பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய …\n29 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை மறைக்கும் மோடி\nமோடியின் பொய்களுக்கு அளவே இல்லாமல் போயிற்று. …\nபா.ஜ.க.கிட்ட இருந்து காப்பாத்த நாங்க இருக்கோம்\nபா.ஜ.க.வை புள்ளை பிடிக்கிறவன் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்கள். …\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம்\nசென்னை: தமிழகம் முழுவதும் எச் ராஜா …\nநபர்: H ரோசியா பானு\nஉறவுகள்: KSM ஹாஜி முஹம்மது அவர்களின் மனைவியும், அப்துல் உசேன் அவர்களின் மகளும், வாசிப் இர்ஃபான் தாயாரும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/tamil_monthly_horoscope01.php", "date_download": "2018-11-15T11:24:04Z", "digest": "sha1:UDQEUX3MVIRQVEXYNQHXZNHEESBPHDWI", "length": 11931, "nlines": 108, "source_domain": "tamilhoroscope.in", "title": "Tamil monthly horoscope - free tamil month horoscope - tamil month rasipalan - free monthly rasipalan - free monthly horoscope predictions - monthly horoscope readings - tamil month predictions for free - free tamil astrology - free tamil horoscope - this month rasipalan in tamil - tamil matha rasipalan 2018 - tamil month rasipalan 2018 - 2019 ராசிபலன் - tamil astrology in tamil language - best jothidam in tamil language - maatha jothidam - free tamil month predictions - free horoscope readings, மாத ராசிபலன்கள், தமிழ் ஜோதிடம், தமிழ் ராசிபலன்கள், ஜோதிடம் Tamil horoscope 2019 - tamil rasipalan 2019 - தமிழ் மாத ராசிபலன்கள் - மாத ராசிபலன்கள்", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nமேஷம் - 2018 மே மாத ராசிபலன்கள்:\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் பெருகும். சகோதர சகோதரிகள் வழியில் மகிழ்ச்சி / நன்மைகள் ஏற்படும். இடம், வீடு, மனை போன்றவற்றால் நன்மைகள் உண்டு. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒன் பதாம் வீட்டில் சனிபகவான் உள்ளதால் பொதுவாக நன்மைகள் ஏற்படும். வேலைகாரர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். சிலருக்கு வேலையில் மந்த தன்மை ஏற்படும். சூரியன் மார்ச் மாதம் 14 ம் தேதி வரை பதினோராம் வீடான சுகஸ்தானத்தில் உள்ளதால் மகிழ்ச்சி நிலவும், அதற்கு மேல் பன்னிரெண்டாம் வீடான மீன ராசியில் செல்வதால் செலவுகள் ஏற்படும். அரசாங்க நன்மைகள் குறையும்.\nபத்தாம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் ஏற்படும். ஆன்மீக துறையில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். வேளையில் உள்ளவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். நான்காம் வீட்டில் உள்ள ராகு பகவான் காரணமாக அந்நிய நபர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். உற்பத்தி தொழிலில் லாபம் ஏற்படும்.\nபன்னிரெண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக நன்மைகள் சற்று குறையும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி ஓரளவு உண்டு. கணவன் மனைவி வழியில் மனமகிழ்ச்சி சற்று குறையும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்கும் நிலை ஏற்படும். மேலும் சுக்கிரன் வரும் மார்ச் 26 ம் தேதி முதல் ராசிக்குள் வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும். பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் சற்று குறையும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படும். கமிசன் துறையில் உள்ளவர்கள், கலைத்துறையினர் மிதமான நன்மைகளை பெறுவார்கள்.\nபொதுவாக கிரகங்கள் நன்றாக உள்ளதால் நன்மைகள் கொண்ட மாதமாக இந்த மே மாதம் அமையும்.\nசெவ்வாய் கிழமை தோறும் முர���க பெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும்.\nமேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nசிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க\nதுலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nதனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க\nமகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2018 விளம்பி புத்தாண்டு ராசிபலன்கள்\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1155", "date_download": "2018-11-15T11:12:20Z", "digest": "sha1:VHYPYLXDFOB4MVO4FCFMZ5JL2H7A5G5A", "length": 6264, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவில் இந்திய தாய், குழந்தை கொலை\nவெள்ளி 24 மார்ச் 2017 18:01:46\nஅமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் இந்தியப் பெண் பொறியாளர் தன் மகனுடன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலுள்ள அவ��து குடும்பத் தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநகரில் வசிப்பவர் ஆந்திராவைச் சேர்ந்த மென்பொறியாளார் ஹனுமந்த ராவ். இவரது மனைவி சசிகலா (40). வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தார். நேற்று வியாழக்கிழமை பூட்டிய வீட்டுக்குள் சசிகலாவும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த ஹனுமந்த ராவ் ஆந்திரா விலுள்ள தன் குடும்பத்தாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் சாம்பசிவ ராவ் இச்சம்பவம் குறித்து ’வட அமெரிக்க தெலுங்கு சங்கம்’ மூலம் விசாரித்துள்ளார். விசாரணையில் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. இம்மாதிரியாக மர்மமான முறையில் அமெரிக்காவில் இந்தியர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2541", "date_download": "2018-11-15T10:08:03Z", "digest": "sha1:VAWKBY5Y3NZS42M42BHBDDDWJIKIHLOI", "length": 6570, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழகக் காவல்துறைக்கு அதிர்ச்சியளித்த புள்ளிவிவரம்\nதென்னிந்திய காவல்துறைகளிலேயே தமிழகக் காவல்துறைக்குத்தான் மிகக் குறைந்த சம்பளம்' என சமீபத்திய ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், சமீபத்தில் தென்னிந்திய காவல்துறையினர்குறித்து ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதில், காவல் துறையினரின் ஊதியம்குறித்தும் ஓர் ஆய்வுசெய்தனர். அதன் முடிவுகள்தான் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத���தியுள்ளது, குறிப்பாக தமிழகக் காவல்துறைக்கு. 'தென்னிந்திய காவல்துறைகளிலேயே தமிழகப் போலீஸாருக்குத்தான் குறைந்த சம்பளம்' என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதல் இடத்தில் கேரளா மாநிலமும், அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களும் உள்ளன. தமிழ்நாடுதான் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகக் காவல்துறையினரின் குடும்பங்கள் ஊதிய உயர்வு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட் டிருக்கும் இந்த நேரத்தில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி தமிழகக் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/10/jaffna-news-today.html", "date_download": "2018-11-15T11:11:47Z", "digest": "sha1:BKA4Z47W57OZX56O56A4BI5KJSWLWY37", "length": 21006, "nlines": 270, "source_domain": "www.thinaseithi.com", "title": "பெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நடந்தது என்ன - பெண் செய்த கொடுமை...! யாழில் சம்பவம்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nபெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நடந்தது என்ன - பெண் செய்த கொடுமை...\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த உத்தரவை பருத்தித்துறை நீதிவான் நளினி சுபாகரன் நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கை 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த மருதங்கேணி தாளையடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குறித்த பெண் தொலைபேசி மூலம் அறிமுகமாகியுள்ளார்.\nஅவரை சந்திக்க வேண்டும் எனக்கூறி கொடிகாமத்திற்கு வரவழைத்துள்ளார். கொடிகாமம் வந்த அவரிடம் “உங்களுக்காக காத்திருந்து விட்டு இப்போது தான் கிளிநொச்சிக்கு வந்தேன், அங்கு வருமாறு” கூறியுள்ளார்.\nஅந்த பெண் கூறிய இடத்திற்கு குறித்த நபர் வந்துள்ளார். இதன் போது இரண்டு ஆண்கள் மூலம் குறித்த நபரை யாரும் இல்லாத இடத்தில் வைத்து அச்சுறுத்தி நகை மற்றும் பணம் என்பவற்றை அப்பெண் அபகரித்துச் சென்றுள்ளார்.\nகுறித்த பெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபர், எல்லாவற்றையும் இழந்த நிலையில் கடைசியில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தார்.\nமுறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் விசாரணைகளை ஆரம்பித்த நெல்லியடி பொலிஸார் வரணி வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் அவருடன் சேர்த்து மேலும் ஒருவரையும் புதன் கிழமை கைது செய்திருந்தனர்.\nஇவர்களை வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதிவான் பெண்ணை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.\nஇந்த கூட்டுக் கொள்கைக்கு உடன்பட்ட வரணி வடக்கு பகுதியைச் சேர்ந்த மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஅத்துடன் குறித்த பெண்ணின் கணவனையும் கைது செய்ய நெல்லியடி பொலிஸாருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவ��த்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\n15 வயதான மாணவிக்கு காதலனால் பிறந்த நாளில் காத்திரு...\nபெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நட...\nமே.தீவுகள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான ...\nஸ்கொட்லாந்தில் கரும் சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்க...\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக...\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வ...\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்...\nஇன்விக்டஸ் விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்த இ...\nவிஜய் மல்லையாவின் கார்கள் லண்டனில் விற்பனைக்கு\nகாதலனுடன் செல்ல அடம்பிடித்த திருமணமான பெண்: பொலிஸா...\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்...\nநடிகர் அர்ஜூன் என்னிடம் அத்துமீறினார் - கன்னட நடிக...\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் நவம்பரில்\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும...\nபயங்கரவாத செயற்பாடு: ஆஸி. வீரரின் சகோதரருக்கு தொடர...\nஇலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து\nபிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை அவரது தாயே தண்ணீரில்...\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் த...\nசர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலாவிற்கு எதிரான வழக...\n5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்ப...\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மே...\n373 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற...\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிட...\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வ...\nபொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக செயற...\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில�� மலேசியாவில் பிர...\nவாக்கெடுப்பு ஒத்திவைப்பு : பலம்மிக்க பொலிஸ் தலைவரி...\n நடிகர் விஜய் நடிக்கும் \"சர்கார்...\nமூன்றாவது முறையாக இணையும் வெற்றிக்கூட்டணி\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளி...\nவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி வ...\nசண்டக்கோழி 2 முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2...\nவகுப்பறைகளிற்குள் நுழைந்து தனது சகாக்களை தேடிதேடி ...\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக...\nஇ-சிகரெட் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு நோய்வரும் அப...\nசர்ச்சையை ஏற்படுத்திய ரோஹித் சர்மாவின் கேட்ச் :வீட...\nநவராத்திரி: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்படி கொண்டாட...\nஜனாதிபதி கொலை­ சதி விவ­காரம்; CID - ல் ஆஜராகவுள்ள...\nதிருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம...\nமோடி சிறிசேன தொலைபேசி உரையாடல் ; இந்திய பிரதமர் அல...\nசரஸ்வதி பூஜை: இன்றைய (18-10-2018) உங்கள் ராசிபலன்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் ...\nஇனி FB-யில் ‘3D photos’ பதிவேற்றும் புதிய வசதி...\nகொழும்பில் காணாமல் போனோர் எண்ணிக்கை 130 \nஎதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்...\n#MeToo விவகாரம்; சினிமாவில் பலாத்காரம் இல்லை – சம்...\nஇங்கிலாந்துக்கு சவால் விடுமா இலங்கை\nவழமைக்கு திரும்பியது You Tube \nதன்னை கொல்வதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கம் அக...\nராகுல் ட்ராவிட்டையும் விட்டு வைக்காத #MeToo விவகார...\nMicrosoft இணை நிறுவனர் பால் கார்டனர் ஆலன் (65) இன்...\nநட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியுடன் திரிந்த முன்ன...\nஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்ப...\nவவுனியாவில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஒருவர் உயிர...\nஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும்...\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தலால் அவதியுறும் முள்ளிக...\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala/music-books-movies", "date_download": "2018-11-15T11:42:53Z", "digest": "sha1:MJX36NM7EEWD43HVQLVTAF3QLP5BE4EJ", "length": 5294, "nlines": 97, "source_domain": "ikman.lk", "title": "குருணாகலை யில் திரைப்படஇஇசைஇஇலக்கிய விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nவிளையாட்டுகள் / பலகை விளையாட்டுகள்1\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nகுருணாகலை உள் இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/03030942/Worker-must-be-accompanied-by-a-polling-agency-to.vpf", "date_download": "2018-11-15T11:08:20Z", "digest": "sha1:ZMANC3M3DEAFW4QEVTEIB2452SF62LSQ", "length": 15443, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker must be accompanied by a polling agency to conduct voter verification... || வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் + \"||\" + Worker must be accompanied by a polling agency to conduct voter verification...\nவாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்\nவாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 03, 2018 04:15 AM\nநாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-\nதி.மு.க.வின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வது.\nநாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற 8 மற்றும் 22-ந் தேதியும், அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 13-ந் தேதியும் என 4 நாட்களில் கிராம ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வைத்து, பொதுமக்களுக்கு வாசித்து காட்டுதல் தொடர்பான கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா என்பதை அறிந்து, விடுபட்ட வாக்காளர்களை வாக்குசாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்குசாவடி முகவர்களுடன் இணைந்து, வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்வது. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாள், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, மாநில சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னுசாமி, விமலா சிவக்குமார், நாமக்கல் நகர பொறுப்பாளர் மணிமாறன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரேஷன், ஆதார் கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் ரேஷன், ஆதார் கார்டு போன்றவற்றை ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்\nகாரைக்காலில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படவேண்டும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.\n3. தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி, கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி\nதமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி மற்றும் கமலை கருதவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.\n4. குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும்\nகுமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டத்தில் விஜயகுமார் எம்.பி. கூறினார்.\n5. பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது\nபன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33899/", "date_download": "2018-11-15T09:59:46Z", "digest": "sha1:NDJUYOWRSM7K7C6VRWKBAYJB7OPXKWTS", "length": 10137, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்களுக்காக குரல் கொடுத்தாலும் கொலையாளிகளை காப்பாற்றும் எண்ணம் கிடையாது – ருவான் விஜேவர்தன – GTN", "raw_content": "\nபடைவீரர்களுக்காக குரல் கொடுத்தாலும் கொலையாளிகளை காப்பாற்றும் எண்ணம் கிடையாது – ருவான் விஜேவர்தன\nபடைவீரர்களை கைது செய்யும் அவசியம் எதுவும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநீண்ட கால விசாரணைகளின் அடிப்படையில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசாநாயக்க கைது செய்யப்பட்டார் எனவும் குற்றம் இழைத்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபடைவீரர்களுக்காக குரல் கொடுத்தாலும் கொலையாளிகளை காப்பாற்றும் எண்ணம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsarmy save குரல் கொலையாளி படைவீரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றில் அமைதியின்மை 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டைக் காக்கும் நாடாளுமன்றை காக்க STF களமிறங்கியது…\nஇளஞ்செழியன் பயணம்செய்த வேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு\nநீதிபதி இளஞ்செழியன்மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்- PLOT – கொலை முயற்சிக்கு கண்டனம் -TNPF\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப��� பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nமஹிந்தவும் ரணிலும் பேச்சுவார்த்தையில் – தலா 5 பேர் இணைகின்றனர்… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:50:35Z", "digest": "sha1:IHI34BP4PFTVII7ZCVU5BUF24PAN72AB", "length": 11741, "nlines": 184, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை இராணுவம் – GTN", "raw_content": "\nTag - இலங்கை இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் உள்ள கப்பலை பார்வையிட இராணுவம் தடை\nஇலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குள் இடையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி…\nஇலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப்போரில் 23ஆயிரம் புலிகளை கொன்றது இலங்கை இராணுவம் – சரத்பொன்சேகா கொழும்பில் பேட்டி\nஇலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை நான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன்”\nஅரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு பணிய மறுக்கின்றனர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க் கு���்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், ஜேர்மனில் கைது\nபோர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இராணுவத்தை 9 பிரிவுகளாக பிரித்து 9 மாகாணங்களில் நிலை நிறுத்தவும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தில் இராணுவம் சாராத வெற்றிடங்களுக்கு தமிழர்கள்…\nதமிழ் இராணுவத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் தர்ஷன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிலங்குளத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்களவரான வில்லியமும், 67 பொது மக்களும் நினைவுகூரப்பட்டனர்..\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு எதிராக 28 அறிக்கைகளை UNHRCயில் சமர்ப்பித்த யஷ்மின் சூகா இலங்கை வர மறுப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இராணுவத்திற்கு UN பிறப்பித்த உத்தரவை, வேறு எங்கும் பிறப்பிக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஷ்மின் சூகாவுக்கு அழைப்பு – புலிகளின் நிதியில் இயங்குவதாக குற்றச்சாட்டு…\nபோரில் 40 ஆயிரம் தமிழ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவீந்திர சில்வா மிகமோசமான போர்க் குற்றவாளி – கொதிப்படைந்தது இலங்கை இராணுவம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்க வேண்டும் – தயா ரட்நாயக்க\nசகிப்புத் தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே...\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் ��� காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-11-15T10:05:34Z", "digest": "sha1:OQ5UTKBURWB47O5CFEYS6VTQKBR2IMEP", "length": 6148, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரமதான நிகழ்வு – GTN", "raw_content": "\nTag - சிரமதான நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுச்சுழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி மன்னாரில் மாணவர்கள் விழிர்ப்புணர்வு பேரணி\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்��்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:42:39Z", "digest": "sha1:KZPVNBJZK6P6ZOYQR3KLDXKUBLXXSRUC", "length": 6296, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "மான்செஸ்டரில் – GTN", "raw_content": "\nஇரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது – ஈரான்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு ஈரான்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி\nபிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 19 பேர்...\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்கள�� நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamiltube.com/category.php?cat=tamil-news-politics&page=3&order=DESC", "date_download": "2018-11-15T11:05:47Z", "digest": "sha1:RSANZFOTW2LVYBMRSFK5BCUHZBKTSI2M", "length": 8384, "nlines": 248, "source_domain": "worldtamiltube.com", "title": " ▶ Tamil News & Politics Videos - Page 3", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதமிழ் செய்திகள் & அரசியல்\n7 பேர் விவகாரம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை உருவாக்குகின்றனர் : ரஜினிகாந்த்\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடடிக்கைக்காக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு\n100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படும் : செங்கோட்டையன்\nஓபன் டாக் | தலைவர்களின் மனம் திறந்த பேட்டிகள் | Open Talk\nசிகரெட் வாங்கிய தகராறில் கிரிக்கெட் மட்டையால் இளைஞரை அடித்து கொலை செய்யும் வீடியோ காட்சி\n100வது நாள் நினைவு தினம் கருணாநிதியின் சமாதியில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nகஜா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது, ஜிசாட் 29 செயற்கைக்கோள் : பிரதமர் மோடி பாராட்டு\nதிருவள்ளூர் ஊரக பெருமாள் திருக்கோவில் சிறப்புகள் | இன்று ஒரு கோவில்\nபாஜக ஆதரவாளர் என்பதை ரஜினி நிரூபித்துவிட்டார் : ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்\nரஃபேல் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது | Rafale Case | சிறப்பு செய்தி\nஜல்லிக்கட்டு போராட்டத்தை சிதைக்கவேண்டும் என்ற கும்பல் அரசுக்கு ஆதரவாக ஊடுருவியது உண்மை : கெளதமன்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_626.html", "date_download": "2018-11-15T10:39:06Z", "digest": "sha1:ULMLEMW3WQTBJJ6VHJHLQIL3RRLW2CAK", "length": 13403, "nlines": 444, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்��ிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.\nஅதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.\nமேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-\nஅரசு ஆணை 2010-ன் படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக சில தகவல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அந்த அடிப்படையில் தான் இது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பள்ளிகள் மூடுவது தொடர்பாக எந்தவித கருத்தும் பதிவிடப்படவில்லை.ஒரு பள்ளியை மூடுவது என்பதை அரசு ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதன் பின்னர் தான் முடிவு செய்யும். எனவே பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/3RhFfL36SF0", "date_download": "2018-11-15T10:29:14Z", "digest": "sha1:VX2KCZZYDNSXTFV67PW3MXSJXSZFMCBF", "length": 3028, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "மனதை எப்படி சரியாக வைத்து இருப்பது? Healer Baskar (28/11/2017) | [Epi-1185] - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "மனதை எப்படி சரியாக வைத்து இருப்பது\nமன நிம்மதியாக வாழ ��ன்ன செய்யவேண்டும்..\nமனதை எப்படி சரியாக வைத்து இருப்பது.\nரங்க ராட்டின ரகசியம் என்றால் என்ன.\nமனதில் பதிந்துள்ள தேவையற்ற எண்ணங்களை மாற்றுவது எப்படி\nசரியான முடிவுக்கு வருவது எப்படி\nகருமா யோகம் என்றால் என்ன.\nஆனா பானா ஸதி தியான முறை விளக்கம்..\nமனதை எப்படி சரியாக வைத்து இருப்பது.\nமனதில் பதிந்துள்ள தேவையற்ற எண்ணங்களை மாற்றுவது எப்படி\nஉங்க மனம் எப்படி செயல் படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:08:16Z", "digest": "sha1:4IRGQVUSYZEN77MBNXXOJLJ64XNVNRJJ", "length": 13975, "nlines": 91, "source_domain": "makkalkural.net", "title": "சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்ட நிலம் ஆர்ஜித நடவடிக்கை : 2 வாரத்துக்கு நிறுத்தி வைப்பு", "raw_content": "\n»கனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\n»கஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n»உண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n»‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\n»எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘கிருஷ்ண பரமாத்மா’ கதை\nசேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்ட நிலம் ஆர்ஜித நடவடிக்கை : 2 வாரத்துக்கு நிறுத்தி வைப்பு\nசென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் வழித்தடத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நில ஆர்ஜித நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வக்கீல் திட்டத்தை இறுதி ���ெய்யும் வரை நில ஆர்ஜித நடவடிக்கைகள் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.\nஇதையடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதற்கிடையில் சென்னை சேலம் இடையில் அமைய உள்ள சாலைக்கு அருகில் 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாகவும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.\n2 பேர் கைது; 3 பேர் தலைமறைவு\nஇதையடுத்து இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப் பின்னணி குறித்து கரூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்யவும், மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர் .\nராயபுரத்தில் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட பெண் கொலை\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை ,அக். 20 – பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் தட்டிக் கேட்க வந்த பெண்ணை கொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ராயபுரம் செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் மனைவி பரமேசுவரி. மகள் புவனேசுவரி வயது 18. பக்கத்து வீட்டு வாலிபர் வினோத் குமார் வயது 20 . ஒருவாரத்துக்கு […]\nகேரள மக்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட் முடிவு\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin புதுடெல்லி,ஆக.18– கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக கமிட்டி ஒன்றை அமைக்க ஐக்கிய அரபு எமிரேட் முடிவு செய்துள்ளது. தேசிய அவசர குழு ஒன்றை அமைக்க ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் ஷேக் கலிபா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளது.\nதிண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் எவர் சுழற்கோப்பையை பெற்றனர்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சின்னாளபட்டி, ஆக.4– திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பள்ளி மாணவர்கள் நான்காம் ஆண்டு எவர் சுழற் கோப்பையை பெற்றனர். கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள எஸ்.எஸ்.எம்.பள்ளி திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக பெயர் பெற்று வருகிறது. சுற்றுப்புற சூழல் நிறைந்த இப்பள்ளியில் அதிக அளவில் தங்கள் பிள்ளைகளை சோ்க்க பெற்றோர்கள். விரும்புகின்றனர். திண்டுக்கல் மாவட்ட கேரம் […]\nஅண்ணா தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nநந்தம்பாக்கம், தாம்பரத்தில் 5 மினி சூப்பர் மார்க்கெட்: செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\nபாம்பன்–கடலூர் இடையே நாகையில் இரவு 11.30 மணிக்கு ‘கஜா’ புயல் கரையை கடக்கும்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\nபாம்பன்–கடலூர் இடையே நாகையில் இரவு 11.30 மணிக்கு ‘கஜா’ புயல் கரையை கடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/04/19135339/Prayers-is-a-part-of-culture.vpf", "date_download": "2018-11-15T11:12:06Z", "digest": "sha1:AJCZR2UVHH2UHCFTTHOIEZVWDOUYCWF5", "length": 16964, "nlines": 66, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிரார்த்தனையும் பண்பாட்டின் ஓர் அங்கமே!||Prayers is a part of culture! -DailyThanthi", "raw_content": "\nபிரார்த்தனையும் பண்பாட்டின் ஓர் அங்கமே\n‘அல்லாஹ்வின் தூதரே, நாம் பகிரங்கமாக மக்களுக்கு மத்தியில் சென்று இறைச் செய்தியை எடுத்துக் கூறலாமே’ என்று சொன்னார்.\n‘பிரார்த்தனை’ என்று சொன்னால், ‘துஆ’வின் மகத்துவம் குறித்தோ, அதன் சிறப்புகள் குறித்தோ அல்லது பிரார்த்தனையின் நிபந்தனைகள் மற்றும் ஒழுக்கங்கள் குறித்தோ இங்கே நாம் கூறப்போவதில்லை. மாறாக உள்ளங்களை வெல்வதற்கு பிரார்த்தனையை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பது குறித்து மட்டுமே பார்க்க இருக்கின்றோம்.\nபொதுவாகவே, தங்களுக்காக அடுத்தவர் ‘துஆ’ கேட்பதை மக்கள் விரும்புவார்கள். ஒருவர் நம்மிடம் அவருடைய பிரச்சினையைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... உடனே நாம், ‘ஆண்டவன் இருக்கான்...’ என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால் நன்றாக இருக்குமா அதனை அவர் விரும்பவும் மாட்டார். பட்டும் படாமலும் தப்பிச் செல்லும் ஒரு கைங்கர்யம்தான் இந்த ‘ஆண்டவன் இருக்கான்’ என்ற வார்த்தை.\nமாறாக, ‘‘இறைவன் உதவி செய்வான்.. இறைவன் லேசாக்குவான்... ஒன்றும் கவலைப்படாதீர்கள். உங்களுக்காக நான் கண்டிப்பாக பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று கூறிப்பாருங்கள்.\nவாய்ப்பு இருந்தால், அவர் காதுபடவே... ‘இறைவா இவருடைய பிரச்சினையை தீர்த்து வைப்பாயாக. இவருடைய தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பாயாக’ என்று அவர் காதுபடவே பிரார்த்தனை செய்யுங்கள்.\nஅது அவரது மனதிற்கு இதமாக அமையும். ஒருபோதும் அதனை அவர் மறக்க மாட்டார்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் சபையில் அனைவருக்கும் முன்பாக ஒருவர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே எனக்கு விபசாரத்திற்கு அனுமதி தாருங்கள்’ என்று கேட்கிறார்.\nமிகத்தெளிவாக இதனை அவர் கேட்கிறார். அண்ணலாரின் காதுகளுக்கு அருகே வந்து ரகசியமாகவோ.. அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டும் அமர்ந்து இருக்கும்போதோ அல்ல. மாறாக அனைவரும் இருக்கும் சபையில் மிகத்தெளிவாகவும் பகிரங்கமாகவும் கேட்கிறார்.\nநபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞரை அழைத்து அவருக்கு உபதேசம் செய்கின்றார்கள். ‘உனது தாய் விபசாரம் செய்வது உனக்கு விருப்பமா, சகோதரி..’ என்று தொடர்ந்து கேட்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.\nசெய்த தவறை உணரத் தொடங்குகிறார் அந்த இளம் நபித்தோழர். இறுதியில் பணிவுடன், ‘அல்லாஹ்வின் தூதரே எனது இதயம் தூய்மை பெற இறைவனிடன் எனக்காக துஆ செய்யுங்கள்’ என்று கேட்கிறார்.\nஅவரை அழைத்து தன் அருகில் அமர வைத்து அவரது நெஞ்சத்தில் கை வைத்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: ‘இறைவா... இவரின் உள்ளத்தை தூய்மைப்படுத்துவாயாக. இவரின் பாவங்களை மன்ன���ப்பாயாக, இறைவா... இவரின் கற்பைப் பாதுகாப்பாயாக’.\nஅந்த இளைஞர் இவ்வாறு கூறியவராக அந்த சபையில் இருந்து எழுந்து சென்றார்: ‘இந்தச் சபையில் நுழையும்போது விபசாரமே நான் அதிகம் விரும்பும் ஒரு செயலாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் வி‌ஷயமாக அந்த விபசாரமே மாறிவிட்டது’ (அஹ்மத், தபரானி).\nமக்காவின் ஆரம்ப நாட்கள். மொத்த முஸ்லிம்களே 38 நபர்கள் தான். அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, நாம் பகிரங்கமாக மக்களுக்கு மத்தியில் சென்று இறைச் செய்தியை எடுத்துக் கூறலாமே’ என்று சொன்னார்.\nநபி (ஸல்) அவர்களோ, ‘அபூபக்கரே நாம் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கின்றோமே’ என்று கூறினார்கள்.\nஆனாலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்கவில்லை. நபிகளாரை அழைத்துக்கொண்டு கஅபாவிற்கு அருகே சென்று அபூபக்கர் (ரலி) அவர்களே இஸ்லாத்தின் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.\nகோபம் கொண்ட குறைஷிகள் அபூபக்கர் (ரலி) அவர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கினர். குறிப்பாக அபூபக்கர் (ரலி) அவர்களை உத்பா பின் ரபீஆ என்பவன் மிகக்கொடூரமாகத் தாக்கினான். அவனது காலணிகளால் அபூபக்கரின் முகத்தில் கடுமையாக உதைத்தான்.\nஅபூபக்கர் (ரலி) அவர்களுடைய முகத்தில் மூக்கு எது வாய் எது என்று தெரியாத அளவுக்கு காயமும் ரத்தமும். காயத்தின் காரணத்தால் அங்கேயே மயக்கமுற்றார்கள் அபூபக்கர் (ரலி).\nமயக்கமுற்ற அபூபக்கரை இறந்துவிட்டார் என்று கருதி ஒருபோர்வையால் சுற்றி அவருடைய வீட்டுக்குள் வீசிச் சென்றனர். ‘உயிரோடு இருந்தால் தண்ணீர் கொடுங்கள்’ என்று கிண்டல் வேறு.\nஅருகில் அபூபக்கர் (ரலி) அவர்களின் தாயார் அழுத வண்ணம் நின்றுகொண்டு இருக்கின்றார். கண் விழிக்கிறார் அபூபக்கர் (ரலி).\nகண் விழித்ததும் அவர்கள் கேட்ட முதல் கேள்வி: ‘அல்லாஹ்வின் தூதர் எங்கே.. அவர்களுக்கு என்னவாயிற்று\nஇறைத்தூதருக்கு ஒன்றும் சம்பவிக்கவில்லை, நலமாக உள்ளார் என்ற செய்தியை அறிந்து... அந்த நிலையிலும் தாயின் கைத்தாங்கலுடன் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்க்கச் செல்கின்றார்.\nநபிகளாரைக் காண்கிறார். பசி ஒருபக்கம்... தாகம் ஒருபக்கம்... வலி மறுபக்கம். ஆயினும் அபூபக்கர் (ரலி) அவர்களுடைய குறிக்கோள் எல்லாம் தமது தாயை எப்படியாவது இஸ்லாத்தில் கொண்டு வந���துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. அவர் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே இதோ எனது தாய். இவரை இஸ்லாத்தைபால் அழையுங்கள். இவர்களுக்காக துஆ செய்யுங்கள்’.\nஅந்த இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் அந்த அம்மையாருக்காக துஆ செய்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றார். (இப்னு ஹிஷாம்)\nஅபூஹுரைரா (ரலி) அவர்களின் தாயாருக்காக அவருக்கு அருகில் வைத்தே நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனையை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது. (முஸ்லிம்)\nதுஃபைல் (ரலி) அவர்கள் தம்முடைய மக்களுக்காக துஆ செய்யுமாறு பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘யா அல்லாஹ் தவ்ஸ் கோத்திரத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக தவ்ஸ் கோத்திரத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக’ என்று இருமுறை அந்த இடத்தில் வைத்தே நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.\nமூஸா (அலை) அவர்களுக்கு பெரும் உறு துணையாக விளங்கியது யார்.. அவருடைய சகோதரர் ஹாரூன் (அலை) அவர்கள்தானே. யாரை இறைத்தூதராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் உரிமை அல்லாஹ்வைச் சார்ந்தது. இவர் தான் நபியாக வரவேண்டும் என்றோ, இவரை உனது தூதராக அனுப்பு என்றோ அல்லாஹ்விடம் யாரும் விண்ணப்பிக்க முடியாது.\nஆயினும் மனித இன வரலாற்றிலேயே ஒருவருடைய பிரார்த்தனை மூலம் இன்னொருவர் நபியாக அனுப்பப்பட்டார் என்றால் அது ஹாரூன் (அலை) அவர்கள் மட்டுமே. தமது சகோதரருக்காக மூஸா (அலை) அவர்கள் இவ்வாறு துஆ செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது: ‘மேலும், என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னைவிட அதிகமாக நாவன்மை உடையவர். அவரை உதவியாளர் எனும் முறையில் என்னுடன் அனுப்பி வைப்பாயாக அவர் எனக்குத் துணையிருப்பார்’ (28:34)\nஅடுத்தவருக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகள் அவர்களுடைய உள்ளங்களை வெல்லும் என்பதற்காகத்தானோ என்னவோ, உம்ரா செய்வதற்காக உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரியபோது, பெருமானார் (ஸல்) அவர்கள் உமரிடம் வைத்த ஒரேயொரு கோரிக்கை, ‘என் சகோதரரே உமது பிரார்த்தனையில் எம்மை மறந்துவிடாதீர்’. (திர்மிதி)\nமவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/santhiya.html", "date_download": "2018-11-15T11:19:22Z", "digest": "sha1:36UJBCZJU6TBUG7I3CF3EQXG32FQJ6GY", "length": 8718, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மகிந்த குடும்பத்தை அரசு சட்டத்தின் முன் நிறுத்தாது -சந்தியா எக்னெலிகொட! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மகிந்த குடும்பத்தை அரசு சட்டத்தின் முன் நிறுத்தாது -சந்தியா எக்னெலிகொட\nமகிந்த குடும்பத்தை அரசு சட்டத்தின் முன் நிறுத்தாது -சந்தியா எக்னெலிகொட\nமுன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குடும்­பத்தை இந்த அரசு எப்­போ­தும் சட்­டத்­தின் முன் நிறுத்­தாது என்று தெரி­வித்­துள்­ளார் காணா­மல் ஆக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர் பிர­கீத் எக்­னெ­லி­கொ­ட­வின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொட.\nகொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப் பில் கருத்­துத் தெரி­வித்­த­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­ததா­வது:-\nபிர­கீத் காணா­மல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பான வழக்கை விரை­வாக விசா­ரணை செய்ய வேண்­டும். கூட்­ட­ரசு இந்த விட­யத்­தில் பொறுப்­பு­டன் செயற்­ப­டு­வது கட்­டா­யம்.\nமகிந்த ராஜ­பக்­ச­வும், கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுமே பிர­கீத் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­மைக்­குப் பொறுப்­பா­ளி­கள். 12 ஆண்­டு­க­ளா­கத் தந் தையை இழந்­துள்ள எனது பிள்­ளை­க­ளுக்கு கூட்­ட­ரசு இது­வரை உத­வி­ய­ளிக்­க­வில்லை. பிர­கீத்­தின் விசா­ர­ணை­க­ளுக்­குத் தேவை­யான இரா­ணுவ ரீதி­யான ஒத்­து­ழைப்­பு­க­ளைப் பெற்­றுத் தர வேண்­டும் என்று கோரி­யி­ருந்­தேன். அது­வும் நடக்­க­வில்லை.\nஇனி­யும் தீர்­வைப் பெறாது இருக்க முடி­யாது. அடுத்த இரண்டு மாதங்­க­ளுக்­குத் தொடர்ச்­சி­யான தெய்வ வழி­பா­டு­களை முன்­னெ­டுக்க எதிர்­பார்த்­துள்­ளேன். இரா­ணு­வத்­தால் மறைக்­கப்­ப­டு­கின்ற விட­யங்­களை குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு வழங்க அரசு தலை­யீடு செய்ய வேண்­டும். இவ்­வாறு செய்­யா­விட்­டால் எனது சாபம் அர­சுக்­குப் போய்ச் சேரும்.\nராஜ­பக்ச குடும்­பத்தை இந்த அரசு எப்­போ­தும் சட்­டத்­தின் முன் நிறுத்­தப் போவ­தில்லை. அவர்­க­ளுக்­கும், குற்­றத்தை மறைக்­கும் நபர்­க­ளுக்­கும் இயற்­கையே தண்­டனை வழங்க வேண்­டும் -– என்­றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி ���ுலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguinam.blogspot.com/2011_11_01_archive.html", "date_download": "2018-11-15T10:34:44Z", "digest": "sha1:QRTX2QF2T55WKDWN6OU7YB3DE6H6WX3B", "length": 17340, "nlines": 93, "source_domain": "konguinam.blogspot.com", "title": "கொங்குஇனம்: November 2011", "raw_content": "மண்டியிட்டு வாழ்வதை விட ... நின்றுகொண்டே சாவது மேல் ...\nவேண்டியதை அருளும் காலபைரவ வடுகநாதர்\n'காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள்; காசு இல்லைஎன்றால்குண்டடத்துக்கு வாருங்கள்' என்று குண்டடம்ஸ்ரீகாலபைரவ வடுகநாதரின்சிறப்பைப் பற்றிகிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர்என்றால்எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசிமாநகரின்காவல் தெய்வமான ஸ்ரீகாலபைரவர்தான். புராணச்சிறப்பு வாய்ந்த காசிமாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்டவிடாமல் காவல் காத்துவருபவர்- அங்கே குடி கொண்டுள்ளஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும்பக்தர்கள் திரும்பும்போது,அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்திபெறும் என்றுபுராணம் சொல்கிறது.\nபொருளாதார ரீதியாக காசிக்குச் செல்வது என்பதுஎல்லோருக்கும் இயலாதஒன்று. எனவேதான், வசதி உள்ள அன்பர்கள் பைரவரை தரிசிக்க விருப்பம்கொண்டால் காசிக்குப்போகலாம்... வசதி இல்லாத அன்பர்கள், நம்தமிழகத்திலேயேஉள்ளே குண்டடம் சென்று அங்குள்ள பைரவரை தரிசித்துபலன்பெறுங்கள் என்றார் வாரியார் ஸ்வாமிகள்.\nபைரவர் என்பவர், சிவனின் அம்சம். «க்ஷத்திரங்களை இவர்காப்பதால், «க்ஷத்திரபாலகர் என்றும் அழைக்கப் படுகிறார். நான்குவேதங்களே நாய்வடிவில் ���ைரவருக்குக் காவலாக இருக்கின்றன. 64 வேறுபட்டவடிவங்களில் பைரவர் திருமேனிகளைப்பிரித்துச் சொல்வார்கள்.\nபைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கும்.பொன்னும்பொருளும்\nமன அமைதியும் மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால், கிடைக்கக்கூடிய சிலசெல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவ ரானகொங்கணர், பைரவரைவழிபட்டு அட்டமாஸித்திகளைஅடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல்,எத்தகைய நோயையும்குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத்தயாரித்தல் போன்றபிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்துவிளங்கியதற்குஸ்ரீபைரவரின் அருளே பிரதான காரணம்\nபிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு.அப்போதுபிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான்முகன் என்ற பெயர்பிற்பாடு வந்திருக்கவேண்டும்). திசைகளின் காவலனாக,படைப்புத் தொழிலின் அதிபதியாகவிளங்கியதா லும், ஐந்துதலைகளுடன் அவதரித்ததாலும் லோகரட்சகனான சிவபெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன். அதோடு,தேவர்கள்மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்கவேண்டும்என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து சிவனிடம் சென்றுமுறையிட்டனர்தேவர்கள். சினம் கொண்டார் சிவபெருமான்.பிரம்மனின் செருக்கை அடக்கத்தீர்மானித்தார். தனது சக்தியால்பைரவரை உருவாக்கி, பிரம்மனின்தலைகளில் ஒன்றை கிள்ளிவரும்படி ஆணை இட்டார். வீராவேசத்துடன்புறப்பட்ட பைரவர்,பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒருதலையைத்தன் நகத்தால் கிள்ளி எடுத்தார். இந்த பைரவர்அம்சமேவடுகதேவர் ('வடுகன்' என்றால் பிரம்மச்சாரி).புராணத்தில் சொல்லப்பட்டதகவல் இது.\nகுண்டடத்துக்கு வருவோம். இங்குள்ள பைரவரின் திருநாமம்-ஸ்ரீகாலபைரவ வடுகநாத ஸ்வாமி. இங்கு உறையும் ஈசனின்திருநாமம் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் தவம்இருந்தமையால் இந்தப் பெயர். அம்பாள் திருநாமம்- விசாலாட்சி.என்றாலும் பைரவர் கோயில், வடுகநாதர் கோயில் என்றுசொன்னால்தான் பலரும் இந்தக் கோயிலை அடையாளம்காட்டுகிறார்கள். பைரவருக்கு சிறப்பான வழிபாடு நடந்துவருகிறது. கலியுகத்தில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி,பக்தர்களைத் தன்பால் ஈர்த்து வருகிறார் இந்த காலபைரவ வடுகநாதர்.\nகோவை- மதுரை நெடுஞ்சாலையில் குண்டடம் இருக்கிறது.கோவையில் இருந்து சுமார் 82 கி.மீ. பல்லடம்- தாராபுரம்மார்க்கத்தில�� இரண்டு ஊர்க ளுக்கும் நடுவில் இருக்கிறதுகுண்டடம். பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. பல்லடம்- தாராபுரம்மார்க்கத்தில் இரண்டு ஊர்க ளுக்கும் நடுவில் இருக்கிறதுகுண்டடம். பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தாராபுரத்தில்இருந்து 16 கி.மீ. தொலைவு.\nமகாபாரத காலத்திலேயே குண்டடம் சிறப்புற்று விளங்கியதாகபுராணம் சொல்கிறது. கீசகன் என்பவன், திரௌபதியின் மேல்மோகம் கொண்ட தால், அவனைக் கொன்றான் பீமன். இது நிகழ்ந்தஇடம்- குண்டடம். 'கொன்ற இடம்' என்பது பின்னாளில் குண்டடம்ஆகி விட்டது.\n''பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது (மறைந்து வாழ்வது)குண்டடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளருத்ராபதிக்கு வந்தனர். இங்குள்ள தொரட்டி மரத்தின்பொந்தில்தான் தனது வில், அம்பு போன்ற ஆயுதங்களை மறைத்துவைத்தான் அர்ஜுனன் (இதே நிகழ்வை வேறு சில ஊர்களோடும்தொடர்புபடுத்திச் சொல்வது உண்டு). இதனால் இந்த மரத்தின்அடியில் உள்ள விநாயகர் 'வில் காத்த விநாயகர்' என்று இன்றும்அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் 1950-ஆம்வருடம் கிணறு வெட்டும்போது பூமிக்கடியில் இருந்து கைப்பிடிஇல்லாத வாள், யானையின் தந்தம், குதிரை மற்றும் யானையின்எலும்பு கிடைத்ததாகத் தொல்பொருள் துறையின் ஆய்வு ஒன்றுசொல்கிறது.\nதற்போது உள்ள தாராபுரத்துக்கு அந்த நாளில் விராடபுரம் என்றுபெயர். அஞ்ஞாதவாசத்தின்போது விராடபுரம் அரண்மனையில்ஒரு வருடம் பேடி யாக இருந்தான் அர்ஜுனன். ஒரு வருடம்முடிந்து திரும்பும்போது ஒரு நாள் சூர்ய உதய நேரத் தில்அர்ஜுனனின் பேடி வேஷம் நீங்கியது. இது நீங்கிய இடம்சூரியநல்லூர் எனப்படுகிறது. இது, தாராபுரத்துக்கும்குண்டடத்துக்கும் நடுவே இருக்கிறது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nவேண்டியதை அருளும் காலபைரவ வடுகநாதர்\nகொங்கு சொந்தங்களே .... அண்ணன்மார் கதை என்றும் கூறப்படும், பொன்னர் சங்கர் வீரவரலாற்றை தொகுத்து வழங்கி உள்ளேன் ..... ...\nவணக்கம் நண்பர்களே ........... விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 1 நன்றி ............. http://www.wikileek.blogspot.com/ வரும் ஞாயிற்றுக்கிழமை நண...\nஇந்தியர்களின் சுவிஸ் பேங்க் அக்கவுன்ட் ..விவரங்கள்..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவின் கருப்பு அத்தியாயம் விக்கி லீக்ஸ் இணைய தளம், இந்தியர்களின் சுவிஸ் பேங்க் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களின் பட்டியலின் முதல்...\nபொன்னர் சங்கர் வரலாறு - பகுதி 2\nகொங்கு மண்டலத் தலைவர் காளிங்கராயன் அவர்களின் இயற்பெயர் லிங்காய கவுண்டர் . இவர் கிபி 1240 ம் ஆண்டு பிறந்தார். ...\nகொங்கு நாடு நம் செந்தமிழ் நாடு, சேர சோழ பாண்டிய நாடுகளைப் போலவே தொண்டை நாடு கொங்கு நாடு என்ற இரண்டு தனிப் பிரிவுகளை பழங்காலத்தில் தன்னகத்...\nராஜீவ் கொலை வழக்கு மர்மம்....யார் உண்மையான குற்றவாளிகள் \nராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய விசாரணை சரியான போக்கில் விசாரிக்கப் படவில்லை .............. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ.இன்ஸ...\nகலைஞர் : நேற்று ,இன்று, நாளை ...\nஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நேற்று: இன்று நாளை கடைசியில் கொசுறு ...\nஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலி...\nதிருக்கயிலை நாதர் கைலை மலை இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்து ...\nஉன் சிரிப்பு ஒருவரைக் கூட\n- சார்லி சாப்ளின் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/news/view/1578?category=6", "date_download": "2018-11-15T11:21:01Z", "digest": "sha1:G5KLHPSBQYRVF5RDEB2FFMVALAJBMUMQ", "length": 16627, "nlines": 212, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - செய்திகள் - ஓய்வு பெறவுள்ள படைக்கல சேவிதரின் சேவை பாராட்டப்பட்டது", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nந��தி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் செய்திகள் ஓய்வு பெறவுள்ள படைக்கல சேவிதரின் சேவை பாராட்டப்பட்டது\nஓய்வு பெறவுள்ள படைக்கல சேவிதரின் சேவை பாராட்டப்பட்டது\nஇன்னும் சில நாட்களில் ஓய்வு பெறவுள்ள படைக்கல சேவிதர், அனில் பராக்கிரம சமரசேகர அவர்களின் சேவை இன்று பாராளுமன்றத்தில் பாராட்டலுக்கு உள்ளானது. எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பற்றிய வாக்கெடுப்பின் பின்னர் அவரின் ஓய்வு பெற்றுச் செல்லல் சம்பந்தமாக கௌரவ சபாநாயகர் அவர்களினால் சபைக்கு அறிவிக்கப்பட்டது. அரசாங்கத் தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரின் சேவையைப் பாராட்டி உரையாற்றியதுடன் எதிர்காலத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்தனர்.\nசுமார் 22 வருட காலம் பாராளுமன்ற சேவைக் காலத்தைக் கொண்டுள்ள சமரசேகர அவர்கள் படைக்கல சேவிதர் பதவிக்கு நியமிக்கப்பட்டது 2006 மார்ச் மாதம் 22 ஆம் திகதியாகும். 1996 இல் உதவிப் படைக்கல சேவிதராக பாராளுமன்ற சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர், அவர் நியமிக்கப்பட்ட கடற்படை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66753", "date_download": "2018-11-15T11:13:31Z", "digest": "sha1:VHLCUJDSKLT675NV55OMHFWRKTFXN7RE", "length": 26441, "nlines": 170, "source_domain": "punithapoomi.com", "title": "கேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள் - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\n08/11/2012 அன்று பிரான்ஸ்சின் தலைநகரான பாரிஸ் நகரில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இலட்சிய நாயகன்\nஅவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள் – 08.11.2018\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.\nநடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைபீடம் சூட்டிய பெயர் றீகன்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி.களம்பல கண்ட நாயகன்.\nதமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என்று தமிழீழத்தின் முக்கியமான போர்முனைகளிலெல்லாம் வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்டார்.\nஇவரது போரிடும் ஆற்றல் இவரை குறுகிய காலத்துக்குள்ளேயே மத்தியநிலை தளபதியாக உயர்த்தியது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் களம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் பரிதி என்ற பெயருடன் பிரான்ஸ் நாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார்.\nஅன்றிலிருந்து, புலம்பெயர் களத்திலும் ஒரு தளபதியாக, முழுநேர தேசியச் செயற்பாட்டாளனாக தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காகப் பணியாற்றிய தளபதி கேணல் பரிதி அவர்கள், தனது இறுதி மூச்சு வரை அந்த இலட்சியத்துக்காகவே போராடி, அந்த இலட்சியப் பணியில் ஈடுபட்டிருந்த போதே சிங்கள புலனாய்வாளர்களின் ஒட்டுக்குழுவால் கோழைத்தனமாகவும், கோரத்தனமான முறையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் போரட்டத்தினதும் தமிழ் மக்களினும் கவசங்களாக விளங்கிய ஆயதங்களை மௌனமாக்குவதற்கான சிங்கள அரசின் சூழ்சித் திட்டம் 2000 ஆம் ஆண்டிலேயே தீட்டப்பட்டிருந்தது.\nஅது யாதெனில், தமிழர்களுடைய சுதந்திர தாகத்தை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் படுகொலைசெய்யக் கூடிய தளபதிகளை படுகொலை செய்வது, ஏனைய முக்கிய உறுப்பினர்களின் நடமாட்டங்களை முடக்குவது.\nஅதன் அடிப்படையிலேயே, சிறீலங்கா படைத்துறையில் ஆழ ஊடுருவும் படையணி உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் விமானப் படைத்தளபதியாகவும் விளங்கிய கேணல் சங்கர் அவர்களை படுகொலை செய்ததுடன் 2001 ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான ஆழ ஊடுருவும் படையணியின் நரபலி வேட்டை, 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை தளபதிகளில் முதன்மையானவரான கேணல் சாள்ஸ் அவர்களை மன்னார் மாவட்டத்தில் இலக்குவைத்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் உச்சக் கட்டம் தாண்டவமாடியதோடு முடிவுக்கு வந்தது.\nமுள்ளிவாய்க்காலோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்றுப் போகும் என எண்ணிய சிங்களத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி பெரும் பூதாகாரமான ஆபத்தாக உருவெடுத்தது. இதன்பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்று உளவுப் பணியை முடக்கி விட்ட சிங்களத்துக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் தளபதி பரிதி என்பது தெரியவந்தது.\nஆதலால், புலம்பெயர் தேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ ஊடுருவும் படையணிக்கு இணையான படுகொலை படலத்தின் முதல் இலக்காக தளபதி பரிதியை இலக்கு வைப்பதனூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை அழிக்கலாம் அல்லது முடக்கலாம் என்று கணக்கு போட்டது சிங்கள தேசம்.\nதளபதி பரிதி இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன\nபடுகொலைசெய்யப்பட்ட தளபதி கேணல் பரிதி, முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்பட்ட பின்னரும் ஓர்மத்தோடும் விடுதலை வேட்கையோடும் வெளிப்படையாக இயங்கிய மூத்த தளபதி. உயிர் அச்சுறுத்தல்கள் எத்தனை வந்தபோதும், எதற்கும் அடிபணியாது, அனைத்தையும் எதிர்த்து நின்று விடுதலைக்காக மூழுமூச்சுடன் பணியாற்றினார். அமைதியான சுபாவமுடைய தளபதி பரிதி அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரும் பெறுமதியும், அதிக கனதியும் இருந்தது. ஆதலால், இளையோர் தொடக்கம் முதியோர் வரை பரிதி அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்தது மட்டுமன்றி, வீரத்தளபதிக்கு பின்னால் அணிதிரண்டனர். இது, சிங்கள தேசத்துக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் அச்சத்தை உண்டுபண்ணியது.\nஏனெனில், தளபதி பரிதி அவர்களின் அர்ப்பணிப்பும், தலைமைத்துவமும் தமிழீழ விடுதலையை அடைவதற்கான படிக்கற்களை விரைவுபடுத்தின. ஆகவே, தளபதி பரிதி அவர்களை படுகொலை செய்வதனூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பேரிழப்பையும் பெருவெற்றிடத்தையும் உருவாக்குவதே சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டம்.\nஅத்துடன், புலம்பெயர் தமிழர் தேசத்துக்கு எதிரான சிறீலங்கா அரச பயங்கரவாத���்தின் உளவியல் போரில் இது முக்கியமானதொரு நடவடிக்கை. இதனூடாக, புலம்பெயர் தேசங்களில் வாழும் ஏனைய செய்ற்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் உண்டுபண்ணுவதானூடாக அவர்களினுடைய செயற்பாடுகளை முடக்குவது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முக்கிய நிகழ்சி நிரலில் ஒன்று. அத்துடன், தமிழர் தரப்புகளுக்கிடையில் பிளவுகளை மேலும் தீவிரப்படுத்துவதனூடாகத் தொடரும் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் நெருக்கடிக்குட் தள்ளுவதும் முக்கிய நிகழச்சி நிரலிலுள்ள விடயம்.\nஅத்தகைய விடயங்கள் அனைத்தையும், தளபதி பரிதி அவர்களைப் படுகொலை செய்வதனூடாக முன்னெடுக்கலாம் என்ற அடிப்டையிலேயே, தளபதி பரிதியை எல்லை கடந்த சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவது இரையாக்;கியது. இதிலிருந்தே, தளபதி கேணல் பரிதி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு தெட்டதெளிவாகிறது.\nதளபதி பரிதிக்காக தமிழ்மக்கள் செய்ய வேண்டியது என்ன\nதளபதி கேணல் பரிதி அவர்களின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய போராட்ட வழிமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இவரது இழப்பால், தமிழர் தேசம் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தன்னுயிரை அர்ப்பணித்த தளபதி கேணல் பரிதியின் வீரச்சாவுக்கு கண்ணீர் சிந்துவதும் கவலையடைவதும் மட்டும் போதாது.\nஇத்தருணத்தில், தளபதி கேணல் பரிதி எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, அதற்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தாரோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வராலற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும்.\nஇதன் ஊடாகவே, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதோடு, சுதந்திர தமிழீழம் என்ற உயரிய இலக்கை அடையலாம். தளபதி கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவு என்பது, அடுத்த கட்ட போராட்டத்தின் திருப்புமுனை சக்தியாக உருவாக்கம்பெற்றுள்ள புலம்பெயர் களத்தில் தமிழர்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்��ியுள்ளது. இன்றே போராட புறப்படு தமிழா\n“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/201018/body_201018.html", "date_download": "2018-11-15T11:31:04Z", "digest": "sha1:SE4OP2WQJAPGZNQ6H5MZFII4RYDN7EDV", "length": 11674, "nlines": 26, "source_domain": "thenee.com", "title": "201018", "raw_content": "மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் விமல். அரவிந்தனின் ஒளிப்படக் கண்காட்சி\nகணினி எமக்கு வரப்பிரசாதமானதும் தினமும் காலையில் அதனை திறந்து நாளாந்த கடமைகளை தொடங்கும்போது, திரையில் தோன்றியிருக்கும் இயற்கைக்காட்சிகள் ம னதை கவரும். காலையில் துயில் எழுந்ததும் கண்களுக்கு குளிர்ச்சிதரும் ஒளிப்படத்தை பரவசத்துடன் தரிசித்துக்கொண்டே எமது மின்னஞ்சலுக்கான வாயிலை திறக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் அழகிய பூங்காக்கள், நீர் நிலைகள், வாவிகள், நதிகள், ஏரிகள், கடற்கரை இருக்கும் பகுதிகளில் வீடுகள் வாங்கவிரும்புபவர்களும் காலைத்தரிசனத்திற்காகவே அத்தகைய இடங்களை தெரிவுசெய்வர்.\nவீடுகளில் மீன் தொட்டி வைத்து அழகிய மீன்களை காலையில் எழுந்ததும் பார்க்கும்போது புத்துணர்ச்சி வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.\nமனித வாழ்வில் காலைப்பொழுது மிகவும் முக்கியமானது. அன்றாடம் ஏதும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தமது மனதிற்குள் \" இன்று யாருடைய முகத்தில் விழித்தேன்\" என்று பிதற்றுபவர்களின் உளவியலும் காலைத்தரிசனத்தில் இழையோடியிருக்கிறது.\nஇயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களுக்கு செல்வது, அவற்றை படம் பிடிப்பது பலருக்கும் பொழுதுபோக்கான கலை. தம்மைக்கவரும் காட்சிகளை முடிந்தவரையில் தமது ஒளிப்படக்கருவியில் சேமி���்துவைப்பார்கள். அவர்களின் வாழ்வின் நினைவுத்தடத்தில் நீக்கமற நிறைந்திருப்பது அக்காட்சிகள்.\nபெரும்பாலனவர்கள் தாம் ரசித்த காட்சிகளை தமது ஒளிப்படக்கருவியினால் சிறைப்பிடித்து தமது முகநூலில் பகிரவிடுவார்கள். சில சந்தர்ப்பங்களில் அபூர்வமான காட்சிகளும் சிக்கும். மெல்பனில் ஏறக்குறைய மூன்று தசாப்த காலமாக வதியும் விமல். அரவிந்தன் எனது நீண்ட கால நண்பர். நான் இங்கு வருகை தந்து இரண்டு வருடகாலத்தில் எனக்கு அறிமுகமானவர். அன்று முதல் என்னோடு தொடர்பில் இருப்பவர். கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர்.\nநண்பர் மாவை நித்தியானந்தன் அக்காலப்பகுதியில் ஆரம்பித்த மெல்பன் கலை வட்டம் - பாரதி பள்ளி ஆகியவற்றிலும் அதன் பின்னர் இலங்கையில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு மெல்பனிலிருந்து உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்திலும் இணைந்து கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.\nஇலங்கையில் வடபுலத்தில் சங்கானையில் பிறந்திருக்கும் விமல். அரவிந்தன், தனது ஆரம்பக்கல்வியை தமது ஊரிலும் பின்னர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புவரையிலும் பயன்று, அதன் பின்னர் கொழும்புக்கு வந்து மேற்கல்வியை தொடர்ந்ததுடன் அங்கு வேலைவாய்ப்பும் பெற்றார்.\n1983 வன்செயல்களைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து சென்றவர், அங்கிருந்து 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா -மெல்பனுக்கு வந்தார். 1990 களில் மரபு என்னும் கலை, இலக்கிய மாத இதழையும் ஆரம்பித்தார். மரபு இதழில் மாவை நித்தியானந்தன், எஸ்.பொன்னுத்துரை, கலாநிதி காசிநாதன், முருகபூபதி, கன்பரா யோகன், அருண். விஜயராணி உட்பட பலர் எழுதியிருக்கின்றனர்.\nவழக்கமாக தமிழ் சிற்றிதழ்களுக்கு நேரும் துயரமும் மரபு இதழுக்கும் வந்தது. மரபு இதழை நிறுத்திய விமல். அரவிந்தனிடம் ஒளிப்படக்கலை மீதான ஆர்வம் அதிகரித்தது. அதற்காக நேரத்தையும் சாதனங்கள் வாங்குவதற்கான பணத்தையும் பயனுள்ள வகையில் செலவிட்டார்.\nதேர்ச்சி பெற்ற ஒளிப்படக்கலைஞராக தன்னை இவர் வளர்த்துக்கொண்டமையினால் பல குடும்ப நண்பர்களின் வீட்டுத் திருமணங்கள் உட்பட இதர நிகழ்வுகளுக்கும் அழைக்கப்பட்டார். அவரிடம் பல இயற்கை காட்��ிகள் ஒளிப்படங்களாக இருப்பது கண்டு ஆச்சரியமுற்றேன்.\nஎமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் இதுவரை காலமும் நடத்தப்பட்ட எழுத்தாளர் விழாக்களில் ஓவியக்கண்காட்சி, குறும்படக்காட்சி, இதழ்கள், நூல்கள், பத்திரிகைகளின் கண்காட்சிகள் நடத்தியிருக்கின்றோம். ஆனால், இதுவரை காலத்தில் ஒளிப்படக்கருவிகளினால் எடுக்கப்பட்ட இயற்கை காட்சிகளை சித்திரிக்கும் வண்ணப்படங்களின் கண்காட்சியை நடத்தியதில்லை.\nஇதுபற்றி விமல். அரவிந்தனுடன் உரையாடியிருந்தேன். அவர் இதுவரையில் எடுத்திருக்கும் இயற்கை காட்சிகளை சித்திரிக்கும் வண்ணப்படங்களை எதிர்வரும் எமது தமிழ் எழுத்தாளர் விழா 2018 நிகழ்ச்சியில் காண்பிப்பதற்கு கேட்டிருந்தேன்.\nஒளிப்படக்கலைஞர் விமல். அரவிந்தனின் ஒளிப்படக்கண்காட ்சியுடன் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சியும் மறைந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சியும், அவுஸ்திரேலியாவில் இதுவரையில் வெளிவந்த தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகளின் கண்காட்சியும் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மெல்பனில் ஆரம்பமாகும்.\nகண்காட்சிகளைத்தொடர்ந்து கவிஞர்கள் அரங்கு, நாவல் இலக்கிய அரங்கு, மெல்பன் ஆலாபனா இசைக்குழுவினரின் மெல்லிசை அரங்கு என்பன நடைபெறும்\nதமிழ் எழுத்தாளர் விழாவும் கண்காட்சிகளும் நடைபெறும் முகவரி: Keysborough Secondary College மண்டபம்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_409.html", "date_download": "2018-11-15T11:06:43Z", "digest": "sha1:6WXUP56U72XY6EHSZ5S6N2IA44DNPM5D", "length": 13622, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "சிறுமி றெஜினா படுகொலை சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nசிறுமி றெஜினா படுகொலை சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nறெஜினா படுகொலை / சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு\nயாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது மாணவியொருவரை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது , சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nகடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) சிறுமி கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் உறவினரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசிறுமி றெஜினா படுகொலை சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு 2018-07-11T18:14:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nTags: #கொலை #சிறுமி துஷ்பிரயோகம் #யாழ்ப்பாணம் #விளக்கமறியல் நீடிப்பு\nRelated News : கொலை, சிறுமி துஷ்பிரயோகம், யாழ்ப்பாணம், விளக்கமறியல் நீடிப்பு\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீர���ிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2543", "date_download": "2018-11-15T10:47:07Z", "digest": "sha1:ME4S5FBN56NM2GJDSHHWTDBRYL5UCHKZ", "length": 7604, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிரையரங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்\nதிரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேர்த்து மொத்தமாகத் தமிழ் சினிமாவுக்கான வரி மட்டும் 58 சதவிகிதம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், ''திரையரங்குகள் காலவரையற்ற முறையில் மூடப்படும்” என்று அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 4 நாள்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அபிராமி ராமநாதன் தலைமையிலான குழுவினர் சந்தித் தனர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அபிராமி ராமநாதன், \"திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது. கேளிக்கை வரி தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பில் ஆறு பேரும், திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் எட்டு பேரும் இடம்பெறுவர். போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இயலாமையின் காரணமா கவே திரையரங்குகள் மூடப்பட்டன. எங்களது சூழ்நிலையை அரசு புரிந்துகொண்டது. போராட்டம் கைவி��ப்பட்டதால், நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும். 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியுடன் டிக்கெட் வசூலிக்கப்படும்\" என்றார். ஜி.எஸ்.டி வரியுடன் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதால், 120 ரூபாய் டிக்கெட்டின் விலை 153 ரூபாய் வரை உயருகிறது.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/41158-nit-trichy-pragyan-exhibition-from-march-1st.html", "date_download": "2018-11-15T10:42:05Z", "digest": "sha1:7OPFS7AL5GRCKUDZOUPPUMF3YBJZ2OXA", "length": 6306, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி என்.ஐ.டியில் பிரக்யான் கண்காட்சி | NIT Trichy Pragyan exhibition from March 1st", "raw_content": "\nதிருச்சி என்.ஐ.டியில் பிரக்யான் கண்காட்சி\nதிருச்சி என்ஐடியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிரக்யான் விழா நடைப்பெறவுள்ளது. 14வது பிரக்யான் விழா வரும் மார்ச் 1முதல் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\n‘பிரக்யான்’ எனும் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திருவிழாவின் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நிதி, மார்க்கெட்டிங், ஈவன்ட், கருத்தரங்கு என பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர்கள் கற்றுத்தராமல், மாணவர்களே பல்வேறு குழுக்களாக செயல்பட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் சுயமாக கற்றுக்கொண்டு நடத்துவதால், அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் வாழ்நாள் முழுவதும் உதவும்.\nஒவ்வொரு ஆண்டும், புதிய தலைப்புகளின்கீழ், ஆறு மாதம் முன்பிருந்தே நிகழ்ச்சிக்கான பணியைத் துவங்கிவிடுகின்றனர். ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, தொழில்முனைவு, புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்பு, ஆன்லைன் போட்டிகள், சர்வதேச தொடர்புகள் என பலவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களே நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு ஐ.எஸ்.ஒ., அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்��க்கது.\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nTrichy , NIT , Pragyan , திருச்சி , என்ஐடி , பிரக்யான்\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/47707-ecological-park-is-excellent-location-in-courtallam.html", "date_download": "2018-11-15T10:21:19Z", "digest": "sha1:2EDUFBXI4FN3376XZYAVJQLSFBGSOJEC", "length": 11944, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றாலம் போறீங்களா? இதை மிஸ் பண்ணிடாதீங்க! | Ecological park is Excellent location in courtallam", "raw_content": "\nகுற்றாலத்தில் தற்போது சீசன் ஆரம்பமாகிவிட்டது. சீசன் காலங்களில் இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வருவார்கள். குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் இங்குள்ள சொர்க்கப் புரியான சுற்றுச் சூழல் பூங்கா, பலருக்கு தெரியாத நிலையிலேயே உள்ளதால் அங்கு வருபவர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே உள்ளது.\nகுற்றாலம் ஐந்தருவிக்கு மேலே, இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே, 37 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமைப் படர்ந்து ரம்மியமாகக் காட்சியளிக்கிறது, சுற்றுச்சூழல் பூங்கா. தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களில் பெரியது இது. ஒவ்வொரு பகுதியையும் நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். இதமான சூழலும், இயற்கை அழகு ததும்பும் மலைக்காட்சிகளும் ��ுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.\nநீரோட்ட நடைபாதையில் சலசலக்கும் காட்டு ஓடையின் ஓசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது மனதை இதமாக்குகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணச்சிறகை விரித்து அசைந்தாடும் பட்டாம்பூச்சிகள் உள்ளத்தை வசியப்படுத்துகிறது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மேற்கு நோக்கி பார்த்தால் மேற்குத்தொடர்ச்சி மலையின் சொட்டும் பேரழகும், கிழக்கே குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான கிராமங்களும், வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.\nசாகசப் பிரியர்களுக்கு தீனி போடும் சாகச விளையாட்டுத் திடல், காட்டுப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மலர் வனம், ஆங்காங்கே வனத்துக்கு நடுவே தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலித்து நிற்கும் சிற்பங்கள், ஜாதிக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப் பயிர்கள் விளைந்துக் கிடக்கும் தோட்டம், பெரணி பூங்கா, மூங்கில் தோட்டம், இயற்கை ஓவியப் பதாகைகள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, தாழ்தள தோட்டம், நீர் விளையாட்டுத் திடல், பசுமைக் குடில் என சொக்கவைக்கும் அம்சங்கள் எக்கச்சக்கம். ஒவ்வொன்றும் கண்களுக்கு இதமும், மனதுக்கும் புத்துணர்ச்சியும் அளித்து அனுப்புகின்றன. அனைத்தையும் கண்டு ரசித்துவிட்டு திரும்புகையில் அற்புதமான சுற்றுலா அனுபவத்தை உணரமுடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக சென்று இயற்கையை தரிசித்து மகிழ ஏற்ற இடம்.\nகுற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவை தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன் போன்ற பலவகை பழச்செடிகள், மூலிகைச் செடிகள், அலங்கார தாவரங்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு அவுட்டோர் போட்டோகிராபி, சினிமா பாடல் காட்சிகள் படமாக்கும் ‘ஸ்பாட்’ ஆகவும் ‘எகோ பார்க்’ திகழ்கிறது. இவ்வளவு அழகும் இத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்த சுற்றுச்சூழல் பூங்கா சுற்றுலாப் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. சீசன் காலத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் வரும் நிலையில், ஐம்பது பேர் கூட சுற்றுச்சூழல் பூங்காவைப் பார்க்க ஆர்வம் செலுத்துவதில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.\nஎனவே சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை இந்தப் பூங்காவை நோக்கி ஈர்க்க வேண்டும் . அதே போல் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் எழில் மிகு தோற்றங்களை அதிகரித்து பாதுகாக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும்.\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nEcological park , Park , Courtallam , குற்றாலம் , சுற்றுச் சூழல் பூங்கா , விளையாட்டுத் திடல் , பசுமை\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/48214-russian-boy-indian-heart.html", "date_download": "2018-11-15T09:59:49Z", "digest": "sha1:DZ474C4WB4UI7CE4GBJF4MNRL2YOIGEU", "length": 11853, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஷ்ய சிறுவன்.. துடிப்பது இந்திய இதயம்..! அன்புக்கு கட்டுப்பட்ட மருத்துவர்..! | Russian Boy Indian Heart", "raw_content": "\nரஷ்ய சிறுவன்.. துடிப்பது இந்திய இதயம்..\nதனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை தன்னோடு சேர்ந்து ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வருமாறு ரஷ்ய சிறுவன் அன்போடு அழைத்திருக்கிறான். அதன்படி சிறுவனின் ஆசையை மருத்துவரும் நிறைவேற்றியுள்ளார்.\nசென்னையை சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு ரோமன் முதல் முறை அறிமுகமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான். ரஷ்யாவை சேர்ந்த சிறுவ���் தான் ரோமன். இதயத்தசையில் இருந்த நோய் காரணமாக மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்துள்ளான். இதனையடுத்து மருத்துவர் பாலகிருஷ்ணன், “உங்களது மகனுக்கு நிச்சயம் புது இதயத்தை பொருத்தியே ஆக வேண்டும்” என அவனின் தாயாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் படிப்பறிவு இல்லாத ரோமனின் தாய்க்கு இந்த விஷயம் இடியாக இருந்திருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியாமல் மனக் கஷ்டத்தில் இருந்திருக்கிறார்.\nஇதயத்தை யாராவது தானமாக தருகிறார்களா என தேட ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அதிலும் சிக்கல். இந்தியர்கள் யாராவது இதயத்தை யாராவது தானமாக வழங்க முன்வருகிறார்கள் என்றால் முதலில் அது இந்தியர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டு கொடுக்கப்படும். இந்தியர்கள் யாரும் இல்லை என்ற பட்சத்தில்தான் வெளிநாட்டவர்களுக்கு அது பொருத்துவதற்காக வழங்கப்படும். அப்படிப்பட்ட இக்கட்டடான நேரத்தில் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ரோமனுக்கு திடீரென நெஞ்சுவலி அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அப்போது பக்கத்தில் இருந்தே டாக்டர் பாலகிருஷ்ணன் பார்த்துக் கொண்டார். ரோமனுக்கு வலி ஏற்படாதபடி அவரின் நெஞ்சை சுமார் 45 நிமிடங்கள் மசாஜ் செய்தும் விட்டுள்ளார். இந்த நேரத்தில்தான் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திடம் இருந்து ஒரு தகவல் சென்றிருக்கிறது. மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் தானத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்ப்பட்டிருக்கிறது.\nஅந்த இதயம் மிகச் சிறந்த இதயம் இல்லை என பல அறுவை சிகிச்சை நிபுணர்களும் தெரிவித்திருக்கின்றனர். 35 சதவீதம் மட்டுமே இயங்கக்கூடிய அந்த இதயத்தை பலரும் நிராகரித்திருக்கின்றனர். ஆனால் அதனை வைத்து சிறுவனை காப்பாற்ற முடியும் என நம்பியிருக்கிறார் டாக்டர் பாலகிருஷ்ணன். எனவே நன்கொடை அளிப்பவர்களின் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் நன்கொடை அளிப்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வேறு வழியில்லாமல் 10 நிமிடத்தில் அவரின் இதயத்தை எடுத்து கச்சிதமாக ரோமனின் இதயத்தில் பொருத்தியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.\nதானமாக இதயம் வழங்கியவர் இளைஞர். அதனால் அவரின் இதயம் சற்று பெரியதாக இருந்துள்ளது. ஆனாலும் சிறுவனின் இதயத்தில் வேறு வழியில்லாமல் பொருத்தப்பட்டது. பின்னர் மெல்ல ��ெல்ல ரோமனின் உடல்நிலை சீரானது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் உடல்நலம் தேறி ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார் சிறுவன் ரோமன். இந்நிலையில் ரஷ்யாவில் உலக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே “தற்போது உங்களுக்காக டிக்கெட் வாங்கி வைத்துள்ளேன். என்னுடன் இணைந்து நீங்கள் கால்பந்து போட்டியை கண்டு ரசிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ள சிறுவன் ரோமன் அதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறான். அதன்படி ரஷ்யாவிற்கு சென்ற மருத்துவர் பாலகிருஷ்ணன் சிறுவனுடன் இருந்து உலக்கோப்பை கால்பந்து போட்டியை ரசித்துள்ளார். இது இருவருக்குமே மறக்க முடியாத நாட்கள் என்று சொன்னால் அது பொய்யில்லை.\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nரஷ்ய சிறுவன் , இந்திய இதயம் , ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து , FIFA world cup football , Indian heart\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/samaaniyarin-kural/21682-samaniyarin-kural-21-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T11:21:40Z", "digest": "sha1:OPWOTYO2IF6IB5RVTEIPHNY7CLEWYXQL", "length": 3785, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 21/07/2018 | Samaniyarin Kural - 21/07/2018", "raw_content": "\nசாமானியரின் குரல் - 21/07/2018\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்க��் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/239-lord-vishnu-cover-photo-row-non-bailable-warrant-against-ms-dhoni.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T10:34:34Z", "digest": "sha1:HNWRW2LYWCCJAPMPY2IDH7EK5CZJLZG3", "length": 8766, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு | Lord Vishnu Cover Photo Row non-bailable warrant against MS Dhoni", "raw_content": "\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசில மாதங்களுக்கு முன் பத்திரிக்கையொன்றில், தோனியை இந்து கடவுளைப்போன்று சித்தரித்து படம் வெளியானது. இது இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக விஷ்வ இந்து பரிஷித்தைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.\nவழக்கை விசாரித்த அனந்தபூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்\nகிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: அறிவிக்கை விவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: அறிவிக்கை வி��ரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50506-asian-games-2018-india-s-hima-das-muhammad-anas-yahiya-win-silver-medals-in-400m-finals.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-15T10:13:52Z", "digest": "sha1:S754KOKU3MPGLWCVNGYHLTNS2GAKNWPW", "length": 9267, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ் | Asian Games 2018: India's Hima Das, Muhammad Anas Yahiya win silver medals in 400m finals", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ்\nஇந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.\nபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றார். இதனால், ஆசியப் போட்டிகளிலும் ஹிமா தாஸ் மீது அதிக கவனம் இருந்தது.\nஇந்நிலையில், ஆசியப் போட்டியின் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் பந்தைய தூரத்தை 50.79 நொடிகளில் கடந்தார். முதலிடம் பிடித்த பக்ரைன் நாட்டின் சல்வா நசீர் 50.09 நொடிகளில் கடந்தார். இதனிடையே, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அன்னாஸ் யஹியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனால், இந்தியாவிற்கு மேலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.\nமைலேஜ் அதிகரிக்க, பெட்ரோலை மிச்சப்படுத்த.. : கலக்கல் டிப்ஸ் \nகேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமைலேஜ் அதிகரிக்க, பெட்ரோலை மிச்சப்படுத்த.. : கலக்கல் டிப்ஸ் \nகேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51117-serena-williams-calls-umpire-a-liar-and-thief-as-naomi-osaka-wins-us-open-final.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T11:11:43Z", "digest": "sha1:ENRWZMV2QPI2FZCFXTI5NMUB2UWYD7SH", "length": 9719, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம் | Serena Williams calls umpire a 'liar' and 'thief' as Naomi Osaka wins US Open final", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸில் பட்டத்திற்கான போட்டியில் செரினாவின் ஆட்டத்தில் மட்டுமல்ல வார்த்தைகளிலும் அனல் வீசியது.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனை செரினா வில்லியம்ஸை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா வெற்றி பெற்றார். போட்டியின் போது செரினாவுக்கு எதிராக புள்ளி ஒன்றை வழங்கியதால் ஆத்திரமடைந்த அவர், நடுவர் செர்ஜியோ ரமோஸை கடுமையாக சாடினார். நடுவரிடம் சென்று முறையிட்ட செரினா பின்னர் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். முதலில் நடுவரை திருடன் என அவர் திட்டினார். இதற்கு மன்னிப்பு கோருமாறு நடுவர் வலியுறுத்தினார்.\nஅதற்கு மறுத்த செரினா தமது நடத்தையை நடுவர் தவறாக சித்தரிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார். தாம் விளையாடும் எந்தப் போட்டியிலும் ரமோஸ் நடுவராக இருக்கக் கூடாது என்றும், அவர் ஒரு பொய்யர் என்றும் திட்டினார். தவறான வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் செரினா தெரிவித்தார். இவ்வாறு வார்த்தை மோதல் நடத்தியது, மட்டையை தூக்கி எறிந்தது உள்ளிட்ட பிரச்னைகளுக்காக நடுவரால் செரினா மூன்று முறை எச்சரிக்கப்பட்டார்.\nராஜீவ் வழக்கு - 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை #LiveUpdates\nதமிழகத்தில் 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\n'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் கொடுத்த அம்பயர் மகாபிரபு' கடுப்பான தோனியும், கார்த்திக்கும் \nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6-வது தங்கம்\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nஅம்பயரிடம் பந்தை வாங்கியது ஏன் - ரகசியத்தை உடைத்தார் தோனி..\nசானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜீவ் வழக்கு - 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை #LiveUpdates\nதமிழகத்தில் 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:55:31Z", "digest": "sha1:FV75E6I7NVEJT2IFD6P43UZAN3B7YUMT", "length": 9095, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கட் அவுட்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nசத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல்... காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nபுதிய கட்சியில் இணைந்த ராஜபக்ச - ஓரங்கட்டப்படுகிறாரா சிறிசேன \nசத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல்... பலத்த பாதுகாப்பு\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nஅனுமதியின்றி பேனர் - விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nதேவகவுடாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nகளைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள்\nகளைகட்டுகிறது தீபாவளி இறுதிகட்ட விற்பனை\n”20 தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும்” - ராஜேந்திர பாலாஜி\n“தெலுங்கு மக்களை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் சந்திரபாபு” - பவன் கல்யாண் சாடல்\nதோனிக்கு 'கட் அவுட்' சேட்டன்களின் பாச மழை \n“முத்துராமலிங்க தேவரின் லட்சியத்தின்படி திமுக செயல்படும்” - ஸ்டாலின்\nபிரதமராகப் பொறுப்பேற்றார் ராஜபக்ச - புதிய அரசுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\nசத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல்... காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nபுதிய கட்சியில் இணைந்த ராஜபக்ச - ஓரங்கட்டப்படுகிறாரா சிறிசேன \nசத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல்... பலத்த பாதுகாப்பு\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nஅனுமதியின்றி பேனர் - விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு\nதேவகவுடாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nகளைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள்\nகளைகட்டுகிறது தீபாவளி இறுதிகட்ட விற்பனை\n”20 தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும்” - ராஜேந்திர பாலாஜி\n“தெலுங்கு மக்களை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் சந்திரபாபு” - பவன் கல்யாண் சாடல்\nதோனிக்கு 'கட் அவுட்' சேட்டன்களின் பாச மழை \n“முத்துராமலிங்க தேவரின் லட்சியத்தின்படி திமுக செயல்படும்” - ஸ்டாலின்\nபிரதமராகப் பொறுப்பேற்றார் ராஜபக்ச - புதிய அரசுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:31:21Z", "digest": "sha1:W4FZCHT4L3ZY7LJU6ZJE67IB3LD6DERO", "length": 4697, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பார்மலின்", "raw_content": "\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nமீன் மார்க்கெட்டில் தொடரும் ஃபார்மலின் சோதனை\nமீன்களில் கலக்கப்படும் பார்மலின் – ஏன் கலக்கப்படுகிறது\nமீன்களை பதப்படுத்த பிணத்திற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம்\nமீன் மார்க்கெட்டில் தொடரும் ஃபார்மலின் சோதனை\nமீன்களில் கலக்கப்படும் பார்மலின் – ஏன் கலக்கப்படுகிறது\nமீன்களை பதப்படுத்த பிணத்திற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/graduate?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:53:00Z", "digest": "sha1:EJWBQHK5CQRNLXD4FGMQWSMHSXUQHNAN", "length": 9075, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | graduate", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண���டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதிருட்டில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nஅமெரிக்காவையே அசத்தும் இந்திய வழிச் சிறுவன் - 15 வயதில் அபாரம்\n : பட்டதாரி பெண்ணின் திடீர் விபரீத முடிவு \nசரியான விடை எழுதியும் அரசுப் பணி இல்லை; காத்திருந்தவரும் உயிரோடு இல்லை \n‘என் குடும்பத்திடம் சொல்லாதீங்க’ பட்டதாரியின் பரிதாபம், காவலரின் கரிசனம் \n98 வயதில் முதுநிலை பட்டம்பெற்ற 'இளைஞர்'\nசென்னையில் பிடிபட்ட பட்டதாரி கொள்ளையன் மீது 10 வழக்குகள் பதிவு\nவரதட்சணைக் கொடுமையால் பட்டதாரி பெண் தற்கொலை\n‘பட்டப்படிப்பை முடிக்கவில்லை’: மீண்டும் சர்ச்சைக்குள்ளான ஸ்மிரிதி இரானி கல்வித்தகுதி\nபட்டப்படிப்பு சான்றிதழ்கள் புகைப்படம், ஆதார் எண் இடம் பெற அறிவுறுத்தல்\nபொறியியல் பட்டதாரிகள் 60% பேருக்கு வேலை இல்லை\nகுஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது\nபாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கால்வாயைச் சுத்தம் செய்த பட்டதாரிகள்\nதிருட்டில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் கைது\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nஅமெரிக்காவையே அசத்தும் இந்திய வழிச் சிறுவன் - 15 வயதில் அபாரம்\n : பட்டதாரி பெண்ணின் திடீர் விபரீத முடிவு \nசரியான விடை எழுதியும் அரசுப் பணி இல்லை; காத்திருந்தவரும் உயிரோடு இல்லை \n‘என் குடும்பத்திடம் சொல்லாதீங்க’ பட்டதாரியின் பரிதாபம், காவலரின் கரிசனம் \n98 வயதில் முதுநிலை பட்டம்பெற்ற 'இளைஞர்'\nசென்னையில் பிடிபட்ட பட்டதாரி கொள்ளையன் மீது 10 வழக்குகள் பதிவு\nவரதட்சணைக் கொடுமையால் பட்டதாரி பெண் தற்கொலை\n‘பட்டப்படிப்பை முடிக்கவில்லை’: மீண்டும் சர்ச்சைக்குள்ளான ஸ்மிரிதி இரானி கல்வித்தகுதி\nபட்டப்படிப்பு சான்றிதழ்கள் புகைப்படம், ஆதார் எண் இடம் பெற அறிவுறுத்தல்\nபொறியியல் பட்டதாரிகள் 60% பேருக்கு வேலை இல்லை\nகுஜரா���்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது\nபாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கால்வாயைச் சுத்தம் செய்த பட்டதாரிகள்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/sperm+count?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:36:57Z", "digest": "sha1:PEHTBTLBQRWFLC3QICSSFERF6YA7GUNM", "length": 9146, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sperm count", "raw_content": "\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\n“தோனி நாடாளுவதை காண காத்திருக்கிறேன்” - விக்னேஷ் சிவனின் கனவு\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\n“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி\nஏடிஎம்மில் ரசீது வந்தது.. பணம் வரவில்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nஇங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்\nகவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்\nஎம்.பி. பதவி முடிந்தும் தொடரும் வங்கிக் கணக்குகள்\nபேரி���ரை சந்திக்கும் நாட்டிற்கு, பிற நாடுகள் உதவ வேண்டும் - பிரதமர் மோடி\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nகுமாரசாமி கணக்கர் வீட்டில் வருமானவரி சோதனை\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\n“தோனி நாடாளுவதை காண காத்திருக்கிறேன்” - விக்னேஷ் சிவனின் கனவு\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\n“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி\nஏடிஎம்மில் ரசீது வந்தது.. பணம் வரவில்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nஇங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்\nகவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்\nஎம்.பி. பதவி முடிந்தும் தொடரும் வங்கிக் கணக்குகள்\nபேரிடரை சந்திக்கும் நாட்டிற்கு, பிற நாடுகள் உதவ வேண்டும் - பிரதமர் மோடி\nசர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை\nநாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்\nகுமாரசாமி கணக்கர் வீட்டில் வருமானவரி சோதனை\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%89-2/", "date_download": "2018-11-15T10:08:27Z", "digest": "sha1:W45TMNGM2XJJVGEKP6KA6MWAP2QII4AC", "length": 11142, "nlines": 87, "source_domain": "makkalkural.net", "title": "உடல் எடையைக் குறைத்திட உதவும் வளர்சிதை மாற்றம்–2", "raw_content": "\n»கனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\n»கஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n»உண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n»‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\n»எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘கிருஷ்ண பரமாத்மா’ கதை\nஉடல் எடையைக் குறைத்திட உதவும் வளர்சிதை மாற்றம்–2\nஒரு நாளைக்கு 4–6 வேளை உணவு சாப்பிட வேண்டும். உணவைத் தவிர்க்க கூடாது. உணவைத் தவிர்த்தால் வளர்சிதை மாற்றத் திறன் குறையும். காலையில் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே அன்றைய மெட்டபாலிசத்தின் திறம் நிர்ணயிக்கப்படும்.\nசீக்கிரமாக எழுந்துவிட்டு லேட்டாக சாப்பிட்டாலும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) பாதிக்கப்படும். தொடர்ந்து ஒரே அளவிலான உணவு எடுத்துக் கொள்வதால் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் ஒரே சீரான அளவில் இருக்கும்.\nநார்த்சத்து நிறைந்த பழங்களையும், உணவுகளையும் சாப்பிடுவதன் மூலம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம். பிஸ்கெட், பிரெட், இனிப்புகள், பாஸ்ட் புட்ஸ், பொறித்த உணவு, கேக், நொறுக்கு தீனி, மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்படும் உணவு, சாலையோர தின்பண்டங்கள், ரெடி மேட் உணவுகள் உள்ளிட்டவற்றில் ட்ரான்ஸ் பேட் அதிகளவில் உள்ளன.\nட்ரான்ஸ் பேட் ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். பாஸ்ட் புட்களை உண்ணும் வரை நீங்கள் விரும்பும் உடலை பெற முடியாது. எனவே ட்ரான்ஸ் பேட் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nவாரத்திற்கு 6 நாட்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி, 2–3 கிமீ நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். லிப்ட்களை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். அதே போல் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் கால்களை அசைப்பதன் மூலம் கலோரிகளை எரிக்க முடியும் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலுக்குத் தேவையான முக்கிய வைட்டமின்கள்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin * வைட்டமின் ஏ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது. * வைட்டமின் பி […]\nகாற்றின் திசை வேகத்தை அளக்கும் செயற்கைக்கோள்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin காற்று வீசும் திசையை, வேகத்தை நன்கு புரிந்து கொண்டால், வானிலையை இன்னும் துல்லியமாக கணிக்கலாம். இதற்குத் தான், ஐரோப்பிய விண்வெளி முகமையான இ.எஸ்.ஏ., அண்மையில், ‘இயோலஸ்’ செயற்கைக்கோளை ஏவியது. இயோலசில் உள்ள, ‘அலாடின்’ என்ற நவீன லேசர் கருவி, பூமி மீது லேசர் துடிப்புகளை அனுப்பும். அது, பூமியின் மேல் பட்டு திரும்பும் பாதையில் குறுக்கே வரும் காற்று, அந்த லேசர் கதிரில் மாறுதலை […]\nசப்போட்டா பழத்தில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள்\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது. சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது. எலும்புகள் வலுவடையும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் […]\nதெலுங்கானாவில் ரூ. 7.51 கோடி பணம் சிக்கியது\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\nபாம்பன்–கடலூர் இடையே நாகையில் இரவு 11.30 மணிக்கு ‘கஜா’ புயல் கரையை கடக்கும்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\nபாம்பன்–கடலூர் இடையே நாகையில் இரவு 11.30 மணிக்கு ‘கஜா’ புயல் கரையை கடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://turbomeeting.ta.downloadastro.com/", "date_download": "2018-11-15T10:55:22Z", "digest": "sha1:RCGST6LOXWJKQJZYBZYSY5NBSQOJXITL", "length": 9946, "nlines": 100, "source_domain": "turbomeeting.ta.downloadastro.com", "title": "TurboMeeting - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ நிர்வாக மென்பொருட்கள் >‏ உதவிமேசை மென்பொருட்கள் >‏ TurboMeeting\nTurboMeeting - இணையவழியே தொலைநிலைத் தகவல் தொடர்பை வழங்குகிறது.\nதற்சமயம் எங்களிடம் TurboMeeting, பதிப்பு 3.3 மென்பொருளுக்கான விமர்சனம் ��ல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nTurboMeeting மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஉங்கள் அனைத்துக் கணினித் துறைகளையும் நிர்வகிக்கிறது. பதிவிறக்கம் செய்க TicketAxis - Trouble Ticketing Software, பதிப்பு 1.0.1 பதிவிறக்கம் செய்க Toronto IT Support, பதிப்பு V.011 பதிவிறக்கம் செய்க Remote Command Line, பதிப்பு 1.0\nTurboMeeting மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு TurboMeeting போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். TurboMeeting மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nGIF படங்களை PDF கோப்புகளாக அதிலாவகமாக மாற்றுங்கள்.\nபதிவிறக்கம் செய்க Artifact Manager, பதிப்பு 1.1.74\nஉருவாக்குனர்களுக்கான விரிவான மற்றும் உணர்வுப்பூர்வமான தவறு புகார் செய்யும் திறன்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கூட்டாளிகளுக்கும் துணை நிறுவனங்களுக்கும் தொழில்முறை விளம்பரப் பக்கங்களை உருவாக்குங்கள்.\nமதிப்பீடு: 4 ( 14)\nதரவரிசை எண் உதவிமேசை மென்பொருட்கள்: 46\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 04/06/2018\nகோப்பின் அளவு: 1.78 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 2000\nமொழிகள்: ஸ்பானிய, ஆங்கிலம், சீன, சீன (எளியது), ஜப்பானிய\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 4,276\nRHUB Communications, Inc. நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nTurboMeeting நச்சுநிரல் அற்றது, நாங்கள் TurboMeeting மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bold-lady-srireddy/32003/", "date_download": "2018-11-15T10:09:30Z", "digest": "sha1:MM2OR6LO6OK7ADCHWEQE52CVT6P4RFU4", "length": 4845, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "நான் தைரியமாக சொல்கிறேன் முன்னணி நடிகைகள் வெட்கபடுகிறார்கள் ஸ்ரீரெட்டி - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome சற்றுமுன் நான் தைரியமாக சொல்கிறேன் முன்னணி நடிகைகள் வெட்கபடுகிறார்கள் ஸ்ரீரெட்டி\nநான் தைரியமாக சொல்கிறேன் முன்னணி நடிகைகள் வெட்கபடுகிறார்கள் ஸ்ரீரெட்டி\nதினம் பல சினிமா பிரபலங்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி இன்று முகநூல் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.\nநான் முன்னணி நடிகை இல்லை என்பதால் இதை வெளியில் சொல்ல தயங்கவில்லை ஆனால் சில முன்னணி நடிகைகள் இதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.\nஸ்ரீரெட்டி சொல்லும் முன்னணி நடிகைகள் யார் யார் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.\nPrevious articleஸ்ரீரெட்டி பாராட்டிய ஒரே நடிகர்\nNext articleபிக்பாஸில் காட்டியது எல்லாம் பொய்- நித்யா\nஎங்களுக்கும் வேணாம் உங்களுக்கும் வேணாம்\n‘தளபதி 63’ படத்தில் நானா\nஜீவா – அருள்நிதி கைகோர்க்கும் புதிய படம்\nரூ.20 லட்சம் மோசடி: நடிகை அமலாபால் திடீர் கைது\nபிரிட்டோ - ஜனவரி 29, 2018\nதயாரிப்பாளர் ஆகிறார், பி.வி. சிந்து\nதியேட்டர்கள் தேவையில்லை: ஆப் போதும்\nபிந்து மாதவி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/latest-news/page/150/?filter_by=popular", "date_download": "2018-11-15T10:09:33Z", "digest": "sha1:GFYZWLOZDXMXZ5KSCM774G7UWTZF4O7W", "length": 5491, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema Latest News | Tamil Movie News| Kollywood News| Cinema News in Tamil", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nஎல்லா இயக்குனர்களும் ஆபாச படங்களை இயக்க வேண்டும். வேலுபிரபாகரன்\nஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம்\nஉறுப்பு தானத��துக்கு உதவும் வகையில் அஜீத் கொடுக்கும் குட்டி விமான பயிற்சி- வீடியோ\nஎன் திருமணத்திற்கு இதுதான் தடை – நடிகை பூர்ணா\ns அமுதா - அக்டோபர் 13, 2018\nகோச்சடையானை நேரடியாக எடுத்திருந்தால் பாகுபலியை மிஞ்சியிருக்கும்: கலைப்புலி எஸ்.தாணு\ns அமுதா - ஆகஸ்ட் 11, 2017\n‘ஏஏ…ய்… சின்ன மச்சான்’ பாடலை தொடர்ந்து வைரலாகும் ‘கருப்பு பொட்டு வைக்காதடி’\nரஜினி, கமலை விட விஜயகாந்த் பெஸ்ட்- சொன்னது யார் தெரியுமா\ns அமுதா - அக்டோபர் 18, 2018\nமீ டூ விவகாரம்: ‘அர்ஜீன் அப்படிப்பட்டவர் இல்லை’ – ‘நிபுணன்’ பட இயக்குநர் ஆதரவு\n‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட் லுக் நாளை வெளியீடு\n5 லட்சம் பேர் பார்த்த ‘சீதக்காதி’யின் ‘அய்யா’ பாடல்\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை\nசென்னையில் இத்தனை தியேட்டர்களில் சர்கார் படமா\ns அமுதா - நவம்பர் 1, 2018\nப்ளைட் டிக்கெட் இலவசமாக பெற்று சர்க்கார் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள தயாரா\nஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க கிளம்பும் ஜோதிகா\n என்ன சொல்கிறார் ரகுல் பிரீத்சிங்\nதமிழ்நாட்டு மருமகளாகும் நிக்கி கல்ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vikram/page/4/", "date_download": "2018-11-15T11:08:03Z", "digest": "sha1:INJDCW3ZIJBH2L4B67C3L6WDGICTPROW", "length": 3705, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "Vikram Archives - Page 4 of 4 - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nபெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு – சாமி2 வில்லன் பாபி சிம்ஹா\nவிக்ரமின் ஸ்கெட்ச் படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் ‘ஜனா’\nபிரிட்டோ - மே 31, 2017\n‘சாமி 2’ படத்தின் இசையமைப்பாளர் திடீர் மாற்றம்\nபிரிட்டோ - மே 17, 2017\nவிக்ரம் ஜோடியான விஜய் பட நாயகி\nவிக்ரமுக்கு ஜோடியாகும் கங்காரு நாயகி\ns அமுதா - ஏப்ரல் 6, 2017\nமணிரத்னம் இயக்கும் தளபதி-2 படத்தில் விஜய், விக்ரம்\nமகாலட்சுமி - மார்ச் 10, 2017\nகோ.வெங்கடேசன் - பிப்ரவரி 9, 2017\nவிக்ரம் கவுதம் மேனன் மோதல்\nகோ.வெங்கடேசன் - பிப்ரவரி 8, 2017\nநெல்லை நேசன் - மார்ச் 25, 2017\n2.0 வின் பின்னணி இசையை முடித்தார் ரஹ்மான்\nசூர்யா-செல்வராகவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் உள்ளே\nதளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்: காரணம் என்ன\nஉதயநிதி-தமன்னாவை பிரித்து வைத்த இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gallery.newts.org/index.php?/category/51&lang=ta_IN", "date_download": "2018-11-15T10:19:44Z", "digest": "sha1:DQPWKXLGM2DR4VGPTGMPT434J5DX56K7", "length": 5399, "nlines": 138, "source_domain": "gallery.newts.org", "title": "t.b / tbwedding | newts.org Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/2018-10th-12th-exam-time-table", "date_download": "2018-11-15T10:35:08Z", "digest": "sha1:KINEB6Z2A2YLVL454ILZ3UZKHPLOKMWG", "length": 9168, "nlines": 90, "source_domain": "www.malaimurasu.in", "title": "2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome தமிழ்நாடு கோவை 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்த��ர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.\nஅதில் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 -ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6 -ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் -1ம் தேதி மொழி முதல் தாள் என்றும் மார்ச் 2-ம் தேதி மொழி இரண்டாம் தாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, 11 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 7-ம் முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n10 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20 -ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 -ம் வகுப்புக்கான தமிழ் முதல் நாள் 16-ம் தேதியும், தமிழ் இரண்டாம் தாள் 21-ம் தேதி நடைபெறும் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleஆளுநர் மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்-திருநாவுக்கரசர்\nNext articleஅரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | தமிழகம் முழுவதும் சுமார் 20 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/thadi-balaji-interview-regarding-biggboss-tamil/", "date_download": "2018-11-15T10:14:19Z", "digest": "sha1:4ZMEA7BXCUGSNZCMGIPJFDFF3IZ3RBFJ", "length": 14521, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ப்ரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ் !ரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்! என்ன தெரியுமா..? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ப்ரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ் ரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்ரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nரசிகர்களிடம் தாடி பாலாஜி உருக்கமான வேண்டுகோள்\nபிரச்னை உண்மையா இருந்தா உட்கார்ந்து அழலாம். ஆனா உருவாக்கப்பட்ட பிரச்னைக்காக நாம எதுக்கு முடங்கணும். ‘பிக்பாஸுக்குப் போறேன்டா மச்சான்னு’னு நண்பன்ட்ட சொன்னேன். ‘மத்தவங்க உனக்கு ஏற்படுத்தின பிரச்னைகளை தலைக்கு ஏத்தியிருந்தேன்னா ஒண்ணு மனம் உடைஞ்சு வேறமாதிரி ஆகியிருப்ப. இல்லேனா இந்நேரம் ஆளே இல்லாம போயிருப்ப. ஆனா எல்லாத்தையும் கடந்துவந்து ரசிகர்களை சிரிக்கவெச்சுட்டும் இருக்க. மச்சான் உண்மையிலேயே நீ கிரேட்ரா’னான். இந்தமாதிரியான நண்பர்களும் பாராட்டுக்களும்தான் என்னை இன்னும் இயங்கவெச்சுட்டு இருக்கிற எரிபொருள்” ‘பிக் பாஸ்’ வீட்டுக்கு போகும் பரபரப்பிலும் நமக்கு நேரம் ஒதுக்கிப் பேசினார் பாலாஜி. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக இவரும் இவரின் மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால் இந்த பிக்பாஸில் இவர்கள் இருவருமே போட்டியாளர்கள்.\nஇந்த ஒரு வருடம் எனக்கு மிகப்பெரிய பாடம். நம்மகூட இருக்கிறவங்கள்ல யார் சரி, யார் தப்புனு தெரிஞ்சுக்கிறதுக்கு இயற்கை ஏற்படுத்தித்த இடைவெளியாதான் இந்த நாள்களை நினைக்கிறேன். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி தந்த பிரபல்யத்தைவிட இந்த ஒரு வருஷம் முழுக்க பெரிய பப்ளிசிட்டியை என் மனைவி எனக்கு ஏற்படுத்தித் தந்தாங்க. கணவனுக்கு மனைவியே பி.ஆர்.ஓவா இருக்கிறது எவ்வளவு பெரிய கொடுப்பினை. ஸ்ஷப்பா… தூங்கி எந்திரிச்சா… கோர்ட் வாசல், போலீஸ் ஸ்டேஷன் வாசல்னு யூ-டியூப் சேனல், டிவி சேனல், நாளிதழ், வாரஇதழ் பேட்டிகள்னு டிசைன் டிசைனா எத்தனை எத்தனை ப்ரமோஷன்ஸ்.\nஉண்மையைச் சொல்லணும்னா என் மனைவி நித்யாவை பார்த்து ஒரு வருஷமாச்சு. என் மகள் போஷிகாவைப் பார்க்கவும் என்னை அனுமதிக்கலை. ஆனால் அவளோட படிப்புக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் நான்தான் கவனிச்சுட்டு வர்றேன். ஒரு அப்பனா அது என் உரிமை, கடமை. போலீஸ், கோர்ட்னு போய் நின்னாலும் பிரச்னை எனக்கும் நித்யாவுக்கும்தான். நாங்க இருவரும் இன்னைக்கு பிரிஞ்சிருக்கலாம், நாளைக்கே சேரவும் செய்யலாம். அனால் ஃபோஷிகாவைப் பொருத்தவரை நான்தான் அப்பா, நித்யாதான் அம்மா.\nஏழெட்டு மணிநேரம் இருக்கும்போதே வீட்ல உங்க ரெண்டு பேருக்கும் பிரச்னை வரும். இப்ப பிக்பாஸ் வீட்ல அதுவும் 24 மணிநேரமும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு எப்புடிடா இருக்கப்போறீங்க நீ எப்புடிடா சமாளிக்கப்போற’னு ஃப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். உண்மை. ரொம்பவே கஷ்டம்தான். ஒரு வருஷத்துக்குப் பிறகு நித்யாவை இப்பதான் பிக்பாஸ் வீட்ல சந்திக்கப்போறேன். அதை நினைச்சா எனக்கே ஒருமாதிரிதான் இருக்கு. முதன்முதல்ல ஒரு பொண்ணைப் பார்த்து லவ் பண்ணுவாங்கள்ல, இது அப்படித்தான் இருக்கு. ஏற்கெனவே லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, புள்ளையும் பெத்தாச்சு. என் வாழ்க்கையில அது மறுபடியும் நடக்குது பாருங்க. வாழ்க்கையை திரும்பத்திரும்ப ஆரம்பிக்கிறோம்னு நினைக்கிறேன்.\n‘மாப்ள, கன்டென்ட் எடுக்க உன்னைத்தாண்டா டார்கெட் பண்ணுவாங்க. பலியாயிடாத. ரிலாக்ஸா இரு – இது இன்னொரு நண்பனின் அட்வைஸ். ‘கடந்த ஒரு வருஷமா யூ-டியூப் சேனல்களுக்கே இந்த பாலாஜிதாண்டா சைடீஷ்… துஷ்மான்’னேன். சிரிச்சுட்டான். மத்தவங்களுக்கு சைடிஷ் ஆகிறது நமக்கு புதுசா என்ன\nஓகே. சார் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு. அங்க இருந்து திரும்பி வரும்போது நானும் நித்யாவும் பழையபடி ஒற்றுமையா கணவன்-மனைவியா திரும்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. இந்த சீசனோட டைட்டில் வின் பண்றேனோ இல்லையோ, நிச்சயம் ‘நல்லவன்’ங்கிற பட்டத்தோட வெளிய வருவேன். அவ்வளவுதான் சார். என்னை வாழ்த்தி அனுப்பிவைங்க” என்றபடி விடைபெறுகிறார் பாலாஜி.\nPrevious articleபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓவியா. ரசிகர்கள் ஷாக்.\nNext articleதந்தையர் தினத்தில் கூட இப்படியா.. மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்ச���ாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமும்தாஜை மோசமாக திட்டிய சென்ராயன். அடம்பிடித்த மும்தாஜ்.\nகல்யாண பரிசு சீரியல் நடிகை ஸ்ரீகலாவுக்கு இவ்ளோ அழகான மகளா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/02/blog-post_44.html", "date_download": "2018-11-15T11:00:32Z", "digest": "sha1:SP2ELAH3NRBEFVK2KWP3MJMUPYUVRJ2J", "length": 27554, "nlines": 256, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு - யார் டாப்?ஒரு அலசல்", "raw_content": "\nதமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு - யார் டாப்\nசி.பி.செந்தில்குமார் 12:30:00 PM அலசல், கதாநாயகிகளின் பேட்டி, கேரியர், வாழ்க்கை No comments\nகதாநாயகிகளின் பேட்டி என்றால் எப்போதுமே ஒரு கவனம் கிடைக்கிறது. அதற்குக் காரணம் அவர்களது நடிப்புத்திறனை மீறி அவர்கள் மீது படிந்திருக்கும் கிளாமர் பிம்பம்.\nநம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று அறிமுக நடிகைகள் பேட்டிகள் கொடுத்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், தற்போது அதையே கொஞ்சம் திருத்தி ரஜினி, கமல், அஜித், விஜயுடன் நடிக்க வேண்டும். அல்லது அவர்களது படங்களில் தலைகாட்டினால்கூடப் போதும் என்பார்கள்.\nமுன்பெல்லாம் படம் முழுக்க கதாநாயகிகள் வருவார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்குப் போதிய முக்கியத்துவம் இருக்கும். ராதிகா, குஷ்பூ காலகட்டத்தில் ஒரு கதாநாயகிக்கு ஒரே நடிகருடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.\nஅதற்குப் பிறகு சிம்ரன், ஜோதிகா நடிக்க வந்த தருணத்தில் கதாநாயகியே கவர்ச்சிப் பொருள் ஆனார். இப்போது அதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு நான்கு காட்சிகள், மூன்று பாடல்கள்தான் கதாநாயகிக்கு என்ற நிலை வந்துவிட்டது.\nகதாநாயகிக்கென்று கஷ்டங்கள் இருக்கின்றன. அதனால்தான் ஒரு கட்டத்தில் பணம் மட்டுமே குறிக்கோள் என்று கிடைத்த படங்களில் கவர்ச்சிக்குக்கூட மறுப்பு சொல்லாமல் தாராளம் காட்டி நடிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இப்போது கதாநாயகி பாத்திரங்களுக்கான ஆயுள் குறைவு. மூன்று வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது.\nஇந்தச் சவாலை மீறி கதாநாயகிகள் பயணிக்கக் காத்திருப்பு அவசியமாகிறது. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, எங்கேயும் எப்போதும் ஆகிய மூன்று படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க் கையில் மைல்கற்களாக அமைந்தன.\nஒரு நாயகிக்கு மிகச் சில வருடங்களில் இப்படிப்பட்ட அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அபூர்வம். வழக்கமான கதாபாத்திரங்களுக்கிடையில், இப்படிக் கிடைக்கும் வாய்ப்பை அஞ்சலி மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.\nபூ படத்துக்குப் பிறகு நல்ல கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்த பார்வதி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகே மீண்டும் தமிழில் நடித்தார். ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’ படங்களில் நடித்த பார்வதி இப்போது கமலுடன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துள்ளார். திறமையிருந்தாலும் கதாநாயகிகளுக்குக் காத்திருப்பு அவசியம் என்பதை அஞ்சலியும் பார்வதியும் நமக்கு உணர்த்துகிறார்கள்.\nஇந்தத் தருணத்தில் கிளாமர் என்பது ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். ஆனால், நடிப்பு என்பது எப்போதும் போரடிக்காது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் காலத்துக்கும் கதாநாயகியை யாரும் மறக்க முடியாது.\nஅதனால்தான் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா என அனைவரும் பெண்களை மையப்படுத்தும் படங்கள் கிடைத்தால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார்கள். ‘நீ எங்கே என் அன்பே’ படத்தில் கர்ப்பிணியாக நடிக்காத நயன்தாரா ‘மாயா’ படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார்.\n‘ராணி ருத்ரம்மா தேவி’ சரித்திரப் படத்தில் தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க உள்ளார் அனுஷ்கா. நல்ல படத்தில் நடிப்புக்குத் திரும்ப வேண்டும் என்று காத்திருந்த ஜோதிகா ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் பட மறு ஆக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். த்ரிஷா மூன்று பெண்களை மையமாகக் கொண்ட ‘போகி’ படத்தில் நடிக்கிறார்.\nஇவர்களது அழுத்தமான பாதை ஒருபுறம் இருக்க, இன்னும் சில கதாநாயகிகள் விநோதமாகத் திரையை அணுகுகிறார்கள்.\nதேசிய விருது வாங்கி விட்டால் “விருது நடிகை” என்று பெயர் வந்துவிடுமாம். அதன் பிறகு வணிகப் பட வாய்ப்புகள் வராதாம். இப்படிக் கருதுபவர்களும் உண்டு.\nபருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காகத் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. கருத்த முகம், அசாதாரண உடல் மொழி, கண்களால் பேசும் அழகு என நடிப்பில் ஜொலித்தார். ஆனால் தேசிய விருது வாங்கியவுடன் மளமளவென கிளாமராக நடித்துத் தன்னை கிளாமர் நடிகை என நிரூபித்���ுக்கொண்டார். ஆனால் இப்போதும் பிரியாமணியைப் பருத்தி வீரன் படத்தைச் சொல்லித்தான் அடையாளம் கண்டுகொள்கிறோம்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா கிராமத்துப் பெண்ணாக நடித்து, ஒரே படத்தில் ஓஹோ என வளர்ந்தார். நகரத்துப் பெண்ணாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காததால் வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.\nநடிகைக்கான அடையாளம் என்பது நடிப்புதானே தவிர கவர்ச்சி இல்லை என்பதைச் சொல்லும் நடிகைகள் இங்கே வெகு சிலரே. ‘யுத்தம் செய்' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனும், ‘நந்தலாலா’ படத்தில் ரோகிணியும் மொட்டை போட்டு நடித்தார்கள். ஆனால், கதாநாயகிகள் அப்படித் தங்களை மாற்றிக்கொள்வதில்லை.\nஒரு படம் தயாரித்து முடித்து வெளியிடத் தடுமாறும்போது அந்தப் படத்தில் நடித்த சில கதாநாயகர்கள் பணம் கொடுத்து உதவுகிறார்கள். சம்பள பாக்கி இருந்தால் சில நேரம் விட்டுக் கொடுக்கிறார்கள். படம் நஷ்டம் அடைந்தால்கூடத் திருப்பித் தர நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.\nஇந்த வரிசையில் ஒரு கதாநாயகியைக் காட்ட முடியுமா பாடல் வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட படத்தின் விளம்பர நிகழ்வுகள் நடிகைகள் இல்லாமலே நடக்கின்றன. ஆனால் இதற்கு நடிகைகள் மட்டும்தான் காரணமா என்பதையும் யோசிக்க வேண்டும்.\nஇந்தியில் ‘குயின்’ படத்தில் நடித்த கங்கணா ரணவத் அந்தப் படத்துக்கான கூடுதல் வசனங்களை எழுதியிருக்கிறார். ஆனால், தமிழில் அப்படியொரு மாற்றம் இன்னும் வரவில்லை என்பது கவனிக்க கூடிய உண்மை. சினிமா பற்றிய அக்கறையோ, அர்ப்பணிப்பு உணர்வோ பல நடிகைகளுக்கு இல்லை.\nஅபூர்வமாக ஒரு சில நடிகைகள் சினிமாவை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியது. மற்ற நடிகைகள் எப்போது இதைப் புரிந்துகொள்வார்கள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nலட்சுமி மேனன் பிட்டுப்படத்தில் நடித்தாரா\nகாக்கி சட்டை- சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிட��சாமி 27...\nஃபேஸ்புக்கில் ஒரு ஆண்ட்டி போட்ட பெட்ரூம் ஸ்டேட்டஸ...\nகாக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதைய...\nகுஷ்பூ ,ஹன்சிகா - தைப்பூசத்திருநாளை முன்னிட்டு.......\nரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்ப...\nசண்டமாருதம் - திரை விமர்சனம்\nஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் - இளையராஜா உ...\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம் ( த ...\nமுருகரோடு நான் பேசினேன் . பிரபல ட்வீட்டர் பேட்...\nஷங்கர் , ராஜமவுலி , ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ ப...\nகாக்கி சட்டை- 100 கோடி வசூலிக்குமா\nயோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன கா...\nநீங்க வாட்சப்ல பிசியா இருக்கும்போது ஆஃபீஸ்ல லே...\nஅல்ட்டிமேட் க்கு ஆல்ட்டர்நேட்டிவ் யார்\n30 நாட்களில் 100 கோடி சம்பாதிப்பது எப்படி\nத்ரிஷா வும் மாப்ளையும் ரகசியமாய்ப்பேசியது நெட்...\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்\nஎஸ் ஜே சூர்யா வின் வாலி, குஷி 2ல் எது டாப்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20...\nஅம்மா பேங்க் மூலம் அம்மா லோன் - கலைஞர் அதிர்ச்சி\nமுதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்\nகோடம்பாக்கத்தின் டாப் 20 சொதப்பல் செண்டிமெண்ட்ஸ்...\nபிரபல ட்வீடரின் டி எம் மில் - பார்வதி(ஓமனக்குட்டன...\nகுருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில...\nநீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என...\nகுஷ்பூ வை கை விட்ட கட்சி\nசம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா ...\nஅனேகன் என்னை அறிந்தால் ரேட்டிங்க்கு சமமா\nதனுஷ் , செல்வராகவன் யார் டேலண்ட்\nத்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா.....\n2015 உலகக்கோப்பை - இந்தியா VS பாகிஸ்தான்\n100 கோடி கிளப்பில் அனேகன் - தனுஷ் பேட்டி @ ட்வ...\nஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு\n3 காதலிகளை சமாளிப்பது எப்படி \nடாப் 6 காதல் சப்ஜெக்ட் தமிழ் சினிமா - விமர்சனம்...\nராணா ராசி இல்லாத பேரா\nஇந்தியா பாகிஸ்தான் -பலம், பலவீனம்\nஅனேகன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 13...\nஅலிபாபாவும் 100 பனாரஸ் பட்டுப்புடவைகளும்\nலோ பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க 10 ஐடியாக்கள்-அனு...\nத்ரிஷாவோட புது பிட்டு வந்தாச்சு டும் டும் டும்\nதமிழ் சினிமா ந��யகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு ...\nதிருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்- ...\nON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெ...\nயுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன...\nஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா - த இந்து ...\nஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்\nஇளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை\nவருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறது ...\nபுது நெல்லு புது நாத்து\nஅஜித் ரசிகர் மாப்ளை + விஜய் ரசிகை மணப்பெண் = மு...\nகாதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்ப...\nSHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி)\nசிம்புவோட அடுத்த பட டைட்டில் லட்சத்தில் ஒருவன் - ஹ...\nஉத்தம வில்லன் - பேட்டி -உங்களுக்கே நீங்களே 'நல்ல ந...\nசுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹெச்ட...\nசிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா தவறா\nஎன்னை அறிந்தால் தரத்தில் ஐ யை விட ஒரு படி மேல...\nஇந்தியக்கிரிக்கெட் வீரர்களும் , கள்ளக்காதலிகளும்...\nமேக்கிங் ஆப் ஆம்பள வீடியோ - ஷாக்கிங் லட்சுமி மே...\n3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்...\nஎன்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்\nசினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க...\nபார்வதி தேவிக்கும் சிவனுக்கும் சண்டை வர சினிமா...\nஎன்னை அறிந்தால் அஞ்சாதே ( 2008) பட கதையா\nஇளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார்...\nதொழில் ரகசியம்: பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்...\n10 கத்தி = 1 ஐ \nவீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சி...\nபேங்க் மேனேஜர் லோன் தர்லைன்னா என்ன செய்யனும் \nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜட்ஜ்-ன் சரமா...\nஅன்பே லில்லி டோன்ட் பி சில்லி\nஅமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து ச...\nGoodbye Children -சினிமா விமர்சனம் ( உலக சினிமா)\nரிவால்வர் ரீட்டா vs கன் ஃபைட் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/07080000/1007797/Telangana-Rashtra-Samithi-Assembly-Governor.vpf", "date_download": "2018-11-15T10:02:58Z", "digest": "sha1:62YAOD5C23AFJCEIDXOFNFLMRER4B4IB", "length": 10689, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தெலங்கானா : சட்டபேரவையை கலைக்க ஆளுநர் ஒப்புதல் - டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆய���த எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதெலங்கானா : சட்டபேரவையை கலைக்க ஆளுநர் ஒப்புதல் - டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 08:00 AM\nதெலங்கானா சட்டப்பேரவையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அளித்த பரிந்துரை கடிதத்தை, ஆளுநர் லட்சுமி நரசிம்மன் ஏற்றுக் கொண்டார்.\nதெலங்கானா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வரை சந்திரசேகரராவ் அரசு காபந்து அரசாக நீடிக்கும். ஆளுநரின் முடிவைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபுயல் கரையை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் 'கஜா' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n\"இன்று இரவு 11.30 மணிக்கு 'கஜா' கரை கடக்கிறது\"\nகஜா புயல், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் நாகை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 9 ��ன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.\nஇளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி\nவிஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.\nசபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை\nசபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-29 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\nஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2017/01/", "date_download": "2018-11-15T11:14:16Z", "digest": "sha1:FZMWH7A3SOTIRF4IZFW2UUFKSMXPZNHM", "length": 14918, "nlines": 62, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: 01/01/2017 - 02/01/2017", "raw_content": "\n365 நாட்கள் பி3ல்லி மில்லியுடன் நாங்கள்\n 2016 முடிந்து 2017 தொடங்கி விட்டதா அப்படி என்றால் இந்த சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா அப்படி என்றால் இந்த சுண்டான்கள் பி3ல்லியும் (Billy) மில்லியும் (Milly) வந்து ஒரு வருடம் ஆகி விட்டதா என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா என் கணவரின் கைகளைக் கிள்ளிப் பார்க்கிறேன். ‘ஆஆஆ…’ என்று கத்தவும் ஒரு வருடம் முடிந்தது உறுதியே ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள், இல்லை இல்லை ஒரு நொடிப் போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டா\nபி3ல்லி மில்லியின் ஓர் ஆண்டு லீலைகளைப் பதியச் சொல்கிறார் என் கணவர். ஒர் ஆண்டு முடிந்ததையே நம்ப முடியாத எனக்கு எங்கு தொடங்குவது, எதை எழுதுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை.\nமுறையே 31/2 , 3 மாதத்தில் எங்களிடம் வந்தவர்கள் பி3ல்லியும் மில்லியும். சின்னக் குழந்தைகள். இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சுதந்திரம் பறிப்போகக் கூடாது என்று பல எண்ணங்கள் எங்களுக்குள்.\nவீட்டிற்க்கு வந்த புதுதில் கொஞ்சம் பயந்தார்கள். பின் எங்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள். இப்பொழுது எல்லாம் எங்களைத் தவிர யாரிடமும் போக மறுக்கிறார்கள் எங்கள் செல்லக் குட்டிகள். முதலில் அவர்கள் தேவைகளைப் புரிந்துக் கொள்வதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் இருந்தது. ஒன்று, இரண்டு வயதுக் குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை எப்படித் தங்கள் பெற்றேருக்கு புரிய வைப்பார்களோ அப்படி தான் இவர்களும் எங்களுக்கு புரிய வைக்க ஆரம்பித்தார்கள். இன்று இவர்களுடைய பல செயல்களும் எங்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.(\nபெட்டியைத் தட்டிக் கொண்டும், கணக்கு எழுதிக் கொண்டும் இருந்த எங்களை பிரசவம் கூட பார்க்க வைத்து விட்டார்கள். பிரசவக் காலத்தில் அவர்கள் இருவரின் கடமை உணர்ச்சியையும், அவர்களின் புரிதல்களையும், அவர்களின் திட்டமிடலையும் பார்த்து நாங்கள் வியந்தே போனோம். குழந்தைகள் என்று நினைத்து, பிரசவத்தை எப்படி சமாளிப்பார்களோ, முட்டையை சரியாக அடைக்காப்பார்களா, முட்டையை சரியாக அடைக்காப்பார்களா குட்டிக்கு உணவை எப்படி ஊட்டுவார்கள் என்று பயந்த எங்களுக்கு, ஏதோ மிகுந்த அனுபவம் உள்ளவர்களைப் போல அவர்கள் அத்தனையும் செய்த அழகு இருக்கிறதே எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. காலை பொழுதொல்லாம் பி3ல்லியும், இரவு முழுவதும் மில்லியும் அடைக்காத்தார்கள். இவர்கள் ��ரே நாளில் எல்லா முட்டையையும் போடவில்லை. 48மணிக்கு ஒரு முறை ஒரு முட்டைப் போட்டாள் மில்லி. முட்டைப் போடும் முன் மில்லி அங்கும் இங்கும் வேகவேகமாக நடப்பாள். முட்டைப் போட தன்னை தயார் செய்து கொள்கிறாள். இந்த நாட்களில் அவர்கள் அருகில் கூட எங்களை அனுமதிக்கவில்லை இருவரும். உணவு, தண்ணீர் வைப்பதற்கு தவிர வேறு எதற்க்கும் எங்களுக்கு அனுமதி இல்லை. இவ்வளவு ஞானம் எப்படி வந்தது. இயற்கையின் அதிசயம் தான் என்ன\nஒருபுறம் சந்தேஷத்தையும் இன்னொருபுறம் சோகத்தையும் முதல் பிரசவத்தில் பார்க்க வைத்து விட்டரார்கள். போட்ட ஐந்து முட்டைகளில் இரண்டில் குட்டிகள். 21 நாட்கள் அடைகாத்து வந்த குட்டிகள். இவர்களுக்கு உணவு ஊட்டுவதும், மீதி இருந்த முட்டையை அடைக்காப்பதுமாக மிகவும் பிஸியாகி விட்டார்கள் இருவரும். குட்டி பிறந்து 21 நாட்கள் முடிந்த நிலையில் நாங்கள் ஆசையாக அவர்களை தூக்கிக் கொஞ்சினோம். எப்படி அது நிகழந்தது என்றே தெரியவில்லை மறுநாள் இரண்டு குட்டிகளில் ஒன்று இயற்க்கை ஏய்திருந்தது. தாங்கவே முடியாத சோகம் எங்களுக்கு. தவறு எங்களுடையதா என்றும் தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் இது எவ்வளவு தூரம் பாதித்தது என்று அப்பொழுது எங்களுக்கு தெரியவில்லை. அதன் பாதிப்பாக இரண்டாம் பிரசவம் அடுத்த மூன்று மாதங்களில் .\nஆம் இன்று இவர்களுக்கு ஆண் (Belly) ஒன்று பெண் (Ellie) ஒன்று என இருக்குழந்தைகள். ஒரு வருடத்திற்க்குள் மாமனார் மாமியார் கூட ஆகி விட்டார்கள். ஆமாம் அவர்கள் மூத்த மகனு(Belly)க்கு பெண் (Jelly) பார்த்து திருமணமும் செய்தாகிவிட்டது.\nபி3ல்லியின் திறமைக்கு ஓர் எடுத்துக்க்காட்டு. யுடியூப்(Youtube) ல் நிறைய பாடல்களைக் கேட்டு ஹாப்பி பர்த்டே, கார் ரிவர்ஸ் மட்டும் அல்லாமல் அதில் அவனுக்குப் பிடித்த வரிகளையும், சத்தத்தையும் வைத்து தனக்கென்று ஒரு பாடல், மெட்டு போட்டு அசத்துகிறான் பி3ல்லி.\nவீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நாம் தான் முக்கியமான, விலைவுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பார்கள். அஜாக்கிரதையாக இருந்தால் என்னவாகும் என இருவரும் எங்களுக்குப் புரிய வைத்தார்கள்.\nஎன் கணவர் ஆபிஸ் மடிக்கணிணியில் வேலைப் பார்த்த்து அதை மூடாமல் சிறிது நேரம் வெளியே சென்று இருந்தோம். நாங்கள் எப்பொழுது கணிணியைத் திறந்தாலும் எங்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பான் பி3ல்லி. கீயை அழுத்த நாங்கள் சிரமப்படுவதாக நினைத்தானோ என்னவோ, நாங்கள் திரும்பி வருவதற்க்குள் 25 முதல் 30 கீகளை கடித்து எடுத்திருந்தான். எங்களைப் பார்த்ததும், வாயில் ஒரு கீயுடன் கொண்டை அப்படியே நிமிர்ந்து நிற்க பி3ல்லி திருதிரு என முழித்தது இன்றும் எங்களால் மறக்க முடியாது.\nகீ மட்டும் அல்லாமல் மொபைல் சார்ஜ்ர், துணிக்காயப் போடும் கொடி, புத்தகங்கள், துணியில் இருக்கும் குச்சல் என்று சொல்லிமாளாது.\nஎன் மொபைல் அலறினால் போதும், பி3ல்லியும், மில்லியும் நான் வரும் வரை அல்லது நான் ‘வந்துட்டேன்’னு சொல்லும் வரை விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதே போல் நான் அலுவலகம் விட்டு வரும் போது எங்கு இருந்தாலும் வாசலுக்கருகில் வந்து எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கை, கால் கழுவும் வரை தான் அமைதியாய் இருப்பார்கள். அதற்க்குப்பின் இறக்கையை விரித்து, கழுத்தை மேலே தூக்கி, என்னை தூக்கச் சொல்வார்கள். அப்பொழுதும் தூக்காவிட்டால் பின்னாலேயே வந்து அடம்பிடிப்பார்கள்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தால், முதலில் நலம் விசாரிப்பது இவர்களையே சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு மட்டும் அல்லாமல் இரயிலில் ஏறி மதுரை வரைக்கூட சென்று வந்து விட்டார்கள் இந்த சுண்டான்கள் இவர்கள் இரயில் பயணம் ஒரு தனிக் கதை. அதை மற்றுமொரு நாளில் தனி பதிவாகவே பதிகிறேன்.\nஇவர்களின் லீலைகளை எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் இந்த பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் இவர்கள் செய்யும் லீலைகளை முடிந்த மட்டும் பகிர்கிறேன்…..\n365 நாட்கள் பி3ல்லி மில்லியுடன் நாங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1119&slug=%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-27-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-11-15T11:09:43Z", "digest": "sha1:24AK7RSJ36XVS5P4TC3VHE7H6VOOWYWD", "length": 11363, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "கென்யாவில் அணை உடைந்ததால் 27 பேர் பலி", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்க��றேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nகென்யாவில் அணை உடைந்ததால் 27 பேர் பலி\nகென்யாவில் அணை உடைந்ததால் 27 பேர் பலி\nகென்யாவில் ஒருபுறம் தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், தற்போது கனமழை காரணமாக அணை உடைந்ததில் 27 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகென்யாவின் தென் பகுதியில் உள்ள நகுரா நகரத்தில் பெய்த கனமழை காரணமாக அணை ஒன்று உடைந்தது. இதில் அருகிலிருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் 27 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅணை உடைந்ததில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி விரைவாக நடந்து வருகிறது.\nகென்ய செஞ்சிலுவை சங்கம் தரப்பில், நகுராவை சுற்றியுள்ள கிராமங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும். கிட்டதட்ட 5,000 குடும்பங்கள் இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிட்டதட்ட 2 லட்சத்து 20,000 மக்கள் கனமழை காரணமாக இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கென்யா அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.\nகென்யாவில் சமீப காலமாகவே தீவிரவாத தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், சமீபத்திய இயற்கை பேரிடராலும் பெரு உயிர் பலி ஏற்பட்டுள்ளது.\nவெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் மட்டும் கென்யாவில் 159 பேர் பலியாகியுள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்���ே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bsnls-new-ghar-wapsi-rs-399-plan-can-be-postpaid-users/", "date_download": "2018-11-15T11:10:13Z", "digest": "sha1:4BX3A4RTDNTPSWVEKDUT4EZYYA7BXXLR", "length": 8252, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "BSNL's new ghar wapsi Rs.399 plan can be postpaid users. | Chennai Today News", "raw_content": "\nஅதிரடி காட்டும் பி.எஸ்.என்.எல்: மார்ச் 1 முதல் புதிய பிளான்\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஅதிரடி காட்டும் பி.எஸ்.என்.எல்: மார்ச் 1 முதல் புதிய பிளான்\nஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களுக்கு இடையே தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் புதிய பிளான்களை அறிமுகம் செய்து தனது வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறது.\nஇந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.399 பிளானில், பிற நிறுவன பிளான்களை விட கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.399 பிளானில் 50% அதிக டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதே விலையில் ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் பிளான்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபி.எஸ்.என்.எல் ரூ.399 பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், பில்லிங் சுழற்சிக்கு 30ஜிபி டேட்டா அளிக்கப்படுகிறது. ஒருமாத காலத்திற்கு பிளான் வசதிகள் செல்லுபடியாகும் என்றும், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்த பழக்கவழக்கங்கள் மூளைத்திறனை பாதிக்கும் என்பது தெரியுமா\nஇந்தியன் வங்கியில் கிளார்க் மற்றும் அதிகாரி வேலை வேண்டுமா\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/01/blog-post_31.html", "date_download": "2018-11-15T10:14:58Z", "digest": "sha1:ZR4JSAROM42RVQ6RUOWZE3TO4SYNTIOD", "length": 14417, "nlines": 199, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை", "raw_content": "\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nசென்னையில் இருக்கிற மிகப்பெருமை வாய்ந்த கோவில் கபாலீஸ்வரர் கோவில்.சென்னையின் மையப்பகுதியான மயிலாப்பூரில் அமைந்துள்ளது. சென்னை வந்த போது இந்த கோவிலுக்கு தரிசனம் பெற சென்றேன்.சின்ன தெரு போல இருக்கிறது கோவிலுக்கு செல்லும் வழி.செல்லும்போதே கோபுரம் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.\nகிழக்கு நோக்கி இருக்கும் அந்த கோபுரத்தின் வாசல் வழியாக உள் நுழைந்ததில் மிக விசாலமாக இருக்கிறது கோவில் பிரகாரம்.விநாயகர், அண்ணாமலையார், நவக்கிரகங்கள், சிங்காரவேலர் போன்ற சன்னதிகள் இருக்கின்றன.தெற்கு நோக்கி கற்பகாம்பாள் சன்னதியும் இருக்கிறது.\nகபாலீஸ்வரர் எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவை இருக்கின்றன.\nஇந்த தலத்தில் இறைவன் மேற்கினை நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தரித்து அவதரிக்கிறார்.கடவுளின் கருவறையைச் சுற்றி நாயன்மார்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.தோத்திரங்கள் போர்டு வைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த தலத்தின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது.இதன் அருகிலேயே புன்னை வனநாதர் இருக்கிறார்.சனிபகவான் தனித்து அருள் புரிகிறார்.\nஇக்கோவிலின் மேற்குப்பகுதியில் நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய கபாலி தீர்த்தம் எனப்படும் திருக்குளம் இருக்கிறது. கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பெயர் உண்டு.\n(இக்குளத்தினுள் ஏகப்பட்ட தேளி மீன்கள் பெரும் சைஸ் வாரியாக இருக்கிறது.வேடந்தாங்கலில் இருக்கிற ஒரு சில பறவைகள் இங்கும் இருப்பதைக் காணலாம்)\nஇக்கோவிலில் வருடம் முழுவதும் விழாக் கோலம்தான். பங்குனி மாதத்தின் பங்குன���ப் பெருவிழா மிக முக்கியமானது. இதில் தேர் உற்சவம். அறுபத்து மூவர் வீதி உலா போன்றவை விஷேசமானவை. இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் மற்றொரு விழா சிவராத்திரி. பூலோகக் கயிலாயம் என்று புகழப்படும் இந்த ஆலயத்தின் மற்றொரு முக்கிய விசேஷம் பிரதோஷம். பிரதோஷப் பொழுதில் சிவனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும், வேண்டுவது அத்தனையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகோவில் திறந்திருக்கும் நேரம் : தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.\nஇந்த கோவிலுக்கு செல்ல அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.2 கி.மீ தொலைவில் மெரினா பீச் இருக்கிறது.\nசென்னையின் புராதன சின்னமாக இருக்கிற இந்த கபாலீஸ்வரர் கோவில் செல்வோம்..அருள் பெறுவோம்...\nகிசுகிசு : கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஏகப்பட்ட பேர் கேமராவுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.அனைவரும் கோபுரம், சிற்பம், கொடிமரம் போன்றவற்றினை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர்.என்ன விசயம் என்று கேட்டதற்கு விசுவல் கம்யூனிகேசன் ஸ்டூடண்ஸ் என்றனர்...அந்த கேப்புல நானும் கெடா வெட்டிட்டேன்...ஹிஹிஹி...போட்டோ எடுத்துட்டேன்...\nஅப்புறம் அம்மணிகள் பத்தி சொல்லவே வேணாம்...அம்புட்டு பேரு..செம தரிசனம் கிடைக்கிறது.\nவரும் ஞாயிறு 3 ம் தேதி கோவை பதிவர்களின் புத்தக வெளியீடு அனைவரும் வருகை புரிய வேண்டுகிறேன்.\nLabels: கபாலீஸ்வரர், கோவில், கோவில் குளம், சென்னை, மயிலாப்பூர்\nஇயற்கை கோவில்கள் பார்ட் 2\nபடங்கள் அருமை என்ன நண்பா அடுத்த புத்தகம் கவிதையா\nகடைசியில் உங்க முத்திரையோடு முத்தாய்ப்பு\nசிறப்பான கோவில். புகைப்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅருமை நண்பரே....... கோவிலுக்கு சென்று வந்த திருப்தி உங்களது பதிவை படித்தபோது கிடைத்தது.......தொடர வாழ்த்துக்கள்.\nமிக அருமை. இந்த கோவிஙல யானைதான் பாரதியாரை தனது துதிக்கையால் தூக்கி மிரட்டியது,\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா\nசேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்\nகோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்\nபுத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு\nகோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு\nசமையல் - அசைவம் - ரத்தப்பொரியல்\nகோவை மெஸ் - ஜோஸ் ம��ன் கடை - காந்திபுரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/27/sensex-ends-marginally-higher-as-traders-await-fed-policy-st-005776.html", "date_download": "2018-11-15T10:11:42Z", "digest": "sha1:I5UHVBMMCIZMQ3ICNESUV5PTLXUUQGKY", "length": 15789, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "28,000 புள்ளிகளில் ஊசலாடும் சென்செக்ஸ்..! | Sensex ends marginally higher as traders await Fed policy statement - Tamil Goodreturns", "raw_content": "\n» 28,000 புள்ளிகளில் ஊசலாடும் சென்செக்ஸ்..\n28,000 புள்ளிகளில் ஊசலாடும் சென்செக்ஸ்..\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nஊரோட ஒத்துப் போகாதீங்க... விளக்கம் சொல்லும் Contra Investing..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nமும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கி கூட்டத்தின் முடிவுகளுக்காகக் காத்திருந்த முதலீட்டாளர்கள் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்று உறுதி செய்த நிலையில், சரிவுடன் முடியும் என எதிர்பார்த்த மும்பை பங்குச்சந்தை கணிசமான லாபத்தில் இன்று முடிவடைந்தது.\nபுதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 47.81 புள்ளிகள் சரிந்து 28,024.33 புள்ளிகளை எட்டியது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலேவே நிஃப்டி குறியீடும் 25.15 புள்ளிகள் சரிந்து 8,615.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி நிறுவனம் 10.07 சதவீதம் அளவிற்குக் குறைந்தது. இதேபோல் ஐடிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, ஹீரோமோட்டோ கார்ப், மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: sensex nifty bse nse stock market செ���்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\n 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111575", "date_download": "2018-11-15T10:08:44Z", "digest": "sha1:L7SSICNCETE3KY6HZIO6GNGQFSAU543E", "length": 7660, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57 »\nவெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018\nவெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஜூலை 29, ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது\nஇந்த கலந்துரையாடலில் மாமலர் குறித்து நமது குழும நணபர் மாரிராஜ் அவர்கள் உரையாற்றுவார்\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nநேரம்:- வரும் ஜூலை ஞாயிறு (29/07/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை\n11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50\nசங்கரர் உரை -கடிதங்கள் 7\nசிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 87\nஈராறுகால் கொண்டெழும்புரவி - களம் சிறுகதை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் ��ளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://araiblade.blogspot.com/", "date_download": "2018-11-15T10:37:30Z", "digest": "sha1:K3CH3YTRCNIU3Q67AHQQ46AQJBLPZ4FK", "length": 40863, "nlines": 177, "source_domain": "araiblade.blogspot.com", "title": "அரை பிளேடு", "raw_content": "\nஅதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...\nஇந்த தமிழ்பரப்பில் பார்ப்பனீய உருவாக்கத்தாலும் கருத்தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, கட்டியமைக்கப்பட்ட அதிகார மையங்களை நோக்கி குரலெழுப்பி அவற்றை வென்று அதன் மீதேறி நின்று நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது அதிகாரங்களை சிதைத்த நாம், அந்த அதிகாரங்களை சிதைத்ததால் மற்றுமொரு அதிகார மையத்தை நிறுத்தி, அந்த அதிகாரத்தின் காரணமாக இதற்குமுன் அதிகாரத்தை நாம் கேள்வியெழுப்பியது சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகவே என்னும் அடிப்படையை மறந்து சமத்துவத்தை தொலைத்து ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிண்ணனியை கொண்டாட இனம் சார்ந்த ஆதிக்க பின்னணியை கட்டி நிறுத்தி வென்ற இடத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தொலைத்திருக்கிறோமா என்ற கேள்வி அந்த வாசிப்பின் மூலமாக நீண்டு, என்னுள் பொங்கி எழுந்த ஒரு தருணத்தில், இந்த சமூகத்தில் தனி மனிதனின் இருப்பும் சிறப்பும் பிறப்பு சார்ந்து அமைகிறது என்ற கட்டுகளை வெ���்டியுடைத்த நாம் அதே கட்டுகளை அதே பிறப்பு சார்ந்து பிறரிடம் பிரயோகித்து நமது கொள்கை வழுவி தடம் புரண்டு அதிகார போதையேறி அரண்டது பேயாக கண்டது பாம்பாக, பார்ப்பது எல்லாம் பார்ப்பனீயமாக கண்ணுக்குள் திராவிட திரை மறைப்பதால் சாதீயங்களை ஒழிக்க வேண்டிய இடத்தில் அதனை ஒழிக்காது ஒழிந்து அடிப்படையில் சாதீயத்திற்கு எதிரான குரல் என்று எழுப்பப்படும் எமது குரல் சாதீய விழுமங்களையே மீண்டும் கட்டியெழுப்புவது குறித்ததான எமது கருத்துக்கள் குறித்ததான எமது விமர்சனங்களை நாமே மேற்கொள்ளவேண்டிய தருணங்களில் அதனை புறக்கணித்து புறந்தள்ளி புனிதங்களை பிட்டுப்போட்டு சிதைத்து புனித பிம்பங்களை புடைத்து சமூக புத்துணர்வு தந்து புதுயுகம் தரவேண்டிய கடமையே புறந்தள்ளி எமது கொள்கைகளுக்கு யாம் புனிதத்தன்மை கொடுத்து அந்த புதிய புனிதத் தன்மையில் மனிதருக்காய் போராட கிளம்பிய தருணங்கள் தொலைந்து இனம் சார்ந்த இருத்தலை இறுதிவடிவமைப்பதான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய தருணத்தில் அமைப்புகளை அதிகார மையங்களை எதிர்ப்பதே புரட்சியென்றும் அப்புரட்சியே சமூகத்தின் தேவையென்றும் களப்பணியாற்றி வந்த நாம் அந்தக் களப்பணியில் வென்று அந்த அதிகாரங்களையும் வென்றெடுத்தவர்களாக இருக்கும் தருணத்தில் புரட்சிகரமான போராளிகளான நாம் நமது போராட்டத்தில் என்றும் ஓய்வதில்லை என்பதால் அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் வேளையில் அப்போராட்டம் அதிகாரத்தை அடைந்தவர்களான எமது மீதே இருப்பதால் அதிகாரத்தை எதிர்ப்பது தன்னைத் தானே எதிர்ப்பதாகுமா என்ற எண்ண அலைகளை ஒரு போராளியாக கடந்து போராளியின் கடன் போராட்டம் மற்றும் போராட்டத்தை பதித்தலாகவே இருக்கவேண்டும் என்பதற்காக இக்கருத்தை இங்கு பதிவதன் அவசியத்தையும் இக்கருத்து பதிதல் கருத்துக் களத்தில் இலக்கிய வடிவம் பெற்று பின்நவீனத்துவ புனிதத்தை பெறுவது என்ற இலக்கிய அறிவு உடையவர்களாக காலத்தால் அழியாத இந்த இலக்கியங்களை எமது போராட்டத்தின் வலியை தன்மையை மக்கள் அறியக் கொடுப்பதற்காக மக்கள் கலைகளான கவிதைகள் பக்கம் கவனம் செலுத்தி புதுயுகம் காண புதுக்கவிதை படைத்து களப்பணி ஆற்றி வருங்கால் அப்பணியை எதிர்த்தும் எமது கருத்துக்களை மறுத்தும் வெறுத்தும் எழும் எதிர் கருத்துக்கள் மதிப்பேதும் கொடுத்து கவனிக்கப் படவேண்டியவையே அல்ல என்றாலும் குப்பைக் கூடைக்குள் போக வேண்டியவை என்றாலும் எதிர் கருத்துக்களை எதிர்ப்பவனே போராளி என்ற போராளிக்கான இலக்கணத்தை கைவிடாது எதிர்கருத்து கண்டவிடத்தில் எகிறி எம்கருத்துக்களை செலுத்தி எம் கருத்துக்களால் மட்டுமே மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட குமுதாயம் ஒன்றை அமைக்க முடியும் என்பதை இந்த குமுதாயத்திற்கு உணர்த்துவதற்காக கும்மிகளை பதிலுக்கு கும்மி அல்லது கும்பி இக்கும்முதலுக்கும் கும்புதலுக்கும் இலக்கிய வடிவம் பெற வேண்டி எம் மொழியின் வீச்சை குறித்தும் செறித்தும் பறித்தும் பயோனித்தும் மொழியை தன்வயப்படுத்துவதான ஒரு தோற்றத்தை கட்டமைப்பதற்காக தேவைப்படின் மொழியை சிதைத்தும் கதைத்தும் பதைத்தும் எழுதுவதும் இலக்கிய வடிவமே என்ற பின்நவீன அறிவு கொண்டும் மொழியும் பகுத்தே அறியப்படுவது என்பதும் பகுத்தறிவதே முதல் பொருள் என்னும் தன்மையால் யாவையும் பகுத்தும் வகுத்தும் கூட்டியும் கழித்தும் அறிந்து பதிந்து வரும் இக்கருத்துக்களை பகுத்தறிவோடு அணுகாது மதமென்னும் சாயம் கொண்டு அணுகி எம்மை இங்கு இழித்தும் பழித்தும் தோழர் உரைப்பது தகுமா என்ற சக தோழரின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக பகுத்தறிவும் கொள்கையும் கோட்பாடும் இணையும் இடம் எது என்பதை இணையத் தோழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பதிவின் தேவை மிக முக்கியம் என்பதாலேயே தொடர்ந்து அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி எதிர்ப்பின்னூட்டங்களை குப்பைக் கூடைக்கு தள்ளி எம் கருத்துக்களை யாம் பதிவதை எம்மிடம் பொருத்திப் பார்த்து எமது பின்னூட்டத்தை உமது அதிகார மையப் பார்வை கொண்டு புறந்தள்ளல் சரியா எனக்கேள்வி கேட்பது அதிகார மையத்திற்கு எதிரான குரலாகாது என்பதை உணர்ந்தே இருந்தாலும் எதிர்க்குரல் எழுப்பும் புல்லர்கள் தொலைந்து போன அதிகார மையங்களை மீண்டும் கட்டமைக்கும் குரூர எண்ணத்துடனேயே இக்கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதை நாம் அறியாமல் இல்லை என்பதும் இத்தகு கேள்விகளே அதிகாரத்தை யாம் பெற்ற பின்னும் போராளியாக தொடருவதற்கான நியாமான காரணங்களாக தொ���ருகின்றது என்ற நியாயத்தை நாம் தொடர்ந்து எமது பதிவுகளில் நிலை நிறுத்தியும் கட்டமைத்தும் தொடர்ந்து எழுதியும் தேவைப்படும் இடங்களில் பின்னூட்டம் இட்டும் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்பதை மீண்டும் மீள்பதிவு செய்து தொடர்ந்து தொடரும் எமது கருத்துக்கள் எம் மனதில் தொடர்ச்சியான அலைகளாக எமது போராட்டம் எமது இருப்பு எமது எழுத்தின் தேவை இதனால் நாட்டுக்கு ஏற்படும் சேவை இவற்றின் காரணமாகவே நாளொன்றுக்கு குறைந்தது மூன்று நான்கு பதிவுகளாவது இட்டு இந்த ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் மிக முக்கிய காரணமாகிறது என்பதை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் இந்த சமூகத்திற்காக சிந்திக்கும் எமது சிந்தனை இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்வதால் அந்த தொடர்ச்சியின் நீட்சியானது இந்தப் பதிவை போல் முற்றுப்பெறாதாக முற்றுப்புள்ளிகள் மறந்ததாக தொடர்ந்து போராட்டங்கள் பதிவுகள் பின்னூட்டங்கள் அவற்றால் அசைபடும் அதிகார மையங்கள் என எமது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை இவ்விடத்தில் எந்த பாசாங்கும் கும்மியும் இல்லாமல் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானாது இந்த அமைப்புகளை கேள்வி கேட்பதற்கான எமது கடமையே என்பதும் அதிகார மையங்களை எதிர்க்கும் போராளியான நான் எனது தொடர்ச்சியான எண்ணங்களை எனது அடுத்த பதிவுகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு............\nபால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.\nசெய்தி: 13 ரூபாய் 75 காசாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை, 15 ரூபாய் 75 காசாக அதிகரித்தது.\nஜெயலலிதா அறிக்கை: ஏழைகளின் நலனை சிறிதும் கருதாத அரசு என்று இந்த மைனாரிட்டி அரசு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. பாலுக்கு அழும் பிள்ளை கூட பாலின் விலையை கேட்டு வாய் மூடும் அவலம் நேர்ந்திருக்கிறது. இந்த அரசு இனியும் தொடரவேண்டுமா. கருணாநிதி பதவி விலகவேண்டும்.\nகலைஞர் கடிதம்: உடன்பிறப்பே. கழகத்தின் கட்டுக்கோப்பான ஆட்சியில் விலைகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன. பாலின் விலை அதிகரித்தது என்று கூப்பாடு போடுபவர்கள் அண்டை மாநிலங்களில் பாலின் விலை என்ன என்று பார்க்க வேண்டும். டெல்லி எருமை��ள் மிகுந்த டெல்லியில் கூட பால் லிட்டர் 20 ரூபாய். பாலின் விலை சிறிதளவே உயர்ந்துள்ளது. இதனால் பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 21 லட்சம் குடும்பங்கள் பயன்படுகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதாய் தெரியவில்லை. பாலின் விலைகுறித்து முழக்கமிடுபவர்கள் ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவுக்கு சென்று பாலின் விலை என்னவென்று முதலில் விசாரிக்கட்டும்.\nகுமுதம் ஆனந்த விகடனில் அடுத்தவார ஜோக்குகள்.\nகமலா. நான் நம்ம முதலிரவுக்கு ஒரு சொம்பு பால்தானே கேட்டேன். இதுக்குபோய் வரதட்சணை புகார் கொடுப்பேன்னு நீ சொல்றது கொஞ்ச கூட நல்லாயில்லை.\nதலைவரே. உளர்றத நிறுத்துங்க. பால் விக்கறவங்களை பால் வியாபாரிங்கன்னு சொல்லலாம். ஆனா பாலியல் தொழிலாளிகள்னு சொல்லக்கூடாது.\nஆசிரியர்: நீயெல்லாம் பசுமாடு மேய்க்கத்தான் லாயக்கு.\nமாணவன்: ரொம்ப தாங்ஸ் சார்.\nஅது என்ன ஸ்பூன்ல கொஞ்சமா விடறாளே. நெய்யா\nபால் விலையை குறைக்கறதுக்காக மூலிகைப் பால் கண்டுபிடிச்சதுக்கா உன்னை உள்ளே தள்ளிட்டாங்க.\nஆமா. நான் கண்டு பிடிச்சது கள்ளிப் பால்.\nராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்\nபுள்ளினங்களும் ஆவினமும் நிறைந்த பிருந்தாவனம். அதன் அமைவிடம் அழகிய யமுனை தீரம். இனிய மாலை நேரம். நீராட கிளம்பினாள் ராதா. அவள் விருஷபானுவின் மகள். இன்று அயனாவின் மனைவி.\nஅந்த இனிய மாலைப் பொழுது அவளின் மனதில் எந்த மகிழ்வையும் தருவதாயில்லை. குயில்களையோ மற்ற புள்ளினங்களையோ அவள் கவனித்தாளில்லை. அவளது கால்கள் பழகிய அந்த வழி நடந்தன. அவள் மனம் அங்கிருப்பதாயில்லை. கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டிருந்தன. கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. மனம் அவளுக்கு ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த திருமணத்தை நினைத்தது. ஏன். ஏன் எனக்கு இது நிகழ்ந்தது. எனது மனம் கண்ணனிடம் சென்ற பின் மணமும் அவனுடனல்லவா நிகழ்ந்திருக்க வேண்டும். இன்று நான் அயனாவின் மனைவி. இன்னும் என் மனம் கண்ணனை ஏன் எண்ணுகிறது. கண்ணனை இன்னும் என் மனம் நினைப்பது சரியா. தவறா. இது முறையா. மனம் குழப்பமடைந்தது. ஆடைகளைந்து நீரில் இறங்கினாள். தண்ணீரின் குளுமை உடல் தொட்டது. உள்ளம் இன்னமும் தணலாய்த் தகித்தது.\nஇது என்ன முரளீதரனின் மூங்கிலின் இசை கேட்கிறதே. முகுந்தன் கண்ணன் இங்குதான் உள்ளான் போலும். ஏ���் அந்தக் கண்ணன் நேரத்தில் வரவில்லை. ஏன் என்னை அவன் தடுத்தாட்கொள்ளவில்லை. எங்கே அவன்.\n\"ராதை.\" புல்லாங்குழலினினும் இனிய குரல். கண்ணன் நதியின் கரையில் சிரித்த வண்ணம் இருந்தான்.\n\"கண்ணா. நான் குளிக்குமிடத்திற்கு ஏன் வந்தாய்.\"\n\"நான் வரக்கூடாதா ராதா. நம் காதல் மறந்தாயா. கோபியர் கூட்டத்தில் நிலவு நீ. ஆயிரம் கோபியர் இருப்பினும் என்உள்ளம் உன்னிடமே. உன் உள்ளத்தில் உறைந்தவளே. நான் உன் காதலன்.\"\n\"காதலன். சிலகாலமாய் எங்கிருந்தாய் கண்ணா. எனது திருமணம் நடந்து முடிந்தது. என் வாழ்வும் முடிந்தது. ஏன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. இன்று நான் மாற்றான் மனைவி. இங்கு நில்லாதே. அது பாவம்.\"\n\"எது பாவம். ராதை. காதல் பாவமா. உனது திருமணத்தை நான் அறியவில்லை. குருகுலத்தில் என் மாயைகளை மறைத்து சாதாரண மாணவனாய் நானிருந்த காலத்தில் உன் திருமணம் நடந்தது. அறிந்திருந்தால் வந்து தடுத்திருப்பேன். இப்போதும் உனக்காகவே இங்கு வந்தேன். நமது காதலுக்கு உன்திருமணம் ஒரு தடையல்ல.\"\n\"ஏது பேசுகிறாய் கண்ணா. இன்று நான் மாற்றான் மனைவி. இனி உன்னை நினைப்பதும் பாவமன்றோ.\"\n\"ராதை நான் சூரியனென்றால் நீ ஒளி. நான் புல்லாங்குழலெனில் நீ காற்று. நான் தண்ணீரென்றால் நீ அதன் குளுமை. நான் உன்னை நினைப்பதும் நீ என்னை நினைப்பதும் எப்படிப் பாவமாகும்.\"\n\"பேதை ராதையே. மாயை பிரித்ததடி நம்மை. மாயை விலக்க நானே வந்தேன். இனி நம்மிடையே எது தடை..\"\n\"கண்ணா.. ஆனால் என் கணவன்.\"\n\"ராதை. நான் பரம் பொருள். நீ என் ஜீவன். ஜீவன்கள் பிறப்பதும் பின் பரத்தில் கலப்பதும் இயற்கை. நான் யார். நீ யார் என்பதை புரிந்து கொள். உனது திருமணம். உனது கணவன் யாவும் மாயை. நீ நிஜம். நான் நிஜம். ராதையின்றி கண்ணனில்லை. கண்ணனின்றி ராதையில்லை. நீயும் நானும் ஒரே பொருளின் இருவடிவங்கள். ஒன்றின்றி ஒன்றில்லை. எழுந்து வா. என்னில் கலந்திடு. \"\n\"கரையில் இருக்கும் ஆடைகளை எடுத்துப்போடு கண்ணா. அணிந்து கொண்டு வருகிறேன்.\"\n\"ஆடைகள் என் முன் உனக்கெதற்கு ராதை. மறையின் பொருளே உன் முன் நிற்க ஆடை கொண்டு எதை மறைப்பாய். எழுந்து வா.\" மாயவன் கள்ளப் புன்னகை பூத்தான்.\nராதை கண்ணனை பார்த்தாள். கார்முகில் வண்ணன் தன் மாயச்சிரிப்பு மயக்கியது. அவன் மேனிகண்டவள் மோகம் தாக்குற்றாள். கண்ணன் புல்லாங்குழல் எடுத்தான். இசை. இன்னிசை. ராத�� தன்னை மறந்தாள். தான் யார் என்பது மறந்தாள். உலகம் மறந்தாள். எதிரே கண்ணன். மாயவன். இசை. உள்ளம் உருகியது. இது காதலா. காமமா. பக்தியா. அவள் நீர் நிலை விடுத்தாள். கண்ணன் தன் மார்பு சாய்ந்தாள். உன்னித்தெழுந்த ராதை தடமுலைகள்.. தீண்டி அணைத்த கண்ணன் கைவிரல்கள்... மயக்கம். மாயை. மாலை. மாலையின் வேளை. ஆதவன் மறைய, ஒளி குறைய, மனதில் மோகம் நிறைய. இவன் இறை. நான் இவனின் நிறை. இனி ஏது குறை. யமுனையின் வெள்ளத்தினும் பெரிது என் உள்ளத்து காதல். காதல் நிறைந்தது. கண்ணனை கடவுளென உணர.. தகித்த அவள் உள்ளம் குளிர.. உடல்கள் புணர.. இரு பொருள்கள் ஒரு பொருளாக.. பரமாத்மாவை ஜீவாத்மா அடைய...\nவிளையாட்டு தினமும் தொடர்ந்தது. தினமும் மாலையில் நீராட யமுனையை அடைந்தாள் ராதை. கண்ணனை கலந்தாள். பிறவிப்பயன் அடைந்தாள். அந்த இறைவனையே அடைந்த பின் அடையப்பெறும் பேறு ஏது இவ்வுலகில்.\nஒரு நாள் மாலை. ஜோடி கண்கள் கண்ணீரோடு இந்த விளையாட்டை பார்த்தன. அவை அயனாவின் கண்கள்... பார்த்தவன் அங்கிருந்து அகன்றான்.\n\"கண்ணா. ஊர் அறியாமல் உலகம் அறியாமல் உன்னுடன் இவ்விளையாட்டை எத்தனை நாள் நடத்துவது. ஊரறிய என்னை உன் மனையாளாக ஏற்றுக்கொள்.\" ராதை தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினாள்.\n\"ராதை. நான் நாளை மதுரா செல்கிறேன். அதன் உரிமை என்னுடையது. அதை வெல்வேன். அதன் மன்னாக திரும்பி வருவேன் உன்னை மணப்பேன்.\"\n\"நிச்சயமாக ராதா. எனது கண்ணே.\"\nகண்ணன் தனது மாயா லீலைகளை தொடர்ந்தான். ராச லீலைகளால் அந்த மாலை நிறைந்தது. ராதை மீண்டும் மீண்டும் அந்தப் பரம்பொருளில் கலந்தாள்.\nவீடு திரும்பிய ராதையை அவள்கணவன் பேசாது புறக்கணித்தான். மாற்றானோடு கலந்து திரும்பிய மனைவியை அவன் திரும்பியும் பார்த்தானில்லை.\nபரம்பொருளோடு தன்னை தன் கணவன் பார்த்துவிட்டான் என்பதை ராதை உணர்ந்து கொண்டாள். அவள் அவனது புறக்கணிப்பை பொருட்படுத்தவில்லை.\nகண்ணன் வருவான். மதுராபுரி மன்னாக. நான் மனம் விரும்பும் மணாளனாக. என்னை ஏற்பான். அவள் மனம் முழுதும் கண்ணன் நிறைந்திருந்தான்.\nராதையின் சேதி ஊருக்கு தெரிய வந்தது. புறக்கணிப்புகள் தொடர்ந்தன. பெற்றோரும் மற்றோரும் கூட அவளை பொருட்படுத்துபவராயில்லை.\nகணவன் கைவிட தனியனானாள். யமுனையின் தீரத்தில் கண்ணனோடு களித்திருந்த இடங்கள் தோறும் அவள் சுற்றி வந்தாள்.\nகண்ணன் வருவான். எனக்காக வருவான். காலங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டன. கண்ணன் வரவில்லை.\nகண்ணன் பற்றிய செய்திகள் வந்தன. கண்ணன் மதுரா விடுத்து துவாரகை புகுந்தான். கண்ணனுக்கு மணமானது. ருக்குமணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரபிந்தா, சத்யா, பத்ரா, லக்ஷ்மணா. எட்டு மனைவிகள் பட்ட மகிஷிகளாக. நரகனை கொன்று மீட்ட 16000 மங்கைகளின் மணாளனான் கண்ணன். கண்ணன் வருவான் என்று இன்னமும் ராதை காத்திருந்தாள்.\nஅவள் யெளவனம் தேய்ந்தது. நரை கூடியது. தோல் சுருங்கியது. ஆனால் மனம் இன்னமும் கண்ணன் வருவான் என்று நம்பியது. கண்ணன் வருவான். அவன் பரந்தாமன். அவன் வந்து தீண்ட தன் இளமை திரும்பும் என்று நம்பினாள்.\nசமூகம் அவளை முற்றிலும் நிராகரித்து விட்டதால் அவள் காட்டிலேயே வாழ்ந்தாள். கானகம் முழுவதும் கண்ணன் மீது கொண்ட காதலால் அவள் சுற்றி வந்தாள். கண்ணா கண்ணா என்று கதறினாள். கண்ணன் மட்டும் வரவேயில்லை.\nஒரு நாள் பரமாத்மாவையே நினைத்திருந்த அவள் ஜீவாத்மா உடல் உகுத்தது.\nகண்ணனுக்கு என்று மட்டுமே அவள் அர்ப்பணித்த அவள் தேகத்தை காகங்களும் கழுகுகளும் நரிகளும் பங்கிட்டுக்கொண்டன.\nகண்ணன். அவன் கடைசிவரை வரவேயில்லை.\nஅதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு ...\nபால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.\nராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண...\nநெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமன...\nவடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்\nஆ. ஏ. அ. ஆனான் - தொடர் (8)\nஒரு சாதாரண மொக்கை பிளேடு... அதனால இது யாரையும் காயப்படுத்தாது..\nவந்து நம்ப பேஜை பட்சிக்கின உங்களுக்கு அரைபிளேடு ஒரு சலாம் வச்சிக்கிறாம்பா.. திருப்பியும் வந்து கண்டுக்கங்க.. தாங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balu.wikidot.com/forum/t-105240/", "date_download": "2018-11-15T10:20:36Z", "digest": "sha1:3R76AR4RNXNJVZEUEZZNOV5JZAOUQMLX", "length": 8819, "nlines": 197, "source_domain": "balu.wikidot.com", "title": "எனக்குப் பிடித்த கவிதைகள்! - ஹாய் பாலு !!!", "raw_content": "\nதமிழ் கருத்துக்களம் - வாங்க பகிரலாம்\nForum » கட்டுரைகள் / தமிழும் நயமும் » எனக்குப் பிடித்த கவிதைகள்\n1. \"என்ன சொல்லி என்ன\nநான் சொல்ல வருவதைத் தவிர\nஅதை நீ புரிந்து கொண்டதற்கு\n13. \"இனி பார்க்க வேண்டும் என்கிற\nஅந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்\nதிறந்து வைத்த கற்பூரம் போல்..\"\n16. \"….ஒரு நிறைவேறாக் க���தலில்\n17. \"பழத்தை சாப்பிட்டு விடு\nUnfold எனக்குப் பிடித்த கவிதைகள்\nRe: எனக்குப் பிடித்த கவிதைகள்\nUnfold Re: எனக்குப் பிடித்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/9123-kodaikanal.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T10:29:26Z", "digest": "sha1:ZRW3XSBF6OOZ6CT3EFZTURBD6ZDYNN3T", "length": 4996, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு | kodaikanal", "raw_content": "\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nகொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nகொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2012/11", "date_download": "2018-11-15T11:32:04Z", "digest": "sha1:HKQPTTCVKSHCXJV5O3X56I35GU3OBLJD", "length": 5913, "nlines": 93, "source_domain": "www.puthinappalakai.net", "title": "November | 2012 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்தோரும்\n‘புதினப்பலகை’ தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது.\nவிரிவு Nov 20, 2012 | 13:44 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\nகட்டுரைகள் குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\t1 Comment\nகட்டுரைகள் தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்\t0 Comments\n: சிறிலங்காவின் தடுமாற்றம்\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50590-united-states-parliament-passed-condoles-resolution-to-karunanidhi-death.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T11:07:59Z", "digest": "sha1:B65EGD3U6QI3KWKZCMO3J7EO5SUMOODL", "length": 10037, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி | United States parliament passed condoles resolution to Karunanidhi death", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி\nதிமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கருணாநிதி நினைவிடம் அருகே நாள்தோறும் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றார்.\nஇது ஒருபுறம் இருக்க பல்வேறு நாடுகளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர். முன்னதாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், இலங்கையின் வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழ்மன்ற உறுப்பினர் டேனி கே டேவிசு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை கொண்டுவந்தார்.\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nசமூக வலைத்தளங்கள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு ச���ய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வட்ட செயலாளரை நீக்கி அதிமுக நடவடிக்கை\nதன்மானத் தொண்டன் கொதிக்கத்தான் செய்வான்: முதல்வர் பழனிசாமி\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nசமூக வலைத்தளங்கள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/48074-letter-communication-makes-parents-strong.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T11:17:57Z", "digest": "sha1:IKX3VC36RXEHL5WPQZMWLRX5HIY5HWPN", "length": 14256, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாய்லாந்து குகையும் ; ஆறுதல் தரும் கடிதங்களும் | Letter communication makes parents strong", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம���புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதாய்லாந்து குகையும் ; ஆறுதல் தரும் கடிதங்களும்\nவடக்கு தாய்லாந்தில் தாம் லுவாங் குகை உள்ளது. இங்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தங்களது கால்பந்தாட்ட பயிற்சியை முடித்த குழு ஒன்று பொதுழுபோக்கிற்காக சுற்றி பார்க்க சென்றுள்ளது. பயிற்சியாளர் ஒருவர், 12 மாணவர்கள் என மொத்தமாக 13 பேர் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் குகையை விட்டு வெளியே வருவதற்குள் கடுமையான மழை பெய்துள்ளது. இதனால் குகையின் முன்புற வாசல் மழையால் மூடப்பட்டது. தொடர்ந்து தாய்லாந்தில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.\n13 பேரும் உயிரோடு இருக்கிறார்களா என்ற சந்தேகம் இருந்த நிலையில், வீடியோ ஒன்றின் மூலம் அவர்கள் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களை மீட்க முடியாமல் இரணுவத்தினர் திணறி வருகின்றனர். இப்படி சோகமே ஆட்கொண்ட தாய்லாந்து சிறுவர்களின் பெற்றோம் அவர்களை மீண்டும் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் சிறுவர்களின் இரண்டாவது வீடியோ வந்து அவர்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது.\nஇப்படி உலகே பார்க்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அவர்களிடம் இருந்து கடிதங்கள் வருகிறது. சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளர் எழுதியிருக்கும் கடிதத்தில் ’ உங்களது குழந்தைகள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள், என்னால் முடிந்தவரை எந்த துன்பமும் உங்கள் குழந்தைகளை அணுகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஒத்துழைப்பிற்கு நன்றி , நான் செய்த இந்த செயலுக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ என எழுதியிருந்தார்.\nகுகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்களின் ஒருவனான பிபெட் நிக் தனது கடிதத்தில் “ அம்ம, அப்பா, அண்ணா உங்கள் அனைவரையும் ரொம்ப மிஸ் பண்றேன், எனக்கு பிடித்த மாட்டிறைச்சி உணவு வேண்டும், கொடுங்கள்” என கேட்டுள்ளான். மற்றொரு சிறுவனான பனுமாஸ் “ உங்கள் அனைவரையும் பாசத்தோடு நினைவு கூர்கிறேன், நான் இங்கு பத்திரமாக உள்ளேன், கவலைப்படாதீர்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவன் : கொஞ்சம் குளிருது, மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை, அப்புறம் இந்த களேபரத்துல என்னோட பிறந்த நாள கொண்டாட மறந்திட வேண்டாம்” என்றும் எழுதியுள்ளான்.\nசிறுவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இப்போது பெற்றோர்கள் தரப்பில் பதில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், மிஸ்டர் ஏக், உங்கள் மீது எங்கள் யாருக்கும் எந்த கோபமும் இல்லை, நீங்கள் அப்படி எந்த எண்ணமும் கொள்ளத் தேவையில்லை ; உங்களை முழுமையாக புரிந்து கொண்டுள்ளோன்ம்; விரைவில் அனைவரும் மீண்டு வாருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 14 நாட்களாக தாய் குகையில் மாட்டித் தவித்து வரும் நிலையில், கடிதப் போக்குவரத்து பெற்றோர்களுக்கும் , மக்களுக்கும் சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nமேலும் படிக்க : குகைக்குள் சிக்கிய சிறுவர்களுக்காக உயிரை தியாகம் செய்த வீரர் https://goo.gl/QhbMjv\n10 நாட்களாக குகை இருளில் தவிக்கும் சிறுவர்கள்.. மீட்புப் பணியில் தொடரும் சிக்கல்..\nகாங்கிரஸ் கட்சி ஒரு ‘ஜாமீன் வண்டி’: பிரதமர் மோடி தாக்கு\n“அந்த பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை” - பாலியல் புகாருக்கு கனடா பிரதமர் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் - சீனா அறிமுகம்\nஉலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் மேஜிக் நிபுணர் யார்\nமகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா\n“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை\n ஒரே ஓவரில் 43 ரன் விளாசல் - நியூ. வீரர்கள் புதிய சாதனை\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\nகடலில் தத்தளித்த குழந்தையைக் காப்பாற்றிய நியூசிலாந்த் மீனவர்\n‘எல்டிடிஇ போரில் 11 இளைஞர்கள் மாயம்’ - ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு\nஉலகின் மிகப்பெரிய சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..\nRelated Tags : தாய்லாந்து , குகை , கடிதம் , கால்பந்து , மீட்புப் பணி , சிறுவர்கள் , பயிற்சியாளர் , Thailand , Cave , Rescue , Army , World , Prayer\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம���மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸ் கட்சி ஒரு ‘ஜாமீன் வண்டி’: பிரதமர் மோடி தாக்கு\n“அந்த பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை” - பாலியல் புகாருக்கு கனடா பிரதமர் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:02:43Z", "digest": "sha1:WADO3ZNEK4ZVCNVX3IOPZIAAMBADYK47", "length": 8797, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பரத் ஹெட்ஜ்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபேட்டிங்கில் மிரட்டுவார் தோனி: பந்துவீச்சு பயிற்சியாளர் நம்பிக்கை\n10 ஆயிரத்தில் தொடங்கி 1 கோடி வரை லாபம் - அசத்தும் பெங்களூரு இளைஞர்கள்\nபிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்\nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்\nநடிகர் பரத்திற்கு இரட்டை ஆண் குழந்தைகள்\nஅதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி\nஇளம் நடிகர்கள் ஏன் தடுமாறுகிறார்கள் - ஒரு அலசல் கட்டுரை\nஎன் திறமை மீது நம��பிக்கை இருக்கிறது: வாஷிங்டன் உறுதி\n’என் வெற்றிக்குப் பின்னால்...’- ரகசியம் உடைக்கிறார் புவனேஷ்வர் குமார்\nமுதன்முறையாக காக்கிச் சட்டையில் பரத்\nவிரைவில் தாம்பரம் ரயில் முனையம் செயல்படும் - ரயில்வே நிர்வாகம்\nமகேஷ்பாபுவுக்கு வில்லன் ஆனது ஏன்\nஇந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்\nபேட்டிங்கில் மிரட்டுவார் தோனி: பந்துவீச்சு பயிற்சியாளர் நம்பிக்கை\n10 ஆயிரத்தில் தொடங்கி 1 கோடி வரை லாபம் - அசத்தும் பெங்களூரு இளைஞர்கள்\nபிரதமரை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் யார்\nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்\nநடிகர் பரத்திற்கு இரட்டை ஆண் குழந்தைகள்\nஅதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி\nஇளம் நடிகர்கள் ஏன் தடுமாறுகிறார்கள் - ஒரு அலசல் கட்டுரை\nஎன் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: வாஷிங்டன் உறுதி\n’என் வெற்றிக்குப் பின்னால்...’- ரகசியம் உடைக்கிறார் புவனேஷ்வர் குமார்\nமுதன்முறையாக காக்கிச் சட்டையில் பரத்\nவிரைவில் தாம்பரம் ரயில் முனையம் செயல்படும் - ரயில்வே நிர்வாகம்\nமகேஷ்பாபுவுக்கு வில்லன் ஆனது ஏன்\nஇந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/4", "date_download": "2018-11-15T10:01:34Z", "digest": "sha1:G5CK7DHSD4ZPUAOXSCCJ22VI2M7MQUED", "length": 9267, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நண்பர்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை ���ாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nப்ளூவேல் கேம்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பர் தற்கொலை முயற்சி\nநீச்சல் குளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய பேஸ்புக் நண்பர்கள்\nராஜபாளையத்தை பசுமையான நகரமாக்க முகநூல் நண்பர்கள் முயற்சி\nஇறந்த சகோதரனின் கையில் ராக்கி கட்டிய பெண்\nநண்பர்கள் தினத்தில் காளீயை சந்தித்த கோலி\nபசு பாதுகாவலர்களை அடித்து நொறுக்கிய லாரி ஓட்டுநரின் நண்பர்கள்\nசிவகார்த்திகேயனின் க்யூட்டான நண்பர்கள் தின வாழ்த்து\nபாதுகாப்பு இல்லாத இடத்தில் நண்பர்கள் தின கொண்டாட்டம்: மாணவர்கள் மீது புகார்\nபிறந்த நாள் கொண்டாட்டத்தில் சோகம்: நண்பர்களைக் காப்பாற்றிய மாணவர் உயிரிழப்பு\nவிவாகரத்துக்கு மறுத்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: கணவரின் நண்பர்களை தேடுது போலீஸ்\nவிவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நண்பர்கள்\nஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைந்தவர்கள் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராட்டம்\nபோராடும் பெண்களுக்கு தமிழன் விருது சமர்ப்பணம்: பூவுலகின் நண்பர்கள்\nஇளம் பெண்ணை அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அப்பாவின் நண்பர் உட்பட 3 கைது\nபொன்னுலகம் காணத்துடிக்கும் பூவுலகின் நண்பர்\nப்ளூவேல் கேம்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பர் தற்கொலை முயற்சி\nநீச்சல் குளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய பேஸ்புக் நண்பர்கள்\nராஜபாளையத்தை பசுமையான நகரமாக்க முகநூல் நண்பர்கள் முயற்சி\nஇறந்த சகோதரனின் கையில் ராக்கி கட்டிய பெண்\nநண்பர்கள் தினத்தில் காளீயை சந்தித்த கோலி\nபசு பாதுகாவலர்களை அடித்து நொறுக்கிய லாரி ஓட்டுநரின் நண்பர்கள்\nசிவகார்த்திகேயனின் க்யூட்டான நண்பர்கள் தின வாழ்த்து\nபாதுகாப்பு இல்லாத இடத்தில் நண்பர்கள் தின கொண்டாட்டம்: மாணவர்கள் மீது புகார்\nபிறந்த நாள் கொண்டாட்டத்தில் சோகம்: நண்பர்களைக் காப்பாற்றிய மாணவர் உயிரிழப்பு\nவிவாகரத்துக்கு மறுத்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: கணவரின் நண்பர்களை தேடுது போலீஸ்\nவிவேகம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த நண்பர்கள்\nஃபேஸ்ப���க், வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைந்தவர்கள் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராட்டம்\nபோராடும் பெண்களுக்கு தமிழன் விருது சமர்ப்பணம்: பூவுலகின் நண்பர்கள்\nஇளம் பெண்ணை அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அப்பாவின் நண்பர் உட்பட 3 கைது\nபொன்னுலகம் காணத்துடிக்கும் பூவுலகின் நண்பர்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/1-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-11-15T11:42:04Z", "digest": "sha1:V2TFTHJSIVRHKGK4WVH4MLWQAHR74UM2", "length": 6332, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பாட்டி மருத்துவம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பாட்டி மருத்துவம்\nஅஞ்சு மாதக்குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க… கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும். ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.\n• சில குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்… பிரச்சனை சரியாகிடும். சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’னு பேரே உண்டு\n• ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.\n• பிறந்த குழந்தைக்கு தலையில நல்லெ��்ணெய் தேய்க்கக் கூடாது தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தை தலையிலும், உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க. அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க. குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும். இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.\n• கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா… சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/58000", "date_download": "2018-11-15T10:02:50Z", "digest": "sha1:DYN5XNV4WKQY47IT4RPTUETD3AH4TZIB", "length": 5149, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அருகே குடிநீர் வசதியின்றி குமுறும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை அருகே குடிநீர் வசதியின்றி குமுறும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்\nஅதிரை அருகே மழவேனிற்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில்\nமாணவ மாணவியர்களுக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 72 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் நடுவிக்காடு கிராமா சபை கூட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் தேக்கத்தொட்டி சரி செய்யாபடாத நிலையில் உள்ளது. அதன் மின் விசை பம்புகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தண்ணீர் இல்லாததால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் தண்ணீரை பெற்று மதிய சத்துணவை வழங்கின்றனர்.\nஇந்த விசயத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தலையிட்டு பள்ளி மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நடுவிக்காடு கிராமவாசிகளின் வேண்டுகோள்.\nஅசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்தது முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்\nஅதிரை பேரூராட்சியின் மெத்தன போக்கு – ஏன் இந்த அவலம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/england-wins-against-panama-enters-next-round-the-fifa-world-cup-010662.html", "date_download": "2018-11-15T10:20:37Z", "digest": "sha1:P2WOLMHFOEMOIAZYUJ6WQSCYFZ3XWXS7", "length": 21774, "nlines": 365, "source_domain": "tamil.mykhel.com", "title": "பனாமாவை சூறையாடிய இங்கிலாந்து சூறாவளி.. ரொனால்டோவை மிஞ்சினார் கேன்.. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\n» பனாமாவை சூறையாடிய இங்கிலாந்து சூறாவளி.. ரொனால்டோவை மிஞ்சினார் கேன்.. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து\nபனாமாவை சூறையாடிய இங்கிலாந்து சூறாவளி.. ரொனால்டோவை மிஞ்சினார் கேன்.. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து\nமாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் அறிமுக அணியான பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து வெறித்தனமாக விளையாடியது. 6-1 என்ற கோல் கணக்கில் சூறையாடிய இங்கிலாந்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்த இங்கிலாந்தின் ஹாரி கேன், 5 கோல்களுடன் அதிக கோலடித்தோர் பட்டியலில் ரொனால்டோவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பையில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.\n32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.\nஅதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் பிரிந்து பெல்ஜியம் ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, அறிமுக அணியான பனாமாவை சந்தித்தது.\n* பெல்ஜியம் 3--0 என பனாமாவை வென்றது.\n* இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது\n* பெல்ஜியம் 5-2 என துனீஷியாவை வென்றது\n* இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது.\nஇரண்டு ஆட்டங்களில் பெற்ற வெற்றிகளுடன் பெல்ஜி���ம் மற்றும் இங்கிலாந்து நாக் சுற்றுக்கு முன்னேறின. இரண்டு தோல்விகளை சந்தித்த பனாமா மற்றும் துனீஷியா வெளியேறின.\nஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3--0 என பனாமாவை வென்று, அடுத்த சுற்றுக்கான சீட் போட்டது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. ஆட்டம் முடிவடையும் கடைசி கட்டத்தில் கோல் அடித்ததால் இங்கிலாந்து வென்றது.\nநேற்று நடந்த ஆட்டத்தில் இந்த உலகக் கோப்பையிலேயே அதிக கோல்கள் விழுந்த ஆட்டமாக பெல்ஜியம் மற்றும் துனீஷியா ஆட்டம் அமைந்தது. பெல்ஜியம் 5-2 என துனீஷியாவை வென்றது\nஇந்த நிலையில், இன்று நடந்த ஆட்டத்தில் அறிமுக அணியான பனாமாவை இங்கிலாந்து சந்தித்தது.\nஉலகக் கோப்பையை இதுவரை வென்றுள்ள 8 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, 1966ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியனானது. அதன்பிறகு கோப்பையை தொட்டுவிடும் தூரத்தைக் கூட எட்டவில்லை.\nதுனீஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில்கூட தட்டுத்தடுமாறி கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் வெற்றிபெற்றது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் அதற்கெல்லாம் வேலையே வைக்கவில்லை. 8வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை அடித்தார்.\nஅதன்பிறகு ஏதோ கோல் அடித்து பயிற்சி செய்பவர்கள்போல, 22வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹாரி கேன் கோலடித்தார். இதோ நானும்தான் அடிப்பேன் என 36வது நிமிடத்தில் லிங்கார்ட் அணியின் மூன்றாவது கோலடித்தார்.\nயார் அடித்தக் கோலடிப்பது என்று நடந்த போட்டியில் ஸ்டோன்ஸ் 40வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தார். நான் பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் என்பதை நிரூபிக்கும் வகையில் கேன் 46வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். அதையடுத்து 5-0 என முதல் பாதியை முடித்தது இங்கிலாந்து.\nஇரண்டாவது பாதியிலும் இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்ந்தது. 62வது நிமிடத்தில் கேன் ஹாட்ரிக் கோலடித்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர்களில் ரொனால்டோவை பின்தள்ளி 5 கோல்களுடன் கேன் முதலிடத்தில் உள்ளார்.\nஆட்டத்தின் 78வது நிமிடத்தில் பாலோய் பனாமா அணியின் ஆறுதல் கோலை அடித்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் ஜி பிரிவில் இருந்து பெல்ஜியத்தை தொடர்ந்து நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த துனீஷியா மற்றும் பன���மா வெளியேறுகின்றன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BHA\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nபேயர் 04 லேவர்குசன் B04\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 M05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nஎப்சி ஷால்க் 04 FC\nபேயர் 04 லேவர்குசன் BAY\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/why-argentina-crashed-in-the-fifa-world-cup-010745.html", "date_download": "2018-11-15T10:18:21Z", "digest": "sha1:PNTXG4DCBSVMAJHNG3EFB6HF2NL4ZWQL", "length": 20833, "nlines": 352, "source_domain": "tamil.mykhel.com", "title": "நாக் அவுட்டில் வெளியேற்றம்... அர்ஜென்டினா தோல்விக்கு காரணம் என்ன! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\n» நாக் அவுட்டில் வெளியேற்றம்... அர்ஜென்டினா தோல்விக்கு காரணம் என்ன\nநாக் அவுட்டில் வெளியேற்றம்... அர்ஜென்டினா தோல்விக்கு காரணம் என்ன\nமாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை ஏற்கனவே பல அதிர்ச்சிகளை சந்தித்துள்ளது. அந்த வரிசையில் இணைந்தது அர்ஜென்டினா. கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, நாக் அவுட் சுற்றிலேயே வெளியேறியது. அர்ஜென்டினாவின் தோல்விக்கு காரணம்தான் என்ன\nரஷ்யாவில் நடக்கும் 21வது உலகக் கோப்பை போட்டிகள் துவக்கத்தில் இருந்தே பல அதிர்ச்சிகளை சந்தித்தது. முன்னாள் சாம்பியனான இத்தாலி தகுதி பெறாத��ு துவங்கி பல எதிர்பாராதவை நிறைய நடந்தன. மிகவும் மோசமாக விளையாடினாலும், நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் தோல்வியும் அதில் ஒன்று.\nநட்சத்திர வீரர்களின் ஆட்டங்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். அதில் போர்ச்சுகல்லின் ரொனால்டோ மட்டுமே ஏமாற்றாமல் இருந்தார். உலகின் காஸ்ட்லியான வீரரான நெய்மர், கடந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரரான மேஜிக்மேன் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, எகிப்தின் மொகம்மது சலா ஆகியோர் ஏமாற்றத்தையே தந்தனர்.\nஇந்த நிலையில், நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸிடம் 4-3 என அர்ஜென்டினா தோல்வி அடைந்து வெளியேறியது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவையும் சேர்த்து, உலகக் கோப்பையை வென்றுள்ள 8 அணிகளில் தற்போது 3 அணிகள் வெளியேறியுள்ளன.\nஇந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் மோசமான சரிவுக்கு காரணம்தான் என்ன. இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இருந்த அர்ஜென்டினாவின் நிலைமை மோசமாக இருந்தது. முதல் ஆட்டத்திலேயே அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என டிரா செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து விலகுவதற்குள் குரேஷியாவிடம் 3-0 என படுதோல்வி அடைந்தது. பிரிவு சுற்றிலேயே வெளியேறும் என்று நினைத்த நிலையில் கடைசியில் நைஜீரியாவை 2-1 என வென்றது.\nலியோனல் மெஸ்ஸி என்பவர் உலகின் தலைச் சிறந்த வீரர்தான். அவருடைய சாதனைகளை சாதாரணமாக எடைபோட முடியாது. ஆனால், மெஸ்ஸி என்ற தனிநபரை நம்பியே அணி இருப்பதுதான், அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணம். மற்ற வீரர்கள் ஒருங்கிணைந்து, மெஸ்ஸிக்கு ஆதரவு கொடுத்து அணியாக விளையாடாததே தோல்விக்கான முக்கிய காரணம்.\nஇன்றைய ஆட்டத்தில் முக்கியமான விஷயத்தை பிரான்ஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. ஆட்டத்தின் முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. அதை பிரான்ஸ் சமன் செய்தது. அதேபோல் போல் அர்ஜென்டினா இரண்டாவது கோலை அடிக்க பிரான்ஸ் அதையும் சமன் செய்தது. இந்த நேரத்தில் தான், தங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையுடன் பிரான்ஸ் நடுகள வீரர்கள் விளையாடினர். ஆனால், அதை அர்ஜென்டினா செய்யத் தவறியது. அதைப் பயன்படுத்தி கடைசியில் தொடர்ந்து கோல்களை பிரான்ஸ் அடித்தது. ஆட்டத்தின் கடைசி நேரத்தில் சுதாரித்த அர்ஜென்டினா, ���தை முன்பே செய்திருந்தால், தோல்வியில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.\nஇன்றைய ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து இரண்டாவது பீலேவானார் பிரான்சின் மாப்பே. அதே நேரத்தில் மிகச் சிறந்த நடுகள வீரான போக்பா உள்ளிட்டோர் பந்தை தங்களிடம் வைத்திருந்தது, பாஸ் செய்து கடத்திச் சென்றது ஆகியவை டாப் கிளாஸ். அவர்களுடைய ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அர்ஜென்டினா திணறியது. இதுவும் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகும்.\nஇதுவரை 430க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடியுள்ள அர்ஜென்டினா ஒரு ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்தும் தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும். அதற்கு காரணம் அவர்கள் செய்த தவறுகளே.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BHA\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nபேயர் 04 லேவர்குசன் B04\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 M05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nஎப்சி ஷால்க் 04 FC\nபேயர் 04 லேவர்குசன் BAY\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:44:42Z", "digest": "sha1:6D46E2N7WAHH74Z4WWBVXQK5P2Y6JUU5", "length": 4448, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "மத்திய பட்டு வாரியத்தில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-11-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nமத்திய பட்டு வாரியத்தில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-11-2018\nமத்திய பட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு:53க்குள் இருக்க வேண்டும்.\nM.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\n5 – 12 வருடங்கள்\nவயது வரம்பு:50க்குள் இருக்க வேண்டும்.\nMBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\n10 – 15 வருடங்கள்\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27-11-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nமத்திய பட்டு வாரியத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« புதுக்கோட்டையில் Advisor பணியிடங்கள் – கடைசி தேதி : 31-12-2018\nஇந்திய ரிசர்வ் வங்கியில் – 14 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-11-2018 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 20-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/woman-commits-suicide-at-delhi-metro-station/", "date_download": "2018-11-15T10:01:13Z", "digest": "sha1:R4QLXWBC7SA55GM5ZHBSYMTZAAHEZQ44", "length": 7654, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெட்ரோ ரயிலுக்கு முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை என்ன நடந்தது? - Cinemapettai", "raw_content": "\nமெட்ரோ ரயிலுக்கு முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை என்ன நடந்தது\nபுதுடெல்லி : மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து 22 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார்.\nடெல்லியில் சமய்பூர் பத்லி வரை செல்லும் மெட்ரோ ரயில் காலை 10.40 மணிக்கு கிதோர்னி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பிளாட் பார்ம் எண் 2ல் ஒரு ரயில் வந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் மீண்டும் புறப்பட்டது.\nஅப்போது அங்கு நின்று கொண்டிருந்த 22 வயதான ஒரு பெண் திடீரென ரயிலின் முன் பாந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.\nதற்கொலை செய்து கொண்ட பெண் பற்றி விபரம் தெரியவில்லை, விசாரணை நடைப்பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன��� திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/marriage_matching_08.php", "date_download": "2018-11-15T11:24:19Z", "digest": "sha1:T23KYMH36GH7HFA4LSVXTDVHPGHRAMNC", "length": 11538, "nlines": 136, "source_domain": "tamilhoroscope.in", "title": "vasiya porutham in tamil - Tamil Marriage Matching Astrology - Tamil Horoscope Matching - thirumana porutham - jathagam porutham - திருமண பொருத்தம் தமிழில் - jathagam porutham in tamil - marriage Matching Tamil Software - திருமண பொருத்தம் - பத்து பொருத்தம் - ஜாதக பொருத்தம் - pathu poruthangal - marriage matching horoscope in tamil Online, marriage matching in tamil astrology online, Tamil Marriage Match Calculator, Nakshatra Matching for marriage, 10 porutham for marriage in tamil - vasiya Porutham in tamil horoscope- vasiya athipathi in tamil - வசிய பொருத்தம் - இலவச திருமண பொருத்தம் - புத்திர பொருத்தம் - thirumana porutham in tamil - vasiya porutham in tamil - natchathira porutham tamil - nakshatra matching for marriage in tamil - jathaka porutham tamil - Jathagam Porutham in Tamil for Marriage - vasiya matching - vasiya porutham explanation - what is vasiya porutham in tamil- what is meant by vasiya porutham - vasiya matching tamil - vasiya porutham table", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nதிருமண பொருத்தம் - வசிய பொருத்தம்:\nவசிய பொருத்தம் என்பது, கணவன் மனைவி இருவருக்கும், வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுதும் பூரண அன்புடன், ஒருவரைஒருவர் விட்டு கொடுக்காமல் இனிமையாக வாழ்வதற்கு உதவும். பொதுவாக ஒரே நபரை தொடர்ந்து சந்தித்து வர சலிப்பு ஏற்படும். அந்த சலிப்பு வராமல் நாள்தோறும் சந்தோசம் நிலைக்க இந்த பொருத்தம் அவசியம் தேவை.\nவசிய பொருத்தம் உள்ள தம்பதிகள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். அலட்சியம், மந்தம், சலிப்பு ஆகியவை இருவருக்கும் இடையே ஏற்படாது.\nஒவ்வொரு ராசிக்கும் அதற்கு ஏற்ற வசியம் உள்ள ராசியுடன் மட்டும் தான் பொருந்தும்.\nபெண்ணின் ராசி எந்த ஆணின் ராசியுடன் பொருந்தும் என்பது கீழே கொடுக்க பட்டுள்ளது, மற்ற ராசிகள் பொருந்தாது.\nமேஷத்திற்கு – சிம்மம், விருச்சகம்\nரிஷபத்திற்கு – கடகம், துலாம்\nகடகத்திற்கு – விருச்சிகம், தனுசு\nசிம்மத்திற்கு – துலாம் மீனம்\nகன்னிக்கு – ரிஷபம், மீனம்\nவிருச்சகதிற்கு – கடகம், கன்னி\nமகரத்திற்கு – மேஷம், கும்பம்\nமற்ற பொருத்தங்களை அறிந்து கொள்ள - படிக்கவும்\nதினப் பொருத்தம் விளக்கம் - Dina Porutham\nகணப் பொருத்தம் விளக்கம் - Gana porutham\nமகேந்திர பொருத்தம் விளக்கம் - Mahendra porutham\nஸ்திரி தீர்க்கப் பொருத்தம் விளக்கம் - Sthree porutham\nயோனி பொருத்தம் விளக்கம் - Yoni porutham\nராசி பொருத்தம் விளக்கம் - Rasi Porutham\nராசியாதிபதி பொருத்தம் விளக்கம் - Rasiyathipathi Porutham\nவசிய பொருத்தம் விளக்கம் - Vasiya Porutham\nரஜ்ஜி பொருத்தம் விளக்கம் - Rajju Porutham\nவேதை பொருத்தம் விளக்கம் - Vethai Porutham\nநாடி பொருத்தம் விளக்கம் - Nadi porutham\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம் - Mara Porutham\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2018 விளம்பி புத்தாண்டு ராசிபலன்கள்\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராச���பலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-15-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2018-11-15T11:31:03Z", "digest": "sha1:LU7SGOHIPUILCCL7UQQP42NEU2GDDLG7", "length": 14311, "nlines": 114, "source_domain": "varudal.com", "title": "வெளியேறிய 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஏப்ரல் 23ல் அமைச்சரவை மாற்றம்: | வருடல்", "raw_content": "\nவெளியேறிய 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஏப்ரல் 23ல் அமைச்சரவை மாற்றம்:\nApril 15, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nபிரித்தானியாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், சிறிலங்கா அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஎனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட இழுபறிகளால் ஐதேக அமைச்சர்கள் சிலரது பதவிகளில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஅதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகினர்.\nஇந்த நிலையில், சிறிலங்கா அமைச்சரவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.\nஎனினும் கூட்டு அரசாங்க��்தை முன்னெடுப்பது தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால்,சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது.\nஇன்று பிரித்தானியா செல்லும் சிறிலங்கா அதிபர் எதிர்வரும் 22ஆம் நாள் நாடு திரும்புவார். அதன் பின்னர், வரும் 23ஆம் நாள் அமைமச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த இரண்டு ஐதேகவினருக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது, மீண்டும் பதவிகள் வழங்கப்படும் என்று ஐதேகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை பதவி விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்கள், 5 பிரதி அமைச்சர்களுக்குப் பதிலாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nபுதிய அமைச்சரவையில் ஐதேகவைச் சேர்ந்த மேலும் மூவருக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து சிறிலங்கா அதிபருடன், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான ஐதேக குழுவினர் பேச்சு நடத்தியுள்ளனர்.\nஇராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனநாயக்க, பாலித ரங்க பண்டார, ரஞ்சித் அலுவிகார ஆகியோருக்கே அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐதேக தரப்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய செயல் அருவருக்கத் தக்கது: சபாநாயகர்November 15, 2018\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி – சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன – குருபரன்\nபெரும்பான்மையை இழந்தது மஹிந்த தரப்பு – சபாநாயகர் அறிவிப்பு\nமைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்று தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை\nஉச்ச நீதிமன்றில்பரபரப்பு – மீண்டும் மால�� 5 மணிவரை ஒத்திவைப்பு\nகோத்தபாயவின் கீழ் இயங்கிய “ரிபோலியே” சித்திரவதை முகாம்: அம்பலப்படுத்தினார் சம்பிக்கNovember 13, 2018\nபாராளுமன்ற தேர்தலில் களம் இறங்க “தமிழ் மக்கள் கூட்டணி” முடிவு\nமூடிய அறைக்குள் முடிவெடுத்து நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான அரசு: ஜெயத்மாNovember 12, 2018\nயார் கட்சியை விட்டு வெளியேறினாலும் விசுவாசிகளோடு மீளல் கட்டியெழுப்புவேன்: சந்திரிக்காNovember 12, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/9959", "date_download": "2018-11-15T10:54:13Z", "digest": "sha1:QTJ7PL737ZX4TRSLVCECQWSZAZWJIVPQ", "length": 3403, "nlines": 39, "source_domain": "webtamils.com", "title": "விக்ரம் நடித்துள்ள 'சாமி 2' படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு! - வெப் தமிழ்ஸ்", "raw_content": "\nசினிமா தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nவிக்ரம் நடித்துள்ள ‘சாமி 2’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு\nSeptember 11, 2018 admin 0 Comments சாமி 2, சாமி 2 டிரெய்லர், சாமி 2 திரைவிமர்சனம், விக்ரம்\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி இரண்டாம் பாகத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.\nகடந்த 2003ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான சாமி படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகயுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை ஏற்கனவே வெளியிடப்பட்டு இணையத்தில் ஹிட்டானது.\nசாமி 2 படத்தின் முதல் டிரெய்லர் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமானோர் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளத��.\nஇந்த டிரெய்லரும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← கோயிலுக்கு செல்லும்போது நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள்.\n180 பேரை தன் வீட்டில் தங்க வைத்த அஜித்\nஅஜித்தைத் பின்பற்றும் விஜய், சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1096420", "date_download": "2018-11-15T11:22:59Z", "digest": "sha1:RPSRHEVK5W2VWBI6Z56F2EB2TWPRMZHA", "length": 26997, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "தீ...தீபம்....தீபாவளி..!| Dinamalar", "raw_content": "\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது\n6 மணிக்கு மேல் பஸ்கள் நிறுத்தம்\nநாகை, கடலூர்,ராமநாதபுரத்தில் முழு அலர்ட்\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம் 3\nசென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க ... 5\n7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் 9\nஇலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல் 7\nமுன்னெச்சரிக்கை: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 240\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nகடவுளின் அருஞ்செயலுக்காகவும், கடவுள் அருள் வேண்டியும் இன்று பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த பாண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஆன்மிகப் பின்புலம், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உண்டு. பண்டிகைகளுக்கு பஞ்சமில்லாத இந்த பாரத நாட்டில் தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்திருநாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த இனிய தீபாவளிப் பண்டிகை பற்றி இன்றைய இளைய சமுதாயம் வரலாற்று பின்னணியுடன் தெரிந்து கொள்ளவே இந்த தீ... தீபம்...\nசிவனின் ஆயுதம் 'தீ' : நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ என பஞ்ச பூதங்களால் ஆன இந்த பரந்த உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு வரலாறு உண்டு என்பது நாம் அறிந்ததே. இந்த பஞ்ச பூதங்களை பார்த்து மனிதன் பயந்தபோது, அவை சக்தி ���ிக்கதாக கருதப்பட்டு வணங்கப்பட்டன. பஞ்சபூதங்களில் முக்கியமாக 'தீ' மிகவும் சக்திமிக்கதாக வணங்கப்பட்டு கடவுள் நிலைக்கு உயர்ந்தது. அழிக்கும் கடவுளான சிவனின் ஆயுதம் 'தீ' என்பதால் 'தீ' என்ற சொல் இன்று பெரும்பாலும் அழிவின் குறியீடாகக் கருதப்படுகிறது.\nநெற்றிக்கண் தீப்பொறி : உண்மையில் 'தீ' என்றால் 'அறிவு' மற்றும் 'இனிமை' என்று பொருள். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறக்கும் 'தீ' தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தி மக்களுக்கு வழிகாட்டுகிறது. எனவே தான் 'தீ' என்ற சொல்லுக்கு 'உபாய வழி' என்று பொருள் கொள்ளப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி சிவன், தன் நெற்றிக்கண் தீப்பொறி மூலம் தீமையை அழிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மனித குலத்திற்கான தீபாவளியே. 'தீ' என்ற ஒளியின் தோற்றமே காடுகளில் கால்நடைகளாக ஓடிக்கொண்டிருந்த மனிதர்களை ஓரிடத்தில் நிலையாக அமர வைத்தது. எனவே, கூட்டமாக வாழும் கூட்டுக் குடும்பத்திற்கு முதல் அச்சாரமிட்டது 'தீ'.\nஆதி மனிதனும் தீயும் : மனிதன் தீயை கண்டறியா விட்டால் இன்றைய மனித சரித்திரம் வேறொன்றாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பூமியின் அற்புதப் படைப்பே 'தீ' என்கிறது யவன புராணம். தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர, கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள தீயை பயன்படுத்தினான். தன்னை தாக்கும் கொடிய மிருகங்களை தீயின் உதவியுடன் விரட்டியடித்து வெற்றி கொண்டபோது கையில் தீயை வைத்து எக்காளமுழக்கமிட்டு, அந்நிகழ்வை கூட்டமாக கொண்டாடினர். தங்களுக்கு தீமை செய்ய வரும் கொடிய மிருகங்களை 'தீ' உதவியுடன் விரட்டி நன்மையடைந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆதிமனிதனுக்கு தீபாவளியே.\nவேள்வியில் அடங்கிய தீ : தீயினால் நாடோடி வாழ்க்கையை கைவிட்ட மனிதன் நிலையான இருப்பிடத்தை அமைத்தான். ஆதிகாலத்தில் நினைத்தவுடன் தீயை உருவாக்க இயலாது. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் 'தீ' எப்போதும் இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. புயல், மழை, காற்று, பனி, என அனைத்து பருவ காலங்களிலும் எப்பொழுதும் கனன்று கொண்டிருக்கும் வகையில் 'தீ' பாதுகாக்கப்பட்டது. இதன் மூலம் தீயை அடக்கியாளப் பழகிய மனிதன் தீயை சிறு சிறு பொறியாக மாற்றி தீக்குண்டங்களில், அதாவது வேள்��ியில் நிலை நிறுத்தினான். இதுவே பின்னாளில் சிறு ஒளியாக தீபமாக மாறியது.\nதீயை காக்கும் மனிதன் : மனிதன் உயிர் வாழவும், உயிரை பாதுகாக்கவும் பயன்பட்டதால் 'தீ' புனிதமாக்கப்பட்டது. தீயும், தீயுள்ள இடங்களும் பின்னாளில் புனிதமான இடங்களாயின. இரவு நேரங்களில் வரும் பாதிப்புக்களை தவிர்க்க தீபங்களை ஏற்றினர். அதனால் கிடைத்த நன்மைகளை அவ்வப்போது கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் மாலை நேரத்தில் வீடுகளில் தீபமேற்றி செல்வத்தின் அதிபதி லட்சுமியை வரவேற்கும் முறை உள்ளது. எனவே, ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தீ மற்றும் தீப ஒளியை பாதுகாக்கவே மனித சமூகம் அதிகம் போராடி வருகிறது என்பது தெளிவு.\n'தீபாவளி' : இறைவனுடன் ஒளியை தொடர்பு படுத்தி வணங்க ஆரம்பித்த பின் யாகம், வேள்வி, நிகழ்த்துவதில் 'தீ' வணங்கப்பட்டது. மனிதன் மனதிலுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறைவனை வணங்கினான். தீமை விலகி நன்மையை உணர்ந்த வேளையில் 'தீ' மற்றும் தீபம்' இரண்டும் இணைந்து 'தீபாவளி' என்ற ஜோதி நாளாக கொண்டாடப்பட்டது. ஆம், 'தீபாவளி' என்றால் 'தீபவரிசை' என்று பொருள். நரகாசுரன் என்ற அரக்கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து இந்த உலக மக்களை காத்தருளிய நாளை நாம் தீபமேற்றி தீபாவளியாக கொண்டாடி வருகிறோம் என்கிறது நமது ஆன்மிகக்கதை. உள்ளத்து தீமையை சுட்டெரி 'தீ' என்ற அறிவை பயன்படுத்தி தீமையை விரட்டி குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்னும் பல கதைகள், பல விளக்கங்கள் தீபாவளி பண்டிகை பற்றி இருந்தாலும், மனிதனின் உள்ளத்தில் இருக்கும் தீமையை, அகங்காரத்தை, ஆணவத்தை 'தீ' என்ற அறிவால் பொசுக்கும் பண்டிகை என்பதை உணர்ந்து மனிதகுலம் சுபிட்சமாக வாழ தீப ஒளியேற்றி கடவுளை வணங்குவோம் நாளைய தீபாவளி நன்னாளில்\n- முனைவர் சி. செல்லப்பாண்டியன், உதவி பேராசிரியர், தேவாங்கர் கலைக்கல்லூரி,அருப்புக்கோட்டை. 78108 41550\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..\nவடஇந்தியாவில் ராமன் சீதையை மீட்டு அயோத்தி திரும்பும் நாளே தீப ஒளித்திருநாலாக கொண்டாடப்படுகிறது\nதி்த்தி்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள் எத்தி்க்கும் உள்ள இந்தி்ய மக்களுக்கு,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள�� | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/09/news/20558", "date_download": "2018-11-15T11:32:11Z", "digest": "sha1:PTSHN3TJTUQ7PNUJVEIU4PNF3VNYMI57", "length": 8882, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு சீன இராணுவத்திடமா? – ரணில் பதில் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு சீன இராணுவத்திடமா\nJan 09, 2017 | 0:33 by கார்வண்ணன் in செய்திகள்\nநிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையும், விமானப்படையுமே உறுதிப்படுத்துதே தவிர, சீனர்கள் அல்ல என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n‘உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இந்த விடயத்தில் எந்த மாற்றமும் இருக்காது.\nஅம்ஸ்ரடாம், சிங்கப்பூர் மற்றும் உலகின் பிற பகுதிகளில், அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன.\nஎனவே, சீன இராணுவம் கொழும்பு நிதி நகரத்தில் நிறுத்தப்படும் என்ற கவலை தேவையற்றது.\nகொழும்பு துறைமுக நகரத்தில், சீனாவுக்கு நில உரிமை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கியிருந்தது. ஆனால், அந்த உடன்பாட்டை நாம் ரத்துச் செய்து, அந்த நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கே நாம் வழங்கியிருக்கிறோம்.\nஎந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கும் காணி விற்கப்படாது. அது அம்பாந்தோட்டை விடயத்திலும் பொருந்தும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nTagged with: அம்ஸ்ரடாம், சிங்கப்பூர், நிதி நகரம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்ப��டுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2017_07_02_archive.html", "date_download": "2018-11-15T10:00:27Z", "digest": "sha1:DMIIXNNAWHFKR72RMYF7XGIVS4SGCOIV", "length": 10987, "nlines": 282, "source_domain": "www.thinaseithi.com", "title": "2017-07-02 - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018_07_01_archive.html", "date_download": "2018-11-15T10:00:32Z", "digest": "sha1:JKUPBPILS7JDO4FENW3JKDD546RVMNZZ", "length": 114770, "nlines": 633, "source_domain": "www.thinaseithi.com", "title": "2018-07-01 - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nதலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்களால் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வந்த மாணவி\nபாட்னாவில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் சேர்ந்து பள்ளி மாணவியை கற்பழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சுமிதா என்ற மானவி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சுமிதா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்.\nஇந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், சுமிதா கழிவறைக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்த 5 மாணவர்கள், அவரை கற்பழித்து அதனை படமெடுத்துள்ளனர். இதனை அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பியதால், அவர்களும் மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளனர்.\nஇந்த விஷயம் பள்ளியின் இரு ஆசிரியர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். தகப்பன் ஸ்தானத்தில் இருந்த அந்த தலைமை ஆசிரியரும், 2 ஆசிரியர்களும் மீண்டும் அந்த மாணவியை சீரழித்துள்ளனர். இவ்வாறு 7 மாதமாக அந்த மானவர்களுடனும், ஆசிரியர்களுடனும் சிக்கி சீரழிந்துள்ளார் சுமிதா.\nஒரு கட்டத்தில் இதனை தாங்க முடியாத சுமிதா, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.\nபுகாரின் பேரில் அந்த மனித மிருகங்கள் மீது வழக்கு பதிந்த பொலிஸார், தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் தேடி வருகின்றனர்.\nஅரசாங்கத்திற்கு மஹிந்த விடுத்துள்ள பகிரங்க சவால்...\nசமகால அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.\nநியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் தன்னிடம் கேட்பதற்கு முதல், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வந்து காண்பிக்குமாறு மஹிந்த சவால் விடுத்துள்ளார்.\nஹம்பாந்தோட்டையில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nதற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்திடம் சரியான நடைமுறைகள் எதுவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார செலவுகளுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.\nஇது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nவிரைவில் மத்தளவை இந்தியாவிற்கும் வழங்கும் அமைச்சரவை பத்திரம்...\nஹம்பாந்தோட்டை - மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை 99 வருட குத்தகைக்கு இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nஇதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது.\nவிமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இந்தியாவிற்கும், 30 வீத பங்குகளை இலங்கைக்கும் கிடைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.\nகுத்தகை உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதி மற்றும் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் அமைச்சரவையே இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 409 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், அதனை 405 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nமத்தள விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட சில பிரதிநிதிகள், கடந்த செவ்வாய்கிழமை, மத்தள விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஎரிபொருள் விலை தொடர்பில் அதிரடி உத்தரவு\nஎரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதாக, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் விலைகளை தீர்மானிக்க கனியவள கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரம் இல்லை.\nஇந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைய, எரிபொருள் விலைகளை நிர்ணயம் செய்ய நியமிக்கப்பட்ட குழுவிற்கு அப்பாற்சென்று விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின்,\nஅதனால் ஏற்படும் நட்டத்தை கூட்டுத்தாபனமே பொறுப்பேற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபுறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம்\nகொழும்பு, புறக்கோட்டை மெயின் வீதியில் முதலாம் குறுக்குத்தெருவுக்கருகே டி.எஸ்.ஐ காலணிகள் வர்த்தக நிலையத்துக்கு பக்கத்திலுள்ள வர்த்தக நிலையமொன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.\nஇன்று (07) காலை சுமார் 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த போதும் கீழ் தளத்திலிருந்து தீ மிக வேகமாக பரவியது. காற்றின் வேகம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியதாக இருந்ததால் காலணி விற்பனை நிலையத்திற்கு தீ பரவாமல் அதற்கு அடுத்த படியாக இருந்த திரைச் சீலைகள விற்பனை நிலையதில் தீ பரவியது.\nகுறித்த வர்த்தக நிலையம், பயணப் பொதிகள், கைப் பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையம் என்பதால் முற்றாக தீ பரவி அது எரிந்து சாம்பலானது.\nமுதலாவது தீயணைப்பு வாகனம் வந்திருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனது. சற்று நேரத்தில் இரண்டாவது தீயணைப்பு வாகனம் வந்த பின்னரே அதற்கடுத்த வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் திரைச் சீலைகள் விற்பனை நிலையத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.\nஇவ்வர்த்தக நிலையத்தில் திடீரென தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதினமும் காலை 10 மணியளவில் கொழும்பு மெயின் வீதியிலுள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்பதால் அனைத்து கடை ஊழியர்களும் தத்தமது கடை உரிமையாளர்கள் கடைகளை திற்க்க வரும் வரை, கடை ஊழியர்கள் காத்திருந்தனர்.\nசில கடைகள திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே திடீரென இவ்வாறு தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றவுடன் மெயின் வீதி பெரும் அல்லோல கல்லோலப்பட்டது.\nகடை ஊழியர்கள் தங்களது கடைகளிலிருந்து வெளியே ஓடினர். அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவி விடும் என அஞ்சினர்.\nமெயின் வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து மெயின் வீதியினூடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபின்னர் மிகுந்த பேராட்டத்திற்கு மத்தியில், பொதுமக்கள், பொலிசார், மாநகர சபை தீயணைப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nசம்பவம் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நல்லூரில் தீச்சட்டி எடுத்துப் பிராத்தனை\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் வவுனியா உறவுகளால் இன்று மாலை 4 மணியளவில் ஈழ நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\n108 தேங்காய்களை உடை��்தும் கற்பூர தீச்சட்டிகளை எடுத்தும் அவர்கள் தமது உறவுகளுக்காகப் பிராத்தனையில் ஈடுபட்டனர்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி வவுனியாவில் 500 நாள்களாக தொடர் போராட்டத்தை நடத்தும் உறவுகள் இன்று ஈழ நல்லூரில் உணவு ஒறுப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nதமது தொடர் போராட்டத்தின் 500ஆவது நாளை உலகுக்கு அறியப்படுத்தும் வகையில் வவுனியாவிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 9 மணிக்கு இந்த போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்திருந்தனர்.\nமக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்\nவடக்கிலே மக்கள் பல துன்பங்களுக்கிடையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்ட 10 கோடி ஏற்றுமதி பயிர் நடுகைச் செயற்றிட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே 90 ஆயிரம் குடும்பங்கள் பெண்களைத் தலைமைத்துவமாக் கொண்டு இருக்கின்றார்கள். அதிலும் வடக்கில் 50 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள். இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும்போது பெண்களைப் பிரதிநிதித்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.\nகடந்த மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. அதற்கு நான் நன்றி கூறுகின்றேன்.\nஇதேவேளை இன்று தெற்கிலே பரபரப்பாகப் பேசப்படுவது இனவாதமே. நாம் எமது பிரதேசத்திலே எங்களுடைய மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை எடுத்துக்கூறுவோமாக இருந்தால் நாம் தமிழீழ விடுதலைப்புலிகளாக முத்திரை குத்தப்படுகின்றோம்.\nஇன்று வடக்கு கிழக்கிலே இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைப் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. அதேபோல் கடந்த வாரத்திலே ய���ழ்ப்பாணத்தில் பல இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனை துன்பங்களுக்கிடையில் எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nஎன்னுடைய மக்களை நான் காப்பாற்ற வேண்டும். அதற்காக அமைச்சுப் பதவியை இழந்ததில் எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன். எதற்கும் பயப்பட மாட்டேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ் மக்களுக்காக எதையும் செய்ய தயார் அமைச்சர்\nயாழ் மக்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து உதவி செய்வேன் என சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.\n10 கோடி ஏற்றுமதிப் பயிர்களை நாட்டும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nகடந்த 5 தடவையும் யாழ் வரும் போதும் யாழில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுனைப்படுத்த அரசாங்க அதிபர் மற்றும் உரிய அதிகாரிகள் ஒத்துழைப்பினை வழங்குகின்றனர்.\nஇதன் காரணமாக பல மாவட்டங்களிலும் இல்லாத அளவில் துரிதமாக பலவேலைத் திட்டங்களை செய்வதற்கு இலகுவாக உள்ளதாக அவர் கூறினார்.\nமேலும், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வடகிற்காக என்ன செய்யப்போகின்றீர்கள் என எப்போதும் கேட்ட வண்ணம் உள்ளனர்.\nஇங்குள்ள வறிய மக்களுக்கு நான் எமது அமைச்சினூடான வேலைத்திடங்களின் கீழ் உதவிகளை வழங்குவேன் என அமைச்சர் தயா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.\n2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அபார வெற்றி\n21 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு கால் இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி உருகுவே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது\nஇந்த போட்டியில் முதல் பாதியில் 40 ஆவது நிமிடத்தில் வரானே கோலடிக்க 1-0 என பிரான்ஸ் முன்னிலை வகித்தது. பின்னர் 60 ஆவது நிமிடத்தில் Antoine Griezmann கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது.\nமேலும் இறுதி வரை போராடிய உருகுவே அணியால் எவ்வித கோல்களும் அடிக்க முடியாமல் போனது.\nஉருகுவேவுக்கு எதிராக இதுவரை விளையாடிய 9 போட்டிகளிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் இறுதியாக 6 முறை காலிறுதிக்கு நுழைந்ததில் அதில் 5 முறை அரை இறுதிக்கு உருகுவே சென்றுள்ளது.\nஇந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் இது என்பதால், போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது.\nஇந்தநிலையில், ஆட்டத்தின் இறுதியில், உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றது. காலிறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் அமோனியா வாயு பரவும் அபாயம்...\nபேலியகொடை மீன் விற்பனை வர்த்தக தொகுதியை அண்மித்த பகுதியில் அமோனியாவுடன் பயணித்த கொள்கலனொன்று குடைசாய்ந்துள்ளமையை அடுத்து, அந்த பகுதியில் அமோனியா வாயு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த அபாயம் காரணமாக அமோனியாவுடன் குடைசாய்ந்துள்ள கொள்கலனுக்கு அருகில் பயணிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுடைசாந்துள்ள கொள்கலனை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.\nதீயணைப்பு பிரிவினரும் குறித்த பகுதிக்கு வரழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nவடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை...\nவடக்கின் பாதுகாப்பு காரணமாக அங்கு சட்டம் நிலை நாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nசட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nயாழில் வைத்து இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றது என விமல் இதன்போது, கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் கருத்துக் கூறுவார் என்றும் அங்கு சட்டம் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்���டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nவரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா..\nவெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, பண்டமாற்று முறைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.\nஎண்ணெய் வளம் மிக்க வெனிசுலா, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் பணமான பொலிவார் (bolivar), மதிப்பிழந்து விட்டது.\nபண வீக்கம் காரணமாக அன்றாட செலவுக்குக் கூட மக்களிடம் பணமில்லை.\nநகரவாசிகள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் தங்களது நிலைமையை சமாளித்து வருகின்றனர்.\nபெரும்பான்மை மக்களோ, பணத்திற்கு பதில் பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர்.\nவாழைப்பழம், முட்டை, சிகரெட் ஆகியவற்றை பணத்திற்கு பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nடோக்கியோவில் விஷவாயு தாக்குதல் நடத்திய கொடூர சாமியாருக்கு தூக்கு..\nஜப்பானில், தன்னைத் தானே கடவுள் என வர்ணித்துக் கொண்டு, நச்சுவாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற கொடூர சாமியாரும், அவனது ஆதரவாளர்கள் 6 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.\n1984ஆம் ஆண்டு, ஆம் ஷின்ரிக்யோ (Aum Shinrikyo) என்ற பெயரில் புதிய மதத்தை, ஷோகோ அசாஹாரா (Shoko Asahara) என்ற சாமியார் தோற்றுவித்தான்.\nதியான வகுப்புகளுடன் தனது லீலைகளை தொடங்கிய அந்த சாமியார், பின்னாளில், உலகம் அழியபோகிறது என்ற விஷ பரப்புரையில் ஈடுபட்டான். மேலும், அவனது ஆதரவாளர்களை கொண்டு, ஹிட்லர் வழியில், பல்வேறு கொடூர தாக்குதல்களையும் முன்னெடுத்தான்.\nஇவ்வாறு, 1995ஆம் ஆண்டு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில், அதிபயங்கர நச்சுத்தன்மை கொண்ட சிரின் என்ற வேதிப்பொருளை திரவ வடிவில் விஷ வாயுவாக பரவ விட்டு, தாக்குதல் நடத்தினான்.\nஇதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சாமியார் ஷோகோ அசாஹாரா மற்றும் அவனது ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 2\n3 ஆண்டுகளுக்குப் பிறகு, கொடூர மனம் படைத்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் வெள்ளிக்கிழமையன்று தூக்கிலிடப்பட்டுள்ளனர்.\nஓவியா - ஆரவ் டேட்டிங் சென்ற புகைப்படம் வெளியானது..\nஆரவ், ஓவியா பிக்பாஸ் வீட்டில் காதலித்து பிறகு பிரிந்தவர்கள். ஓவியாவும் இனி நான் சிங்கிள் தான், சந்தோஷமாக உள்ளே என்று கூறினார்.\nஆனால், தற்போது பணம், புகழை விட அன்பில் தான் சந்தோஷம் அதிகம் என்பது போல் ஒரு கருத்தை கூறினார், மேலும், ஆரவுடன் ஓவியா இன்னும் காதலில் தான் இருப்பதாக கூறப்பட்டது.\nஇதை நிரூபிக்கும் பொருட்டு இருவரும், பேங்காக் சென்றுள்ளார்களாம், அந்த புகைப்படம் லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.\nரஞ்சன் ராமநாயக்க தொலைபேசியில் அனைத்து ஊடகங்களின் முன்னிலையில் என்னுடன் உரையாடியமை துரோகத்தனமானது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துத் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன். அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் அவர் நேரடியாக ஊடகங்களின் முன்பாக இருந்து கொண்டு தொலைபேசியை வைத்துக் கதைப்பது தெரியாது.\nஅவர் தொடர்பினைத் துண்டித்த பின்னர் எனக்கு வந்த வேறொரு அழைப்பின் மூலமாகவே இந்த விடயத்தினை அறிந்து கொண்டேன். அதன் பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேயே எனது சிறப்புரிமையை மீறல் ஆகும்.\nஇந்தச் செயற்பாடு மூலம் அவர் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் எவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்பதை இந்த உலகம் தற்போது அறிந்திருக்கின்றது.\nஇப்படியானவர்கள் தான் இந்த நாடாளுமன்றில் தற்போது இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அவர்களது கருத்துக்களை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.\nஇந்த விடயத்தினை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்தவுள்ளேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.\n8வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அண்ணன்- டெல்லி\n8 வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி அவளது வாழக்கையை சீரழித்த அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nடெல்லியில் பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் இந்த அசம்பாவிதம் அ��ங்கேறியுள்ளது.\nவேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களின் மகள் ரத்தப்போக்குடன் அவதிப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஅங்கு சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது. நடந்தவற்றை சிறுமி கூறியதுடன் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nடெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி சிறுமியை நேரில் சந்தித்துள்ளார்.\nஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சிறுமியின் நிலை மோசமாக இருப்பதாக ஸ்வாதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுமியின் மருத்துவ செலவை பெண்கள் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேசிய கணக்கீட்டுப் பணியகம் (NAB) தாக்கல் செய்த ஊழல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் மந்திரி நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் சப்தர் ஆகியோருக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவித்து உள்ளது.\nநவாஸ் ஷெரீபிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைவாசம், அவரது மகள் மரியாம்க்கு குறைந்தது 7 ஆண்டுகள் மற்றும் சப்தர்க்கு 1 வருடம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து குவித்தது உறுதி செய்யப்பட்டமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் பழைய விலையில் எரிபொருளை விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எரிபொருள் விலையை பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக நேற்று (வியாழக்கிழமை) அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் அனைத்து பெற்றோலிய நிறுவங்களும் தற்போது பழைய விலையில் விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இருப்பினும் உத்தியோக���்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nஅதிகரித்த விலையில் பிரகாரம், 137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 145 ரூபாவாகியுள்ளது.\n148 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 7 ரூபா அதிகரிப்புடன் 155 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய ஒடோ டீசல் லீற்றர் ஒன்று 118 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 129 ரூபாவாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேநேரம், லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்புக்கு அமைய,\nLanka Auto Diesel லீற்றர் ஒன்றின் புதிய விலை 118 ரூபாவாகவும், Xtra MILE லீற்றர் ஒன்றின் புதிய விலை 122 ரூபாவாகவும்,\nLanka Super Diesel (Euro 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 129 ரூபாவாகவும், Lanka Petrol 92 Octane லீற்றர் ஒன்றின் புதிய விலை 146 ரூபாவாகவும்,\nXtra Premium (EURO3) லீற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபாவாகவும், Xtra Premium 95 (EURO 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 158 ரூபாவாகவும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\n இந்த முறை சிக்கியது கீர்த்தி சுரேஷ்\nதமிழ் படம் 2 ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டரில் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி கொடுத்த போஸை கலாய்த்துள்ளனர்.\nதமிழ் படம் 2 ரிலீஸ் எப்பொழுது என்று மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெள்ளிக்கிழமை அதுவுமாக நல்ல செய்தி அளித்துள்ளார் இயக்குனர் சி.எஸ். அமுதன்.\nதமிழ் படம் 2 இந்த மாதமே வெளியாகிறது என்று அறிவித்துள்ளார் அமுதன்.\nதமிழ் படம் 2 ரிலீஸை அறிவிக்க வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகையர் திலகம் கெட்டப்பில் இருந்த கீர்த்தி சுரேஷை கலாய்த்துள்ளனர். நீ நடத்துங்க ராசாக்களா...\nதமிழ் படம் 2 படத்தை பார்த்த சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்தது. அதை கொண்டாட பாகுபலி படத்தை கலாய்த்து போஸ்டர் வெளியிட்டது படக்குழு. வெங்கட் பிரபு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பது குறித்து அறிந்த சி.எஸ். அமுதன் அவர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.\nஆனால் அவர்கள் உஷாராக தப்பித்துக் கொண்டனர். ஓபிஎஸ் தமிழ�� படம் 2ல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை கலாய்த்து காட்சிகள் உள்ளன. அது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், பாடல் மூலம் தெரிய வந்தது. படத்தில் முதல்வரையும் கலாய்த்திருப்பார்களா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nவவுனியாவில் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.\nவவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இவ் விழிப்புணர்வு பேரணியானது மன்னார் வீதியூடாக பட்டானீச்சூர் 5ஆம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியூடாக பாடசாலையை சென்றடைந்து நிறைவுற்றது.\nஇப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் , வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து - 22 பேர் பலி\nமெக்சிகோ நாட்டின் மத்திய மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியாயினர்.\nமெக்சிகோ நாட்டின் மத்திய மாகாணம்ஒன்றில் மிகப் பெரிய பட்டாசு சந்தையில் பட்டாசு வாங்குவதற்காக அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.\nநேற்று காலை அங்கு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறின. மக்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர்.இதில் 22 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளதாகவும் 40 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nமீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது\nவங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.\nவங்கிகளுக்��ு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து நீதிமன்றத்தின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், லண்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இதனை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மல்லையாவிற்கு சொந்தமான 159 சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nமும்பையில் உள்ள சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நேரில் ஆஜராக கோரி பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்திய நீதித்துறைக்கு பூச்சாண்டி காட்டி வருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா.\nரஷ்யாவில் நிலநடுக்கம் ; கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பில்லை\nரஷ்யாவின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது கம்சட்கா தீபகற்பம். இந்த தீபகற்பத்தில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தீபகற்பத்தின் தெற்கு முனையான ஓசர்நோவ்ஸ்கியில் இருந்து 58 மைல் தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. பொதுமக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். 6.0 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.\nரஷ்யாவில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இருந்து வெகு தொலைவில் இந்த தீபகற்பம் அமைந்துள்ளதால் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தீபகற்பத்தில் சிறியதும் பெரியதுமான 160 எரிமலைகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்\nவிடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nகுறிப்பிட்ட சுவரொட்டிகள் விஜயகலாவை தமிழ் தலைவி என வர்ணித்துள்ளன.\nதமிழ் மக்களிற்காக மகேஸ்வரன் அன்று உயிர் துறந்தார் இன்று தமிழ்தலைவி விஜயகலா பதவி துறந்தார் போன்ற வாசகங்களையும் சுவரொட்டிகளில் காணமுடிகின்றது.\nவிஜயகலாவிற்கு ஆதரவான இந்த சுவரொட்டிகளை யாழ் பஸ் நிலையம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் காணமுடிகின்றது.\n7 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லபட்டைகளுடன் மூவர் கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வல்லபட்டைகளை கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் 2 பேர், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் நேற்று (05) காலை 9.40 மணியளவில் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்களிடம் இருந்து 51 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பெறுமதியான 61.8 கிலோ எடையுடைய வல்லபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், நேற்று (05) காலை 10 மணியளவில் இவர் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவரிடம் இருந்து 20 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 20.75 கிலோ எடையுடைய வல்லபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படமாட்டாது - ரணில் விக்கிரமசிங்க\nஅம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவித இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிமானங்கள் வராத விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் எதிர்காலத்தில் வரும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட விடயம் தொடர்பாகவும், அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் நேற்று (05) பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார்.\nஇந்த உரையின் போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் சீனாவுடன் நாம் சுயாதீன நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தற்பொழுது எமது கடன் சுமை குறைந்து வருகின்றது, வெளிநாட்டு நாணய இருப்பும் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் இதுவரையில் 47 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் துறைமுகம் முறையான நடைமுறை விதிகளுக்கு அமைய அமைக்கப்படவில்லை.\nஅரசாங்கம் தனியார் நிறுவனத்தின் மூலம் இதன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கப்பல்கள் வராத துறைமுகம் என்பதனால் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண்பதே இதன் நோக்கமாகும்.\nஇந்த துறைமுகம் தொடர்பில் சீன அரசாங்கம் எந்தவித அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பான பணிகளை அரசாங்கத்துடன் சைனா ஹாபர் நிறுவனம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கைத்தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமத்தள விமான நிலையம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சிறந்த பெறுபேறு கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இதன் ஒரு பகுதி தொடர்பில் தாம் பதில் அளிப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.\nகொழும்பில் நாளை நீர் வெட்டு\nகொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.\nநாளை காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.\nஅதன்படி கோட்ட��� மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 05 இல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு 04, 06, 07, 08 மற்றும் மகரகம ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.\nயாழ்.பல்கலைக்கழக நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையும், “வெறுவெளி அரங்கக் குழுவும்” இணைந்து ஏற்பாடு செய்யும் நாடக விழாவுக்கான செலவினை பெற்றுத்தருமாறு நுண்கலைத்துறை மாணவர்கள் ஜனாதிபதி கோரியதன் பேரில் அந்நிதியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்பளிப்பு செய்தார்.\nஇதற்கான காசோலையினை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nநுண்கலைத் துறையின் வெறுவெளி அரங்கக் குழுவின் தலைவரும் நுண்கலைத் துறையின் மாணவனுமாகிய ச. சுஜீவனி டம் இதற்கான காசோலையினை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் கலாநிதி க.ரதிதரனும் ஜனாதிபதியின் கலைச் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் தர்மசிறி பண்டாரநாயக்கவும் இதன்போது உடனிருந்தனர்.\nசுதாகரனின் விடுதலை கோரிக்கை கடிதத்திற்கு, ஜனாதிபதி செயலாளரின் பதில் கடிதம்\nஅரசியல் கைதி அனந்த சுதாகரனின் விடுதலை குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனின் கோரிக்கை கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.\nஅரசியல் கைதி அனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண கல்விச் சமூகத்தால் பெறப்பட்ட மூன்று இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தன்னுடைய கோரிக்கை கடிதத்தையும் இணைத்து கிளிநொச்சியில் வைத்து கையளித்திருந்தார்.\nஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ சார்பில் ஜனாதிபதியின் சட்டத்திற்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் லக்சுமி ஜெயவிக்கிரம ஒப்பமிட்டு 20 ஆம் திகதி மாகாண கல்வி அமைச்சுக்கு அந்தப் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்தக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் பல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. இது விடயம் தொடர்பில் ஏற்கனவே உரிய கரிசனை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சரியான சட்ட நடைம��றைகளைப் பின்பற்றி செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் இவ்விடயம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதும் மேலதிக தொடர்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநயன்தாரா மீண்டும் சோலோ ஹீரோயினாக மிரட்டும் கோலமாவு கோகிலா ட்ரைலர் இதோ\nசலிஸ்பரியில் மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல்\nசலிஸ்பரி பகுதியில் இன்று மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தின் சலிஸ்பரி நகரத்தில் இருக்கும் அமெஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலை அடுத்து சலிஸ்பரி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் குறித்தான விபரங்களும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு உளவு பார்த்த ரஷ்யாவைச் சேர்ந்த உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீதும் இதே போன்ற நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை கொலை செய்யும் நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா மீது பிரிட்டன் குற்றம் சுமத்தியிருந்ததது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி செயலாளர் பதவி விலகினார்\nஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு எனினும் அவர் பதவியை இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை வெளியிடவில்லை.\n2015 இல் சிறிசேன ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது முன்னணி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் ஜாக்குலின். இவரை கேலி கிண்டல் செய்யாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லவேண்டும்.\nகலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர். நடுவர் முதல் போட்டியாளர்கள் என பலருக்கும் இவர் தான் டைம் பாஸ். ஆனா��் அப்போதெல்லாம் அவர் அமைதியாக இருந்துவிடுவாராம்.\nஇதுதான் ரசிகர்களிடம் இவரை அதிகம் சென்றடையவைத்தது. ஆனால் ஆஃப் ஸ்கீரினில் மிகவும் கோபப்படுவாராம். அவரின் குரலை பற்றி பல பேர் கமெண்ட் அடித்தாலும் அதுதான் அவருக்கு பாஸ்டிவ்வாக பெரியளவில் பிரபலமாக்கியது. ஆனால் ஜாக்குலிக்கு பின்னாலும் சோகம் இருக்கிறது.\nஅவருக்கு அப்பா கிடையாதாம். அம்மாவும், தம்பியும் ஊரில் இருப்பதால், அவர் ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு படித்து வருகிறாராம். மேலும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங் இரவு தொடங்கி அதிகாலை ஆனாலும் காலேஜ்க்கு கட் அடிக்காமல் போயிடுவாராம்.\nஅதோடு கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்துள்ளாராம்.\nஇன்று எந்தெந்த படங்களுடைய இசை வெளியீடு என்று தெரிஞ்சிக்க இத படிங்க\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா, பிரபுதேவாவின் லக்‌ஷ்மி திரைப்படங்களின் இசை வெளியீடு இன்று நடைபெற உள்ளது.\nநெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நயன்தாரா யோகிபாபு இணையும் வித்தியாசமான நகைச்சுவைப் படம் தான் கோலமாவு கோகிலா. அனிருத் இசையில் எதுவரையோ, கல்யாண வயசு ஆகிய பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன.\nஇன்று இந்தப்படத்தின் மற்ற பாடல்களும் ட்ரெயிலரும் வெளியிடப்படும் என்று அனிருத் ட்வீட் செய்துள்ளார்.\nஅதே போல், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தித்யா பாந்தே, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் லக்‌ஷ்மி. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.\nலக்‌ஷ்மி திரைப்படத்தின் ட்ரெயிலரும், மொராக்கா என்ற பாடலும் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்திருக்கும் நிலையில், இன்று படத்தின் மற்ற பாடல்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.\nநிர்மல்குமார் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ஓம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.\nவெடிகுண்டு பசங்க எனும் திரைப்படத்தின்\nஇசை வெளியிட்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.\nஆன்லைனில் படம் பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்டதால்தான், இசைவெளியீடுகளை நடத்தாமல் பாடல்களை ஆன்லைனிலேயே வெளியிடுகிறார்கள் போலும்\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெள���யேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nதலைமை ஆசிரியர் உட்பட 15 மாணவர்களால் தொடர்ந்து சீரழ...\nஅரசாங்கத்திற்கு மஹிந்த விடுத்துள்ள பகிரங்க சவால்.....\nவிரைவில் மத்தளவை இந்தியாவிற்கும் வழங்கும் அமைச்சரவ...\nஎரிபொருள் விலை தொடர்பில் அதிரடி உத்தரவு\nபுறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நல்லூரில் தீச்சட்ட...\nமக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்\nயாழ் மக்களுக்காக எதையும் செய்ய தயார் அமைச்சர்\n2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அபார வெற்றி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் அமோனியா வாயு பரவும் அ...\nவடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை...\nவரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா..\nடோக்கியோவில் விஷவாயு தாக்குதல் நடத்திய கொடூர சாமிய...\nஓவியா - ஆரவ் டேட்டிங் சென்ற புகைப்படம் வெளியானது.....\n8வயது தங்கையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அண்...\nபாகிஸ்தான் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை\nமீண்டும் பழைய விலையில் எரிபொருளை விற்பனை செய்ய ஜனா...\n இந்த முறை சிக்கியது கீர்த்தி சுரேஷ்\nவவுனியாவில் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு பே...\nமெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து - 22 பேர் ...\nவிஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துக...\nரஷ்யாவில் நிலநடுக்கம் ; கால்பந்து போட்டிகளுக்கு பா...\nவிஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்\n7 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லபட்டைகளுடன் மூவர் ...\nஅம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நடவடிக்கைகளுக்காக...\nகொழும்பில் நாளை நீர் வெட்டு\nயாழ்.பல்கலைக்கழக நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்...\nசுதாகரனின் விடுதலை கோரிக்கை கடிதத்திற்கு, ஜனாதிபதி...\nநயன்தாரா மீண்டும் சோலோ ஹீரோயினாக மிரட்டும் கோலமாவு...\nசலிஸ்பரியில் மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல்\nஜனாதிபதி செயலாளர் பதவி விலகினார்\nஇன்று எந்தெந்த படங்களுடைய இசை வெளியீடு என்று தெரி...\nமீண்டும் காதல் வலையில் திரிஷா\nசிறுத்தை கொலை விவகாரம்; சந்தேகநபர்களுக்கு பிணை\nமீண்டும் விளக்கமறியலில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் க...\nஅமெரிக்காவில் பிரசித்திப் பெற்ற சுதந்திர தேவி சிலை...\nகாவிரி மேலாண்மை ஆணையம் தேவையில்லை என கன்னட அமைப்ப...\nதென் ஆபிரிக்காவில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக...\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதை மறுக்கும் சீனா...\nசரத்பொன்சேகாவையும் கருணா அம்மானையும் ஒப்பிட முடிய...\nரொனால்டோவை பார்த்து காப்பியடித்த ராகுல்.. வீடியோ உ...\nஜப்பானின் ஆட்ட முடிவுகளை சரியாக கணித்த \"ரேபியாட்\" ...\nதமிழ் மக்களுக்காக பதவியை தியாகம் செய்கிறேன்: விஜயக...\nகிரிவெஹர விகாராதிபதி துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபர்...\n8 வருடங்களின் பின் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அ...\nநியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி ; பிரதமர் ப...\nஉண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆ...\nஅமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானம் - விஜயகலா ...\nயாழ்ப்பாணத்தில் மேலதிகமாக 100 போலீசார் வரவழைப்பு ...\nஉலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா இளைஞர்\nடுவிட்டரில் அதிகளவில் பேசுபொருளாகிய விடுதலைப் புலி...\nகருணாவிற்கு பிரதி அமைச்சு கொடுத்தவர்கள் விஜயகலா பற...\nவிஜயகலா – பிரதமர் கொழும்பில் சந்திப்பு\nயாழில் பாடசாலை மாணவன் மீது வாள்வெட்டு: 2 பேர் காயம...\nமேகத்தை இஸ்ரேல் திருடுகிறது ஈரான் ���ளபதியின் காமெடி...\nகாதலுக்காக இளவரசி பட்டம் துறக்கும் ஜப்பான் இளவரசி\nகாலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் ; கால் இறுதி சுற்...\nநேற்றைய பிக் பாஸ் விமர்சனம் ; ஜூலியை தங்கம் என பார...\nசாமி-2 படத்தில் நடிக்க மறுத்த திரிஷாவுக்கு பதில் ஐ...\nநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி சம்பந்தமாக விசா...\nவிஜயகலா மகேஷ்வரன் ஐக்கிய தேசிய கட்சியால் கொழும்புக...\nவடக்கில் சேவையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைக...\nவிராட் கோலியின் புதிய சாதனை\nகால்பந்தாட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் பிளாஷ் மாப் ...\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றது சவுதி: எண்ணெய் உற்...\nவரிக்கு பயந்து நாட்டை மாத்தினால் கடும் விளைவுகளை ச...\nசீனாவில் எலியை உணவாக்க வந்த பாம்பு எலிக்கு உணவான ப...\nகல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்த ப...\nவிஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்ப...\nமஞ்சள் கோட்டில் பாதையை கடந்த சிறுமி வான் மோதி பலி\nதோற்றாலும் இதயங்களை வென்ற ஜப்பான்\nபிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் ...\nஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியின் மகன் சிரியாவில் கொல்ல...\nஐஸ்ல் பட் தீவிலிருந்து 6 வயது சிறுமியின் உடல் கண்ட...\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் படுகாயம்\nகாணாமற்போன 5 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு\nகனடாவில் தஞ்சம் புகுந்த அரேபிய பெண்ணின் கோரிக்கையை...\nநொக் அவுட் சுற்றில் வெளியேறிய சுவிஸ்: காலிறுதிக்கு...\nஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டாம் - மஹிந்தவுக்கு ...\nஅதிரடியாக பிரதமரால் பறிக்கப்பட்ட விஜயகலாவின் அமைச்...\nஉடல்நிலை பாதிப்பால் அமைச்சர் விஜயகலா வைத்தியசாலையி...\nயாழில் போதைக்கு அடிமையான இளைஞன்..\nT-20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்து பிஞ்ச் உலக...\nயாழ் மல்லாக்கத்தில் துப்பாக்கி சூடு...\nவிஜயகலாவின் விடுதலைப்புலிகள் கருத்து: நாடாளுமன்றத்...\nசிறுமி ரெஜினா கொலை : விசா­ர­ணை­களில் முக்கிய தடயங்...\nஇனி You-Tube-ல் இப்படியும் சம்பாதிக்கலாம் ; புதிய ...\n18 மாத குழந்தையை அறைக்குள் பூட்டிவிட்டு - விருந்து...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குழுமமான வேதாந்தா லண்ட...\nகிளிநொச்சியில் வழமைக்கு மாறாக டெங்கு நோயாளர்கள் எண...\nசம்பளம் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில...\nஇன்றைய ராசிபலன் – 2018.07.03\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37672", "date_download": "2018-11-15T11:02:28Z", "digest": "sha1:Q3FCPDAL4W3W7WV6ZQEGVLZD6L46AG2B", "length": 10633, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nகூட்டு எதிரணியிருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்காப்படாவிட்டால் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nபொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nபாராளுமன்றம் தற்போது திரிவுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அது நாட்டில் பல்வேறு வகையில் தாக்கம் செலுத்துகிறது. 225 பாராளுன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகர். எனவே எஞ்சிய 224 பேரில் நாம் 54 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரின் அனுமதியுடன் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தோம். அத்துடன் எதிர்க்ட்சியின் செயற்பாடுகளை நாம் உரிய முறையில் மேற்கொண்டோம். எனவே கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅதைவிடுத்து நாம் மூன்றரை வருடங்கள் எதிர்க் கட்சியகாகச் செயற்பட்ட பின்னரும் சபாநாயர் எங்களை அரசாங்கத்தில் ��ங்கம் வகிக்கும் கட்சியின் தரப்பு எனவும், ஆகையால் எதிர்கட்சித் தலைமை வழங்க முடியாதெனவும் குறிப்பிட முடியாது.\nசபாநாயகர் பக்கச்சார்பின்றி செயற்படுவாராயின் எதிர்கட்சித் தலமையை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும். கடந்த மூன்றரை வருடங்களாக சபாநாயகர் பக்கச்சார்பாகவே நடந்துகொண்டுள்ளார். எனவே எதிர்காலத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்தும் அவதானம் செலுத்தவுள்ளோம்.\nகெஹெலிய ரம்புக்வெல்ல சபாநாயகர் நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்க்கட்சி\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஇலங்கை முன்னொருபோதும் இல்லாத ஆபத்தான குழப்பம் அஜாரகம் ஆகியவற்றை நோக்கிய அதளபாதளத்திற்கு சென்றுக்கொண்டிருக்கின்றது\n2018-11-15 16:31:57 சந்திரிகா குமாரதுங்க\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/Rajapalayam", "date_download": "2018-11-15T10:09:27Z", "digest": "sha1:Z7GTRW6MYEF5VNXNU5SKYJERO7EGAQYB", "length": 9146, "nlines": 91, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 15-11-2018 வியாழக்கிழமை", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தொழில் வளம் மிக்க தொகுதியாகும். இந்த தொகுதியில் ராஜபாளையம் நகரசபை, ராஜபாளையம் ஒன்றியம், சேத்தூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் இடம்...\nவிருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தொழில் வளம் மிக்க தொகுதியாகும். இந்த தொகுதியில் ராஜபாளையம் நகரசபை, ராஜபாளையம் ஒன்றியம், சேத்தூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுதி 1962-ம் ஆண்டு உருவானது. 1962-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை பொதுத் தொகுதியாகவும், 1980-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் தனித் தொகுதியாகவும், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல் பொதுத்தொகுதியாகவும் இருந்து வருகிறது. தனியார் நூற்பாலைகள் அதிகம் உள்ள இங்கு பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை பயிற்றுவிக்கும் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த பி.எஸ்.குமாரசாமி ராஜா, அருணாசலப்பிரதேசத்தில் துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கே.ஏ.ராஜா ஆகியோர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற சிறப்புகளும் உண்டு. முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு, சட்டமன்ற நடவடிக்கைகளில் தனி முத்திரை பதித்த கே.சுப்பு ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.\nஅங்கன்வாடி மையங்கள், சுகாதார வளாகங்கள், சமுதாயக் கூடங்கள், கலையரங்குகள், மினிபவர் பம்ப்கள், நியாய விலைக்கடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல கட்டிடங்களை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொட்டியப்பட்டி, படிக்காசுவைத்தான்பட்டி ஆகிய ஊர்களில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சாலை வசதிகளும், கலங்காபேரி, அம்மையப்பபுரம் உள்பட பல பகுதிகளில் ரூ.66.35 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கூடுதல் வகுப்பறைகள், அரசு பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான வளாகம், பேவர்பிளாக் சாலைகள், நவீனப்படுத்தப்பட்ட கூடுதல் அறுவை சிகிச்சை அறைகள் உள்பட ரூ.99.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மக்களின் தேவைக்காக பல விதமான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.- கோபால்சாமி எம்.எல்.ஏ.\nசுயேட்சை 2 முறை வென்றுள்ளது\nசி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nகாங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 3 முறை வென்றுள்ளது\nபுதிய பஸ் நிலையத்திலிருந்து புறவழிச்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தியும் அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜபாளையத்தில் பாரம்பரியம் மிக்க மாம்பழங்களின் மாம்பழக்கூழ் தயாரிக்க தொழிற்சாலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-making-huge-record-before-release/", "date_download": "2018-11-15T10:00:53Z", "digest": "sha1:LNTRX6UAH2YI2QUJ4526PBOVUJ4SN3BR", "length": 8887, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தென்னிந்திய சினிமா வரலாற்றில் சர்கார் படைக்கவிருக்கும் புதிய சாதனை ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சர்கார் படைக்கவிருக்கும் புதிய சாதனை \nதென்னிந்திய சினிமா வரலாற்றில் சர்கார் படைக்கவிருக்கும் புதிய சாதனை \nதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக சர்க்கார் படத்தில் இணைந்திருக்கிறார்கள் . இதற்க்கு முன் இவர்களது கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது.\nசர்க்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதலே அரசியல் ரீதியான பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால் படக்குழுவினர் அதை எதையும் பொருட்படுத்தி கொண்டதாக தெரியவில்லை. அவர்கள் திரைப்படத்தை வெளியிடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரயமாக செய்து வருகின்றனர்.\nதற்போது வெளிவந்துள்ள செய்தி, விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சர்கார் திரைப்படத்தின் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். உலகம் முழுவதும் வெளியிட அவர்கள் கொடுத்து வாங்கியுள்ள விலை ஏறத்தாழ ரூ. 100 கூடி என கூறப்படுகிறது.\nதிரைப்படம் வெளியாவதற்கு முன்பே சர்கார் படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தை கணக்கிட்டு பார்த்தால் கிட்டதட்ட ரூ. 150 கோடியை தாண்டி செல்கிறது. இது தான் தளபதி விஜய் படத்தின் அதிகப்படியாக வியாபாரம் ஆகிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அறிந்த சினிமா துறையினர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nPrevious articleபிரபல நடிகருடன் கல்யாண கோலத்தில் நடிகை விஜியின் மகள். இந்த நடிகரா.\nNext articleகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின்...\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ஜெயலலிதாவுக்கு பிறகு கலைஞருக்கு தான்\n அஜித்தை பற்றி தீரன் வில்லன் ‘ஓமா’ பிமன்யுஅ சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/space-race-with-india-pakistan-plans-manned-mission-with-china-help-019744.html", "date_download": "2018-11-15T10:10:13Z", "digest": "sha1:3GGHCCIE4KIZYO7XHQ7SAZ3F2TM7A2N5", "length": 20663, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கூட்டு வைத்த பாக்: பின்னனி என்ன | Space race with India Pakistan plans manned mission with China help - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ���்யவும்.\nஇந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கூட்டு வைத்த பாக்: பின்னனி என்ன\nஇந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கூட்டு வைத்த பாக்: பின்னனி என்ன\n2.0 ரோபோட்டுக்கு வடிவேலு மூட்டை பூச்சி காமெடி டப்பிங்.\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nவிண்வெளி ஆராய்ச்சி என்று வந்து விட்டால் யாரு கெத்து ஹாலிவுட் படம் ஒன்று எடுக்குற செலவுல செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நம்ம இஸ்ரோவா. ஹாலிவுட் படம் ஒன்று எடுக்குற செலவுல செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நம்ம இஸ்ரோவா. இல்லை, எல்லாத்துக்கும் புள்ளையார் சுழி போடும் நாசாவா இல்லை, எல்லாத்துக்கும் புள்ளையார் சுழி போடும் நாசாவா என்று, நாம் இங்கு சீரியஸாக சண்டை போட்டு கொண்டு இருக்கும் நேரத்தில், நமது பங்காளியான பாகிஸ்தான் சத்தமின்றி ஒரு வேலையை பார்த்துள்ளது, அதுவும் சீனாவின் சப்போர்ட் உடன்.\nஅப்படி என்ன வேலை பார்த்தது\nஎல்லைகளிலும், கிரிக்கெட் / ஹாக்கி போட்டிகளிலும் மட்டும் தான் இந்தியா- பாகிஸ்தான் மோதல்கள் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு, பாகிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான மத்திய அமைச்சரான ஃபவத் சவுத்ரி வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலொன்று (சிலருக்கு) ஆச்சரியத்தையும், (சிலருக்கு) சிரிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஅதாவது, \"வருகிற 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு மனிதரை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்\" என்கிற தகவலை அமைச்சர் ஃபவத் சவுத்ரி கடந்த வியாழக்கிழமை அன்று அன்று அறிவித்து உள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதில் ஆச்சரியப்படுவதற்கும், சிரிப்பதற்க்கும் என்ன இருக்கிறது\nஆச்சரி���ம் என்னவெனில், கூறப்பட்டுள்ள அதே 2022 ஆம் ஆண்டில், இஸ்ரோவும், விண்வெளிக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்றை கையில் வைத்துள்ளது என்பது தான். அமெரிக்காவின் நாசா உட்பட பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், அவைகளின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் உதவி புரிந்து வரும் இஸ்ரோவிற்கு போட்டியாக பாகிஸ்தான் களம் இறங்கி உள்ளதென்பது, நிச்சயமாக ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விடயம் தான்.\nமறுப்பக்கம் சிரிப்பதற்கான காரணம் என்னவெனில், அடுத்த 2022 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பாகிஸ்தானின் இந்த முதல் விண்வெளி திட்டமானது சீனாவின் உதவியுடன் நடக்க உள்ளது என்பது தான். அதையும் பாகிஸ்தானே பகிரங்கமாக அறிவித்துள்ளது.\nஇது ஒரு ரகசிய திட்டமா\nபாகிஸ்தான் நாட்டின் பிரதம மந்திரியான இம்ரான் கான், வருகிற நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கி சீனாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ளப்போவதும், அதற்கு முன்பே 2022 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அதிகாரபூர்வ அறிவுப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகவே கடந்த வியாழன் அன்று, அமைச்சரவை கூட்டம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஆகமொத்தம், இதை ஒரு அதிகாரப்பூர்வமான கூட்டணி என்றே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இது சார்ந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே, பாகிஸ்தான் விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆய்வு ஆணையம் (சுபர்கோ) மற்றும் ஒரு சீன நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் ஏற்கெனவே கையொப்பமிடப்பட்டு விட்டது. உடன் இந்த ஆராய்ச்சியை, இந்தியாவிற்கு எதிராக சீனா மட்டும் பாகிஸ்தான் நடத்தும் நடவடிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.\nபாகிஸ்தானின் திடீர் விண்வெளி போட்டிக்கு பின்னால் உள்ள காரணம்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் திட்டத்தின் படி அனைத்தும் நடக்குமானால், வருகிற 2022 ஆம் ஆண்டின் போது, விண்வெளிக்குள் மனிதர்களை அனுப்பிய நான்காவது உலக நாடு என்கிற மைல்கல்லை இந்தியா எட்டிப் பிடிக்கும். அந்த சாதனையை தன்வசப்படுத்திக் கொள்ளத்தான், பாகிஸ்தான் சீனாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்பதை வெளிப்படையாகவே உணர முடிகிறது.\nஇதனால் சீனாவிற்கு என்ன லாபம்\nவெறும் கண்களால் பார்த்தால், இதனால் சீனாவிற்கு ஒரு லாபமும் இல்லை. ஏனெனில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் சீனா ஏற்கனவே இடம் (மூன்றாவது) பிடித்து விட்டது. ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் - முதல் இடத்தில் ரஷ்யாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ள நிலைப்பாட்டில் - நான்காவது இடத்திற்கான போட்டியில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை உள் நுழைக்க, சீனா முயற்சிக்கிறதா அல்லது பாகிஸ்தானே இந்த விண்வெளி போட்டியில் தன் முனைப்புடன் ஈடுபடுகிறதா என்பதை இப்போதைக்கு உறுதி படுத்த முடியாது, ஆக பாகிஸ்தானிற்கு உதவும் சீனாவின் உள் நோக்கத்தையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது.\nஇதற்கு முன் பாகிஸ்தானிற்கு சீனா உதவி உள்ளதா\nபாகிஸ்தான் மற்றும் சீனா ஏற்கனவே வலுவான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. சீனாவின் இராணுவ வன்பொருட்களை வாங்குவோர்களின் பட்டியலின் முதல் இடத்தில் இஸ்லாமாபாத் இருப்பதே அதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த ஆண்டுக்கு முன்னதாக, பாகிஸ்தானின் இரண்டு ஏவுகணை செயற்கைக்கோள்கள், ஒரு சீன ராக்கெட் உதவியுடன் விண்வெளிக்குள் செலுத்தப்பட்டதும், அவைகள், சீனாவின் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியுவான் சாட்டிலைட் லான்ச் சென்டரிலிருந்து, சீனாவின் லாங் மார்ச் (எல்எம் -2சி) ராக்கெட் கொண்டு ஏவப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஏவப்பட்ட இரண்டு செயற்கைகோள்களில் ஒன்று, பூமியை கண்காணிப்பது மற்றும் ஆப்டிகல் தொடர்பாடல் என்கிற இரண்டு நோக்கங்களை கொண்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் (பிஆர்எஸ்எஸ்1) ஆகும். மற்றொன்று, பாகிஸ்தான் விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆய்வு ஆணையத்தின் மூலம் உருவாக்கம் பெற்ற சோதனை செயற்கைகோள் ஆன பாக் டெஸ் 1ஏ சாட்டிலைட் ஆகும். இந்த இரண்டு செயற்கைகோள்களுமே பாகிஸ்தானின் தொழில்நுட்ப வளர்ச்சியற்ற நிலைப்பாட்டின் காரணமாக சீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் பாகிஸ்தானின் இந்த \"ஸ்பேஸ் ரேஸ்\" நடவடிக்கையானது, இஸ்ரோவிற்கு பயத்தை கொடுக்காவிட்டாலும் கூட, சிறிய அளவிலான நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதை இஸ்ரோ எப்படி எதிர்கொள்கிறது, எப்படி சமாளிக்கிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த வாரத்தின் இறுதியில் பூமியை நெருங்கும் பிரம்மாண்ட விண்கற்கள்\nஇதையெல்லாம் கண்டுபிடித்தது நாசா தான் என்று கூறினால் நம்புவீர்களா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/military.html", "date_download": "2018-11-15T10:12:26Z", "digest": "sha1:WXJERCIML3CNLJBX7OWFGD6N2T4DRKPP", "length": 12443, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | military take over fiji, announce martial law - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nபிஜியில் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது: ராணுவச் சட்டம் அமல்\nபிஜித் தீவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. அங்கு ராணுவச் சட்டமும்அமல்படுத்தப்பட்டுள்ளது.\nராணுவத் தளபதி கமாண்டர் பிராங்க் பைனமாரா திங்கள்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில்பேசுகையில், மிகவும் வருத்தத்துடன் பிஜியில் ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளேன். நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். ராணுவ சட்டமும் பிரகடனப்படுத்தப்படுகிறது.\nதற்போதைக்கு நாட்டை ராணுவமே ஆட்சி செய்யும். நாட்டை அமைதி மற்றும் நிலையானபாதைக்குக் கொண்டு செல்வதே இப்போதைய ராணுவ ஆட்சியின் முக்கிய நோக்கம். பிஜியின் நலனேஎங்களுக்கு முக்கியம்.\nதலைநகர் சுவாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. சட்டம், ஒழுங்குப்பிரச்சினை தொடர்பாக தேவைப்பட்டால் செயல்படுமாறு ராணுவத்திற்கு உத்தரவுகொடுக்கப்பட்டுள்ளது என்றார் பைனமாரா.\nராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவி��்கப்பட்டவுடனேயே, லீவில் சென்றவர்கள்மற்றும் ரிசர்வில் வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் உடனடியாக பணிக்கு வருமாறுஅழைக்கப்பட்டுள்ளனர்.\nமே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சியாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்துஆட்சியைப் பிடித்தனர். இந்தியரான பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட எம்.பிக்களை பிடித்துவைத்துக் கொண்டனர். பிறகு சிலரை விடுவித்தனர். பிஜி இனத்தவர்களே ஆட்சிக்கு வர வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.\nபிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்குமாறு அதிபர் உள்பட பலர் விடுத்த வேண்டுகோள்நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மகேந்திர பால் செளத்ரியின் ஆட்சி கலைக்கப்பட்டு, இடைக்காலஅரசை அதிபர் மாரா சில தினங்களுக்கு முன் அமைத்தார்.\nஇந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தலைநகர் சுவாவில் மோதல் ஏற்பட்டது. டி.வி.நிலையம் தாக்கப்பட்டது. ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். இதையடுத்து 48 மணி நேர ஊரடங்குஉத்தரவு அமல்படுத்தப்பட்டது.\nஇந்தச் சூழ்நிலையில் ஆட்சியைப் பிடித்துள்ளதாக ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anjali-to-act-in-kirthuga-udayanidhis-kaali-vijay-antony/", "date_download": "2018-11-15T10:11:38Z", "digest": "sha1:H7VUGC6GIJEMHCRJYF7GMHHYYXONWH33", "length": 8295, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "காளி படத்தில் இணைந்த நான்காவது கதாநாயகி இவர் தான்.. - Cinemapettai", "raw_content": "\nHome News காளி படத்தில் இணைந்த நான்காவது கதாநாயகி இவர் தான்..\nகாளி படத்தில் இணைந்த நான்காவது கதாநாயகி இவர் தான்..\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் காளி. இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனது .\nஇப்படத்தில் சுனைனா, அம்ரிதா மற்றும் கன்னட நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிப்பதை நாம் ஏற்கனவே நமது தளத்தில் தெரிவித்திருந்தோம்.\nஇவர்களுடன் நான்காவது கதாநாயகியாக தற்பொழுது அஞ்சலி நடிப்பது உறுதியாகியுள்ளது. இதை படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅஞ்சலி ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தரமணி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் . மேலும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்த பலூன் படம் ரிலீசாக ரெடியாக உள்ள நிலையில் , இப்படத்தில் அவர் இணைந்தத��ல் கட்டாயமாக இது பவர்புல்லான ரோல் ஆகதான் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது .\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/i-will-oppose-rajini-says-ranjith/30443/", "date_download": "2018-11-15T10:52:53Z", "digest": "sha1:4AYUDTLEQCYEXPP5BDBU36FO3WE3PH6E", "length": 6556, "nlines": 86, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியை எதிர்ப்பேன்: அரசியல்வாதியான இயக்குனர் பா.ரஞ்சித்! - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome சற்றுமுன் ரஜினியை எதிர்ப்பேன்: அரசியல்வாதியான இயக்குனர் பா.ரஞ்சித்\nரஜினியை எதிர்ப்பேன்: அரசியல்வாதியான இயக்குனர் பா.ரஞ்சித்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று வெளியானது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் வெளியாகும் முதல் படம் என்பதால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.\nஇதனையடுத்து படத்துக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நேற்று சத்தியம் தியேட்டருக்கு வந்த இயக்குனர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்களை பேசிய அவர் ரஜினியின் அரசியலுக்காக இந்த படம் எடுக்கப்படவில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்ட படம். மக்கள் பிரச்சினையைப் பேசுவதுதான் அரசியல் நோக்கம். அதனால் நான் பேசுவது அரசியல் குறித்துதான் இருக்கும் என கூறினார்.\nபின்னர் நீங்கள் இயக்குனரா, அரசியல்வாதியா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காத ரஞ்சித், நான் அரசியல்வாதிதான் என்றார். மேலும், ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன், மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன் என்றார்.\nPrevious articleரஜினியின் சமூக விரோதி கருத்து: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nNext articleபாஜகவை விமர்சித்த காலா குறித்து என்ன சொல்கிறார் தமிழிசை: என்னைப் பொறுத்தமட்டில், அது அவருடைய சொந்த கருத்து\nஇனி அவர் படத்துல நடிக்கவே மாட்டேன்\n‘தளபதி 63’ படத்தின் சர்ப்ரைஸ்\nஎங்களுக்கும் வேணாம் உங்களுக்கும் வேணாம்\nதேசிய விருது ஜனாதிபதி கையால் வழங்க முடியாததற்கு பார்வதி வருத்தம்\nஅரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இவங்களை சேர்க்க மாட்டேன்: ரஜினிகாந்த்\nவலைத்தளங்களில் பரவி வரும் பிரபாஸ் போட்டோ\nபிரபுதேவாவுடன் டூயட் ஆடும் நாயகி\n18 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/magazine-grihalakshmi/", "date_download": "2018-11-15T11:08:35Z", "digest": "sha1:RIDFXVTKO37I4KEKOPN2E2GD3BTUQGTH", "length": 2925, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "magazine grihalakshmi Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதாய்பால் கொடுப்பது போல புகைப்படம் வெளியிட்ட பத்திரிக்கை மீது வழக்கு\ns அமுதா - மார்ச் 2, 2018\nசிம்பு படத்தின் பாடல் தலைப்பில் உருவாகியுள்ள ஆல்பம்\nநெல்லை நேசன் - மார்ச் 21, 2017\nசுசித்ரா வெளியிடும் புகைப்படங்கள் – என்ன சொல்கிறார் தனுஷ்\nதொப்புளில் சங்கை வீசிய இயக்குனர்: விளாசிய தள்ளிய இலியானா\nகேரளாவில் தடுத்து நிறுத்தப்பட்ட சீமான்: தரையில் அமர வைத்து விசாரணை\nமீண்டும் இணையும் கமலஹாசன்-மோகன்லால் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.icasting-machining.com/ta/aluminium-led-lighting-housing.html", "date_download": "2018-11-15T11:38:47Z", "digest": "sha1:OQMQ2MIKSW2Y3O6DO772MKLHYR4MMXIT", "length": 10387, "nlines": 215, "source_domain": "www.icasting-machining.com", "title": "அலுமினியம் LED விளக்கு வீட்டுவசதி - சீனா நீங்போ Innovaw எந்திரவியல்", "raw_content": "\nதானியங்கி லெட் வெப்ப மூழ்கி\nமோட்டார் வீட்டுவசதி நடிப்பதற்கு இறக்க\nஎல்இடி விளக்கு வெப்ப மூழ்கி\nஎல்இடி தெரு விளக்கு வீட்டுவசதி\nஎல்இடி வேலை ஒளி வீட்டுவசதி\nவிளக்கு தொழில் & டிச கூறுகள்\nதுல்லிய CNC எந்திரப்படுத்தல் கூறுகள்\nதொலைத்தொடர்பு பாகங்கள் Heatsink வீட்டுவசதி\nதரக் கொள்கை & சான்றளிப்பு\nஅச்சு ஆர் & டி\nஅலுமினியம் அழுத்தம் டை வார்ப்பு\nதுத்தநாக அழுத்தம் டை வார்ப்பு\nஅலுமினியம் குறைந்த அழுத்த டை வார்ப்பு\nமோல்டிங் கேட் / கேம்\nதானியங்கி லெட் வெப்ப மூழ்கி\nமோட்டார் வீட்டுவசதி நடிப்பதற்கு இறக்க\nஎல்இடி விளக்கு வெப்ப மூழ்கி\nஎல்இடி தெரு விளக்கு வீட்டுவசதி\nஎல்இடி வேலை ஒளி வீட்டுவசதி\nவிளக்கு தொழில் & டிச கூறுகள்\nதுல்லிய CNC எந்திரப்படுத்தல் கூறுகள்\nதொலைத்தொடர்பு பாகங்கள் Heatsink வீட்டுவசதி\nஅலுமினியம் எல்இடி விளக்கு வீட்டுவசதி\nஎல்இடி உயர் பே வீட்டுவசதி\nஅலுமினியம் ஹைட்ராலிக் வீடுகள் 5\nஅலுமினியம் ஹைட்ராலிக் வீடுகள் 1\nஅலுமினியம் எல்இடி விளக்கு வீட்டுவசதி\nஉற்பத்தி செயல்முறை: 800-1600T உயர் அழுத்த டை-நடிப்பதற்கு இயந்திரம், பொருள் பிறகு தேசிய காங்கிரஸ் எந்திர: 380 அல்லது ADC12 அலுமினியம் அலாய் மேற்பரப்பு சிகிச்சை அந்தப் பொடியில் பூச்சு, அல்லது ஈரமான ஓவியம் பயன்பாட்டு: உயர் விரிகுடா அல்லது LED ஒளி மூலம் குறைந்த குளிர்விக்க, கிடங்குக்குமான பயன்பாடு, விநியோகம் கடை, விளைய��ட்டு மைதானம், முதலியன\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஉற்பத்தி செயல்முறை:800-1600T உயர் அழுத்த டை-நடிப்பதற்கு இயந்திரம், பிறகு தேசிய காங்கிரஸ் எந்திர\nபொருள்: 380 அல்லது ADC12 அலுமினியம் அலாய்\nமேற்பரப்பு சிகிச்சை: தூள் பூச்சு, அல்லது ஈரமான ஓவியம்\nபயன்பாட்டு: உயர் விரிகுடா அல்லது குறைந்த குளிராக்கலில் LED ஒளி, கிடங்குக்குமான பயன்பாடு, விநியோகம் கடை, விளையாட்டு மைதானம், முதலியன மூலம்\n上一个产品: LED விளக்குகள் வெப்ப மூழ்கி 1\n下一个产品: அலுமினியம் எல்இடி வெப்ப மூழ்கி\nஅலுமினியம் எல்இடி வெப்ப மூழ்கி\nஉயர் பே எல்இடி விளக்கு வீட்டுவசதி\nஉயர் திறன் பிளாஸ்மா வீட்டுவசதி\nவெப்ப வெளியீட்டுக்காக சிறப்பு வடிவமைப்பு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2016/10/11/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-11-15T10:55:19Z", "digest": "sha1:6F5XMMMGBSIORIY2C4LL32Z3UBQHZ3BB", "length": 49740, "nlines": 99, "source_domain": "puthagampesuthu.com", "title": "ராணா அய்யூபின் 'குஜராத் கோப்புகள்' - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > ராணா அய்யூபின் ‘குஜராத் கோப்புகள்’\nராணா அய்யூபின் ‘குஜராத் கோப்புகள்’\nகுஜராத் தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு ஸ்டிங் ஆபரேஷன்களை (sting operation) டெஹல்கா செய்தது. ஆசிரியர் குழுவில் இருந்த அஷிஷ் கேதன் இந்துத்துவச் சார்பான ஆய்வாளர் போலச் சென்று அந்தப் படுகொலைகளைச் செய்த பஜ்ரங் தள் தலைவன்கள், கொலை செய்த பழங்குடி அடியாட்கள் எனப் பலரையும் சந்தித்துப் பின் அந்த உரையாடல்கள், அவற்றில் பல நம் இரத்தத்தை உறைய வைப்பவை, டெஹல்காவில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. வெளிவந்த ஒரு வாரத்தில் அதன் முக்கியப் பகுதிகளை மொழியாக்கின��ன். “குஜராத் 2002: டெஹல்கா அம்பலம்” எனும் தலைப்பில் 140 பக்கங்கலில் விரிவான முன்னுரைப்புகளுடன் நண்பர் விஜயானந்த் (பயணி வெளியீட்டகம்) அதை வெளியிட்டார்.\nடெஹல்கா செய்த இன்னொரு ஆபரேஷன்தான் இது. இந்த ஆபரேஷனில் இந்தக் கொலைகள் நடந்தபோது (2002) உயர்பதவிகளில் இருந்த காவல் அதிகாரிகள், அரசுச் செயலர்கள், உளவுத்துறைப் பெருந்தலைகள், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பின் இந்தக் கொலைகளில் அவருக்குரிய பாத்திரம் வெளிப்படுத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் மாயாகோட்னானி முதலியவர்களை ஏமாற்றி, நட்பாகி, பின் அவர்களைப் பேச வைத்து, உண்மைகளைக் கறந்து வடிக்கப்பட்டதுதான் குஜராத் கோப்புகள். ஆனால் எல்லாம் முடிந்தபின் இறுதியில் டெஹல்கா இதை வெளியிட மறுக்க, இப்போது ராணாவே வெளியிட்டுள்ளார்.\nராணா அய்யூப் ஒரு “முஸ்லிம் இளம் பெண்”. இதில் ஒவ்வொரு சொல்லும் முக்கியம். ஒரு பெண், அதுவும் இளம் பெண், அதுவும் முஸ்லிம் இளம்பெண் இத்தனை துணிச்சலாய் இதைச் செய்துள்ளது நம்ப இயலாத ஒன்று. ராணா இதைச் செய்தபோது அவருக்கு வயது சுமார் 26 தான்.. அவர் 1984ல், அதாவது டில்லியில் இந்திரா கொலையை ஒட்டி சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடு வன்முறைகளின் காலத்தில் பிறந்தவர். குஜராத்தில் இந்தக் கொடு வன்முறைகள் அரங்கேறியபோது அவருக்கு வயது 18. அதற்கு எட்டாண்டுகளுக்குப் பின் இந்த ஸ்டிங் ஆபரேஷனைச் செய்துள்ளார்.\nராணாவின் தந்தையும் ஒருபோதில் பத்திரிகையாளராக இருந்தவர். உருது மொழியில் சில கவிதைகளையும் எழுதியவர். அவருடைய அன்னை பாசம் மிக்க எல்லா அன்னையரையும் போல ஒரு அன்னை. அவர்கள் இதன் ஆபத்துகளை அறிந்தனரோ இல்லையோ தடையேதும் செய்யவில்லை. ராணா சோர்ந்து depression க்கு ஆட்பட்ட தருணங்களில் அவருக்கு ஆறுதல் அளித்தவர்கள். என்ன அற்புதமான மனிதர்கள்.\nஆம், இது மிகவும் ரிஸ்க் ஆன செயல்தான். ராணா அப்படி ஒன்றும் குஜராத்துக்கு அறிமுகம் ஆகாதவரும் அல்ல.. இந்த ‘ஆபரேஷனுக்கு’ம் கொஞ்சம் முன்னர் அவர், ஷொராபுதீன், கவுசர் பீவி, பிரஜாபதி ஆகியோரின் போலி என்கவுன்டர் என்பது அன்றைய குஜராத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் மிக மிக மிக நெருக்கமான அந்தரங்க நண்பருமான அமித்ஷா உத்தரவின் பேரில் எடுபிடி ஐ.பி.எஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் என்பதை அமித்ஷாவின் அந்த தொலைலைபேசி உரையாடல்களின் மூலம் வெளிக் கொணர்ந்து அமபலப்படுத்தியவர்தான் ராணா. இந்தியாவிலேயே காவல்துறைக்குப் பொறுப்பான ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனைக்குக் காரணமாக இருந்தவர்தான் அந்த முஸ்லிம் இளம் பெண் ராணா.\nஇப்படி எல்லோருக்கும் அறிமுகமான அந்த முகம், அந்த அழகிய முகம், அந்த அறக் கோபம் மிக்க இளம் முகம்தான் சற்றே தன்னை மாற்றிக் கொண்டு, இல்லை முற்றிலும் மாற்றிக் கொண்டு, மைதிலி தியாகி எனும் உயர்சாதி (காயஸ்தர்) அடையாளத்துடன் களம் புகுந்தது.\nராணா அய்யூப் மைதிலி தியாகி ஆன கதை\nகாயஸ்தர் வகுப்பைச் சேந்த மைதிலி தியாகியின் தந்தை சம்ஸ்கிருதப் புலமை உள்ளவர்; இந்துப் பண்பாட்டில் பற்றுள்ளவர். மகளுக்கு சீதாப் பிராட்டியின் திருப்பெயர்களில் ஒன்றை இட்டவர். அந்தக் குடும்பம் இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளது. மைதிலி ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளர். குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக அகமதாபாத் வந்துள்ளார். மைதிலிக்கு ஒரு உதவியாளன். மைக் எனும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரன். அவன் ஒரு சுவையான இளைஞன். முழுமையாக மைதிலியுடன் ஒத்துழைக்கிறான்.\nஇப்படி ஒரு கதையை உருவாக்கினால் மட்டும் போதுமா அதற்குத் தக ஓரளவு உருவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அமெரிக்க accent உடன் ஆங்கிலம் பேச வேண்டும். அவசரத்தில் நம் இந்தியன் இங்கிலீஷைப் பேசிவிடக் கூடாது. உடலெங்கும் இரகசியக் கேமராக்களைப் பொருத்திக் கொண்டு ‘மெடல் டிடெக்டர்களை’ ஏமாற்றி உள்நுழைந்து வேலை தொடங்குகையில் கேமராவின் பொத்தான்களை மறக்காமல் இயக்கி, அப்போது அது உமிழும் சிவப்பு வெளிச்சத்தை மேலங்கியால் லாவகமாக மறைத்து, அதே நேரத்தில் காமிராக்கள் சரியாக அவற்றின் பணியைச் செய்து கொண்டுள்ளனவா என கவனிக்க அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளைக் கீழே தவறவிட்டுப் பின் குனிந்து அதை எடுப்பது போல காமிராவை நோட்டம் விட்டு அப்பப்பா, தெரிந்தால் என்ன ஆகும்\nஎதுவும் ஆகலாம். அவர்களில் பலர் ஏகப்பட்ட என்கவுன்டர்களைச் செய்து புகழ் பெற்றவர்கள். சிங்கால் எனும் அந்த அதிகாரி இஷ்ரத் ஜெஹான் எனும் 19 வயதுப் பெண்ணை இதர மூன்று இளைஞர்களுடன் பிடித்துச் சென்று தீர்த்துக் கட���டிய குழுவில் இருந்தவன். இப்படியான தீர்த்துக்கட்டல்களில், தீர்த்துக் கட்டினால் மட்டும் போதாது. தீர்த்துக்கட்டப்பட்டவர்கள் மீது அவதூறுகள் பொழிய வேண்டும். ஆனால் அது எளிது. அவதூறுகளைச் சொன்னாலே போதும். அவற்றை நிறுவ வேண்டியதில்லை. அவை நிரூபிக்கப்பட்டவையாகவே ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் நம்புவீர்கள். பத்திரிகைகள் நம்பும். ஏன், நீதிமன்றங்களே நம்பும். இஷ்ரத் ஜெஹான் எனும் அந்த 19 வயதுப் பெண் லக்ஷர் ஏ தொய்பா எனச் சொல்லி ஒரு நாயைப்போலச் சுட்டுக்கொல்லப்பட்டது போல இந்த 26 வயதுப் பெண்ணை அவர்கள் சுட்டுக் கொல்ல முடியாதா\nஅதுவும் ராணா விஷயத்தில் இது இன்னும் எளிது. பெயரை மாற்றி, அடையாளத்தை மாற்றி சிம்கார்டு வாங்கியவள், பொய்ப் பெயரில் அகமதாபாத்தில் பல இடங்களில் தங்கியவள், முஸ்லிம்… இவை போதாதா கதை கட்ட… கதை முடிக்க.\nராணாவின், பின் புகழ் பெற்ற டெஹல்கா இதழ் இருந்தது உண்மைதான். இப்படி அவர் கொல்லப்பட்டிருந்தால் அது உரத்தக் குரல் எழுப்பும் என்பது உண்மைதான். நாமெல்லோரும் கண்டித்து ஸ்டேடஸ் போடுவோம் என்பதும் உண்மைதான். கொஞ்சநாள் இது பேச்சாகும். ஆனால் ராணா எனும் அந்த இளம் பெண்ணின் கதை… முடிந்தது முடிந்ததுதானே.\nஒவ்வொரு ‘ரிஸ்க்கை’யும் டெஹல்காவின் ஷோமா சவுத்ரியையோ தருண் தாஜ்பாலையோ தொடர்பு கொண்டு கேட்டு முடிவெடுக்க இயலாது. அந்தக் கணத்தில் முடிவெடுத்தாக வேண்டும். ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் விளைவைச் சுமக்க வேண்டும். எது நடந்தாலும் அதற்கு அவரே பொறுப்பு. அந்தச் சிலமாதங்கள் அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் இடையில் depression ஏற்பட்டு மருத்துவர்களையும் சந்திக்க நேர்கிறது.\nஅப்படித்தான் ஒருமுறை உஷா என்றொரு உயர் போலீஸ் அதிகாரி. அவர் மைதிலியை முழுமையாக நம்பியவர்களில் ஒருவர். அவர் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு உடன் வரச் சொல்லி போன் செய்கிறார். எப்படி இருக்கும். ஒரு வேளை போகாவிட்டால் அந்தத் தொடர்பு அற்றுப் போகலாம். கொண்ட பணிக்கு அது ஒவ்வாது. போய்த்தான் ஆக வேண்டும். போகிறார். அதுவும் அவர் வரச் சொன்னது ஒரு மாதிரியான இடம். ஆட்டோகாரரே எரிச்சல் உறுகிறார். இறுதியில் விஷயம் சாதாரணமானதுதான். ஒரு திரைப்படத்திற்குப் போகலாம் என்கிறார். அதுவும் இதுபோல ஒரு அரசியல் படந்தான்.\nஇன்னொரு முறை, ஒரு அதிகாரியுடன் மைதிலி போகும்போது ‘மெடல் டிடெக்டர்’க்கு ஆட்படவேண்டிய நிலை. இவர் உடம்பெங்கும் துடுக்குடன் கண்சிட்டிக் கொண்டிருக்கும் அந்த உளவுக் காமிராக்கள்… இன்றோடு கதை முடிந்தது என அவர் தடுமாறிய தருணம் ஒரு கீழ் மட்ட அதிகாரி ஓடி வந்து இவர்களுக்கு ‘சல்யூட்’ செய்து உள்ளே அழைத்துப் போகிறார்.\n2002ல் அந்தப் பெருங் கொடுமை நடந்ததோடு அங்கு எல்லாம் ஓய்ந்து விடவில்லை. இப்படியான பெருங் கொடுமைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேர்கிறது. அதற்கு இன்னும் சில கொலைகளைச் செய்தாக வேண்டும். இபோது மேற்கொள்ளப்பட்டவை நேரடியான அரச கொலைகள். இதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள் உயர் காவல்துறை அதிகாரிகள். அவர்களுக்கான ஆணை நேரடியாக அன்றைய உள் துறை அமைச்சர் அமித் ஷா விடமிருந்து செல்கிறது.\nஇணையாக நரேந்திரமோடியின் உயிருக்கு ஆபத்து; லக்ஷர் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன என கதைகள் கட்டப்படுகின்றன. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், ஜி.சி. சிங்கால், அமின் ஆகிய உயர் அதிகாரிகள் களத்தில் இறக்கப்படுகின்றனர். இவை எதுவும் நமக்குத் தெரியாதவை அல்ல. பின் எந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது இந்த ஸ்டிங் ஆபரேஷன் அளிக்கும் thrill நம்மை வளைத்துப் போடுகிறதா\nஅது மட்டுமல்ல. சில நுணுக்கமான விவரங்கள் (microscopic details) இந்நூலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் இரண்டொன்றைப் பார்ப்போம்.\nதலித் உயர் அதிகாரிகளின் குமுறல்…\nசற்று முன் நான் சொன்ன இந்த உயர் காவல்துறை அதிகாரிகள் பலரும் தலித் மற்றும் மிகவும் அடிநிலையில் உள்ள சாதியினர். இவர்கள் அனைவரும் தாங்கள் ஆதிக்க சாதி உணர்வுகளால் எப்படியெல்லாம் சமுகத்தில் இழிவு படுத்தப்படுகிறோம் என்கிற பிரக்ஞையுடன் உள்ளனர். மைதிலியிடம் அவர்கள் இதை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. தாங்கள் தலித் என்பதாலேயே இத்தகைய என்கவுன்டர் கொலைகளுக்கு ஏவப்படுகிறோம், தாங்கள் ஓய்வு பெற்ற பின்னும் கூட ஏன் ஒரு நல்ல நகர்ப்புறத்தில் வீடுகட்ட இயல்வில்லை, இன்னும் தாங்கள் கிராமங்களுக்குப் போனால் எப்படி அலட்சியப்படுத்தப்படுகிறோம், மதிப்பிழந்து நிற்கிறோம் என்பதை ஒரு வாக்குமூலம் போல இந்த அதிகாரிகள் சொல்லிக் குமுறுகின்றனர்.\n2002ல் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (ATS) தலைமை அதிகாரியாக இருந்த (DG) ராஜன் பிரியதர்ஷி சொல்வார்:\n“நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு தலித் அதிகாரியைப் பச்சைப் படுகொலையைச் செய்ய உத்தரவிட முடியும். ஏனெனில் அவருக்குச் சுயமரியாதை கிடையாது; உயர் குறிக்கோள்கள் கிடையாது (எனக் கருதப்படுகின்றனர்). குஜராத் காவல் துறையில் உள்ள உயர்சாதியினர் தான் (எல்லோரது) நன் மதிப்பையும் பெற்றவர்களாக உள்ளனர்…”\nமைதிலி சந்தித்த எல்லா தலித் உயர் அதிகாரிகளும் இதே தொனியில்தான் பேசுகின்றனர்.\nஆனால் இப்படி முஸ்லிம்களின் மீதான வன்முறையைப் பற்றிப் பேசும்போது இந்த அதிகாரிகளில் பலர் முஸ்லிம்கள் குறித்து இந்துத்துவம் பரப்பியுள்ள கருத்துக்களை உள்வாங்கியவர்களாகவே உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 2002 வன்முறையைப் பொருத்த மட்டில் முஸ்லிம்களுக்கு இழப்புகள் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் இதற்கு முந்திய வன்முறைகள் அப்படி அல்ல என்று இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.\n“முஸ்லிம்களுக்கு இப்படி ஒரு பாடம் தேவைதான் என்கிற தொனி இவர்களிடம் வெளிபடுகிறது”\n2002 வன்முறைகளுக்குப் பின் உடனடியாக இது தொடர்பாக வெளி வந்த EPW சிறப்பிதழ் கட்டுரைகளை மொழியாக்கி எனது சில கட்டுரைகளையும் இணைத்து அப்போது வெளியிடப்பட்ட ‘குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்’ எனும் நூல் (அடையாளம் வெளியீடு, 2002, பக் 244) மிக முக்கியமானது. குஜராத் 2002 ஐப் புரிந்து கொள்ள ஒரு முக்கியமான ஆவணம் அது. அதிலுள்ள அத்தனை கட்டுரைகளும் படிக்க வேண்டியவை என்ற போதிலும் டாக்டர் பாலகோபால், உபேந்திர பக்ஷி, தனிகா சர்க்கார், நிவேதிதா மேனன் ஆகியோரின் கட்டுரைகள் மிக முக்கியமானவை. அதிலுள்ள “இந்து ராஷ்டிரத்தின் குஜராத் பிரதேஷ் : சில சிந்தனைகள்” எனும் பாலகோபாலின் கட்டுரை முஸ்லிம்களின் மீதான இந்த வன்முறையில் அடித்தள மக்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த ஒரு ஆழமான ஆய்வுரை. இன்று ராணா அய்யூப் முன் வைக்கும் கருத்துக்கள் இத்துடன் ஒப்பு நோக்கத் தக்கவை.\n“அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு ஆதரவானவர்களாகவே இருப்பர்” என்கிற political correctness தொடர்பான பிரச்சினையை பாலகோபால் இதில் விவாதப் பொருளாக்கி இருப்பார். அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு ஆதரவாக நிற்பர் என்பது கொள்கை அடிப்படையில் உண்மைதான். ஆனால் அது தானாக நிகழ்வதில்லை. அ���்தச் சிந்தனைகளைச் சமூகத்தில் நிகழும், நிலவும் பல்வேறு எதிர்நம்பிக்கைகளும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களும் மூடித் திரையிடுகின்றன. அத்தோடு சங்கப் பரிவாரங்கள் நம்மைப் போல சோம்பிக் கிடப்பதில்லை. அவர்கள் பழங்குடியினர், அடித்தள மக்கள் ஆகியோர் மத்தியில் தீவிரமாகச் செயல்படுகின்றனர். அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படுவது தானாக நடக்கக் கூடிய ஒன்றல்ல என்பது இடதுசாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.\nஇன்னொரு பக்கம், தலித் அரசியல் தலைவர்களும் பல நேரங்களில் இந்துத்துவத்தை நியாயப்படுத்தி விடுகின்றனர். 2002 க்குப் பிறகு நடந்த குஜராத் மாநிலத் தேர்தலில் மாயாவதி நரேந்திரமோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திற்குப் போனார்.\n‘கரசேவகர்கள்’ போன்ற இந்துத்துவச் சொல்லாடல்களுடன் அவரது பேச்சு அமைந்தது. 2002 க்குப் பின்னும் பா.ஜ.க வுடன் மாயாவதி உ.பி யில் கூட்டணி அமைத்ததும் குறிப்பிடத் தக்கது.\nஇன்று உனா வில் மாட்டுக்கறிப் பிரச்சினையில் குஜராத் தலித்கள் இந்துத்துவத்திற்கு எதிராகத் திரண்டிருப்பது ஒரு அற்புதமான திருப்பம். “தலித் முஸ்லிம் ஒற்றுமை” எனும் முழக்கமும் இன்று உருவாகியுள்ளது.\nபி.சி. பாண்டே 2002 ல் அதிக அளவில் கலவரங்கள் நடைபெற்ற அகமதாபாத் நகர கமிஷனராக இருந்தவர். நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த விசுவாசத்திற்குப் பரிசாகப் பின்னர் DGP ஆகப் பதவி உயர்த்தவும் பட்டவர். முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்துவதில் அவரும் சளைத்தவரில்லை என்பது உரையாடலில் வெளிப்படுகிறது. முதன் முதலில் மைதிலி அவரைப் பார்க்கச் செல்லும்போது அந்தச் சந்திப்பு இப்படித்தான் நடக்கிறது. அவரது விசாலமான பங்களாவில் அவர்து வயதான தாயை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிச் சென்றவாறே இவருடன் பேசிக் கொண்டு வருவார், ராஜன் பிரியதர்ஷி,, சிறப்புக் காவல் படைத் தலைவர் ஜி.எஸ். சிங்கால் 2002 ல் உள்துறைச் செயலராக இருந்த அசோக் நாராயணன், ஏன் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாயா கோட்னானி உட்பட இவர்கள் அனைவரும் மிக்க அன்புடனும் கண்ணியத்துடனும் பழகுகின்றனர். இவர்களில் சிலர் இந்த மைதிலி எனும் இந்துப்பெண்ணை மகளே போல நேசிக்கவும் வீட்டில் விருந்து பரிமாறவும் செய்கின்றனர். அன்பான குடும்பத் தலைவர்களாய் மனைவி மகக்ளை நே���ிப்பவர்களாய் இருக்கின்றனர். சிங்கால் பின்னர் வழக்குகலில் சிக்கி அலைக்கழிய இருக்கும் நேரத்தில் அவரது மகன் தற்கொலை செய்து கொள்கிறான். இது அவரைப் பெரிதும் பாதிக்கிறது.\nவன்சாராவை மைதிலி சந்திக்கவில்லை. ஆனால் அவரும் கூட பிரச்சினை என வரும்போது மோடி உட்பட்ட மேலே உள்ளவர்கள் இவர்களைக் கைவிடும் நிலையில் சோர்ந்து போய்த் தாம் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்ததையும் நாம் பார்த்தோம். நரேந்திர மோடியும் சங்கப் பரிவாரங்களும் அப்படி ஒன்றும் நம்பிக்கைத் துரோகமாக இந்த அதிகாரிகள், குறிப்பாக தலித் அதிகாரிகளிடம் நடந்து கொண்டனர் என்பதில்லை. கூடியவரை அவர்களைக் காப்பாற்றவே முனைகின்றனர்.\nஆனால் நிலைமை கைவிட்டுச் செல்லும்போது அவர்கள் இவர்களைப் பலி கொடுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. ராஜதர்மம் என்பது அதுதானே.\nஇந்தக் கண்ணியமிகு ்அதிகாரிகள், அமெரிக்காவிலிருந்து ஆவணப் படம் எடுக்க வந்துள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் மகளே போல அன்பு காட்டும் இவர்கள், முஸ்லிம்கள் என வரும்போது கொட்டும் வெறுப்புதான் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.\nமாயா கோட்னானியை முதல் முறையாக மைதிலி சந்திக்கும்போது அவரது பெயரைக் கேட்டு மாயா புளகித்துப் போகிறார். ஸ்ரீராமனின் மனைவியின் பெயரல்லவா. மைதிலியும் தன் தந்தையின் இந்துப் பண்பாட்டுப் பற்றை வெளிப்படுத்துகிறார். சில தருணங்களில் சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி அசத்தவும் அவர் தயங்குவதில்லை. வெளி நாடொன்றில் ‘செட்டில்’ ஆகியுள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் வெளிப்படும் இந்த பாரம்பரியப் பற்றில் அவர்கள் மனம் நெகிழ்கின்றனர். இவை அனைத்தும் மிக மிக இயல்பான ஒன்று, மிகவும் அனுதாபத்துடன் பார்க்க வேண்டிய ஒன்றும் கூட.\nஆனால் இதன் இன்னொரு பக்கம், அப்பா.. எத்தனை அச்சத்திற்குரியதாக உள்ளது…. ஒருமுறை மாயா மைதிலியிடம் சொல்வார்…”பார், நமது (அதாவது இந்து) குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருகிறோம். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு செய்யக் கூடாது என்றுதானே சொல்லித் தருகிறோம். ஆனால் பார் இந்த முஸ்லிம்களை அவர்கள் முதலில் சொல்லிக் கொடுப்பதே ‘கொல்’ எனும் சொல்லைத்தான். அவர்களின் மதரசாக்களில் இதைத்தானே சொல்லித் தருகிறார்கள்..” – இப்படிச் செல்கிறது அந்த உரையாடல்.\nஇதற்கு என்ன விளக்கம் சொல்வது. ஒர�� படித்த, பொதுவாழ்வில் உள்ள, தினந்தோறும் தன் கிளினிக்கில் பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கிற ஒரு டாக்டர் மனதில் இத்தனை அறியாமை, இத்தனை வன்மம் எப்படிப் புகுந்தது.\nதிருக்குரானை ஓதி விட்டு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லப் போகும் தாடி வைத்த முஸ்லிம்களைத் திரையில் காட்டும்போது அதன் விளைவுகளை எண்ணி அஞ்சி நடுக்குற்று எதிர்வினை ஆற்றும் முஸ்லிம்களை கருத்துரிமைக்கு எதிரான காட்டுமிராண்டிகளாய்ச் சித்திரிக்கும் நம் அறிவுஜீவிகள் சிந்திக்க வேண்டிய புள்ளி இது.\nஜனநாயக முறைக்குள் செயல்படும் ஒரு அரசு மக்களுக்கு எதிரான இப்படியான வன்முறை அரசாக மாறுவதன் சாத்தியங்கள், பிரச்சினைகள் ஆகியவை பற்றிய சில சிந்தனை உசுப்பல்களுக்கும் ராணா அய்யூப்பின் இந்நூல் பயன்படும்.\nசஞ்சீவ் பட் எனும் ஒரு அய்.பி.எஸ் அதிகாரி 2011ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். 2002 ஜன 27 அன்று அதாவது கோத்ரா நிகழ்ந்த அன்று நரேந்திர மோடி உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதில் அடுத்த இரண்டு நாட்கள் குஜராத்தில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்க வேண்டும் எனக் கூறியதாக அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 2002 ல் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா இப்படியான ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அவர் 2003ல் கொல்லப்பட்டார். அவரது கொலையில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மும்பையின் மிகப் பெரிய என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் ஒருமுறை இதுபற்றி “இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கொலை” எனவும் இதில் குற்றவாளிகள் சி.பி.ஐயால் தப்புவிக்கப்பட்டனர் என்றும் கூறியது குறிப்பிடத் தக்கது.\nஇது ஒரு பக்கம். இன்று ராணா அய்யூப் வெளியிட்டுள்ள அவரது ஸ்டிங் ஆபரேஷனை உறுதி செய்வதற்கு ஆதாரம் (corroboratory evidence) இல்லை. முன்னதாக ஹரேன் பாண்ட்யாமுன் வைத்த குற்றச்சாட்டிலும் அந்த ஜன 27, 2002 இரவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளின் பட்டியலில் சஞ்சீவ் பட் பெயர் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nசஞ்சீவ் பட் போன்றோர் மோடி அரசால் தாம் பழிவாங்கப்பட்ட கோபத்தில் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மைகள் மிகைப்படுத்தப்படும்போது அவர்களின் நோக்கமே பாழாகிறது. நமது முற்போக்கு நண்பர்களும் கூட தாங்கள் ஆதரவற்றவர்களின் பக்கலில் நிற்கும் உற்சாகத்தில் இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட குற்றசாட்டுகளை வைக்கும்போது பிரச்சினைகள் எழுகின்றன. முஸ்லிம்கள், தலித்கள், இன்னும் ஒடுக்கப்பட்டோர் பாதிக்கப்படும்போது உண்மைகளே நமக்குப் போதுமானவை . மிகைப்படுத்தட்ட செயல்கள் அறமற்றவை என்பது மட்டுமல்ல அவை அழிவிற்கே இட்டுச் செல்லும்.\nஅதிகாரிகளின் கூற்றுகளைக் கூர்ந்து பார்த்தோமானால் ஒன்று தெரிகிறது. நரேந்திர மோடி அப்படியான ஒரு சைகையை தனக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு இட்டார் என்பதும், அவ்வாறே அது முழுமையாக அடுத்த நாட்களில் கடைபிடிக்கப்பட்டது என்பதும் ஊரறிந்த உண்மை. ஆனால் சஞ்சீவ் பட் சொன்னது போல அதிகாரிகள் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதில் ஒரு முதலமைச்சர் இப்படி ஆணையிடுவார் என்பது இன்றைய ஆட்சி முறையில் சாத்தியமில்லை.\nஇன்றைய ஜனநாயகத்தில் ஏராளமாகக் குறைகள் உள்ளன என்பதிலும் நரேந்திர மோடி போன்றவர்கள் இதை வளைத்துத் தங்களின் மத வெறுப்பைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என்ற போதிலும் முற்றிலும் இங்கே ஜனநாயச் சட்டகம் உடைந்து நொறுங்கி விடவில்லை. ஒரு 25 முக்கிய அதிகாரிகளைக் கூட்டி இப்படி ஒரு ஆணையை அழுத்தம் திருத்தமாக ஒரு முதலமைச்சரோ பிரதமரோ இட்டுவிட முடியாது. ஒரு ஐந்து அதிகாரிகள் நேமையாகவோ இல்லை மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தால் அது பிரச்சினைதான். இன்றளவும் ராணா அய்யூப் பின் இநூல் போன்றவை வெளியிடப்பட்டுச் சர்ச்சைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாம் என்ன கிழித்தோம் என்கிற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை ஆனாலும் முற்றாக அனைத்தையும் மறுத்துவிட இயலாது.\nஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்…\nநெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை\nதேனிசீருடையான் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு...\nபயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு\nசி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ...\nமயிலம் இளமுருகு வரலாற்றில��� சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/tamil_monthly_horoscope08.php", "date_download": "2018-11-15T11:22:39Z", "digest": "sha1:IDZDC4RIO5G4ROWFW5Z2FTTNMNC46BCA", "length": 12381, "nlines": 107, "source_domain": "tamilhoroscope.in", "title": "Tamil monthly horoscope - free tamil month horoscope - tamil month rasipalan - free monthly rasipalan - free monthly horoscope predictions - monthly horoscope readings - tamil month predictions for free - free tamil astrology - free tamil horoscope - this month rasipalan in tamil - tamil matha rasipalan 2018 - tamil month rasipalan 2018 - 2019 ராசிபலன் - tamil astrology in tamil language - best jothidam in tamil language - maatha jothidam - free tamil month predictions - free horoscope readings, மாத ராசிபலன்கள், தமிழ் ஜோதிடம், தமிழ் ராசிபலன்கள், ஜோதிடம் Tamil horoscope 2019 - tamil rasipalan 2019 - தமிழ் மாத ராசிபலன்கள் - மாத ராசிபலன்கள்", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nவிருச்சகம் - 2018 மே மாத ராசிபலன்கள்:\nஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் அன்பு மற்றும் ஒற்றுமை, கணவன் மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி போன்றவை சிறப்படையும். கமிசன் மற்றும் கலை தொழில் சிறப்பான நிலையில் இருக்கும். மேலும் சுக்கிரன் மாத இறுதியில் ஆறாம் வீடு செல்வதால் மிதமான மனமகிழ்ச்சியும், பொருளாதார நன்மைகளும் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். தந்தை வழியில் மனமகிழ்ச்சி தோன்றும். அரசாங்க ஆதாயம் உங்களுக்கு உண்டு. மேலும் சூரியன் மார்ச் 14 ம் தேதிக்கு பிறகு ஆறாம் வீடு செல்வதால் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும்.\nராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். வீடு, மனை மூலம் லாபம் ஏற்படும். நீங்கள் தைரியமாக கானபடுவீர்கள். மேலும் செவ்வாய் வரும் மார்ச் 7 ம் தேதிக்கு பிறகு இரண்டாம் வீட்டில் அமர்வதால் தடைபட்ட வருமானம் கிடைக்கும். சகோதர சகோதரிகள் வழியில் பொருளாதார நன்மைகள் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் ஏற்படும். குழந்தைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளால் நன்மை ஏற்படும். கேது மூன்றாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் உண்டு. சனி இரண்டாம் வீட்டில் உள்ளதால் வருமானம் அதிகரிக்கும். ஏழரை சனி நடைபெறுவதால் கவனம் தேவை. யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை தர வேண்டாம். பொறுமை உங்களை காக்கும். ஒன்பதாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.\nபன்னிரெண்டாம் வீட்டில் உள்ள குரு பகவான் உள்ளதால் நன்மைகள் சற்று குறையும். பொருளாதார முன்னேற்றம் பாதிக்கும். அதிக கிரகங்கள் ஐந்தாம் வீட்டை தொடர்பு கொள்வதால் நன்மைகள் ஏற்படும். கலைத்துறையினர் ஓரளவு நல்ல வாய்ப்புகளை பெறுவார். பொதுவாக இந்த மார்ச் மாதம் மிதமான நன்மைகள் கொண்ட மாதமாக இருக்கும்.\nதுர்கை அம்மனை வணங்கவும் நன்மைகள் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு தீபம் ஏற்றி வணங்கவும்.\nமேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nசிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க\nதுலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nதனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க\nமகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2018 விளம்பி புத்தாண்டு ராசிபலன்கள்\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/31/kidney-diseases-human-body/", "date_download": "2018-11-15T11:20:17Z", "digest": "sha1:5A4CLYHUAMLUUVWLI6XVUBN5ILCHCAI5", "length": 48451, "nlines": 493, "source_domain": "world.tamilnews.com", "title": "kidney diseases human body, tamil health news, health tips", "raw_content": "\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் காரணம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் காரணம்\nசிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். காரணம் நீங்கள் உண்ணும் தவறான உணவு பழக்கமே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமேலும், நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரிப் பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால் தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர் பையில் படியாமல் இருக்கின்றன.\nசிலருக்கு ஏற்படும் வளர்சிதை (metabolism) மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் சிறுநீர் கற்களாக உருவாகின்றன.\nசிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்கள்\nசிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசிறுநீரில் உண்டாகும் கற்களில் கல்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன. யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.\nநாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கல்சியம் நமக்கு கிடைக்கின்றது. அதிகப்படியாக கல்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில் கல்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கல்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கின்றது.\nஎந்த வயதினருக்கு சிறுநீரகம் பாதிக்கப்படும்\nபொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகின்றது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.\nசிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்கமுடியாத வலி ஏற்படும்.\nசிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.\nசில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும்.\nஅளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.\nசிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுப்பது எப்படி\nஅதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.\nபாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கல்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nவைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\nஎண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.\n*இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n*ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\n*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\n*உங்களுக்கு இந்த வழிகள் இரு��்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nஇளவரசி மேகனின் முதல் திருமணத்தில் இப்படியெல்லாம் நடந்ததா : விடிய விடிய நடந்த கூத்துக்கள் அம்பலம்\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்���ை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்ப��ும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/04/blog-post_21.html", "date_download": "2018-11-15T10:09:26Z", "digest": "sha1:UKWA2PCW6XJHITOAXSQCDML56BOR6WK2", "length": 157509, "nlines": 998, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சரத்பாபு என்றொரு கைப்புள்ள!", "raw_content": "\nசரத்பாபு என்கிற பெயர் போன வாரம் வரைக்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. நமக்கு தெரிந்த சரத்பாபு எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார். வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன். தமிழ்மணத்தை மேயும் போது சரத்பாபு தென்சென்னையில் போட்டி என்கிற வாசகங்கள் கண்ணில் பட்டது. அட முத்து புகழ் சரத்பாபு சென்னையில் நிற்கிறாரா என வாயை பப்பராப்பா என பிழந்து கொண்டு கிளிக்கி படித்தேன். பிறகுதான் தெரிந்தது இந்த சரத்பாபு ���ேறு ஆள் என்று.\nஆனாலும் ஏனோ அந்த பதிவு அத்தனை சுவாரஸ்யமாய் இல்லை. லூசில் விட்டுவிட்டேன். சில நாட்களுக்குள் ஆளாளுக்கு சரத்பாபு ஒரு மகான், அவர் ஒரு சிகப்பு மனிதன், அவர் ஒரு எந்திரன் என்கிற ரேஞ்சில் பதிவுகள் போட்டு வந்ததை காணநேர்ந்தது. யாருப்பா இந்த சரத்பாபு தமிழ்நாட்டில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு தனி நபர். எந்த கட்சியும் சாராதவர் அல்லது சுயேட்சை. ஐஐஎம்மில் படித்து எம்பிஏ பட்டம் பெற்றவர். குடிசையில் வாழ்கிறவர். இந்தியாவை முன்னேற்ற பல திட்டங்கள் வைத்திருக்கிறவர். ஆயுத எழுத்து சூர்யாவைப்போல அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.\nஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம். பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.\nகட்சி சார்பு அரசியலுக்கும் இந்த ஐஐடி ஐஐஎம் இளைஞர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதையெல்லாம் புதிய கீதை என்கிற படத்தில் ஏற்கனேவே தேவையான அளவு அலசிவிட்டார்கள்.\nஇதோ இவருக்கான ஆதரவைத்தருகின்ற படித்தவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள் . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள் அவர்களுக்கு சமூகப்பார்வை கிடையாதா ஆளுமைத்திறன் கிடையாதா.. தன் இளைமையில் கஷ்டப்பட்டு படித்துவிட்டதால் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று எதைக்கொண்டு இந்த படித்த மூளையுள்ளவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை. எந்த ஒரு அரசியல் பார்வையுமின்றி நட���முறை சிக்கல்கள் குறித்து சற்றும் கவலையின்றி தான் படித்துவிட்டோம் என்கிற ஒரே தகுதியோடு முன்னிற்கிறார் இந்த இளைஞர்.\nஅதே தொகுதியில் இன்னும் சிலபல சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கக்கூடும். அவர்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதைப்போல ஒரு மாயையான பிம்பம் இங்கே உருவாக்கப்படுகிறது. சரத்பாபு என்கிற ஒரு படித்த இளைஞர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். பாராட்டுவோம் அவருக்கான நம் ஆதரவையும் தெரிவிப்போம். அதே வேளையில் பாராளுமன்றத்தேர்தல் குறித்து அறிந்து கொண்டு அவர் போட்டியிட்டிருக்கலாம். தென்சென்னைத்தொகுதி தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்று. விருகம்பாக்கம்,சைதாப்பேட்டை,வேளச்சேரி,மடிப்பாக்கம், (இன்னும் நிறைய இருக்கிறது.. ) முதலான பல ஊர்களை உள்ளடக்கியது. இத்தனை ஊர்களைக் கொண்ட தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் பெற்று தோற்றுப்போவதைக்காட்டிலும் தனது சொந்த ஊரில் தனது ஏரியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகையில் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த சில ஆயிரம் வாக்குகளை வைத்தே வெற்றிப்பெறலாமே. ஆளம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.\nஒரு படித்தவர். பண்புள்ளவர். துடிப்பான இளைஞர். தன்னை அரசியலில் முன்னிறுத்தும் துடிப்புள்ளவர். ஏன் அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாமல் தான் தோற்றுப் போவது உறுதி (அவர் வெற்றி பெற 1 சதவீதம் கூட வாய்ப்பிலாதபோது) எனத்தெரிந்தும் , குருட்டுநம்பிக்கையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் வடிவேலுவைப்போல , நான்கு பேர் ஏற்றிவிட்டதால் துடிப்பாய் அரசியல் கட்டதுரைகளிடம், ஏன் வீணாக தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அடிவாங்க ஆசைப்படுகிறார் என்பது புரியாத புதிர்.\nஅவரது தன்னம்பிக்கையையும் முடிவையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.\nகாதல் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. சினிமாவிற்க�� தகுதியில்லாத முக அமைப்புடையவர் என்கிற சினிமா அளவீட்டின்படியான ஒருவர் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளைகளாகவெல்லாம் முடியாது என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது சரத்பாபுவின் செயலும்.\nஇது போன்ற இளைஞர்கள் தங்களது செல்வாக்கையும் அறிவையும் முயற்சியையும் ஆக்கப்பூர்வமான விடயங்களில் ( வெற்றிபெறக்கூடிய) ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்றலாம். நூறு சதவீதம் தோற்றுப்போகக்கூடிய விடயத்தில் ஈடுபட்டு பின் தோற்றும் போய் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு என்னை இந்த மடசமுதாயம் ஏற்கவில்லை. என்னை தோற்கடித்துவிட்டது என்று புழுங்கி மண்ணாய் போவது எத்தனை மோசமான ஒன்று.\nஇதோ அந்த பாதையை நோக்கி இன்னும் ஒரு இளைஞன். அவனுக்கு பின்னால் நூற்றுக்கணக்காய் வழி தெரியாத ஆடுகளைப்போல மேலும் பல இளைஞர்கள். அரசியலில் வெற்றி பெறுவது அத்தனை எளிதானது அல்ல என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற ஆதங்கமே என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது. சரியான வழிகாட்டுதலின்றி அரசியலை தவறாய் புரிந்து கொண்டு தோற்றுப்போய் பின் வெக்ஸ் ஆகி பழைய வாழ்க்கைக்கே திரும்பிய ஆயிரணக்கணக்கான இளைஞர்களில் இன்னும் ஒருவன்.\nஅரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று.. அதை வடிவேலுவே சொல்லித்தந்திருக்கிறார் எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று.\nஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.\nஅவரு பொது வாழ்வில் என்ன கிழித்தார் என்று யாரும் ஒன்றும் சொல்லக்காணோம். இதற்கு எங்கள் தலை,அண்ணன் J.K.R எவ்வளவோ மேல்.\nநிங்க சொல்ல வந்ததை காயபடுத்தாம சொன்னதுக்கு ரொமப ரொம்ப நன்றி அதிஷா உங்களின் மேல் ஒரு பாசம் பெங்கியது உண்மை ... உங்க கருத்துகளும் என் கருத்துகளும் வேறு பெற்று இருந்தாலும் நிங்க சொன்ன விதம் எனக்கும் ரொம்ப பிடித்தது..\nஎன்க்கு இந்த Food King சரத்ப்��ாபு பற்றி முன்னாடியே படித்து இருக்கிறேன். ஆனால சரத்பாபு தேர்தலிள் போட்டி என்றதும் நானும் உங்கள மாதிரி முத்து அண்ணாமலை படத்தில் நடித்த சரத் என்றே நினைத்தேன்...\nஎல்லாரும் இதுக்கு முன்னாடி செஞ்சு தோற்று போய்டாங்க அது எல்லாம் நடக்காது என்று நிங்க சொல்லுவது தப்பு\nஇந்தியா 1983 வோர்ல்ட் கப் விளையாடும் போது இந்தியா ஜெய்க்கும் என்று சொன்னால் உங்கள மாதிரி தான் எல்லாரும் சிரித்து நகையாடி இருப்பாங்க ...\nலூஸா நீ என்று கூட கேட்டு இருப்பாங்க ஆனா ஒரு (Underdogs) என்று சொல்ல படும் அதாவது ஜெய்க்க முடியாது என்று சொல்லப்படும் ஒரு அணி செய்த்தது ஒரு ஹிஸ்டரி...\nஅதற்க்கு அப்புறம் முடியவே முடியாது என்று மார் தட்டும் விமர்சகர்கள் பாரட்டுவது இயல்பே\nஅட 1% கூட சாத்தியம் இல்லை என்றே வையுங்க அவருக்கு அதரவு சொல்லுவதில் தப்பு இல்லையே\nயாரும் ஆட்டு மந்தைபோல் போக வில்லை அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு பின் அவரின் தன்னம்பிக்கை பார்த்தே ஆதரவு...\nமக்கா அவரிடம் உள்ள தைரியம் பல பேரிடம் இல்லை, வெட்டி வம்பு ரவுடி இல்லை அவர், அவர் படிப்பு மட்டுமே காரணம் இல்லை\nஇது வரை அரசியலில் மிக பெரிய ஏமாற்று வேளை நடந்து வருது..\nஅதை மாற்ற நம்மலும் போவது இல்லை வந்த வரையும் எதுக்கு வந்த பேசாம போய் வீட்டுல இரு நாடு திருந்தாது உதவாது ..நீயும் என்னை மாதிரி பதிவு போடு சம்பள்ம் வாங்கி சாதரண வாழ்கை வாழு\nநாங்களும் வர மாட்டோம் வந்தவனை நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்\nஒரு இளைஞனை ஆதரிக்க ஒரு இளைஞனிடம் பக்குவம் இல்லை ஒற்றுமை இல்லை...\nஅட போங்கயா கைப்புல்லைனு சொல்லி காமெடி வேற\nMR.சரத்பாபு எதற்க்கு வரிங்க மக்கள் எல்லாம் நாங்க பழைய கட்சிக்கு தான் போடுவோம் நிங்க நின்னா உங்க எதிர்த்து பதிவு போடுவோம்\nயாரு முடியாது இப்படி தான் காந்தி நினைத்து இருந்தால் அந்த் ஒல்லி மனிதன் பின்னாடி நாடு வராது தம்பி\nநீங்க லக்கி எல்லாம் அப்போவே நல்ல வேளை இல்லை இருந்து இருந்தா காந்தி ஒரு கைபுள்ள உங்க ளா ஆங்கிலயே பிரிங்கு படை ஆயுததை எதிர்த்து ஒண்ணு பண்ணா முடியாது நிங்க ஒரு ஒல்லி , படித்த பையன் உங்க கிட்ட உடம்புல் சக்தி இல்லை, 4 பேரு ஆட்டு மந்தை போல் வந்துடா சுதந்திரம் வந்துடுமா என்று சொல்லி இந்தியாவை அடிமையாய் வைத்து இருப்பிங்க\nவாழ்க தமிழன் ஒரு தவளையின் கதை போல் தானும் முன்னேற ம���ட்டான் செய்யுறவ்னையும் விடமாட்டான் நம்ம தமிழன்\nநம்ம பதிவு என்னாச்சு தல..\nஆளம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.\nஐஐஎம்மிலும் தமிழ் நோ டீச்சிங். அங்க டெப்த் பாத்து லெக் வுடுன்னு தான் சொல்லி தருவாங்க. சோ, ஆழம், ஆளம் பிரச்சனை நஹி. அதுனாலயே அவருக்கு வாக்கு போடணும் \nநல்ல பதிவு. முன்பு ஒருமுறை \"\" மாணவர்கள் இப்படித்தான் கட்சி தொடங்கி பின்னர் கலைத்துவிட்டார்கள். இவர்கள் யாரும் அடிப்படை தெரிந்து வர ஆசைபடுவதில்லை. இவர்கள் தமிழ் படம் போல ஒரேஒரு பாடலில் முன்னேற வேண்டும் என்று நினைகிறார்கள் போலும்.\nஒரு வேளை அவர் வெற்றி பெற்றுவிட்டால்...\nதமிழில் 2 இலட்சம் ஹிட்ஸ்களை கடந்த 245வது தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்\nஇது இப்ப தான் பாக்கறேன் \nசரி விடுங்க அதிஷா, அவரு இப்ப தோத்து போனாலும்...அடுத்த சட்டமன்ற தேர்தல்...அதுலயும் போச்சுனா.... உள்ளாட்சி. அவருக்கு தோல்வி ஒண்ணும் புதுசா இருக்காதுன்னு நம்புறேன்.\n\\\\தமிழில் 2 இலட்சம் ஹிட்ஸ்களை கடந்த 245வது தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்\\\\\nநாங்க என்ன ஆடா இல்ல மாடா..\n//தமிழில் 2 இலட்சம் ஹிட்ஸ்களை கடந்த 245வது தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்//\nமேய நான் என்ன ஆடா மாடா எப்படி இப்படி சொல்லலாம் ஒரு கோடி கேட்டு மானநஷ்டவழக்கு தொடருவேன் 256 வது நபராக:)\nஅப்புறம் சக்கரைய காச்சும் பணியில் நீங்களுமா\nஉங்க பதிவுல ஒரு நிறைவு இல்லை.\nஅத தவிர, ரொம்பவே லாஜிக்கல்லா இருக்கற மாதிரி ஒரு பீல் வருது. அப்படி தோன்றும் அனைத்துமே குப்பை என்று எனக்கு தோன்றும்.\nவெற்றி பெற வாய்ப்பு இல்லை/மிகவும் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதை எதற்கு மறுபடியும் ஒரு பதிவு போட்டு எழுத வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. அவரை ஆதரித்து வருபவருக்கு \"இது தெரியாது\" என்ற உங்கள் எண்ணத்தை சற்று சீர்தூக்கி பாருங்கள். அப்பொழுது புரியலாம் ஏன் ஆதரிக்க முயல்கிறார்கள் என்று.\nஇந்தியாவை முன்னேற்ற குடிசையில் வாழ்கிறார் என்ற கிண்டல் எதற்கு என்று புரியவில்லை. கோடிக்கணக்கில் புழங்கும் ஒரு வர்த்தகம் செய்து தான் வருகிறார். ஆதலால் அவருக்கு நிர்வாக திறன் கிடையாது என்றோ / நடைமுறை சிக்கல் புரியாது என்றோ எனக்கு தோன்றவில்லை. அதே சமயம், இதை வைத்து அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தகுதியானவரா என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. அவர் ஒருவேளை இத்தேர்தலில் தோற்ற பிறகு, அடுத்த சட்டமன்ற தேர்தலிலோ, கவுன்சிலர் தேர்தலிலோ போட்டியிடலாம். அதற்கான தகுதியாக இத்தேர்தலில் பெற்ற வாக்குகளை பயன்படுத்தலாம். அரசியல்ரீதியாக பார்த்தால், வெற்றி என்பது இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது போல அவ்வளவு வெளிப்படையான ஒன்று அல்ல.\nகவுன்சிலர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று, பாராளுமன்ற தேர்தலில் நிற்க மற்றும் வெற்றி பெற நீங்கள் சரத் பாபுவை வாழ்த்துகிறீர்கள் என்று யாரும் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. (தயாநிதி மாறன், கனிமொழி, அன்புமணி ராமதாஸ், ராகுல் காந்தி மற்றும் பலரை பார்த்து வளர்ந்த சமூகம் தானே அதனால் நிர்வாக திறன் படிப்படியாக தான் வரும் என்று நம்ப மாட்டார்கள். )\nலக்கி லுக், அ.தி.மு.க மற்றும் பி ஜே பி கட்சியை சார்ந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்களே என்ற வருத்தத்தில் எழுதினார்.\nநல்லா காமெடியா எழுதியிருக்கீங்க தல\n//நாங்களும் வர மாட்டோம் வந்தவனை\nநொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்//\nசரியா சொன்னிங்க சுரேஷ்... நான் உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.\nஅண்ணே எனக்கு அரசியலில் ஆனா, ஆவன்னாவே தெரியாது\nஇது அரசியல் பதிவுன்னு அப்பவே சொல்லியிருந்தா, கால்ல்ல விழுந்தாவது ஒரு நம்பர புடிச்சி கொடுத்துருப்பேன்\nஎனக்கு தெரிஞ்ச கைபுள்ள எங்க ஏரியா(ஈரோடு)வுல நிக்கிற இளங்கோவன் தான், ஏன்னா அவரு தான் கை சின்னத்துல நிக்கிறாரு\nஇனி கை சின்னத்தில் நிற்பவர்களை கைபுள்ள என கிண்டல் செய்பவர்கள் கண்டிப்பாக, சத்தியமாக, நிச்சியமாக எனக்கு ராயல்டி தர வேண்டியதில்லை,\nநல்லா பாருங்க தர வேண்டியதில்லை.\n/ நாங்களும் வர மாட்டோம் வந்தவனை\nநொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம் /\nசும்மா வா சொன்னாங்க பெரியவங்க..\nதானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்.\nஎன்ன சொல்ல வர்றீங்க அதிஷா\nஅதிசா வின் கருத்தில் உடன்படுகிறேன். இப்படித்தான் லோக்பரித்ரான் என்ற அமைப்பு ஐ.ஐ.டி சர்டிபிகேட் ஓடு வந்து காணாமல் போனது. என்னைப்பொறுத்தவரை சரத் அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியலுக்கு வந்து என்னத்தை சாதிக்கப்போகிறார். அனேகமா��� மீடியா தாக்கத்தை ஏற்படுத்தினால் போதும் என்று நினைக்கலாம் மற்றபடி பொதுநலப் பணியாற்ற 5 ஆம் க்ளாஸ் படித்திருந்தால் கூட போதும் மற்றபடி பொதுநலப் பணியாற்ற 5 ஆம் க்ளாஸ் படித்திருந்தால் கூட போதும் இவர்கூட ஏழைகளுக்கு 25 பைசாவில் எப்படி இட்லி கொடுப்பது என்று பிரகலாந் ன் பாட்டம் ஒஆf தி பிரமிட் முறைப்படி செயல்பட்டிருக்கலாமோ என்னமோ இவர்கூட ஏழைகளுக்கு 25 பைசாவில் எப்படி இட்லி கொடுப்பது என்று பிரகலாந் ன் பாட்டம் ஒஆf தி பிரமிட் முறைப்படி செயல்பட்டிருக்கலாமோ என்னமோ அதைவிட கேணத்தனம் இஞினியரிங் படித்தவனை மேனேஜர் ஆக்குவது அதைவிட கேணத்தனம் இஞினியரிங் படித்தவனை மேனேஜர் ஆக்குவது இதைப்பற்றி ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை இதைப்பற்றி ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை நான்கு வருடம் இஞினியரிங் படித்துவிட்டு இரண்டுவருடம் சம்பந்தமில்லாமல் நிர்வாகவியல் படித்து வெட்டி பந்தாவிடுவதற்கு இந்த ஐ.ஐ.எம் கள் மற்றும் மீடியாக்கள் தான் காரணம். உண்மையை சொன்னால் எம்டி படிக்கும் டாக்டர் எம்பி பி எஸ் 5 அரை ஆண்டுகள் படித்துவிட்டுத்தானே போகிறார். அவர் என்ன பி.எஸ்.ஸி அக்ரி படித்துவிட்டா போகிறார். என்னை பொறுத்தவரை புரொடக்சன் மேனேஜ்மென் ட் தவிர மற்ற படிப்புகளுக்கு பி,இ பி,டெக் சேர்த்துக்கொள்ளப்படுவதை தவிர்க்க வேண்டும்\n//ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம்//\nஅவர் ஏன் அரசியலுக்கு வர கூடாது\nஅவர் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஏன் காண்டு\nஅவரு வாராரு... முடிஞ்சா கிழிக்குறாரு..\nஅவர் ஜெயிக்குறாறா... இல்லை டெபாசிட் போகுதா உங்களுக்கு ஏன் கவலை.....\nகைபுள்ள னு சொல்றதெல்லாம் தரம் தாழ்ந்த வார்த்தை...\n/ நாங்களும் வர மாட்டோம் வந்தவனை\nநொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம் /\nஏம்பா நீ என்ன பெரிசா கழட்டி விட்டாய்னு அலுத்துக்கிற. சும்மா மொக்கப் பதிவு எழுதுற, விமர்சனம்னு அப்பப்ப வாந்தி எடுக்கிற, அரசியலுக்கு நடிகன் வரக் கூடாது, படித்தவன் வரக் கூடாது என்ன சொல்ல வர்ற ரெளடிகள் மட்டும் தான் வரனும்கிறாயா \nநீ சொன்ன மாதிரி ஒரு குமஸ்தா அல்லது நீ எலக்செனில் நின்றிருந்தால் இத்தனை விளம்பரம் கி���த்திருக்காது.\nதகுதி என்று ஒன்னு இருக்கே அதை எப்பப்பா புரிஞ்சுக்கப் போறீங்க. உயர உயர பறந்தாலும் நீ பருந்து ஆக முடியாது தம்பி.\nஇந்த மாதிரி யாருக்கும் பிரயோசனமில்லாத பதிவுகளில் உன் வீரத்தைக் காமிக்கலாம். அது தவிர உன்னால இந்த நாட்டுக்கு வேற எந்த உபத்திரவமும் பண்ணமுடியாது.\n//அதைவிட கேணத்தனம் இஞினியரிங் படித்தவனை மேனேஜர் ஆக்குவது இதைப்பற்றி ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை இதைப்பற்றி ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை நான்கு வருடம் இஞினியரிங் படித்துவிட்டு இரண்டுவருடம் சம்பந்தமில்லாமல் நிர்வாகவியல் படித்து வெட்டி பந்தாவிடுவதற்கு இந்த ஐ.ஐ.எம் கள் மற்றும் மீடியாக்கள் தான் காரணம்.//\nஉங்களுடைய கருத்தில் எனக்கும் உடன்பாதில்லை\nதேவர் மகன் படத்தில் வரும் ஒரு வசனம் விதை நான் போட்டது\nஅது மாதிரி தான் புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கணும்\nஅப்பதான் நிறைய பேர் முயற்சி செய்வார்கள் அதை விட்டுட்டு\nதொடங்கும் போதே முட்டுக்கட்டை இடவேன்டமே\nஒரு சரத்பாபு இத்தனை பேருக்கு தன்னை அடையாளம் காட்டி இருக்கிறார்\n//ஏம்பா நீ என்ன பெரிசா கழட்டி விட்டாய்னு அலுத்துக்கிற. சும்மா மொக்கப் பதிவு எழுதுற, விமர்சனம்னு அப்பப்ப வாந்தி எடுக்கிற, அரசியலுக்கு நடிகன் வரக் கூடாது, படித்தவன் வரக் கூடாது என்ன சொல்ல வர்ற ரெளடிகள் மட்டும் தான் வரனும்கிறாயா \nஅண்ணே உண்மையை அதுவும் அதிஷாவின் பதிவுகள பத்தி இப்படி எல்லம் சொல்லக்கூடாது\n//நீ சொன்ன மாதிரி ஒரு குமஸ்தா அல்லது நீ எலக்செனில் நின்றிருந்தால் இத்தனை விளம்பரம் கிடத்திருக்காது.//\nஅவரு எல்லாம் நிண்ணா ஹீ ஹீ\nஅவரு கைப்புள்ளைனு கூட சொல்ல மாட்டாங்க வேற சொல்லுவாங்க\n//தகுதி என்று ஒன்னு இருக்கே அதை எப்பப்பா புரிஞ்சுக்கப் போறீங்க. உயர உயர பறந்தாலும் நீ பருந்து ஆக முடியாது தம்பி.//\nஅவரு உயர எல்லாம் பறக்கவே இல்லை நீங்க வேற\n//இந்த மாதிரி யாருக்கும் பிரயோசனமில்லாத பதிவுகளில் உன் வீரத்தைக் காமிக்கலாம். அது தவிர உன்னால இந்த நாட்டுக்கு வேற எந்த உபத்திரவமும் பண்ணமுடியாது.//\n அவரு மொக்கையா அதிஷாவின் பதிவுகள் அதற்க்கு சூப்பர் சொல்லும் ஜால்றாக்கள் இருக்கும் வரை எங்க சிங்கத்தை அண்ணனை ஒண்ணும் பண்ண முடியாது\n//பதிவுலப் பதர்களை இகழ்பவன். //\nசரத்பாபு எனும் மீடியாவின் 'கைப்புள்ள' பற்றிய ஒரு பதிவில் நான் வெளியிட்ட பின்னூட்டங்களில் முக்கியமான பகுதி\nபடிப்புக்கும் நல்ல அரசியலுக்கும் என்ன தொடர்பு. ப.சிதம்பரம், சு.சாமி, அருன் ஷோரி, அருன் ஜெய்ட்லி, மன் மோகன் சிங், மாதவராவ் சிந்தியா போன்ற மெத்தப் படித்தவர்கள்தானே முக்கியமான பல பொருப்புக்களில் இருந்து கொண்டு இத்தனை காலமாக நாட்டை குட்டிச்சுவராக்கி வந்திருக்கின்றனர்\n14 தேர்தலாய் இது போன்ற படித்த, இளைஞர் பில்டப்புகள் கொடுக்கப்படாத முறை எது போபர்ஸ் புகழ் ராஜீவ் பிரதமாராய் இருந்த நாடல்லவா இது…\nசரத்பாபு மோசமானவர் என்று சொல்லவில்லை அவர் புகழை தான்டி ஏதும் சிந்தித்திருக்க முடியாது. மற்றபடி அவர் ஜெயிக்கப்போவதுமில்லை ஜெயித்துவந்தாலும் அவரால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.. அது அவர் குற்றமல்ல நமது அரசியல் முறையில் அதற்கான வாய்புகளே இல்லை.\nஎன்னுடைய சந்தேகம் என்னவென்றால் சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத் என பல நகரங்களில் இது போன்ற தொழிலதிபர்கள், அறிவு ஜீவிகள் தேர்துலுக்கு நிற்பது ஏதோ ஒரு பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி சேனலின் வேலையென்றே தோன்றுகிறது. இது போன்ற செய்திகளை வைத்து தானே டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி போன்ற ஊடகங்கள் பிழைக்கின்றன.\nசரத்பாபு புதியதாய் நாலு ஹோட்டல் திறக்கட்டும் பாராட்டுகிறேன், ஆனால் நல்லது செய்ய முடியும் என்று தேர்தலில் நிற்பது என்பது தன்னைத்தானே ஏமாற்றிக்கொளவது. மக்களையும் மறைமுகமாக ஏமாற்றுவது (அடுத்த தேர்தலில் நின்றால் நேரடியாக) அவருக்காக பிரச்சாரம் செய்வதும் அப்படியே…\nஅவரை நான் தூற்றவே இல்லை..\nமீண்டும் சொல்கிறேன் ஒரு எம்.பி ஆகி அவரால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.. அதற்கு இவ்வளவு பில்டப்புகள் தேவையும் இல்லை.\nஒரு எம்.பி ஆவதினால் அவரிடத்தில் அவருக்கு எந்த ‘பவரும்’ வராது, சட்டம் இயற்றும், அதனை அங்கிகரிக்கும் உரிமை மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு உண்டு, அதை அமல் செய்யும் அதிகாரம் ”அதிகார வர்க்கத்திடம்” மட்டுமே உள்ளது. அந்த அதிகார வர்க்கம் இவரது கட்டுப்பாட்டில் இல்லை, அது சுயேச்சையாக இயங்குகிறது. அதற்கு மக்களிடம் எந்த தொடர்பும் இல்லை, மக்களுக்கு கட்டுப்படவும் இல்லை. மன்மோகன் சிங் செயல் பாடு சரியில்லை என்றால் இந��த தேர்தலில் தோர்கடித்து விடலாம் ஆனால் உங்கள் பகுதி கலெக்டர் செயல்பாடு சரியில்லையென்றால், … ஒன்றும் செய்ய முடியாது.. இதுதான் யதார்த்தம். இந்த இரட்டை ஆட்சி முறையில் எவ்வளவுதான் நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்தாலும் ஒன்று ”ஜோதியில்” கலந்து விட வேண்டும் இல்லை பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடி வந்துவிட வேண்டும். பல படித்த லட்சியவாத இளைஞர்களை இந்திய ”ஜனநாயகம்” தின்று செரித்துள்ளது.\nஇன்றைய பெருந்தலைவர்களும் ஒரு காலத்தில் அரசியல் புதுமுகங்கள்தான்.. புதியவர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் வாரிசு அரசியல் ஒழியாது… புதிய வாரிசுகளை உறுவாக்கவே அது உதவும்\nஇந்த ஊடகங்களுக்கு பரபரப்பு (சென்சேஷன்-ஸ்கூப்) தான் தேவையே தவிர உண்மையான செய்தியை வெளியிடும் எண்ணமெல்லாம் இல்லை. ஒரு அமனுக்காக ஒதுக்கப்பட்ட மீடியா ஸ்பேஸ் மற்றும் டைம் ஐ விட சிங்களப்ப படையினரால் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்படும் ஈழத்தமிழர் அவலத்திற்கும், ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விதர்பா பகுதி செய்திகளுக்கு இவை கொடுத்த அளவு மிக மிக குறைவு. காரணம் படித்த நடுத்தர/மேல்தட்டு மக்களிடம் இந்த செய்திகள் போனியாகாது… அமன்/சரத்பாபு/ஜெட் ஏர்வேஸ் போன்ற செய்திகள்தான் இவர்களுடைய அரை உண்மை வடிவத்தில் சொல்ல ஏதுவானவை…\nசரி இது இந்த பதிவுல இங்கிலிபீசுல புண்ணூட்டம் போடறவுகளுக்காவ...\nசரத்பாபு சைட்டுல போட்டேன் இன்னமும் பதில் இல்ல\nகம்பீட்டர் முன்னால உக்காந்து பதிவு போடற மாதிரி இல்ல ஓட்டுப்போடுறது அதுக்கு போய் 'லோக்கல்' பீபிளோட க்யூவுல நிக்கனும் அதுவும் இந்த வெய்யில்ல... இதுவரைக்கும் இந்த காகித புலிகள் கொண்டாடும் பெரிய்ய்ய்ய மனுசங்க எவனும் வந்து ஓட்டு போட்டதே இல்ல... பாக்கதான போறோம் எத்தன பதிவர்களும் புண்னூட்டர்களும் ஓட்டு போடப்போறாங்கன்னு... :-)\nயப்பா SURESHu என் சக்கரக்கட்டி 'பிகர் மடிப்பது எப்படி'ங்கர மாதிரியான சமூக பயன் வாய்ந்த கட்டுரைகளை வெளியிடும் உன் தளத்துல சரத்துபாப்புவுக்கு வெளம்பரம் கண கச்சிதமா பொருந்துது...நடத்து நடத்து\nஅதைவிட கேணத்தனம் இஞினியரிங் படித்தவனை மேனேஜர் ஆக்குவது\nஇந்த பதிவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்னை பொறுத்தவரை, மானேஜ்மண்ட படித்துவிட்டு இன்ஜினியரிங் வேலை செய்தால் பெரிய கேனத்தனம் / பிரச்ன���யும் ஆகலாம். Vice Versa, அந்த அளவிற்கு முட்டாள்தனம் அல்ல. சௌத்ரி என்ன எழுதினார் என்று தெரியாது. ஆனால் எனக்கு வாய்த்த பல நல்ல மேனேஜர்கள் நீங்கள் கூறிய வகையறாவை சேர்ந்தவர்கள் தான்.\n//யப்பா SURESHu என் சக்கரக்கட்டி 'பிகர் மடிப்பது எப்படி'ங்கர மாதிரியான சமூக பயன் வாய்ந்த கட்டுரைகளை வெளியிடும் உன் தளத்துல சரத்துபாப்புவுக்கு வெளம்பரம் கண கச்சிதமா பொருந்துது...நடத்து நடத்து //\nநான் கடவுள் இல்லை மனுஷன் நல்ல கருத்துகளும் இருக்கும் ஜாலியாவும் இருக்கும் சும்மா நானும் உன்னை மாதிரி தான் மக்கா\nசும்மா சமுகசிந்தனை நான் கடவுள் என்று நல்லவனாய் நடிக்க முடியாது\nஎனக்கும் நல்லதும் செய்யவும் தெரியும் மொக்கையும் தெரியும்\nஒரு கருத்தை உங்க பெயரல போட முடியாம அனானியா போட்திங்க நன்பா\nஎம்.பி.ஏ படித்தவர் எக்ஸிகியுட்டீவ் ஆக எப்படி நினைப்பார் மேனேஜர்-ஆகத்தான் நினைப்பார்\nஅதனால்தான் நேரிடையாக எம்.பி பதிவிக்கு போட்டியிடுகிறார்..அவர போய் போயும் போயும் பஞ்சாயத்து தேர்தல நிக்க சொன்னா எப்படி அதிஷா..\nஎம்.பி.ஏ எம்.பி.ஏ ஞாபகம் இருக்கட்டும்\nஎதோ ஒரு பேட்டியில் ”தமிழ் வழி பாடத்திட்டதில் படித்திருந்தால் தான் ஒரு தொழிலாளியாக போயிருப்பேன் ஆங்கில பாடத்திட்டதில் படித்தால்மட்டும் முதலாளியாக மாறியதாக சொன்னாராம்..\nஅட ஃப்ரீயா விடுங்க தல.. சரத் பாபு போன்ற படித்த( அரசியலுக்கு வர IIM படிப்பு தேவை இல்லை) இளைஞர்கள் வரது நல்ல விஷ்யம் தான். ஆனால் , நம்மாளுங்க பண்ற ஆர்ப்பாட்டம் ரம்பா ரம்பா ஓவர். ஏற்கனவே அசாம் கன பரிஷத் என்ற மாணவர்களின் கட்சியின் கேவலங்களை பார்த்தாகிவிட்டது. இன்று அந்த கட்சி மிக கேவலமான நிலையில் இருக்கு. அதன் தலைவர்கள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அடித்துக் கொண்டது அகில இந்திய கூத்து. சரத்பாபுவை வரவேற்போம். ஆனால் அவரை புனித பிம்பமாக சித்தரிப்பதை ஒத்துக் கொள்ள முடியாது. வழக்கமான ஒரு சராசரி அரசியல்வாதி சொல்ற மாதிரி தான் சொல்றார். ஜெயிச்சா அது பண்ணுவேன்.. இது பண்ணுவேன் என்று. என்ன செய்தால் அது இதெல்லாம் செய்ய முடியும் என்று அவர் விளக்கியதாக தெரியவில்லை.\nசேது சமுத்திர திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். வீராணம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் என அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒன்று கூடி முயற்சிப்பதற்கே ஆயிரம் முட்டுக��� கட்டைகள். ஒரு சுயேட்சை என்ன செய்துவிட முடியும்\nஎங்கள் பிரதிநிதி இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற அளவுகோளுக்காக இவரை ஆதரிக்கலாமே தவிர, இவரால் பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும் என ஆதரிக்க முடியாது. அது நடவாத காரியமே.\nமெத்தப் படித்திருபப்தும், பெரிய இட்லிகடை நடத்துவதும் , குடிசையில் பிறந்ததுமே மட்டுமே மெச்சத் தகுத்த தகுதிகள் அல்ல.\nIIM ஆட்களின் கொள்கைகளை பாருங்க: http://jago.in/\n//யாரும் ஆட்டு மந்தைபோல் போக வில்லை அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு பின் அவரின் தன்னம்பிக்கை பார்த்தே ஆதரவு..//\nசுரேஷ், அப்ப்டி என்ன கேள்விகள் அவரிடம் கேட்டிர்கள் அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார்.\nஇது கொஞ்சம் புதுசா இருக்கு. அவரை ஆதரிக்க அதில் எதும் காரணம் கிடைக்குமா என தெரிந்துக் கொள்ளவே இந்தக் கேள்விகள்.\n//நாங்களும் வர மாட்டோம் வந்தவனை\nநொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்//\nசரியா சொன்னிங்க சுரேஷ்... நான் உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.\n//சும்மா வா சொன்னாங்க பெரியவங்க..\nதானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்.\nசிறப்பாக விளம்பினீர்கள் சுரேஷ். என்று சொன்னால் உண்மையிலேயே அது நீங்க போட்டமாதிரியே இருக்காது. நல்லா கொண்டைய மறைக்கலாம். ஆனாலும் இம்புட்டு இண்டெலிஜெண்டலியா இருக்கபடாது ஆமாம்....\n//இப்படித்தான் லோக்பரித்ரான் என்ற அமைப்பு ஐ.ஐ.டி சர்டிபிகேட் ஓடு வந்து காணாமல் போனது.//\nலோக் தரித்திரான் ஒரு ஆர் எஸ் எஸ் கயவாளிக்கூட்ட இனிஷியேட்டிவ் என்று தெரியாதா \n///உங்களுடைய கருத்தில் எனக்கும் உடன்பாதில்லை\nதேவர் மகன் படத்தில் வரும் ஒரு வசனம் விதை நான் போட்டது\nஅது மாதிரி தான் புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கணும்\nஅப்பதான் நிறைய பேர் முயற்சி செய்வார்கள் அதை விட்டுட்டு\nதொடங்கும் போதே முட்டுக்கட்டை இடவேன்டமே\nஒரு சரத்பாபு இத்தனை பேருக்கு தன்னை அடையாளம் காட்டி இருக்கிறார்\nஇதுல இருக்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை எல்லாம் வெச்சு இது யார்னு நான் கண்டுபிடிக்கவேயில்லை...\n...ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை\nஅண்ணே செளத்திரிங்கறவரு விக்ரமனை வெச்சு லாலாலான்னு பாட்டு போட்டு படம் எடுப்பாரே அந்த புரொடியூசரா \nரவி, வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என பேச வேண்டாம். ஆர் எஸ் எஸ் என்பது ஆன்மிக வழியில் ���க்களை நல்வழிப் படுத்தும் ஒரு அமைப்பு. அதில் என்ன கயவாளித் தனம் கண்டீர்கள்\nதமிழ்நாட்ல எலக்சன்ல நிக்குற பயபுள்ள ஏன் இங்கிலிபீசுல வெப் சைட் வெச்சிகிது \nவருசத்துக்கு 7 கோடு டர்ண் ஓவர் செய்யற பயபுள்ள ஏன் ஆத்தாக்கிழவிய குடிசையிலேயே வெச்சுகீது \nசிறப்பாக விளம்பினீர்கள் சுரேஷ். என்று சொன்னால் உண்மையிலேயே அது நீங்க போட்டமாதிரியே இருக்காது. நல்லா கொண்டைய மறைக்கலாம். ஆனாலும் இம்புட்டு இண்டெலிஜெண்டலியா இருக்கபடாது ஆமாம்....\nஇதுக்காகவே நான் IP Tracking பண்றது இல்ல. பண்ணினா, இந்த சஸ்பென்ஸ் எல்லாம் இருக்காது.\nபழம் தின்னு கொட்டை போட்டவருக்கும், மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்கும் ரவியாரே \nமெட்ராசு மே மாச வெயில்ல இந்த பயபுள்ள ஏன் கோட்டு சூட்டுல அலயுது புழுங்கலையா இல்லை கார்ல ஏசி கீதா \nஆனால் , நம்மாளுங்க பண்ற ஆர்ப்பாட்டம் ரம்பா ரம்பா ஓவர்.\n\"காங்கிரசில் இருப்பதே பெருமை..காங்கிரசை வளர்ப்பதே கடமை\"\nஹே ராம் படத்துல ஒரு வசனம் வரும். \"ஓநாயா இருந்து பாரு. வேட்டைக்குரிய நியாயம் புரியும்ன்னு\" நச் வசனம்.\n//ஐ.ஐ.பி.எம் சௌத்ரி அழகாக எழுதிவிட்டார் இந்த முட்டாள்தனத்தை//\nஅரிந்தம் சவுத்ரியை அவமானப் படுத்துவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது ரவியாரே( மாம்ஸ்.. இது நல்லா இருக்குல்ல.. எலெக்‌ஷன் டைம்ல :) )\nவருசத்துக்கு 7 கோடு டர்ண் ஓவர் செய்யற பயபுள்ள ஏன் ஆத்தாக்கிழவிய குடிசையிலேயே வெச்சுகீது ஒரு அப்பாட்டுமெண்டு வாங்கித்தரலாமே \nஇவர் ஏசி ரூம்ல இருந்தாலும் குடும்பத்துக்கு ஒருத்தர் குடிசைல இருந்தாத் தான்யா குடிசைவால் மக்களோட அருமை புரியும்.\nநேர்மையா சம்பாதிச்ச காசை வைத்து சவுகரியமா வாழ முடியாதவர் கிட்ட ஒரு தொகுதியை ஒப்படைச்சா அவ்ளோ தான். சுச்சி பேங்குல கீர 72 லச்சுமி கோடி 100 லச்சிமி கோடி ஆவும்.\nதானும் அனுபவிக்க மாட்டான். அடுத்தவனுக்கும் ஒன்னும் பண்ண மாட்டான். அவங்கம்மா கிட்ட தனியா போய் பேசிப் பாருங்கய்யா.. கொட்டித் தீர்த்துடுவாங்க...:(\n//\"காங்கிரசில் இருப்பதே பெருமை..காங்கிரசை வளர்ப்பதே கடமை\"\nமணி சார். அந்த ஓநாய் உதாரணத்துக்கு நன்றி. அதனால தான் நான் அப்டி ஓவரா பண்றேன். நான் அந்த இயக்கத்தின் உறுப்பினர். மனசாட்சியே இல்லாம பல சமயம் வக்காலத்து வாங்குவேன்.\nநாய் வேஷம் போட்டா குறைக்கணுமே சார்.\nஆனா இந்த சரத்பாபுவை ஆதரிக்கிறவ��்க அவர் கட்சியில எதும் உறுப்பினர்களா அப்டி இருந்தா யாரு கேள்வி கேக்கப் போறாங்க.\n2011ல் ஆட்சியை புடிப்போம்னு சொல்ற ராமதாஸ், விசயகாந்த், கார்த்திக், சரத் குமாரை எல்லாம் குறையா சொல்றோம். :)\nஆனால் , நம்மாளுங்க பண்ற ஆர்ப்பாட்டம் ரம்பா ரம்பா ஓவர்\nரம்பா டிஎம்கேவுல இருக்கு. பாபிலோனா தான் ஏடிஎம்கேவுல இருக்கு.\nஆது ஜிவா அப்பா சவுத்திரி இல்லையா \n வெளக்காமா சொல்லுங்க, நாங்க எல்லாம் வெளங்காமட்டைங்க.\nமாமா அன்னைக்கு பக்கோடாவ ராகியில செஞ்சிருந்தானுங்களே நியாபகம் கீதா \n2011ல் ஆட்சியை புடிப்போம்னு சொல்ற ராமதாஸ், விசயகாந்த், கார்த்திக், சரத் குமாரை எல்லாம் குறையா சொல்றோம். :)...\nவிஜய டி ஆரை பற்றி கொஞ்சமாவது சக்கரை இருக்கிறதா \nSanJai: அங்க தான் மாம்ஸ் இருக்கேன்\nஇன்னும் இந்த கம்பெனி கமெண்ட் மாடரேசன் செய்யுது. ஹும்.\n//மக்கா அவரிடம் உள்ள தைரியம் பல பேரிடம் இல்லை, வெட்டி வம்பு ரவுடி இல்லை அவர், அவர் படிப்பு மட்டுமே காரணம் இல்லை//\nஅண்ணன் அஞ்சா நெஞ்சனை விட தைரியசாலியா\nஆனா இந்த சரத்பாபுவை ஆதரிக்கிறவங்க அவர் கட்சியில எதும் உறுப்பினர்களா\nஇது என்னங்க அநியாயமா இருக்கு கட்சியில உறுப்பினரா இருந்தா தான் ஆதரிக்கனும்ன்னு யாரு சட்டம் எழுதினது கட்சியில உறுப்பினரா இருந்தா தான் ஆதரிக்கனும்ன்னு யாரு சட்டம் எழுதினது கட்சிக்கு தான் புனித பிம்பம் கொடுக்கணும்ன்னு யாரு சொன்னது \nஅவருக்கு புடிச்ச வேட்பாளர அவரு ஆதரிக்காரு. அதுக்கு அவர் கிட்ட காரணம் இருக்கு. அவர போட்டு இந்த தாளிப்பு தாளிக்கறீங்க \nதானும் அனுபவிக்க மாட்டான். அடுத்தவனுக்கும் ஒன்னும் பண்ண மாட்டான். அவங்கம்மா கிட்ட தனியா போய் பேசிப் பாருங்கய்யா.. கொட்டித் தீர்த்துடுவாங்க...:(\nசரத்பாபுவ கிண்டல் பண்றதா நினைச்சிகிட்டு காமராஜர கிண்டல் பண்றீங்க.\n//விஜய டி ஆரை பற்றி கொஞ்சமாவது சக்கரை இருக்கிறதா ச்சே அக்கறை இருக்கிறதா \nஅய்யகோ.. எப்படி விட்டேன்.. தமிழினத் த்லைவர் என்று சொன்னதற்காக கைகூப்பி வருத்தப் பட்ட தானைத் தலைவன் சன் டிவி அரட்டை அரங்கம்(அதிரும்) புகழ் டியாரை மறந்துவிட்டேனே.. :(\n//இது என்னங்க அநியாயமா இருக்கு கட்சியில உறுப்பினரா இருந்தா தான் ஆதரிக்கனும்ன்னு யாரு சட்டம் எழுதினது கட்சியில உறுப்பினரா இருந்தா தான் ஆதரிக்கனும்ன்னு யாரு சட்டம் எழுதினது \nசெந்தழல் ரவியே.. உம��்கு கொஞ்சமாவது பருப்பிருக்கா சாரி பொறுப்பிருக்கா இதை நான் சொல்லி எவ்வளவு நேரம் ஆய்டிச்சி. இன்னும் அந்த சட்டத்தை எழுதாம என்னய்ய செய்கிறீர். மணி சார் கோச்சிக்கிரார் இல்ல இதை நான் சொல்லி எவ்வளவு நேரம் ஆய்டிச்சி. இன்னும் அந்த சட்டத்தை எழுதாம என்னய்ய செய்கிறீர். மணி சார் கோச்சிக்கிரார் இல்ல\n சட்டம் செய்ற கார்பெண்டர் லீவு போட்டுட்டாரா\nஅவருக்கு புடிச்ச வேட்பாளர அவரு ஆதரிக்காரு. அதுக்கு அவர் கிட்ட காரணம் இருக்கு. அவர போட்டு இந்த தாளிப்பு தாளிக்கறீங்க \nபோன பதிவு தலைப்ப பார்த்து எலக்சன் முடிஞ்சுருச்சுன்னு நெனைச்சுட்டேன்யா\n//விஜய டி ஆரை பற்றி கொஞ்சமாவது சக்கரை இருக்கிறதா ச்சே அக்கறை இருக்கிறதா \nஎங்க ஊருல டி ஆர் கட்சி சார்பா மன்சூர் அலி கான் நிக்கறாரு லக்கிக்கு வாக்களிக்கரேன்னு வாக்குறுதி கொடுத்துட்டேன். இல்லாட்டி இவரு தான் என்னோட பேவரிட்டு.\n//அதிஷா: யோவ் நிறுத்துங்கய்யா முடியல கை வலிக்குது//\n கூப்பிடுங்கள் வைகோவை.. இங்கே ரத்த 6 ஓடட்டும்.\n( இந்த 6 போட்டா இறையாண்மை பிரச்சனை இருக்காதுன்னு ராம் ஜெத்மலானி தான் சொன்னாரு )\nஎப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார். வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன்.//\nநல்ல வரி அதிஷா பாராட்டுக்கள்\n//மாமா அன்னைக்கு பக்கோடாவ ராகியில செஞ்சிருந்தானுங்களே நியாபகம் கீதா \nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இதை ஏன் சாமி ஞாபகப் படுத்தறிங்க. நீங்களும் நானும் செல்லாவும் ராகிப் பக்கோடா சாப்ட சந்தோஷதோடயே ஆனைக்கட்டில ஒரு நட்சத்திர விடுதில சோறு சாப்டோமே சோறு.. அதைக் கூட மறக்க முடியாதே.. :(\n//சரத்பாபுவ கிண்டல் பண்றதா நினைச்சிகிட்டு காமராஜர கிண்டல் பண்றீங்க. //\nஆமாமா.. சுச்சி பேங்குல அவரு தான் பதுக்கி வச்சிருக்காராம். ;)\n( அண்ணே.. கும்மி அடிக்கிறோம்னு கோச்சிக்காதிங்க. நானும் ரவியும் சேர்ந்தா இப்டி தான்.. ஒரு வழிப் பண்ணிடுவோம். டரியள் ஆகாதிங்க :) )\nஒரே ஒரு விஷயம் சீரியசாக சொல்கிறேன்...\nஅப்படியே சரத் பாபு ஜெயித்து பாராளுமன்றம் போனாலும் அங்கே அரைமணி நேரத்துக்கு மேல் உக்கார முடியாது...\nஅங்க வர்ர கெழட்டு பயலுக கண்டதை தின்னுப்புட்டு டர் புர்ருன�� காத்து பிரியுவாய்ங்க...\nவிஷ வாயு மாஸ்க் போட்டுக்கினு உக்காரனும் அல்லது வெளிய ஓடியாரனும்...\nப்ளீஸ் வேண்டாம்...புத்தியா பொழைச்சுங்கங்க...நல்லா இருங்கடே\nஎளியவர்களை கிண்டல் பண்ணுவது எளிது..\nநீங்களும் அந்த வகைய சேர்தவர்னு இப்ப தான் தெரியுது..\nஅவரு நின்ன நின்னுட்டு போறாரு..அவர கிழ்த்தரமா விமர்சித்து இவ்வளவு பெரிய பதிவு தேவையா..அதுவும் சொல்லி வாய்த்த மாதிரி நீங்களும் லக்கியும் ஒரே சமயத்தில் அப்படி என்ன அவர் மீது வெறுப்பு..அவரின் அம்மாவை கூட கிழ்தரமாக விமர்சித்து உள்ளிர்கள்..அதற்கு சப்போர்ட் பண்ணியும் நிறையா பெரிய மனிதர்கள் பேசி உள்ளார்கள்..உங்களின் குடும்பத்தை ஒருவர் இப்படி விமர்சனம் செய்தால் சும்மா இருப்பிர்கள..யாரு மீது இந்த கோபம்..\nஇதற்கு பதில் சொல்ல போவதில்லை என்று தெரிந்தும்..வேறு வழி இல்லாமல் கம்மென்ட் போடுகிறேன்..\nஉங்கள் கருத்து ரொம்ப சரி.\nஅது போல LTTE க்கு ஆதரவு கொடுக்கும் எனது அருமை blogger களுக்கும் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்க.\nநம்ம \"super சுப்புராயன்\" பிளாக்கர்கள் எழுத்தை படித்து விட்டு america, europe மற்றும் எல்லா நாட்டு தலைவர்களும் ஒன்று கூடி தீர்ப்பு கொடுப்பார்கள் (அதுவும் நமக்கு சாதகமாக) என்று நாம் நம்பி கொண்டு இருக்கிறோம்.\nOC ல blog கொடுத்தால் சரத்பாபு விற்கும் ஆதரவு கொடுக்கலாம். மற்ற நாட்டு தீவிரவாத அமைப்புக்கும் ஆதரவு கொடுக்கலாம்.\nஅரசியல் ஒரு சாக்கடை அவர் விழுந்து விட்டார் (எனி வே) சரத் ன் தைரியம் பிடித்திற்க்கு\nஅதிஷாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. ஒரு வேளை அதை அதிஷா தெளிவாக கூறாமல் விட்டிருக்கலாம்.\nஎன்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.\nநானும் ரவியும் சேர்ந்தா இப்டி தான்.. ஒரு வழிப் பண்ணிடுவோம்\nராத்திரி முழுக்க தூக்கம் வராம கேவி கேவி அழுதுகிட்டு இருந்தேன். இனிமே இப்படி பண்ணாதீங்க. :( -\nசிறப்பாக விளம்பினீர்கள் சுரேஷ். என்று சொன்னால் உண்மையிலேயே அது நீங்க போட்டமாதிரியே இருக்காது. நல்லா கொண்டைய மறைக்கலாம். ஆனாலும் இம்புட்டு இண்டெலிஜெண்டலியா இருக்கபடாது ஆமாம்....\nஹா ஹா ஹா. //\nஇந்த கருத்தை சொன்னது நல்ல ஷங்கரின் பக்கங்கள் அவர் என்னக்கு முன்னாடியே ரொம்ப நாளா பதிவு போடுபவர், தம்பிகளா நான் புதுசு\nநான் என் கருத்தை என் பெயரிலே சொல்பவன்\nயாரும் கொண்டைய மறைக்க தேவை இல்லை அ��ுவும் இது மாதிரி சப்ப மெட்டருக்கு ஹ ஹா\n//சரத்பாபுவ கிண்டல் பண்றதா நினைச்சிகிட்டு காமராஜர கிண்டல் பண்றீங்க.//\n:-) சிரித்தேன் காரணம் கலைஞர் சொல்லற மாதிரி நினைத்து பார்த்தது\n//இதுல இருக்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை எல்லாம் வெச்சு இது யார்னு நான் கண்டுபிடிக்கவேயில்லை...//\nயாருயா அது உங்களோடு நானா , இது வரை நான் தான் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்யோட எழுதிட்டு இருந்தேன் நினைத்தேன் இன்னொரு நல்லவரா\nநல்லவங்களா நாங்க டமில சன் டிவினு பெயர் வச்சோம், பெயர டமிழ் வச்சோம் ஆனா பேத்திகள் படிப்பது கான்வெண்டில்\nஅப்புறம் மிகப்பெரிய தகுதி தமிழ் தமிழ் என்று சொல்லி ஊர ஏமாத்தணும் சும்மா இங்கிலிஷ் பேண்டு சட்டை எல்லாம் போட்டு உண்மையா பொதுவா எப்படி இருப்பமோ அது மாதிரி இருந்தா வந்து விடுவார்கள் தமிழ் காவலர்கள்\nஎப்பா சாமி எல்லாரும் இது வ்ரை வந்த கட்சிகளுக்கு கூட இத்துனை கேள்வி கேட்டது இல்லை ஹ்ம்ம் ஒருத்தன் மாட்டினா போட்டு அவனை அட சரத்தை தான் சொல்லுறேன் இப்படி நீ நல்லவனா.. நீ பருப்பா, நீ என்ன பண்ணுவ, நீ யார கேட்டு படிச்ச, தமிழ் மீடியத்துல படிச்சு கஷ்டப்பட்டு முண்ணுக்கு வந்த நாங்க எல்லாம் இப்போ இங்கிலிஷ் மீடியத்துல எங்க குழ்ந்தைகள படிக்க வைக்கும் உண்மையை நீ எப்படி யா சொல்லலாம்\nஅமெரிக்க ஒடி போய் பதிவுல தமிழ வளர்க்கும் எங்கள மாதிரி நீயும் போய் அமெரிக்காவுல இருந்து பதிவுல பேச வேண்டியது தானே\nநீ என்ன எதுனு சொல்லமா உனக்கு வோட்டு போட நாங்க என்ன முட்டாளா இது வ்ரை அலசி ஆராய்ந்து திமுக அதிமுகக்கு போட்ட மாதிரி தான் போடுவோம்\nஜாதி தாண்டி மதம் தாண்டி உனக்கு போட நாங்க என்ன முட்டாளா\nசும்மா ஜாலியா கும்மி அடிப்போம் வெட்டியா வம்பு செய்வோம்\nஇங்கிலிஷ் தெரிந்தாலும் நான் தமிழின் என்று வேஷம் போட்டு ஊர எமாத்துவோம் ஊருக்கு தான் தமிழ் வீட்டுக்கு குழந்தைக்கும் இங்கிலிபிஷ்\nஅதிஷா - இப்போவே கண்ணை கட்டுதே\n//மெட்ராசு மே மாச வெயில்ல இந்த பயபுள்ள ஏன் கோட்டு சூட்டுல அலயுது புழுங்கலையா இல்லை கார்ல ஏசி கீதா \nமச்சி நீ கோட்டு சூட்டோட ஹ்ம்மா போஸ் கொடுக்கிற அது எப்போ எடுத்த போட்டோ அவரு கிட்ட சொல்லிட்டே எல்லாரும் முட்டா பசங்க இன்னும் சினிமாவ விட்டு வெளிய வரல அதலால் ஆயாவோட ஒரு எம்ஜியார் மாதிரி போஸ் கொடுங்கனு\nஹ்ம்ம் எப்பா சாமி நடிச்சா தான் காலமா உன்னை மாதிரி தான் அவரும் என்றோ எடுத்த கோட் சூட்டோட போட்டோ போட்டுடாங்க வெப்சைடில் ஆமா அவரு குடிசையில் அவங்க அம்மாவோட பள்ளி குழந்தையோட எடுத்த போட்டோ பார்க்கலையா மச்சான்\nஉன்னை மாதிரி பால்வடியும் முகத்துடன் ஒரு கோட் சூட் போஸ் கொடுத்து இருந்தா விட்டு இருப்ப போல ;)\n//சுரேஷ், அப்ப்டி என்ன கேள்விகள் அவரிடம் கேட்டிர்கள் அதற்கு அவர் என்ன விளக்கம் கொடுத்தார்.\nஇது கொஞ்சம் புதுசா இருக்கு. அவரை ஆதரிக்க அதில் எதும் காரணம் கிடைக்குமா என தெரிந்துக் கொள்ளவே இந்தக் கேள்விகள்.//\nநம்ம திமுக அதிமுக கேள்வி கேட்டு வோட்டு போட்டதை விட சின்ன கேள்விகள் தான் :-)ரொம்ப பெரிசா எல்லாம் கேட்கல ஏழைக்கு என்ன பண்ணுவிங்க .. அதுவும் ஒரு தனி எம்பியா போன்ற கேள்விகள்\nஇன்னும் இந்த கம்பெனி கமெண்ட் மாடரேசன் செய்யுது. ஹும்.\nஅப்புறாம் டிரர் டிஆர் பத்தி எதுக்கு எழுதனும் அத விட காமெடியா எழுத நம்ம பதிவர்கள் இருக்கும் போது\n//அவர போட்டு இந்த தாளிப்பு தாளிக்கறீங்க \nமச்சான் இது எல்லாம் சும்மா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சப்ப மெட்டர் ;) இன்னும் தாளிக்கவே இல்லை பா ;)\nதிடீர்னு சரத்பாபு ஆதரவு அலை வீசற மாதிரியும் அதனால பெரிய தவறு நிகழ்ந்துவிடப் போற மாதிரியும் வேகவேகமா பதிவு போட்டிருந்ததினால கேட்டேன்.\nவலையுலகில் 100 பேரு பதிவு போட்டா மொத்தம் 500 ஓட்டுக்கூட தேறாது. கட்சி, ஜாதி, மதம் எல்லாம் தாண்டி யாரும் கண்ணை மூடிட்டு சரத்பாபுவிற்கு ஓட்டுப் போட்டு ஜனநாயகத்தை பாழடிச்சிடப் போறதில்லை. கவலைப் படாதீங்க //\nரொம்ப வெயிலில் இருந்து எழுதினிங்களா அதிஷா\nபடிக்காதவன் எல்லாம் அடாவடி அரசியல் பண்ணி பதவிக்கு வருவதால் தான் நாம் நாடு இந்த நிலைக்கு வந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.\nஎம்.ஜி.ஆர் - படிப்பே கிடையாது.\nகாம ராஜ் - 5ங் கிளாஸ்\nகருணாநிதி - 5ங் கிளாஸ்.\nஜயலலிதா - 10ங் கிளாஸ்\nஇதிலிருந்தே தமிழ்நாட்டின் முன்னேற்றம் எப்படி இரூக்க்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.\n//எளியவர்களை கிண்டல் பண்ணுவது எளிது..\nநீங்களும் அந்த வகைய சேர்தவர்னு இப்ப தான் தெரியுது..\nஅவரு நின்ன நின்னுட்டு போறாரு..அவர கிழ்த்தரமா விமர்சித்து இவ்வளவு பெரிய பதிவு தேவையா..அதுவும் சொல்லி வாய்த்த மாதிரி நீங்களும் லக்கியும் ஒரே சமயத்தில் அப்படி என்ன அவர் மீது வெறுப்பு..அவரின் அம்மாவை கூட கிழ்தரமாக விமர்சித்து உள்ளிர்கள்..அதற்கு சப்போர்ட் பண்ணியும் நிறையா பெரிய மனிதர்கள் பேசி உள்ளார்கள்..உங்களின் குடும்பத்தை ஒருவர் இப்படி விமர்சனம் செய்தால் சும்மா இருப்பிர்கள..யாரு மீது இந்த கோபம்..\nஇதற்கு பதில் சொல்ல போவதில்லை என்று தெரிந்தும்..வேறு வழி இல்லாமல் கம்மென்ட் போடுகிறேன்.. //\nமச்சான் மிக அழகாக சொன்னாய்\nசும்மா பதில் சொல்ல மாட்டாங்க அவங்க அம்மா என்னயா தப்பு செஞ்சாங்க \nஆதிஷா மற்றும் லக்கி, மற்றும் ஜிங் சா போட்டு கீழ் தரமாக எழுதும் உன்னை பத்தி கிழி கிழினு கிழிக்க ஒரு நிமிடம் ஆகாது ஆனா உன்னை மாதிரி நான் கிழ் தரமாணவன் இல்லை\nஅப்புறம் வினோத் மச்சான் அவங்க எல்லாம் இத விட மோசமான வார்த்தைகளை கமெண்டுகளை பார்த்து இருப்பாங்க Why blood same blood nu துடைத்து போட்டு மானம் வெட்கம் ரொஷம் இல்லாம அடுத்த பதிவை போடுவாங்க ...\nசொத்துல உப்பு போட்டு திண்ணா பரவாயில்லை...\nஇதுல இவங்கலே ஆனானி பேருல கமெண்டு, எவனாவது திட்டினாலும் ஹ்ம்ம் Comment Moderation vera\nஅப்போ எவ்வளவு வாங்கிட்டு இருப்பாங்க சும்மா அமைதியா இருக்கிற நம்ம மாதிரி பதிவர்களையும் ஆட்டத்துக்கு இழுக்குறது மச்சான் நம்ம எல்லாம் கலாய்த்தா அப்புறம் அவன் ரூம் போட்டு தான் அழனும் .. ச ச அது எல்லாம் ரோஷம் உள்ள தமிழன் செய்யுறது.. விடு மச்சான்\nபிரபலம் சொல்லி புதிய பதிவர்களை வம்பு இழுத்து... காலி பண்ணின பல கதை இருக்கு,\nமச்சான் பல பேர் பொய் சொல்வதணால் பொய் உண்மை ஆகாது\n\"ஆமா கட்சி சார்ப்புல எவ்வளவு கொடுத்தாங்களோ பதிவுக்கு என்று ஒரு பேச்சு இருக்கு\"\nநீங்க திருப்பி கேட்பிங்க எனக்கு அன்பு கொடுத்தாங்க\n//ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம்.//\n//பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.//\n//நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது.//\n//உங்களுக்கு தான் ���வரைப் பத்தி எல்லாம் தெரியுமே அப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே. அப்பறம் எதுக்கு அவரைக் கேக்கறனு சொன்னீங்க\n//எங்கயாவது அவர் மக்களுக்கு பண்ண நல்லதை சொல்லி நீங்க பேசிருக்கிங்களா\nஒ ஊரு புல்லா நல்லது பண்ணா தான் ஒத்துபிங்களா மக்கா\nஆமா அவரு 200 பேருக்கு வேளை தராரு 200 குடும்பம் வாழுது, அவரால் முடிந்த நல்ல விஷியங்களை செய்யுறாரு\nஒருத்தன் தன் வேளையை செவ்வனனே செய்யுராரு அதுக்கு மேல என்ன வேணும் தில்லா நிக்கிறாரு நீ வேணா நில்லேன்\nஆமா ஒரு இளைஞனாய் தன் கம்பெனி நிறுவாகம் தன் ஏரியா மக்கள், பள்ளிகளுக்கு சென்று ஊக்கம் இது எல்லாம் தராரு, அவரு ஒரு தனி மனிதனாய் என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார் மேலும் விவரம் பேட்டியில்\nசும்மா அரசியல் வாதி மாதிரி அவரு 10 ருபாய்க்கு செஞ்சு போட்டுக்கு போஸ் கொடுக்க சொல்றிங்களா\nஅப்புறம் 100 ருபாய் அடிப்பாங்க\nகாசு செலவு பண்ணமா எலக்ஷ்ன்ல மக்கள் கொடுத்த நிதியில் நிக்கிறாரு மச்சான் .. அவரு பணம் போட்டா தான் அதை எடுக்க பிஸினஸ் செய்ய அரசியலை உபயோக படுத்த அவரு சீப் அரசியல் வாதி இல்லை\nஅப்புறம் அவரு ஒரு கட்சியில் சேர்ந்தால் ஒரு சீட் வருங்காலத்தில் கிடைக்கும் ஆனா அவரு தனியா நிக்க்றாரு\nஅப்புறம் அமொரிக்க சிவாஜி என்று ஒரு நன்பர் தென்னூர் ஏரியாவில் அவரு சம்பாரித்த லட்சங்களை மக்களுக்கு செலவு பண்றார் தெரியுமா அவரை பத்தி ஆனந்த விகடனல வந்துச்சு அவரே நின்னாலும் நிங்க குத்தம் சொல்லுவிங்க இன்னைக்கு அவருக்கு பொண்ணு தரல எவனும், அவர் ஊருக்கு நல்லவர் அவங்க அம்மாவுக்கு லூஸ் பையன் என்று திட்டுறாங்க ஆக மொத்தம் உங்களுக்கு பணம், இல்லை உதவி செய்தால் நல்லவன் இல்லைணா \nஅவரு பாரு தணிய அவரு கடமையும் வேளையும் கருத்தாய் காசு பணம் பார்க்காம செய்யுறாரு\n//அவர் தனிமனித சாதனைகள் வைத்து சமுதாய பங்கை எடை போட எனக்கு விருப்பமில்லை. அதனால தான் கேள்வி கேக்கறேன்.//\nதன் வேளை ஒழுக்கமாய் செய்பவன் கண்டிப்பா எலக்ஷன்ல நிக்கிறது இல்லை சரி வாங்க நம்ம நிப்போம்\nஅவரு என்ன வில்லை ஒடைத்து ஊருக்கு புல்லா செய்யனுமா அவரால் முடிந்த உதவியை பள்ளி மக்களுக்கு செய்கிறார் நன்பா...நீங்க அந்த் செரி மக்களிடம் போய் கேட்ட மாதிரியே சொல்றிங்க சரி i will ask him to list it ok\n//அப்பறாம் நானு சொன்னது ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் போஸ்டை. அது இல்லைனா புராஜக்ட் புட்டுக்கிட்டு தான் போகும். ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் சரியா இல்லாம எத்தனையோ பிராஜக்ட் புட்டுக்கிட்டு போயிருக்கு.//\nஆமா தெரியும் அது இல்லாடி புட்டுகிட்டு போகும் ஆனா நான் என்ற வார்த்தை நீங்க உபயோக படுத்தினிங்க நன்பா நான் நீ யர்ரு இல்லடியும் உலகம் இயக்க்ம் தான் நான் என்ற அகம்பாவம் வேண்டாம்\n//அப்பறம் என்னை பத்தி புராணம் பாட இந்த பதிவு இல்லை. சரத்பாபு இது வரை மக்களுக்கு என்ன பண்ணிருக்காருனு சொல்லுங்க. விவாதிப்போம்.//\n//, உன் வேளையை அதான்பா அந்த ஆன் சைக்கோ//\nஅடுத்து தனி மனித தாக்குதலோட வர பின்னூட்டம் பப்ளிஷ் ஆகுது சுரேஷ்.\n//உங்களுக்கு தான் அவரைப் பத்தி எல்லாம் தெரியுமே அப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே. அப்பறம் எதுக்கு அவரைக் கேக்கறனு சொன்னீங்க\n//எங்கயாவது அவர் மக்களுக்கு பண்ண நல்லதை சொல்லி நீங்க பேசிருக்கிங்களா\nஒ ஊரு புல்லா நல்லது பண்ணா தான் ஒத்துபிங்களா மக்கா\nஆமா அவரு 200 பேருக்கு வேளை தராரு 200 குடும்பம் வாழுது, அவரால் முடிந்த நல்ல விஷியங்களை செய்யுறாரு\nஒருத்தன் தன் வேளையை செவ்வனனே செய்யுராரு அதுக்கு மேல என்ன வேணும் தில்லா நிக்கிறாரு நீ வேணா நில்லேன்\nஆமா ஒரு இளைஞனாய் தன் கம்பெனி நிறுவாகம் தன் ஏரியா மக்கள், பள்ளிகளுக்கு சென்று ஊக்கம் இது எல்லாம் தராரு, அவரு ஒரு தனி மனிதனாய் என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார் மேலும் விவரம் பேட்டியில்\nசும்மா அரசியல் வாதி மாதிரி அவரு 10 ருபாய்க்கு செஞ்சு போட்டுக்கு போஸ் கொடுக்க சொல்றிங்களா\nஅப்புறம் 100 ருபாய் அடிப்பாங்க\nகாசு செலவு பண்ணமா எலக்ஷ்ன்ல மக்கள் கொடுத்த நிதியில் நிக்கிறாரு மச்சான் .. அவரு பணம் போட்டா தான் அதை எடுக்க பிஸினஸ் செய்ய அரசியலை உபயோக படுத்த அவரு சீப் அரசியல் வாதி இல்லை\nஅப்புறம் அவரு ஒரு கட்சியில் சேர்ந்தால் ஒரு சீட் வருங்காலத்தில் கிடைக்கும் ஆனா அவரு தனியா நிக்க்றாரு\nஅப்புறம் அமொரிக்க சிவாஜி என்று ஒரு நன்பர் தென்னூர் ஏரியாவில் அவரு சம்பாரித்த லட்சங்களை மக்களுக்கு செலவு பண்றார் தெரியுமா அவரை பத்தி ஆனந்த விகடனல வந்துச்சு அவரே நின்னாலும் நிங்க குத்தம் சொல்லுவிங்க இன்னைக்கு அவருக்கு பொண்ணு தரல எவனும், அவர் ஊருக்கு நல்லவர் அவங்க அம்மாவுக்கு லூஸ் பையன் என்று திட்டுறாங்க ஆக மொத்தம் உங்களுக்கு ��ணம், இல்லை உதவி செய்தால் நல்லவன் இல்லைணா \nஅவரு பாரு தணிய அவரு கடமையும் வேளையும் கருத்தாய் காசு பணம் பார்க்காம செய்யுறாரு\n//அவர் தனிமனித சாதனைகள் வைத்து சமுதாய பங்கை எடை போட எனக்கு விருப்பமில்லை. அதனால தான் கேள்வி கேக்கறேன்.//\nதன் வேளை ஒழுக்கமாய் செய்பவன் கண்டிப்பா எலக்ஷன்ல நிக்கிறது இல்லை சரி வாங்க நம்ம நிப்போம்\nஅவரு என்ன வில்லை ஒடைத்து ஊருக்கு புல்லா செய்யனுமா அவரால் முடிந்த உதவியை பள்ளி மக்களுக்கு செய்கிறார் நன்பா...நீங்க அந்த் செரி மக்களிடம் போய் கேட்ட மாதிரியே சொல்றிங்க சரி i will ask him to list it ok\n//அப்பறாம் நானு சொன்னது ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் போஸ்டை. அது இல்லைனா புராஜக்ட் புட்டுக்கிட்டு தான் போகும். ஆன் சைட் கோ ஆர்டினேட்டர் சரியா இல்லாம எத்தனையோ பிராஜக்ட் புட்டுக்கிட்டு போயிருக்கு.//\nஆமா தெரியும் அது இல்லாடி புட்டுகிட்டு போகும் ஆனா நான் என்ற வார்த்தை நீங்க உபயோக படுத்தினிங்க நன்பா நான் நீ யர்ரு இல்லடியும் உலகம் இயக்க்ம் தான் நான் என்ற அகம்பாவம் வேண்டாம்\n//அப்பறம் என்னை பத்தி புராணம் பாட இந்த பதிவு இல்லை. சரத்பாபு இது வரை மக்களுக்கு என்ன பண்ணிருக்காருனு சொல்லுங்க. விவாதிப்போம்.//\n//, உன் வேளையை அதான்பா அந்த ஆன் சைக்கோ//\nஅடுத்து தனி மனித தாக்குதலோட வர பின்னூட்டம் பப்ளிஷ் ஆகுது சுரேஷ்.\nபுகழ்ல இருக்குரவரே திட்டியே புகழ் தேடுபவர்களில் நீங்களும் ஒருவர். யாராவது ஒருத்தர் நல்லதுபண்ணனும் நினச்சா அதுல குத்தம் கண்டு பிடிச்சு அத பண்ண விடாம பண்றதுல அப்டி என்ன அற்ப சந்தோசம் உங்களுக்கு...\n//நானும் ரவியும் சேர்ந்தா இப்டி தான்.. ஒரு வழிப் பண்ணிடுவோம்//\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்.. மணி சார், நான் சொன்னது கும்மியை பத்தி. சீரியசான இடங்கள்ல நாங்க இப்டி தான் கும்மி அடிப்போம் என்ற அர்த்தத்தில் சொன்னேன். உங்களை ஒரு வழி பண்ணிடுவேன்னு சொல்லலை. தவறா இருந்தா மாப்பு கேட்டுக்கிறேன் அண்ணே.\nஎன்ன சொல்ல வற்ரீங்க ஆதிஷா\nஒருத்தரு செய்யணும்னு வர்றது அவ்ளோ பெரிய தப்பா ஒரு வேளை காங்கிரஸ், திமுக, அதிமுகவையே பார்த்து மந்தையாகிப் போன நமக்கு எங்க வெளங்கிடப் போறமோன்னு பயமா\nஉங்கள் பதிவு சுவையாக இருந்தாலும், கருத்து அடிப்படையில் எனக்கு ஒப்பவில்லை\nநீங்க சொன்ன படிப்படி முன்னேற்றம்னா, அது ராகுலுக்கு பொருந்துமா\nநானும் இப்போதுதான் ஒரு ��திவு போட்டேன்\nரெண்டு நாள் முன்னாடியே போடனும்னு நினைச்சேன்...\nஆனா அதுக்குள்ள கொசு தொல்லை ஜாஸ்தி ஆயிட்டு...\nநரேஷ், சுரேஷ்னு ஷ்ல பேரு முடியறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே\nநரேஷ், சுரேஷ்னு ஷ்ல பேரு முடியறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே\nஉங்கள் பதிவில் உங்களை மேதாவி போன்று காட்டிகொள்ளும் முயற்சி மட்டுமே தெரிகிறது... தனித்து போட்டிஇடும் ஒரு தனி நபரை பற்றியும் அவருக்கு ஆதரவு அளிபவர்களையும் இவ்ளவு கிழ்த்தரமாக விமர்சிக்கும் நீங்கள் அரசியலுக்கு வந்து உங்களால் முடிந்ததை கிழிக்க்கலாமே... \n//நரேஷ், சுரேஷ்னு ஷ்ல பேரு முடியறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே அது ஏன்\nஇப்படி \"ஷா, ஷ்னா\" முடியரவங்க எல்லாம் ரொம்ப கெட்ட பசங்களா இருக்காங்களே அதனால தான்\nஉங்க ரெண்டு பேருக்கும் ஒரு டீல்\nஅண்ணே நிங்க ரொம்ப பேசினா பேசமா ரிசன் பண்ணிட்டு இந்தியா வாங்க நானும் ரிசைன் பண்ண் ரெடி டீல் உங்களுக்கு மட்டும் சவால் கூட I am ready to loose my job for people come lets go to each village and do work, varingala\nநக்கலில் நையாண்டியில் எழுத்துத் திறமையில் தொடர்ச்சியாய் வளர்ந்துக் கொண்டிருக்கும் அதிஷா தெரிகிறார்.\nஆனால் கருத்தியல் ரீதியில் அதிஷா பல அடிகள் பின்னுக்கு போய் இருக்கிறார்.\nசரத்பாபு சரியான தேர்வு இல்லை என்பதை நீங்கள் சுட்டிக் காட்ட விரும்பி இருந்தால் அதை நீங்கள் சரியாக கொணரவே இல்லை. தன்முனைப்பும், டார்கெட் ஆடியன்ஸ் பதிவர்களுக்கான மசாலா ஐட்ட்த்தை மட்டுமே சேர்த்திருக்கிறீர்கள். மன்னிக்கவும் என்னைப் பொறுத்த வரை குப்பை.\n//ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை //\nஇதே தேர்தலில் போட்டியிடும் மாபா பாண்டியராஜன் குறித்த உங்களின் கருத்து என்ன\nஎன் கருத்து - தேதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ள இரு தொகுதிகளில் விருதுநகர் ஒன்று\n//இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 288 கிரிமினல்கள்\nபுதுடில்லி: இன்று நடக்கும் இரண்டாவது கட்ட லோக்சபா தேர்தலில் 288 கிரிமினல்கள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் மொத்தம் 1,633 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்களில் 40 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியில் 31 பேர் மீதும், பாரதீய ஜனதாவில் 27 பேர் மீதும், சமாஜ்வாடி கட்சியில் 13 பேர் மீதும் கொலை, ஆள் கடத்தல், கொள்ளை போன்ற வழக்க��கள் பதிவாகி உள்ளன.\nதினமலர் செய்தி அதற்க்கு சரத் எவ்வள்வோ மேல்\n//ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.//\nஇதே கருத்தைத்தான் நானும் கூறினேன். முதலில் உள்ளாட்சி. அதன் பிறகு நாடாளுமன்றத்திற்கு வர முயல வேண்டும்\n110 பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி\nசில பின்னூட்டங்கள் இங்கிருந்தும் , வந்த பின்னூட்டங்களில் சிலவும் நீக்கப்பட்டுவிட்டது.\nஇந்த பதிவில் வேண்டுமென்றேதான் ம்பாய் பாண்டியராஜன் குறித்து குறிப்பிடவில்லை. அதற்கு சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. (உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்)\nவிருதுநகர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கிறேன்.\nசுரேஷ் அதிகமாய் கோபப்படுகிறீர்கள். உணர்ச்சி வேகத்தில் எதையும் சாதித்துவிட முடியாது. வீணாக சரத்பாபுவிற்காக இங்கே சண்டை போடும் நேரத்தில் அவருக்காக உங்கள் ஏரியாவில் நான்கு பேரிடம் வாக்கு சேகரிக்கலாம்.\nமற்றபடி உங்கள் மீதோ சரத்பாபுவின் மீதோ எனக்கோ அல்லது தோழர் லக்கிலுக்குவிற்கோ எந்த காழ்ப்புணர்ச்சியோ பொறாமையோ கோபமோ கிடையாது.\nநல்ல இளைஞர் சக்தி சரியான வழிகாட்டுதலின்றி தோல்விப்பாதையில் செல்கிறதே என்கிற ஆதங்கத்தை தவிர.\nஉங்களைப்போல சரத்பாபுவைப்போல அதிகம் படித்திடாத.. சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத.. அன்றாடம் சோற்றுக்காக உழைக்கும்\n\\\\எளியவர்களை கிண்டல் பண்ணுவது எளிது..\nநீங்களும் அந்த வகைய சேர்தவர்னு இப்ப தான் தெரியுது..\nஅவரு நின்ன நின்னுட்டு போறாரு..அவர கிழ்த்தரமா விமர்சித்து இவ்வளவு பெரிய பதிவு தேவையா..அதுவும் சொல்லி வாய்த்த மாதிரி நீங்களும் லக்கியும் ஒரே சமயத்தில் அப்படி என்ன அவர் மீது வெறுப்பு..அவரின் அம்மாவை கூட கிழ்தரமாக விமர்சித்து உள்ளிர்கள்..அதற்கு சப்போர்ட் பண்ணியும் நிறையா பெரிய மனிதர்கள் பேசி உள்ளார்கள்..உங்களின் குடும்பத்தை ஒருவர் இப்படி விமர்சனம் செய்தால் சும்மா இருப்பிர்கள..யாரு மீது இந்த கோபம்..\nஇதற்கு பதில் சொல்ல போவதில்லை என்று தெரிந்தும்..வேறு வழி இல்லாமல் கம்மென்ட் போடுகிறேன்..\\\\\nநண்பர் திரு.வினோத் கௌதம் அவர்களுக்கு..\nபதிவை மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்துப்பாருங்கள் நண்பா. எந்த இடத்தில் நான் சரத்பாபுவின் குடும்��த்தைகுறித்த எனது விமர்சனத்தை வைத்திருக்கிறேன் என்று கூறினால் அந்த பகுதியை மட்டுமல்லாது இந்த பதிவையே நீக்கி விடுகிறேன்.\nதாங்கள் இதுவரைக்கும் என் மீது வைக்காத உயரிய மரியாதைக்கு என்று தன்யனாவேன் நண்பரே மரியாதை தருமளவிற்கு நான் உயர்ந்தவனல்ல.\nயாரென்றே தெரியாத ஒருவரை ஒருமையில் விளிக்கும் அளவுக்கு தாழ்ந்தவனும் அல்ல.\nமற்றபடி உங்கள் கேள்விகளுக்கான விடை எனது பதிவிலேயே நிறைய நிரம்பி உள்ளது.\nதங்களது மேலான வருகைக்கு மிக்க நன்றி நண்பரே\nநேத்துவரை உங்களிடம் மரியாதை பெற்று வாழ்ந்து வந்த\nஇனிமேல் அதை திரும்ப பெறவே வாய்ப்பே இல்லாத\nநையாண்டி நைனா,கிருஷ்ண லீலை,டக்ளஸ்,மணிகண்டன்,அனானி1 ,அனானி 2,அனானி 3 .....\nஸ்ரீ ,ஜி.ராகவன்,பீர்,குசும்பன்,ஜெட்லி,முரளிக்கண்ணன்,வால்பையன்,அக்கினிபார்வை, சங்கர், நர்சிம் ஓசை செல்லா, கண்ணா , உங்களோடு நான், என்னோடு நீ ,அரவிந்தன் , சஞ்சய் காந்தி , செந்தழல் ரவி , ஜாக்கி சேகர், முத்து, ஜோசப் , சி , திருப்பூண்டி ஆகிய நண்பர்களுக்கும்\nமருத்துவர் ருத்ரன், தூயா , மக்குசாமி , கிசோர் , கார்த்திக் , ரங்குடு மற்றும் நரேந்திரனுக்கும்\n//சுரேஷ் அதிகமாய் கோபப்படுகிறீர்கள். உணர்ச்சி வேகத்தில் எதையும் சாதித்துவிட முடியாது. //\nநண்பா நான் பாரதி சொன்ன மாதிரி இப்படி இருக்காங்களே நம் இளைஞர்கள் என்று உங்களையும் நன்பர் லக்கியும் நினைத்து தான் ஆதங்க பட்டேன் கோபம் இல்லை\nஎன்பத்றக்கே பின்னூட்டங்கள் இல்லைனா மெளனம் சம்மதம் என்று சொல்லிடுவாங்க ;)\n//வீணாக சரத்பாபுவிற்காக இங்கே சண்டை போடும் நேரத்தில் அவருக்காக உங்கள் ஏரியாவில் நான்கு பேரிடம் வாக்கு சேகரிக்கலாம்.//\nஎன்னால் முடிந்ததை என் நன்பர்களிடம் பேசி இன்னைக்கு மட்டும் ஒரு 30 வோட்டு சேகரிச்சேன் மச்சான்\n//மற்றபடி உங்கள் மீதோ சரத்பாபுவின் மீதோ எனக்கோ அல்லது தோழர் லக்கிலுக்குவிற்கோ எந்த காழ்ப்புணர்ச்சியோ பொறாமையோ கோபமோ கிடையாது.//\nஅது எப்படி மக்கா இப்படி முழு புசனிக்காவை சோத்துல மறைக்கிறிங்க நன்பா\nகைபுள்ளை என்றும் லக்கி அவரு ஜோக்கர் என்றும் சொல்லுவது என்னபா நண்பா பாசமா \n//நல்ல இளைஞர் சக்தி சரியான வழிகாட்டுதலின்றி தோல்விப்பாதையில் செல்கிறதே என்கிற ஆதங்கத்தை தவிர.//\nஅதங்கபட்டு தான் திமுகவுக்கும் அதிமுக பாஜாவுக்கு சப்போர்ட்டா\nஒரு இளைஞன் வரான் அதுக்க��� சப்போர்ட் பண்ண வழி இல்லை சும்மா நடிக்காதிங்க பாஸ்..\nசரி வாங்க தலைவனாய் நீங்க நான் உங்களுகு ஆதரவு தரனேன்யா , கைபுள்ளை என்று சொல்லமாட்டேன்\nகண்டிப்பா ;) மீட் பண்ணுவோம் மச்சி\nஉங்களைப்போல சரத்பாபுவைப்போல அதிகம் படித்திடாத.. சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத.. அன்றாடம் சோற்றுக்காக உழைக்கும்\nஅதான் மச்சி பத்தாவதுக்கூட படிக்காத எத்துனையோ தோழருக்கு இருக்கும் தெளிவு உன்னிடத்தில் இல்லை ஆமா\nநல்ல இளைஞர் சக்தி சரியான வழிகாட்டுதலின்றி தோல்விப்பாதையில் செல்கிறதே என்கிற ஆதங்கம் இருந்தா இந்த மாதிரி தெளிவு இல்லாம நையாண்டி என்று நல்ல விஷியத்தை நல்ல மனிதர்க்ளை பூக்களாய் விரியும் முன்ணே சுட்டு நசுக்க போடப்படும் பதிவுகளை நிப்பாடுங்க\nபடித்தாலும் அன்பையும், நல்ல சமுகத்தையும் (தமிழகத்தை) எதிர்நோக்கும்\nசுரேஷ் தயவு செய்து இது போன்ற மோசமான வார்த்தைகளோடு பின்னூட்டங்கள் இட வேண்டாம்.\nஇதற்காகத்தான் மட்டுறுத்தல் செய்ய வேண்டியிருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள்.\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்.. மணி சார், நான் சொன்னது கும்மியை பத்தி. சீரியசான இடங்கள்ல நாங்க இப்டி தான் கும்மி அடிப்போம் என்ற அர்த்தத்தில் சொன்னேன். உங்களை ஒரு வழி பண்ணிடுவேன்னு சொல்லலை. தவறா இருந்தா மாப்பு கேட்டுக்கிறேன் அண்ணே.\nபடுத்தாதீங்க சஞ்சய். இது கூட எனக்கு புரியாதா \nபிரச்சனையே இரண்டுமே ஏதோ விளம்பரம் போல இருப்பது தான். அதிஷாவின் பதிவாகட்டும், ஐ.ஐ.எம் அரைவேக்காடாகட்டும்.\nகவுண்டமணி: \"எதுக்குடா நமக்கு இந்த பாழாப்போன விளம்பரம்\nஸ்ஸ்ப்பா , அந்த சரத்பாபுவை பத்தி அந்த சரத்பாபுவே கவலைப்பட்டிருப்பாரான்னு தெரியலே.\nயாருமே இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்தறே ங்கிற டயலாக் தான் நினைவுக்கு வருது.\nதிட்டமிடல் இல்லாமல் ஏதோ ஒரு தொகுதியில் நின்று மாற்றிக் காட்டுவேன் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். விளம்பரம் தேடும் வேலை.\nஆனால் , திட்டமிட்டு ஒரு அரசியல் இயக்கமாக இளைஞர் சக்தியை முறைப்படுத்தினால் வெற்றி கண்டிப்பாக கதவைத் தட்டும்.\nஇருந்தாலும் கணக்குக்காக நானும் 124 அல்லது125\nஅஸ் ய டமிலியன் அய் நெவர் என்கரேஜ் காமெண்ட் மோடரேஷன், ஹே\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nஇ���்று பந்த் - வெற்றி வெற்றி\nகுவாட்டருக்கு தி.மு.க சைட் டிஷ்க்கு தே.மு.தி.க\nசும்மா டைம் பாஸ் மச்சி\nசாலமன் (என்கிற) சாமானுக்கு கடிதம்\nஅழகிரியும் ஜே.கே.ரித்தீஷும் எனக்கு வராத லெக்பீஸும்...\nஅருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி\nஎ.வீ.ஜ-5 - பாலபாரதியும்,பதிவர் சந்திப்பும்,பின்ன ஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Hike.html?start=5", "date_download": "2018-11-15T10:33:08Z", "digest": "sha1:MIR65JCE3JFHEH6Q3GSIF7P3Y5YNLWKD", "length": 5695, "nlines": 114, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Hike", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nபுதுடெல்லி (17 மே 2018): பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதுடெல்லி (06 மார்ச் 2018): பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 6 வது நாளாக அதிகரித்துக் கொண்டு உள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து …\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nதிசை மாறிய கஜா புயல்\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு தூக்கு…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nகமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாண…\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விட…\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வ…\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Scam.html", "date_download": "2018-11-15T11:20:30Z", "digest": "sha1:ASEH6BRAWWHRRUBN4TGVZHLK6MXGYAQN", "length": 7885, "nlines": 127, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Scam", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nசிபிஐ அதிகாரிகளுக்கு இடையேயான ஊழல் புகாரில் ஒருவர் நீக்கம் - நள்ளிரவில் அரங்கேறிய நாடகம்\nபுதுடெல்லி (24 அக் 2018): ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகுட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் அடுத்தடுத்து கைது\nசென்னை (25 செப் 2018): குட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்யப் படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரஃபேல் ஊழல் - சில விளக்கங்கள்\nரஃபேல் ஊழல் - இந்த விவகாரம் குறித்து விவாதிப்பவர்களுக்கு அல்லது புரிந்துகொள்ள முயல்கிற பொது சமூகத்திற்கு சில சந்தேகங்கள் வரலாம். முடிந்தவரை எளிமையான வகையில் அதைத் தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.\nமோடி திருடன் என்ற பிரான்ஸின் குற்றச் சாட்டிற்கு பதில் என்ன - ராகுல் காந்தி விளாசல்\nபுதுடெல்லி (22 செப் 2018): ரபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலப்டே மோடி மீது வைத்துள்ள குற்றச்சட்டிற்கு பதில் என்ன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஊழலை பற்றி பேச இவர்கள் யார் - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி\nசென்னை (29 ஆக 2018): தமிழகத்தில் ஊழலை அறிமுகப் படுத்தியதே திமுகதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்…\nதிசை மாறிய கஜா புயல்\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர…\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/author/17-jafar.html?start=56", "date_download": "2018-11-15T10:38:22Z", "digest": "sha1:KOGJDB4P73E4AIBYQNU5PTDZU2FNC6MA", "length": 8526, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nமுடக்கப்பட்ட இணையதளம் புதிய பொலிவுடன் தொடக்கம்\nவாஷிங்டன்(23-07-16): முடக்கப்பட்ட இணையதளமான கிக்காஸ் புதிய பொலிவுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.\nசென்னை (22-07-16): நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினமான நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்த ஆளில்லாதது பெரும் வருத்ததை அளிக்கிறது.\nமெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு பணிகளை துவக்கி வைக்கும் முதல்வர்\nசென்னை (22-07-16): சென்னை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான பணிகளை முதல்வர் ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார்.\nஐ.நா பொது செயலர் பதவி: 12 பேர் போட்டி\nநியூயார்க் (22-07-16): ஐ.நா வின் பொது செயலாளர் பதவிக்கான ரகசிய வாக்கு பதிவு நேற்று நடைப்பெற்றது.\nதற்கொலைக்கு முயன்ற பெண் உதவி ஆட்சியர்\nஹாசன் (22-07-16): கர்நாடகத்தில் பெண் உதவி ஆட்சியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்ணா நூலக பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசென்னை (22-07-16): குறைகளை சரி செய்யவில்லை என்றால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னை (22-07-16): சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானப்படை விமானம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் கைது\nரியோடி ஜெனீரோ (22-07-16): ஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 10 ஐ.எஸ். அமைப்பினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங…\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப…\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோர…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/31/news/22262", "date_download": "2018-11-15T11:31:01Z", "digest": "sha1:DJ33LVNLAGA3KVF5TNJMJUDJPTHBQK6L", "length": 8978, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ரஷ்யாவிடம் போர்க்கப்பல் கொள்வனவு சாத்தியமல்ல – சிறிலங்கா கடற்படை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nரஷ்யாவிடம் போர்க்கப்பல் கொள்வனவு சாத்தியமல்ல – சிறிலங்கா கடற்படை\nMar 31, 2017 | 0:40 by கார்வண்ணன் in செய்திகள்\nரஷ்யாவிடம் இருந்து ஜிபாட் 3.9 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை சிறிலங்கா கடற்படை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிறிலங்காவுக்கு ஜிபாட் 3.9 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பான உடன்பாடு குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ், ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக்கிற்கு தெரிவித்திருந்தார்.\nஎனினும், 300 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தப் போர்க்கப்பல்களைக் கொள்வனவு செய்வது சாத்தியமான விடயமல்ல என்று சிறிலங்காகடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅதேவேளை சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்று வரும் ஜூலை மாத��் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.\nஇதில் பயிற்சிகளைப் பெறுவதற்காக சிறிலங்கா கடற்படை மாலுமிகள் இந்தியா செல்லவுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.\nTagged with: இந்தியா, போர்க்கப்பல், ரோந்துக் கப்பல்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/blog-post_89.html", "date_download": "2018-11-15T10:59:39Z", "digest": "sha1:FRDI3DPJBIXNZBYMB3OUSDNSTWQTH6IF", "length": 22442, "nlines": 274, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கில்லி ஹீரோ விஜய் அல்ல, கமல் தான் எப்படி?", "raw_content": "\nகில்லி ஹீரோ விஜய் அல்ல, கமல் தான் எப்படி\n1 தாவூத் இப்ராஹிம் சரணடைய விருப்பம் - ராம் ஜெத்மலானி# வெளியே இருந்தா நோன்பு இருக்கனும்.உள்ளே போனா கட்டு கட்டலாம்னு நினைச்ட்டார் போல\n2 விஜய் படத்தில் நடிக்க மறுத்தார் சத்யராஜ் # பாகுபலி ல செஞ்ச அதே கேரக்டரை புலியிலயும் பண்ணச்சொல்லிட்டாங்களா\n3 மெட்ரோ ரயில் திட்டத்தில் பாஜகவிற்கும் பங்கு உண்டு -தமிழிசை#பொண்ணுக்கு தாலி கட்ன பின் 4 பசங்க வந்து இது என் முறைப்பொண்ணுன்னாங்களாம்\n4 முத்தக் காட்சியில் முக்கி முக்கி 36 டேக் - ஜி.வி.பிரகாஷ் .@த்ரிஷா இல்லனா நயன் தாரா #சரியா கிஸ் அடிச்ட்டா 1 டைம் தான்.தப்பா அடிச்சா 36 டைம்.\n5 ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன் கருத்து # கட்டாயப்படுத்தியே 50% தமிழன் தான் ஃபாலோ பண்றான்\n6 நடிகர் சங்கத் தேர்தல் தடையை நீக்க முடியாது – ராதாரவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி # ராதா இல்லாத சங்கம் சாதா னு சொல்லிட முடியாது.\n7 பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு # இது இனிஷியல் தீர்ப்பு தான்.மாறலாம்\n8 முல்லைப் பெரியாறு அணைக்கு புலி ஆதரவாளர்களால் ஆபத்து இல்லை -\nஓ.பி.எஸ்.\"# விஜய் ரசிகர்கள் எல்லாம் பச்சை மண்ணுங்க சார்.\n9 சரியாக பதில் அளிக்கவில்லை: தயாநிதி மாறனை மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறது சிபிஐ# திரும்ப திரும்பக்கூப்டறே நீ# திரும்ப திரும்பக்கூப்டறே நீ\n10 சீங்கீதம் சீனிவாசராவ் படத்தில் கமல்...#,உலகமே வியந்து நோக்கி ஆச்சரியப்பட்டு அதைப்பற்றியே \"பேசும் படம்\" ஆக அமைய வாழ்த்து\n11 முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்: வைகோ # இரட்டை இலைன்னா இரட்டை நிலை எடுப்பது சகஜம் தானே\n12 பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறும்போது இந்தி மொழியும் வளரும்:-் மோடி..# விவசாயம் தழைத்தோங்க வழி செய்ங்க.மொழி தானா வளரும்\n13 தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை- காட்சிதான் நடக்கிறது: கருணாநிதி # அதுவும் தினசரி 4 காட்சிகள் ,வெள்ளி ன்னா 5\n14 பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தமிழ்நாடு முன்னணியில்- மத்திய மந்திரி நிர்மலா. # நார்மலா இருப்பது நல்லது நிர்மலா.அதி காரம் னா அல்சர் தான்\n15 மேகி நூடுல்சை அழிப்பதற்கு அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 கோடி வழங்கிய நெஸ்லே...# தண்டம் வேற முட்டுக்கோல் வேற\n16 நுழைவுத்தேர்வு ஊழல் சாதாரண பிரச்சினை: மத்திய சட்ட மந்திரி .# வசதி படைச்சவன் எந்த தப்பு செஞ்சாலும் சாதா தப்புதான்னு குமாரசாமியே சொல்லியாச்சே\n17 மலேசிய பிரதமர் மீது ரூ.4,500 கோடி ஊழல் குற்றசாட்டுடன் தொடர்புடைய 6 வங்கி கணக்குகள் முடக்கம்..# கலைஞரை விடப்பெரும் பார்ட்டி போல\n18 ராணுவ வீரரை கொன்று குளியலறைக்குள் பிணத்தை புதைத்த மனைவிக்கு ஆயுள் தண்டனை..# நூறாவது நாள் படம் பார்த்து அடுத்த நாள் இப்டி பண்ணிடுச்சு போல\n19 ஆபாச படம் வெளியானதால் ஓடி ஒளியவில்லை: வசுந்தரா..# எல்லாம் த்ரிஷா டெக்னிக்தான்.மார்க்கெட்டிங் பரபரப்புக்காக\n20 திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்..# மோகன் லாலை விட உருவத்தில் கமல் ஒல்லி ,நடிப்பில் அவரை விட கில்லினு நிரூபிச்ட்டார்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நக��களை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகார��ணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23783&page=6&str=50", "date_download": "2018-11-15T10:29:12Z", "digest": "sha1:QTMQAEGHMMF47T7YK6EETIDWS3SJOBFR", "length": 7518, "nlines": 134, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமல்லையாவை மீட்க என்ன செலவு: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு\nபுதுடில்லி: லண்டனில் பதுங்கி உள்ள, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க, சி.பி.ஐ., மறுத்துவிட்டது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், கோடிக்கணக்க���ல் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றான். அதேபோல், ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, அதில், பல முறைகேடுகளை செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர்கள் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, விஹார் துருவ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு: வங்கிகளில், 9,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் பதுங்கி உள்ள, விஜய் மல்லையா, ஐ.பி.எல்., போட்டிகளில் முறைகேடு செய்து, லண்டனுக்கு தப்பியோடிய, லலித் மோடி ஆகியோரை, இந்தியா அழைத்து வர, சி.பி.ஐ., முயற்சித்து வருகிறது.\nமல்லையா மீதான வழக்குகளுக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர். இதனால், மல்லையா மற்றும் லலித் மோடியை, இந்தியா கொண்டு வருவதற்கு, எவ்வளவு செலவாகும் என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை, சி.பி.ஐ.,க்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது. அதன்பின், இந்த மனுவை, மல்லையா, லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும், சிறப்பு குழுவுக்கு, சி.பி.ஐ., அனுப்பியது.\nமனுவை ஆய்வு செய்த, சி.பி.ஐ., சிறப்பு விசாரணைக் குழுவினர், 'மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை, வெளிப்படையாகக் கூற முடியாது. 'தகவல் அறியும் சட்டத்தில் இருந்து, சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதனால், எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது' என, மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/category/entertainment/movies/page/2/", "date_download": "2018-11-15T10:53:49Z", "digest": "sha1:ATQJBDDZAWK5DICZ4I2QVV45PWC7YLZY", "length": 9344, "nlines": 210, "source_domain": "awesomemachi.com", "title": "Movies Archives - Page 2 of 22 - Awesome Machi", "raw_content": "\nநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போதையில் உறங்கிய அரசு மருத்துவர்\nதஞ்சை மாவட்டம், திருவையாறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்தவர் மகபூப் பாட்ஷா. இவர் கடந்த தீபாவளி தினத்தன்று இரவு பணிக்கு வந்திருந்தார். இரவு 10 மணிக்கு வந்தவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது....\nகுரூப் டான்ஸர் மரணம் – ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்த நடிகர் அஜித்\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் ஒரு...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நேற்று தீபாவளிக்கு வெளியானது. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்...\nகுடிப்பதற்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனுக்கு காவல் நிலையத்தில் இரக்கம் காட்டிய தாய்\nஅரக்கோணத்தில் உள்ள தலக்கோணம் திருமாம்பழநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஞ்சாலை (வயது 84). இவரது கணவர் பரமசிவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். பாஞ்சாலை தனது கடைசி மகன் சக்திநாதனுடன் வசித்து வருகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1368&slug=8-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:19:13Z", "digest": "sha1:AMADTWK2WMO6FS3DIQKHLMXU6WLAP6DK", "length": 16186, "nlines": 128, "source_domain": "nellainews.com", "title": "8 சிறுவர்கள் மீட்பு: தாய்லாந்து குகையில் மீட்புப்பணி தீவிரம்", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\n8 சிறுவர்கள் மீட்பு: தாய்லாந்து குகையில் மீட்புப்பணி தீவிரம்\n8 சிறுவர்கள் மீட்பு: தாய��லாந்து குகையில் மீட்புப்பணி தீவிரம்\nதாய்லாந்தில் உள்ள குகையில் கடந்த 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் 13 சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல்நாளில் நேற்று 4 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.\nஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.\nதாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் நேற்று களத்தில் இறங்கி 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டுவந்தனர். இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்தது.\nஇது குறித்து சியாங் ராய் மாநிலத்தின் இடைக்கால கவர்னர் நராங்சாக் ஓஸ்டானகோர்ன் கூறுகையில், இன்று காலை 11 மணியில்இருந்து 2-ம் கட்ட மீட்புப்பணி தொடர்ந்து நடந்தது. இன்று மாலைக்குள் நல்லசெய்தியை எதிர்பார்க்கலாம். மீட்புப்பணிக்கான சூழல், காலநிலை நேற்றில் இருந்தே சிறப்பாக இருந்து வருகிறது. சிறுவர்களின் உடல்நிலையும் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் மழை தொடங்கிவிடும் எனக் கருதப்படுவதால், மீட்புப்பணியை விரைவுபடுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் 4 ஆம்புலன்ஸுகள் குகைக்கு விரைந்துள்ளநிலையில், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 5 பேர் மட்டுமே குகைக்குள் உள்ளனர். மீட்க��்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குகையில் இருந்து இதுவரை எத்தனைச் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\nசிறுவர்களைப் பத்திரமாக மீட்கவேண்டும் என்ற நோக்கில், இரவுபகலாக மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட்டு, குகைக்குள் இருக்கும் தண்ணீரைவெளியேற்றி வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் மழை பெய்தபோதிலும் கூடப் பெருமளவு தண்ணீர் குகைக்குள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், நேற்று மீட்கப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் அனைவரும் மிகுந்த பசியோடு இருப்பதால், அவர்களுக்கு தாய்லாந்து உணவான மிளகாய் போட்டு வறுத்த இறைச்சி, அரிசிசாதம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும், மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவப்பரிசோதனையும் நடந்து வருகிறது. அவர்கள் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருப்பதால், அவர்களைப் பார்க்க வரும் குடும்பத்தினர், உறவினர்களால் நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், தனி அறையில் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. ��வுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105719", "date_download": "2018-11-15T10:24:15Z", "digest": "sha1:SNW646I6D3UNCGYZIAXR5KQ55TT6Y32X", "length": 14624, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பலி Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nபாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை-சபாநாயகர் கரு ஜயசூரிய\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« 50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது\nதுருக்கியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து -24 பலி »\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பலி\nஇன்று (09) காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஆதிவால் வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நபர் கொழும்பு மாநகர சபையின் சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇரவு வே��ைகளில் தற்காலிகமாக நடத்திச் செல்லப்படும் உணவு விற்பனை நிலையங்கள் மீது கொழும்பு மாநகர சபை கவனம் செலுத்தியுள்ளது:\nஆமர் வீதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி\nடெக்சஸ் மாநிலத்திலுள்ள தேவாயலதில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய துருப்புகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு\nகனடாவில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-11-15T10:38:15Z", "digest": "sha1:T2M6K7VG2P76RBLJUWD5432JP4RZYISR", "length": 12335, "nlines": 106, "source_domain": "varudal.com", "title": "இலங்கைத் தமிழருக்கு கனடாவில் ஆயுள் தண்டனை! | வருடல்", "raw_content": "\nஇலங்கைத் தமிழருக்கு கனடாவில் ஆயுள் தண்டனை\nJune 23, 2017 by தமிழ்மாறன் in உலக செய்திகள், செய்திகள்\nகனடாவில் அயல்வீட்டுக் காரரை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் நடைபெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் 10 வருட சிறைத்தண்டனையின் பின்னர் வெளியேற முடியும்.\nபக்கத்து வீட்டுக்காரரான ஜெயராசன் மாணிக்கராஜா என்ற இலங்கையரை கொலை செய்தமை தொடர்பில் அமலன் தண்டபாணிதேசிகர் கடந்த மாதம் குற்றவாளியாக காணப்பட்டார். 2014ம் ஆண்டில் தண்டபாணிதேசிகரின் மனைவியை, பக்கத்து வீட்டுக்காரரான மாணிக்கராஜா கேலி செய்துள்ளார். இது தொடர்பில் விசாரிக்க சென்ற தண்டபாணிதேசிகரை, மாணிக்கராஜா ஆபாசமான வார்த்தைகளினால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணிதேசிகர், மாணிக்கராஜாவை கொலை செய்துள்ளார்.\nஇந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தண்டபாணிதேசிகருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் நீதிபதி தீர்மானித்த 10 வருட காலத்தின் பின்னர் பிணையில் வெளியில் செல்ல விண்ணப்பிப்பதற்கு தண்டபாணிதேசிகர் தகுதியுடையவராக காணப்பட்டுள்ளார். அதற்கமைய 13 வருடங்களின் பின்னர் தண்டபாணிதேசிகர் சிறையிலிருந்து விடுதலையாக விண்ணபிக்க முடியும். அவர் ஏற்கனவே மூன்று வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். எனவே 2027ஆம் ஆண்டு பிணைக்கு தகுதியுடையவராக இருப்பார் என கனேடிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன – குருபரன்\nபெரும்பான்மையை இழந்தது மஹிந்த தரப்பு – சபாநாயகர் அறிவிப்பு\nமைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்று தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை\nஉச்ச நீதிமன்றில்பரபரப்பு – மீண்டும் மாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகோத்தபாயவின் கீழ் இயங்கிய “ரிபோலியே” சித்திரவதை முகாம்: அம்பலப்படுத்தினார் சம்பிக்கNovember 13, 2018\nபாராளுமன்ற தேர்தலில் களம் இறங்க “தமிழ் மக்கள் கூட்டணி” முடிவு\nமூடிய அறைக்குள் முடிவெடுத்து நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான அரசு: ஜெயத்மாNovember 12, 2018\nயார் கட்சியை விட்டு வெளியேறினாலும் விசுவாசிகளோடு மீளல் கட்டியெழுப்புவேன்: சந்திரிக்காNovember 12, 2018\nஉத்தரவுகளை நிராகரிக்குமாறு அரச ஊழியர்களிடம் சபானாயகர் வேண்டுகோள்\nநாடாளுமன்ற கலைப்பு விவகாரம் உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள் \nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/05/blog-post_180.html", "date_download": "2018-11-15T11:02:50Z", "digest": "sha1:K7VFX4L6U3JZIJAVJWVPK75DHNOBK5VV", "length": 12883, "nlines": 52, "source_domain": "www.battinews.com", "title": "இலங்கைத் தமிழ் யுவதி பெல்ஜியத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஇலங்கைத் தமிழ் யுவதி பெல்ஜியத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும் வவுனியா தவசிகுளத்தில் வசித்தவரும் தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்விலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக ��ெரியவருகின்றது.\n அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஇலங்கைத் தமிழ் யுவதி பெல்ஜியத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nRelated News : உயிரிழப்பு\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/10/cockraco-kavundampalayam-branch.html", "date_download": "2018-11-15T10:14:41Z", "digest": "sha1:O4JEJ4XNGWK4HYCAMVTNYR73YAOG6OEB", "length": 12769, "nlines": 170, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை; COCKRACO, KAVUNDAMPALAYAM BRANCH, COIMBATORE", "raw_content": "\nகோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை; COCKRACO, KAVUNDAMPALAYAM BRANCH, COIMBATORE\nநேற்று செ.சி.வானம் படம் பார்த்து விட்டு வெளியே வரும் போதும் மழை தூறிக்கொண்டிருந்தது.மழைக்கு இதமாய் நாவுக்கு காரமாய் சாப்பிடத் தோணியதால் தியேட்டரில் இருந்து யூ டர்ன் அடித்து மெயின்ரோட்டில் உள்ள கொக்கரக்கோ போனோம்.புதிதாக ஆரம்பித்த கிளை இது.பல வருடங்களுக்கு முன்னால் கவுண்டம்பாளையத்தில் நன்கு சக்கை போடு போட ஹோட்டல் இது.அப்பவே கிரில் தந்தூரி என மிக அருமையான சுவையில் கிடைக்கும்.இடையில் பார்ட்னர்ஷிப் பிரச்சினை காரணமாக கவுண்டம்பாளையத்தில் இருந்து வெளியேறியது.அதற்கு பின் கொக்கரக்கோ சிவானந்தா காலனியில் இன்னொரு கிளையை ஆரம்பித்தது.பின் சில வருடம் கழித்து, கவுண்டம்பாளையத்தில் மிக நேர்த்தியாய் தனது மூன்றாவது கிளையை ஆரம்பித்தது.ஹோட்டல் நல்ல இண்ட்ரீயர் அமைப்புடன் விசால���ாக இருக்கிறது.உள்ளே நுழைந்ததும் நிறைய டேபிள்கள் காலியாக இருந்தது.மழைக்கு யாரும் ஒதுங்க வில்லை போல.சாப்பிட வருபவர்களை விட அங்கே வேலை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.நாங்களும் ஒரு டேபிளை ஆக்ரமித்து அமர்ந்தோம்.\nமெனுகார்டு புக் வடிவில் வர, தந்துவிட்டு வெயிட்டர் காத்திருந்தார் ஆர்டர் வேண்டி...நாங்களும் கொஞ்சம் பத்து நிமிடம் கழித்து வாருங்கள், புக்கை முடித்துவிட்டு கூப்பிடுகிறோம் என சொல்ல அவரும் அங்கிருந்து நகர்ந்தார்.பின் ஆர்டராய் சிக்கன் விங்ஸ், கிரில், சிக்கன் டைனமைட் என பிடித்ததை சொன்னோம்.ஒவ்வொன்றும் சூடாக வந்து சேர்ந்தது.கிரில் சிக்கன் நல்ல காரம்.மழைக்கு ஆஃப்டாக இருந்தது.நன்கு மசாலாக்கள் தூவி இன்னும் காரமாக இருந்தது.மயோனிஸ் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கிறது.அடுத்து எப்பவும் பிடித்த அயிட்டம் சிக்கன் விங்க்ஸ்.எப்பொழுது கொக்கரக்கோவின் எந்த கிளைக்கு சென்றாலும் மறக்காமல் அதை ஆர்டர் செய்வது சிக்கன் விங்க்ஸ் தான்.அந்தளவிற்கு அதன் சுவை பிடிக்கும்.அதை ஒவ்வொன்றாய் எடுத்து சின்ன சின்ன எலும்புகளை பிரித்து பின் கறியை சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம்.\nஅதைப்போலவே சிக்கன் டைனமைட்டும் செம டேஸ்ட்.போன்லெஸ்.பட்டரில் வறுத்தெடுத்திருப்பார்கள் போல.நல்ல சுவை.மெதுவாய் உள்ளிறங்குகிறது.அதற்கப்புறம் நூடுல்ஸ், பட்டர் நான், பரோட்டா என எல்லாம் வரிசையாய் வந்தது.பன் பரோட்டோ மட்டும் ஏமாற்றிவிட்டது.பன் மாதிரி சின்னதாய் இருக்கும் என பார்த்தால் நார்மல் புரோட்டாவை அடித்து துவைத்து கொண்டு வந்து பொசுபொசுவென வைக்கிறார்கள்.சுவையும் சரியில்லை.சைஸும் சரியில்லை.\nபட்டர் சிக்கன் கிரேவி நல்ல சுவை.கிரில் மட்டும் சரியான காரம்.அதேபோல் மிக்ஸ்ட் நூடுல்ஸ் இல் வந்த இறால், மீன், சிக்கன் துண்டுகள் அதே போல் கொஞ்சம் காரம். குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கிவிட்டனர்.பெரியவர்களுக்கு ஓகே ரகம்.நன்றாகவே இருக்கிறது.\nகாரசாரமா சாப்பிடறவங்களுக்கு இது ஓகே தான்.எதிரில் வேற தமிழக அரசு கடை இருக்கிறது.அதனால் கூட ஒருவேளை காரம் கூடியிருக்கலாம்.\nஎப்பவும் போல விலை கோவைக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கிறது.\nஎப்பவாது இந்தப்பக்கம் வந்தீங்கன்னா கவுண்டம்பாளையம் கிளையிலும் சாப்பிட்டுப் பாருங்கள்...\nLabels: COCARACO, கவுண்டம்பாளையம், கொக்கரக்கோ, கோவை, கோவை மெஸ், சிக்கன், சிக்கன் விங்க்ஸ்\nஅடுத்த தடவை நான் கோவை வரும் தங்களுக்கு போன் செய்கின்றேன்\nஇந்த ஏழை எழுத்தாளனை அழைத்து செல்வீர்களா \nகோவை மெஸ் - கொக்கரக்கோ, கவுண்டம்பாளையம் கிளை, கோவை...\nகோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, R.S புரம் கிளை, கோவை....\nகோவை மெஸ் - சஃபா பிரியாணி, பள்ளப்பட்டி, PALLAPATTI...\nபஞ்சாமிர்தம் - பழனி - சித்தனாதன் மற்றும் ஸ்ரீ கந...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/04/14/news/22531", "date_download": "2018-11-15T11:31:59Z", "digest": "sha1:4HZSRJHUDDJNCP7P7APOAJ3S63IJ6HI7", "length": 31462, "nlines": 124, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்\nApr 14, 2017 | 2:24 by நித்தியபாரதி in கட்டுரைகள்\n‘எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர். எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம்.\nகடலில் மீன்பிடிக்க முடியாத காலத்தில், இந்த ஆறுகளிலேயே நாங்கள் மீன் பிடித்தோம். எமது கிராமத்தில் வயல், பசுக்கள், கோழிகள், எருதுகள் என எல்லா வளங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் எமக்கு குடிப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ பஞ்சமே இல்லை.\nநாங்கள் பின்னேரங்களில் ஒன்றுகூடி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவோம். எமது கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் மிகவும் மகிழ்வுடனேயே வாழ்ந்தோம். எமக்கு அருகில் வாழ்ந்த முஸ்லீம் மக்களுடன் இணைந்து நாங்கள் மிகவும் அமைதியான வாழ்வை வாழ்ந்தோம்.\nயுத்த காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, நிலைமை சீராகும் வரை நாங்கள் எமக்கருகில் வாழ்ந்த முஸ்லீம் மக்களின் வீடுகளில் அடைக்கலம் புகுவோம். நிலைமை சீராகிய பின்னர் மீண்டும் நாங்கள் எமது கிராமத்திற்குத் திரும்புவோம். மீண்டும் நாங்கள் அனைவரும் அமைதியாக வாழவேண்டும் என இறைவனை ஒவ்வொரு நாளும் பிரார்த்திப்பேன். நான் இந்தப் பூமியை விட்டுப் போகும் போதாவது நாங்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்’ என முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 88 வயதான எம்.பிரான்சிஸ் வாஸ் தெரிவித்தார். இவர் 2007 தொடக்கம் இன்னமும் தனது சொந்த ஊருக்குச் செல்லவில்லை.\nமீண்டும் மூன்று நாட்களில் கிராமத்திற்குத் திரும்பலாம் என செப்ரெம்பர் 08, 2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இந்தக் கிராமத்து மக்கள் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.\nஇந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்வதற்குக் கூடத் தமது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை. 2007ல் இந்த மக்கள் தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், இங்கு வட- மேற்கு மாகாணங்களுக்கான கடற்படை கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டது. இந்த மக்கள் கடந்த பத்தாண்டாக தமது சொந்தக் கிராமத்திற்கு விடுமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். மகஜர்களைக் கையளித்தனர். பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர். இவர்களின் இந்த முயற்சிகள் பொய்யான வாக்குறுதிகளால் இடைநிறுத்தப்பட்டன.\nமறிச்சுக்கட்டி என்கின்ற கிராமத்துடன் இணைந்த முள்ளிக்குளம் கிராமமானது முஸ்லீம் மக்களுடன் அமைதியாக வாழ்ந்த வாழ்வை முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான பிரான்சிஸ் வாஸ் நினைவுபடுத்தினார். பல்வேறு கடினமான தருணங்களில் முஸ்லீம், தமிழர் என எவ்வித பாகுபடுமின்றி இவ்விரு இனத்தவர்களும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தனர் என்பது இங்கு ���ினைவுகூரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமது வீடுகளுக்குத் தாம் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கோரி அண்மையில் முள்ளிக்குளம் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார்-புத்தளம் வீதியில் அமைந்துள்ள முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள முஸ்லீம் ஒருவரின் வீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது.\nநிலங்களை மீள ஒப்படைக்குமாறு கோரியும் காணாமற் போனவர்கள் தொடர்பில் உண்மை மற்றும் நீதி எட்டப்பட வேண்டும் எனக் கோரியும் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான போராட்டங்கள் மூலம் முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது சொந்த ஊருக்குச் செல்லமுடியும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nகேப்பாப்பிலவு போன்ற இடங்களிலுள்ள நிலங்களைத் தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதன் பயனாக அவர்களது சொந்தக் கிராமம் கடந்த மாதம் அவர்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டதானது முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.\nமலன்காடு என்கின்ற இடத்தில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 120 குடும்பங்கள் தற்காலிகமாக வாழ்வதுடன், இக்கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்கள் காயக்குளியிலும் வாழ்வதுடன் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் யுத்தத்தின் போது இந்தியாவிற்கும் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் இந்த மக்கள் காத்திருக்கின்றனர்.\n‘மலன்காடு மற்றும் காயக்குளியைச் சேர்ந்த எமது கிராமத்தைச் சேர்ந்த 50 வரையான கிராமத்தவர்கள் ஒன்று சேர்ந்து மார்ச் 25 காலை எட்டு மணி தொடக்கம் எமது போராட்டத்தை ஆரம்பித்தோம். எமது நிலங்களை எம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ‘ஏன் இங்கு போராட்டம் செய்கிறீர்கள்’ எனவும் ‘மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யாமைக்கான காரணம் என்ன’ எனவும் ‘மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யாமைக்கான காரணம் என்ன நீங்கள் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பேருந்து வசதியை நாங்கள் ஒழுங்குபடுத்தித் தருகிறோம். நாங்கள் உங்களுக்கு பல உதவிகளைச் செய்த போதிலும் நீங்கள் எம்மை எதிர்த்து ஆர்���்பாட்டம் செய்கிறீர்கள்’ எனவும் கடற்படையினர் எம்மிடம் தெரிவித்தனர்’ என முள்ளிக்குளம் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.\nசிறிலங்கா கடற்படையின் பொறியியல் பாடசாலையாக மாறியுள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலை\nகடற்படையினர் எமக்கு எவ்வித உதவியையும் செய்யத் தேவையில்லை, பதிலாக அவர்கள் எம்மிடம் எமது நிலங்களைத் திருப்பித் தந்தால் அதுவே போதும்’ என கிராம மக்கள் தெரிவித்தனர்.\n‘நாங்கள் 2007ல் எமது சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிய போது, 100 வரையான வீடுகள் நல்ல நிலையிலும் 50 வரையான வீடுகள் கூரை வீடுகளாகவும் காணப்பட்டன. அத்துடன் தேவாலயம், கூட்டுறவுச் சங்கம், மூன்று பாடசாலைக் கட்டடங்கள், முன்பள்ளி, இரண்டு வைத்தியசாலைக் கட்டடங்கள், நூலகம், அஞ்சலகம், மீனவர் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், ஆசிரியர் விடுதி, கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம், ஆறு பொது மற்றும் நான்கு தனியார் கிணறுகள் மற்றும் ஒன்பது குளங்கள் என பல்வேறு வசதிகளுடன் எமது கிராமம் காணப்பட்டது’ என கிராமத்தவர்கள் நினைவுபடுத்தினர்.\nதற்போது இக்கிராமத்தில் 27 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஏனையவை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏனைய வீடுகள் அழிக்கப்பட்டு விட்டதாக கடற்படையினர் கூறுகினர். தற்போது இங்கு விவசாயம் செய்வதற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதி வழியாக தேவாலயத்தைச் சென்றடைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் நீர்தாங்கி அணைக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாம் விரும்பும் போதெல்லாம் தேவாலயத்திற்குச் சென்று வணங்க முடியாத நிலையில் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஞாயிறு பிரார்த்தனைக்குச் செல்வதற்கு கடற்படையினர் பேருந்து ஒழுங்குபடுத்தியுள்ளனர். இதில் மட்டுமே அங்கு செல்ல முடியும். வழமையாக மலன்காடு மற்றும் காயக்குளியிலிருந்து முள்ளிக்குளத்திற்கு குறுகிய வழியாக நடந்து செல்வதற்கு 50-100 மீற்றர் மட்டுமே எடுக்கும். ஆனால் தற்போது முள்ளிக்குளம் தேவாலயத்திற்குச் செல்வதற்கு 3 – 10 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.\nஇதேபோன்று முள்ளிக்குளத்திலுள்ள பாடசாலைக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களை கடற்படையினர் தமது பேருந்தில் ஏற்றிச் செல்கின்���னர். இங்கு தரம் ஒன்பது மட்டுமே கல்வி கற்கமுடியும் என்பதால் இதன் பின்னர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு மாணவர்கள் கற்கச் செல்வதுடன் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர்.\nமுள்ளிக்குளம் கிராமத்து மக்கள் அடிப்படையில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்றனர். ஆகவே இவர்கள் கடலுக்குச் செல்வதற்கான தூரமும் குறைவாகவே இருக்க வேண்டும். மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் பல தடைகள் காணப்படுகின்றன. 2007ல் முள்ளிக்குளத்தை விட்டு வெளியேறும் போது இந்த மக்கள் தம்மிடம் வைத்திருந்த 64 வரையான படகுகள், 90 தெப்பங்கள் மற்றும் 3 மீன் வலைகள் போன்றவற்றை அங்கேயே விட்டுச் சென்றனர்.\n‘நீங்கள் போராட்டத்தை நிறுத்தாவிட்டால், கடலில் நாங்கள் எமது பலம் என்ன என்பதை உங்களுக்குக் காண்பிப்போம்’ என கடற்படையினர் ஆர்ப்பாட்டத்தின் முதல் நாளன்று கிராம மக்களை அச்சுறுத்தினர். ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் சில நாட்களாக கடற்படையினர் மற்றும் சிலாவத்துறையைச் சேர்ந்த காவற்துறையினர் எனப் பலரும் இந்த மக்களின் போராட்டத்தில் தலையீடு செய்தனர். போராட்டம் இரண்டாம் வாரத்தை எட்டிய போது, கடற்படையைச் சேர்ந்த பிராந்தியக் கட்டளைத் தளபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த மக்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் தமது தலைமைப் பீடத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தனர்.\nஆனால் இது தொடர்பில் கொழும்பு அமைதி காத்தது. தேவாலயத் தலைவர்கள் இது தொடர்பில் கொழும்புடன் தொடர்பு கொண்ட போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.\nசிறிலங்கா கடற்படையினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நிலங்களுக்குப் பதிலாக வேறு நிலங்கள் வழங்குவதாக உத்தேசித்தால் இது தொடர்பில் மக்களின் விருப்பங்கள் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் எனவும், மக்கள் பலவந்தமாகக் குடியேற்றப்படக் கூடாது எனவும் மனித உரிமை ஆணைக்கு தனது அறிக்கையில் தெரிவித்தது.\nமார்ச் 23 அன்று மாவட்டச் செயலரும் அவருடைய பிரதிநிதிகளும் முள்ளிக்குளம் வாழ் மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது எனவும், மக்களின் கோரிக்கைகைள் அடங்கிய கடிதம் ஒன்றைத் தம்மிடம் தருமாறும் அதனை தமது மேலதிகாரிகளிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடு���்பதாகவும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக் கொண்டனர். முள்ளிக்குளம் கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் மக்களுக்கும் மன்னார் கத்தோலிக்க திருச்சபைக்கும் சொந்தமானதாகும். எஞ்சிய நிலங்கள் அரச காணிகளாகவும் உள்ளன.\nஇந்த மக்களுக்கு வேறு வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் இந்த மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என மாவட்டச் செயலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வினவினார். தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே போராடுவதாகவும் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள வீடுகளை ஏற்றுக் கொள்வதிலும் இந்த மக்கள் தயக்கம் காண்பித்தனர். ‘நாங்கள் எமது சொந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டும்’ என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.\n‘எம்மிடம் அனைத்து வளங்களும் இருந்தன. தற்போது நாங்கள் காடுகளில் வாழ்கிறோம். இங்கு நாங்கள் எவ்வாறு வாழமுடியும் அனைத்தையும் திரும்பப் பெறுவோம் என நான் நம்புகிறேன். எமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளாவது சொந்தக் கிராமத்தில் சந்தோசமாக வாழ வேண்டும்’ என்பதே எனது ஒரேயொரு ஆசை என முதியவரான பிரான்சிஸ் வாஸ் தெரிவித்தார்.\nTagged with: கடற்படை, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27726/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:43:21Z", "digest": "sha1:JMYLTWU54WRRX7K273JNYDYZ6HZQWZRD", "length": 18172, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "முதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் | தினகரன்", "raw_content": "\nHome முதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nமுதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nவட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா சிவபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு 2015 இல் ஆட்சி மாற்றம் ஒன்றைக்கொண்டு வந்தது.\nஎந்த நிபந்தனையும் இல்லாமல் 3 வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது.\nமக்கள் விழிப்படையாதவரை ஏமாற்றும் ஒரு கூட்டம் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டேயிருக்கும். எமது கிராமங்கள் அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் பேரம்பேசாது எதனையும் சாதிக்க முடியாது.\nஎதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 16 வருடங்களாக மக்களை புறந்தள்ளிவிட்டு சுயநலமாக சென்று கொண்டிருக்கின்றனர்.\nஆகவே அடுத்தது என்ன தெரிவு என மக்கள் கேட்கலாம். அதற்காகவே மாற்றுத்தெரிவொன்று உள்ளது.\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது கரங்களை பலப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nஅவர் எமது மக்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் இன்றும் உறுதியாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்.\nஆகவே அவரது கரங்களை பலப்படுத்தி அடுத்த முக்கிய மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்குவோம்.\nசம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக அல்லது அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் ஆட்களாக போகின்றனர் என்பதற்காக நாம் இதில் இருந்து ஒதுங்க முடியாது.\nதமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமையொன்று தேவை. அதனை நாம் வெகு விரைவில் உங்களது ஒத்துழைப்போடு உருவாக்குவோம். அதற்கான வேலைகளை நாம் செய்துகொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவுபாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில்...\nஅரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை\nஅரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற குழு...\n‘கஜா சூறாவளி’ 90 கி.மீ. வேகத்தில் தாக்கும்\n* இன்று கரை கடக்கிறது* நகர்வு வேகத்தில் மாற்றம்சுமார் 7 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் ‘கஜா’ சூறாவளி இன்று (15) இரவு சுமார் 11...\nமஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பாரென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....\nஅரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்\nஅரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்���ளையையும் சபாநாயகர் கருஜயசூரிய மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...\nநிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம்\nசம்பிரதாயத்திற்கு முரணாக குரல் மூலம் வாக்ெகடுப்புபாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாக முன்வைக்கப்பட்டுள்ள...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி\nசபாநாயகரின் அறிவிப்பு தவறென்றால் மீண்டும் நிறைவேற்றத் தயார்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர்...\nஎம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும்\nநடுநிலையாகவும் சுயாதீனமாகவும் சபாநாயகர் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை...\nசபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு\nபாராளுமன்றத்தில் இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில்...\nபாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் நாளை (15) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூச்சல்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/washington-sundar-bumrah-out-of-england-tour-010759.html", "date_download": "2018-11-15T10:12:22Z", "digest": "sha1:7HUIROFBTGJNMOFZJRPDLRSQA5QQUCJM", "length": 8940, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்து தொடரிலிருந்து வா.சு, பும்ரா திடீர் விலகல்.. காரணம் காயம்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» இங்கிலாந்து தொடரிலிருந்து வா.சு, பும்ரா திடீர் விலகல்.. காரணம் காயம்\nஇங்கிலாந்து தொடரிலிருந்து வா.சு, பும்ரா திடீர் விலகல்.. காரணம் காயம்\nமும்பை: காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.\nஇந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. முன்னதாக அயர்லாந்துடன் 2 டி 20 போட்டிகளில் இந்தியா ஆடியது. இரண்டிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது.\nஅயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆடும்போது பும்ராவின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வ��ளையாடவில்லை.\nகாயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடரில் பும்ரா ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் டி20 போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது இந்திய ஏ அணியின் சார்பாக இங்கிலாந்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடியது அவர் இந்திய சீனியர் அணியில் இடம் பெற காரணமாகும். மேலும் அவர் ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்ட மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்க மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் குருனாள் பாண்டியா மற்றும் ஒருநாள் போட்டிகளில் அக்சார் படேல் களமிறங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்தில் விளையாடி வருகின்றனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nRead more about: india england bumrah washington sundar பும்ரா வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/04/starwedding.html", "date_download": "2018-11-15T10:09:06Z", "digest": "sha1:4OFRSBAY5AX4BAOD6T3CHABN7L6VNXHW", "length": 10674, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | More US kids being sent to adult jails - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவ���ளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nநிடிகை குஷ்பு- டைரக்டர் சுந்தர்.சி.திருமணம்\n9 ம் தேதி சென்னையில் நிடக்கிறது\nநிடிகை குஷ்புவுக்கும் பிரபல டைரக்டர் சுந்தர்.சிக்கும் வரும் 9ம் தேதி சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் திருமணம் நிடக்கிறது.\nவருஷம் பதினாறு படத்தின் லம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தவர் நிடிகை குஷ்பு. சின்னத்தம்பி லம் தமிழ்த்திரையுலகின் புகழின் உச்சிக்கே சென்றவர். இவருக்கும் பிரபல டைரக்டர் சுந்தர். சி க்கும் இடையே றைமாமன் திரைப்படப் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது.\nகடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த இந்தக் காதல் ஜோடியினருக்கிடையே சில மாதங்களாய் மனக்கசப்பு ஏற்பட்டு இருவர் காதலும் உடையும் நலை ஏற்பட்டது.\nஆனால் எல்லா பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும் உடைத்து எறிந்த இந்தக் நிட்சத்திரக் காதல் ஜோடியின் திருமணம் வியாழக்கிழமை காலை இந்து றைப்படி நிடக்கிறது.\nதிருமணத்திற்கு க்கியப் பிரகர்களுக்கும், திரைப்பட இயக்குநிர்களுக்கும், இருவீட்டார் உறவினர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.\nஏற்கனவே இவர்கள் இருவரும் ஜூன் 25 ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இப்போது மிக அவசரமாக வரும் 9 ம் தேதியே திருமணத்தை நிடத்த டிவு செய்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/222/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2018-11-15T11:34:42Z", "digest": "sha1:RQK4OQSB5CQ7PIAYVOR5APV6JDHPJM5R", "length": 29689, "nlines": 417, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah, Ayat 222 [2:222] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nமாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; \"அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிட���் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.\"\nஉங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக\nஇன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்;. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\n(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.\nதங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.\nஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\nதலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப��படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.\n(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.\nமீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.\n(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;. அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி; த்துப்பாருங்கள். இவற��றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-15T10:50:48Z", "digest": "sha1:AETS3VL5VHAXSEACWNGUXJXJIMGG6TAS", "length": 6948, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பார்ட்டிக்காக சொந்தக்குரலில் பாடிய சூர்யா, கார்த்தி - Newsfirst", "raw_content": "\nபார்ட்டிக்காக சொந்தக்குரலில் பாடிய சூர்யா, கார்த்தி\nபார்ட்டிக்காக சொந்தக்குரலில் பாடிய சூர்யா, கார்த்தி\n‘பார்ட்டி’ படத்திற்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடியிருக்கின்றார்கள்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம், ‘பார்ட்டி.’\nஇந்த படத்திற்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.\nபார்ட்டி படம் ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகி இருக்கிறது.\nஇந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக பார்ட்டி மாறியிருக்கிறது.\nதசைசிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவிய சூர்யா\nபிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசார தூதர்களாக விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா தெரிவு\nவிவசாயிகளுக்கு 1 கோடி ரூபா நன்கொடை வழங்கிய சூர்யா\nஅரசாங்கத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்த்தி\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் கார்த்தி\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டாம்: சூர்யா வேண்டுகோள்\nதசைசிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவிய சூர்யா\nபிரசார தூதர்களாக விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா\nவிவசாயிகளுக்கு 1 கோடி ரூபா நன்கொடை வழங்கிய சூர்யா\nஅரசாங்கத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்த்தி\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் கார்த்தி\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் கு...\nகொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐதேக பேரணி\nஅமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு\n21ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு\nஅணி வீரர்களின் துடுப்பாட்டம் தொடர்பில் திருப்தி\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nஇத்தாலியில் தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=106980", "date_download": "2018-11-15T10:38:59Z", "digest": "sha1:JR7XI4WKPD57ZSGHBBQGY4EKFMBGMH4K", "length": 16430, "nlines": 194, "source_domain": "panipulam.net", "title": "அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயல்-மின்சாரம் இல்லாமல் 1.5 லட்சம் மக்கள் தவிப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதை துரிதப்படுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தல்\nஇந்த ஆண்டு 1 கோடி பேர் புற்று நோய்யால் பலியாவார்கள்- ஐ.நா. ஆய்வு மையம் தகவல் »\nஅமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயல்-மின்சாரம் இல்லாமல் 1.5 லட்சம் மக்கள் தவிப்பு\nஅமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது.\nஇந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஇந்த பதற்றமான சூழ்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது.\nஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் மற்றும் அலைகளின் தாக்கத்தினால் படகு குழாம்கள் சேதமடைந்துள்ளன.\nஇந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக���கும்படி மாநில கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.\nகடந்த ஆண்டு ஹூஸ்டனில் ஹார்வே புயல் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று இந்த புயலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.\nசீனாவை தாக்கும் மணல் புயல்\nடொமினிக் குடியரசு தீவுகளை எமிலி புயல் தாக்கியது\nசீனாவின் கிழக்கு பிராந்தியத்தை முய்பா புயல் தாக்கியது:\nதோட்டத்தில் திருடச்சென்ற வேளை மின்சாரம் தாக்கிய திருடன் இன்று மரணமாகியுள்ளான்.\nமின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து சிகிச்சை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://supergol.info/fast-download-torrent-online/138525-.html", "date_download": "2018-11-15T10:25:59Z", "digest": "sha1:QXDVFL6ITNO66OWBYT2GE7R57GU33UG3", "length": 3577, "nlines": 50, "source_domain": "supergol.info", "title": "Download TORRENT Vairamuthu - கள்ளிக்காட்டு இதிகாசம் [Kallikaattu Ithigaasam] online TORRENT from FTP,HTTP [epub, pdf, kindle]", "raw_content": "\nஆண்டவனும் , அரசாங்கமும்கைவிட்டகாட்டுலஉழைப்பையும் , வைராக்கியத்தையும்நம்பி வாழ்றஒரு பெரிய மனுசனோட கத. பெத்ததுகளுக்குஉழைச்சேவத்தலாப்போன\"பேயத்தேவர்\" பத்துன கத .வாழ்க்கையோடகடைசி காலம் வர மண்ணுகூடையும்மனுசன்கூடையும்முட்டிமுட்டி மூகருந்து போனவரு கத . இதை படிக்கும் போதும், முடிக்கும் போதும் கண்ணீருடன் , கனத்த மனதுடனும் தவித்தேன். மிகப்பிடித்தவசனங்களில் ஒன்று :\" அரசாங்கத்துக்குவாய்தான்இருக்கு காது இல்ல \"\nபொய்மான் கரடு [Poiman karadu]\nசந்திரிகையின் கதை [Chandrikayin Kathai]\nபெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam\nபேசும் பொம்மைகள் [Pesum Bommaigal]\nபாரிசுக்கு போ [Paris ku Po]\nவேங்கையின் மைந்தன் [Vengaiyin Maindhan]\nமூன்றாம் உலகப் போர் [Moondram ulaga por]\nகள்ளிக்காட்டு இதிகாசம் [Kallikaattu Ithigaasam]\nசிகரங்களை நோக்கி [sigarangalai nokki]\nவந்தார்கள் வென்றார்கள் [Vandhargal Vendrargal]\nமூங்கில் கோட்டை [Moongil Kottai]\nகாவல் கோட்டம் [kaval kottam]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/sarkarvijay-valaipechu-video/", "date_download": "2018-11-15T10:32:16Z", "digest": "sha1:I7NFSHQZL4LRA4QDL4WSYGTBW5DZNUUX", "length": 3403, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சர்கார் சாதிக்குமா? சறுக்குமா? - ஒரு வசூல் கணக்கு - Thiraiulagam", "raw_content": "\n – ஒரு வசூல் கணக்கு\n – ஒரு வசூல் கணக்கு\nசர்கார் மீது சரமாரி புகார் சர்கார் தியேட்டர்களில் சலசலப்பா ‘புலி’ வீடியோகேம் – Trailer…\nPrevious Postசர்கார் - விமர்சனம் Next Postசர்கார் மீது சரமாரி புகார்\nசர்க��ர் முதல் நாள் வசூல் எவ்வளவு\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம்\nரிலீஸ் தேதி விவகாரம்… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_303.html", "date_download": "2018-11-15T10:54:55Z", "digest": "sha1:DKGB6GM756PEFX2ZOMQJXA7ZQNYLF4DY", "length": 15472, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "மக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சிச் செயலமர்வு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சிச் செயலமர்வு\nவினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கோடு அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மண்றத் தேர்தலில் வட்டாரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற, பட்டியல் மூலம் தெரிவான மற்றும் தொங்கும் நிலை முறையில் தெரிவான உறுப்பினர்களுக்கான விசேட முழுநாள் செயலமர்வு நேற்று (09) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயம் மண்டபத்தில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆளணியும் பயிற்சி அலுவலகம் மற்றும் உள்ளுராட்சி மண்றத்துடன் இணைந்து நடாத்திய செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் கலந்து கொண்டு இலங்கையின் உள்ளுராட்சி முறை, உள்ளுராட்சி நிறுவனங்களில் சபைக் கூட்டங்களை நடாத்துதல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்புகளில் தெளிவுபடுத்தினார்.\nகிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி அலுவலக பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்கள் பயன்பெற்றதோடு அவாகளின் கேழ்விகளுக்கு வளவாளர் பதிலளித்தார்.\nஇதன்போது உள்ளுர் அபிவிருத்திக்கு நல்லாட்சி எனும் தலைப்பில் பயிற்சிக் கையேடு, பாராளுமன்றத்தினால் திருத்தப்பட்ட மாநகரசபை கட்டளைச் சட்டங்கள் கையேடு என்பன கலந்து கொண்டவாகளுக்கு வழங்கப்பட்டன.\nகல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களுக்கான குறித்த பயிற்சிச் செயலமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) அக்கரைப்பற்று மாநகர சபையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழில்துறை அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அசீஸ், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். சித்திரவேல் மற்றும் மட்டக்களப்பு மாநகர செயலாளர் எம்.ஆர்;. சியாஹூல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/31/news/22264", "date_download": "2018-11-15T11:32:32Z", "digest": "sha1:XU2UVNAUEUHRITETH5DMU6ZOHT3ZGLUW", "length": 11263, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை காப்பாற்ற முனைந்த அரச சட்டவாளர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை காப்பாற்ற முனைந்த அரச சட்டவாளர்\nபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.\nபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ள எழிலன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.\nஇந்த விசாரணைகளில் போர் முடிவுக்கு வந்த பின்னர், 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன முன்னிலையாகி சாட்சியமளித்தார்.\nஇறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள், தனக்குத் தெரியாது என்றும், அது அப்போதைய 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கே தெரியும் என்றும் அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.\nஇதையடுத்து, இந்த வழக்கில் முன்னிலையாகி சாட்சியமளிக்க, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டவாளரான ரட்ணவேல், நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு அரசதரப்பு சட்டவாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். இ���்த வழக்கிற்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் தொடர்பில்லை என்று கூறி அவரை நீதிமன்ற விசாரணைக்கு அழைப்பாணை விடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.\nஎனினும், இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனிடம் விடுதலைப் புலிகள் சரணடைந்த போது, அதன் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று சட்டவாளர் ரட்ணவேல் வலியுறுத்தினார்.\nஇருதரப்பும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்ததையடுத்து, இந்த வழக்கை ஏப்ரல் 27ஆம் நாளுக்கு ஒத்திவைத்த நீதிவான் சம்சுதீன், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுவதா என்பது குறித்து அன்றைய தினம் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.\nTagged with: கட்டளை அதிகாரி, சவேந்திர சில்வா, விடுதலைப் புலிகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t62689400/topic-62689400/?page=1", "date_download": "2018-11-15T11:31:05Z", "digest": "sha1:YETMIWHMNSMMVL6DEOX44FTL3EQFAVS6", "length": 25055, "nlines": 57, "source_domain": "134804.activeboard.com", "title": "மார்க்சியம் இலக்கியத்துக்கு எதிரானதா? - New Indian-Chennai News & More", "raw_content": "\nTOPIC: மார்க்சியம் இலக்கியத்துக்கு எதிரானதா\nமார்க்சியத்தைப் போல் தவறாகப் புரிந்துகொள்ளப்படும், மூர்க்கமாக எதிர்க்கப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் இன்னொரு சித்தாந்தம் கிடையாது. கற்பனைக்கும் எட்டாத பல குற்றச்சாட்டுகள் இன்றுவரை மார்க்சியர்கள் மீது முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கலை மற்றும் இலக்கிய ரசனை தொடர்பானது.\n‘வரட்டுச் சித்தாந்தங்களை முன்வைப்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் ரசிக்கும்படி படைக்கமுடியாது. காரணம் மார்க்சியம் கலை, இலக்கிய ரசனைக்கு எதிரானது. ‘சிவப்பு மை’ கொண்டு இதுகாறும் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் அனைத்தும் ‘அரசியல் பிரசாரங்கள்’ அன்றி வேறில்லை. சோவியத் யூனியனாக இருந்தாலும் சரி, செஞ்சீனமாக இருந்தாலும் சரி. இங்கிருந்து உயர் ரக இலக்கியங்கள் தோன்றியதில்லை.’\nஇது உண்மையா என்பதை லெனினின் வார்த்தைகளில் இருந்தே அணுகுவது சரியாக இருக்கும். மார்க்சியவாதியும் பெண்ணியவாதியுமான கிளாரா ஸெத்கின் லெனின் பற்றிய நினைவுகளை கட்டுரைகளாக எழுதியுள்ளார். இலக்கியம் குறித்தும் இலக்கிய வடிவங்கள் குறித்தும் பெண்ணியம் குறித்தும் கிளாரா லெனினுடன் மேற்கொண்ட உரையாடல்கள் இந்தக் கட்டுரைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தகைய மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘என் நினைவுகளில் லெனின்’ என்னும் தலைப்பில் விடியல் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து நம் தேடலைத் தொடங்குவோம்.\nபல்வேறு வகையான படைப்புகள் இலக்கியச் சூழலில் வெளிவருகின்றன. சில பாரம்பரிய கலாசார வா��த்துடன் அமைந்திருக்கும். இன்னும் சில மேலைநாட்டு வடிவங்களின் தாக்கத்தில் அமைந்திருக்கும். இவற்றை எப்படி மதிப்பீடு செய்வது ‘மெய்யாகவே எழில் படைத்த ஒன்றை பழையது என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கிவிடுவதும்… புதியது என்ற ஒரே காரணத்துக்காகப் புதியதை மறுபேச்சின்றிக் கைகட்டித் தொழ வேண்டிய தெய்வமாக வைத்துக் கும்பிடுவதும்’ அபத்தத்திலும் அபத்தம் என்கிறார் லெனின்.\nமேலைநாடுகளில் பிரபலாமாகிவரும் இசங்களை அணுகுவதில் தனக்குள்ள தயக்கங்களையும் அச்சங்களையும் லெனின் பதிவு செய்கிறார். ‘ என்னைப் பொறுத்தவரை இத்துறையில் நான் ஒரு ‘காட்டுமிராண்டியே’ என்பதாகத் துணிவுடன் அறிவிக்க விரும்புகிறேன். Expressionism, futurism, cubism இத்யாதி வாதங்களின் கலைப்படைப்புகளை என்னால் கலைமேதாவிலாசத்தின் தலையாய வெளியீடுகளாகக் கருத முடியவில்லை. என்னால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு இவை இனிமை பயப்பதாயில்லை.’ தன்னுடைய புரிதலின் அடிப்படையில் கீழ்வரும் முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். ‘இதில் பெரும் பகுதி வெறும் கபடக் கூத்தும், கலைத் துறையில் மேலைய நாடுகளில் ஆட்சி செலுத்தும் பாணிகளைத் தம்மையும் அறியாமல் வழிபடும் போக்குமேயன்றி வேறில்லை.’\nமேலைநாட்டு கலை வாதங்களோடு மக்களின் கலை வடிவத்தை ஒப்பிட்டு எது அத்தியாவசியமானது என்று விவாதிக்கிறார் லெனின். ‘பெருந்திரளான தொழிலாளி, விவசாயி மக்களுக்குச் சாதாரண கறுப்பு ரொட்டியே அவசரத் தேவையாயிருக்கும் ஒரு நேரத்தில் சொற்பச் சிறுபான்மையோருக்கு நாம் அருஞ்சுவை விருந்துணவு தயாரித்தளித்துக் கொண்டிருப்பதா\nலெனின் தொடர்கிறார். ‘இதனை அதன் நேர்பொருளில் மட்டுமின்றி அதன் உருவகப் பொருளிலும் உணர்ந்து செயல்பட வேண்டுமென்பது தெளிவு. ஏனெனில், எந்நேரமும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நாம் நம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். நாம் நிர்வகிக்கவும் கணக்கிடவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இவர்களை முன்னிட்டுதான். இது கலை பண்பாட்டுத் துறைக்கும் பொருந்துவதாகும்.’\nஇலக்கியத் தரத்தை உயர்த்துவதைக் காட்டிலும் முக்கியமான வேறொரு காரியம் இருக்கிறது என்றார் லெனின். ‘கலை மேலும் மேலும் மக்களையும், மக்கள் மேலும் மேலும் கலையையும் நெருங்கிவர வேண்டுமாயின், முதலில் நாம் பொதுவான ��ல்வி, பண்பாட்டு தரங்களை உயர்த்தியாக வேண்டும்.’\nஏன் என்பதை லெனின் விவரிக்கிறார். ‘நாங்கள் வறுமைப் பிணியால் பீடிக்கப்பட்ட மக்களாகவே, முற்றிலும் ஓட்டாண்டியாகவே இருக்கிறோம். எழுத்தறியாமையை எதிர்த்து மெய்யான, விடாப்பிடியான போõட்டம் நடத்துகிறோம் என்பது உண்மைதான். பெரியவை, சிறியவை என்னும் பேதமின்றி எல்லா ஊர்களிலும் எல்லாக் கிராமங்களிலும் நூலகங்களும் படிப்பறைகளும் நிறுவுகிறோம். எல்லா வகையான பயிற்சித் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்கிறோம்… ஆனால், சர்வசாதாரண அறிவும் மிகவும் ஆரம்ப நிலைக் கலாசாரமுமின்றி இருளில் வதையும் கோடானு கோடியான எம்மக்களுக்கு இவையெல்லாம் எம்மட்டில்\n‘லட்சோப லட்சக்கணக்கான குழந்தைகள் தக்கபடி வளர்க்கப்படாமலே, கல்வி இல்லாமலே ஆளாகி வருகின்றனர். இவர்கள் தமது தந்தையரும் பாட்டான்மார்களும் எப்படி இருந்தனரோ அதே போல அறியாமை இருளில் மூழ்கியவர்களாகவே, கலாசார வளர்ச்சி இல்லாதோராகவே இருந்து வருகின்றனர். இதன் விளைவாய் எவ்வளவு ஆற்றல் மலராமலே அழிந்துவிடுகிறது, அறிவொளி பெற வேண்டுமென்ற ஆவல் காலுக்கடியில் மிதிபட்டு நசுக்கப்படுகிறது பேரபாயம் விளைவிக்கும் நிலைமை இது பேரபாயம் விளைவிக்கும் நிலைமை இது\nஉயர்ந்த கலை வடிவங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும் திறன் கொண்டவை என்னும் வாதத்தை லெனின் எதிர்கொள்கிறார். ‘நமது தொழிலாளர்களும் விவசாயிகளும் தமது உழைப்பைக் கொண்டு அரசைப் பராமரித்து வருகிறார்கள். அவர்கள் புரட்சியை உண்டாக்கி, பெருக்கெடுத்து ஓடும்படி தமது இரத்தத்தைச் சிந்தி அளப்பருந்தியாகங்கள் புரிந்து புரட்சியின் இலட்சியத்தைப் பாதுகாத்தனர். நிச்சயம் நமது தொழிலாளர்களும் விவசாயிகளும் கேளிக்கைகளைக் காட்டிலும் சிறப்பானவற்றைப் பெறத் தகுதியுடையவர்கள். எனவேதான் பொதுக்கல்வியையும் போதனையையும் மிகப் பெரும் அளவில் அளித்திடுவதை நாம் தலையாய பணியாகக் கொண்டு பாடுபடுகிறோம்.’\nஉழைக்கும் மக்களின் கலை வடிவத்தையும் மேட்டுக்குடி மக்களின் கலை வடிவத்தையும் எதிரெதிரே நிறுத்தி ஒன்றோடொன்று மோதவிடுகிறார் லெனின். இரண்டின் அடிப்படைகளையும் அவர் ஆராய்கிறார். இரண்டும் எங்கிருந்து உதிக்கின்றன, யாரைச் சென்றடைகின்றன, யாரால் ரசிக்கப்படுகின்றன என்பதை அவர் கவனத்துடன் பார்க்கிறார். நல்ல கலை வடிவம் மக்களால், மக்களுக்காக உருவாக்கப்படுகிறது என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். அதே சமயம், இலக்கியத்தைக் காட்டிலும் முக்கியமான பல பிரச்னைகள் நம் உடனடி கவனத்தை ஈர்க்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘தானியப் பிரச்னை தீர்க்கப்படுமாயின், இது கலாசாரத்துக்கான அடித்தளத்தின்மீது மெய்யாகவே புதியதான மாபெரும் கம்யூனிசக் கலை உதித்தெழும். இக்கலை அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்றதொரு வடிவத்தைத் தோற்றுவிக்கும்.’\n ‘கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப் பதிந்திருக்கவேண்டும். அது அவர்களுக்குப் புரியக்கூடியதாக இருக்கவேண்டும். அவர்களது நேசத்துக்கு உரியதாக இருக்கவேண்டும். அது அவர்களுடைய உணர்வுகளையும் சிந்தனைகளையும் சித்தத்தையும் ஒன்றிணைத்திட வேண்டும்; உயர்த்திட வேண்டும். அவர்களிடத்தே அது கலை உணர்ச்சியைத் தட்டியெழுப்பிச் செயல்படவைத்து வளர்த்திட வேண்டும்.’\nலெனினின் மேற்கூறிய விவாதங்களைத் தொகுத்து பார்க்கும் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்து சேரும் வாய்ப்பும் இருக்கிறது. அதாவது, லெனின் காலத்தில் சோவியத் யூனியனில் கலை, இலக்கியம் ஆகியவை வளரவில்லை. மேட்டுக்குடி மக்களின் பொழுதுபோக்குகள் தடை செய்யப்பட்டன. அவை வளரவிடப்படவில்லை. கேளிக்கைகள் மறுக்கப்பட்டன. ரசனை அழித்தொழிக்கப்பட்டது. கம்யூனிசம் இலக்கியத்துக்கும் இலக்கியக் கோட்பாடுகளுக்கும் எதிரானது. நுண்உணர்வுகளுக்கு எதிரானது. படைப்பாளிகளுக்கு எதிரானது.\nஆனால், இந்த முடிவுகள் அனைத்தும் பிழையானவை என்பது புலனாகிறது. அடித்தட்டு மக்களின் இலக்கியம் மட்டுமல்ல, மேட்டுக்குடியினரின் கேளிக்கைகளும் செழிப்புற்று வளர்ந்தன. போல்ஷாய்த் தியேட்டரில் அதியற்புத பாலேக்களும் நாடகங்களும் நடத்தப்பட்டன. புதிய, நவீன கண்காட்சிகள் திறக்கப்பட்டன. ஓவியமும் சிற்பக் கலையும் வளர்ந்தது. லெனின் குறிப்பிடுவது போல் இந்த மாற்றங்கள், ‘போல்ஷ்விக்குகளான நாங்கள் வெளிநாடுகளில் பலரும் நினைத்தது போல பயங்கரமான காட்டுமிராண்டிகள் அல்ல என்பதை அங்கு ஏராளமானோருக்குக் கண்கூடாக்கின.’\nஆக, லெனினின் விருப்பு வெறுப்புகள் சோவியத் யூனியனின் அரசுக் கொள்கைகளாகப் பரிணமிக்கவில்லை ���ன்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும். அடித்தட்டு மக்களின் கலை வடிவங்களோடு சேர்ந்து, ‘சிறுபிள்ளைத்தனமான முதிர்ச்சியற்ற’ கேளிக்கைகளும் நிறையவே இடம்பெற்றன. ‘இவற்றுக்காக எங்கள் சக்தியும் சாதனங்களும் பெரிய அளவில் செலவாகிவிடுகின்றன.’ என்று தனது வருத்தத்தை லெனின் பகிர்ந்துகொள்கிறார். அவர் தொடர்கிறார்.‘சில கலைக்காட்சிகளில் காட்டப்படும் மிகவும் அற்புதமான கலைப் படைப்புகளையும்விட எங்கோ தொலைவில் ஒரு மூலையிலுள்ள கிராமங்களில் இரண்டு மூன்று ஆரம்பப் பள்ளிகளை அமைத்திடுவதே எனக்கு அதிகமாக மன மகிழ்ச்சி அளிக்கிறதென்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும்.’\nகிளாரா ஸெட்கின் குறிப்பிடுவது போல், ‘சாதாரண சின்னஞ்சிறு மனிதனை அளவிலா அன்போடும் நம்பிக்கையோடும்’ அணுகினார் லெனின். எனவே, அவருடைய இலக்கியக் கொள்கை அவர்களையே சார்ந்திருந்தது. லெனின் மட்டுமல்ல மார்க்சியமும் இலக்கியத்தை இப்படித்தான் அணுகுகிறது.\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Thoma in India Fictions DevapriyaVedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edappadi-palanisamy-asks-that-why-dmk-not-speak-about-palar-333927.html", "date_download": "2018-11-15T10:07:27Z", "digest": "sha1:RBAL2MXODELZHWB6XQZZNORU6AYYX3WP", "length": 12984, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன்-முதல்வர் கேள்வி | CM Edappadi Palanisamy asks that why DMK not speak about Palar? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன்-முதல்வர் கேள்வி\nபாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன்-முதல்வர் கேள்வி\n15112018 இன்றைய ராசி பலன்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவர் கூறுகையில் 64 வயது வரை கமல்ஹாசன் நடித்துவிட்டார். அதாவது 40 ஆண்டுகாலம் நடித்துவிட்டார். தற்போது மக்கள் அவருக்கு ஓய்வு கொடுக்க நினைக்கிறார்கள்.\nஆனால் கமலோ தற்போது அரசியல் நாடகம் நடத்துகிறார். விஸ்வரூபம் பிரச்சினைக்கு நாட்டை விட்டே போகிறேன் என்றார். இவர் மக்கள் பிரச்சினைக்கு என்ன தீர்வை கண்டுவிடுவார்.\n40 ஆண்டுகள் நடித்த கமலை மக்கள் ஏற்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மட்டுமல்லாது 234 தொகுதிகளிலும் மக்கள் நலப் பணிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன்தான் உண்மையில் துரோகி.\n[கல்வியும் இலவசமாக கொடுக்கிறோம்.. அதற்காக படிக்காமல் இருந்துவிட முடியுமா- முதல்வர் எடப்பாடி கேள்வி ]\nதிமுக தலைவர் ஸ்டாலின் பச்சோந்திபோல் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ஸ்டாலினுக்கு அது மதவாத கட்சியாக, தீண்டத்தகாத கட்சியாக தெரியவில்லையா\nபாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுகவினர் ஏன் எதுவும் கேட்கவில்லை பாலாறு பாலைவனம் ஆகி வருகின்றது. தடுப்பணைகளை இடித்து விட்டு தண்ணீரை கொடுங்கள் என ஏன் திமுகவினர் கேட்கவில்லை பாலாறு பாலைவனம் ஆகி வருகின்றது. தடுப்பணைகளை இடித்து விட்டு தண்ணீரை கொடுங்கள் என ஏன் திமுகவினர் கேட்கவில்லை அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவே நினைக்கிறார்கள்; மக்கள் நலனில் அக்கறை இல்லை.\nவானிலை மையம் பலமுறை அறிவிப்பு கொடுத்தும் மழை வரவில்லை. இருந்தாலும் மழை வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளுக்கு தமிழக அரசு தயாராகவே இருக்கின்றது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:31:55Z", "digest": "sha1:BPLE2JR66DHEXLSYWCK7FELNETPYRKX3", "length": 3400, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "குழந்தைகள் Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nஅபிராமி குழந்தைகளை கொல்ல கொடுத்த மாத்திரை என்ன தெரியுமா\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்: சுகத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை கொன்ற கொடூரத்தாய்\nசங்குசக்கரம்: திரைவிமர்சனம் காமெடியில் கலக்கும் சக்கரம்\nபிரிட்டோ - டிசம்பர் 29, 2017\nகுழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்\ns அமுதா - அக்டோபர் 7, 2017\nநதிகளை பாதுகாக்கவேண்டியது எல்லோருடைய கடமை: ரஜினிகாந்த்\ns அமுதா - செப்டம்பர் 11, 2017\nஆச்சரியத்தை ஏற்படுத்திய ஃபாரின் படங்கள் ஆய்வு- அனைத்தையும் தயாரித்த கே.என் சுப்பு\nநடிகை மாயா கிருஷ்ணன் மீது மற்றொரு நாடக நடிகை பாலியல் புகார்\nஅப்பளம் விற்கும் பிரபல நடிகா்\nஇந்த பெண் வேடம் நயன்தாராவுக்காக அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:08:12Z", "digest": "sha1:A7K4S2BFRCFWQPWMSKZYQE722TMN77YC", "length": 2830, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "பெண் சீடர் Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome Tags பெண் சீடர்\nபெண் சீடர் பாலியல் வன்கொடுமை: நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் முதல்முறையாக விஜய்சேதுபதி\nபிரிட்டோ - ஏப்ரல் 26, 2018\nGST பெயரில் நிர்வாண படம் எடுத்த பிரபல இயக்குனர்\nகருணாநிதியின் இறப்பு சான்றிதழில் எந்த மனைவியின் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியுமா\nட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆன சாமி ஸ்கொயர் ட்ரெய்லர்\n 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்ல��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7632151/", "date_download": "2018-11-15T11:03:05Z", "digest": "sha1:5WGMHN6GENPVJ6B64RWRXPQ52K2MFOXQ", "length": 2680, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "சீனியப்பாதர்ஹாவில் கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல் | Awesummly", "raw_content": "\nசீனியப்பாதர்ஹாவில் கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்\n52:25 மண்டபம் : கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சீனியப்பாதர்ஹா மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே சாத்தக்கோன் வலசை ஊராட்சிக்கு உட்பட்டது சீனியப்பாதர்ஹா மீனவ கிராமம். இந்த கிராமம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளதால் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இங்கு அமைந்துள்ள சீனியப்பாதர்ஹா புகழ் பெற்று விளங்குவதால் தினமும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சீனியப்பாதர்ஹா கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கடல் அரிப்பு அதிகளவில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=91216", "date_download": "2018-11-15T11:00:43Z", "digest": "sha1:U2QSSCE67XEBYCXZEKTLKRHU63KE5UWL", "length": 14525, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "இலங்கைக்கு 162 மில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சி���்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பருத்தித்துறை பொலிஸார் மீது மிளகாய்பொடி வீச்சு\nஅரசாங்கம் ஊடக ஒடுக்குமுறையை கையாள்கிறது : மகிந்த குற்றச்சாட்டு »\nஇலங்கைக்கு 162 மில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் 162 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை பாராட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச்சபை வெள்ளிக்கிழமை இந்த நிதியை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது\nஇலங்கைக்கான மூன்றாண்டு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இத்தொகை வழங்கப்படுகிறது.\nநிறைவேற்று சபையின் பதில் தலைவர் தாவோ செங்க் இது தொடர்பாக தெரிவிக்கையில் சவால்களுக்கு மத்தியில் இலங்கை அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி பாராட்டத்தக்கது. அனைத்து பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்களில் ஸ்திரத்தன்மை காணப்படுவதாகவும், பண வீக்கம் வீழ்ச்சியடையும் நிலையை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமூன்று வருட திட்டத்தின் கீழ் நாணய நிதியம் ஒன்று தசம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு கடந்த ஜூன்மாதத்தில் தீர்மானித்திருந்தது\nஇலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்\nஇலங்கையின் கடன் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துள்ளது\n1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அ��ுமதி\nஇலங்கை நிதி நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஇலங்கைக்கு 31 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்கா யோசனை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66607", "date_download": "2018-11-15T11:23:32Z", "digest": "sha1:535COJQDGM2JVT7R3O72Q4LDYAMPGHMB", "length": 11878, "nlines": 150, "source_domain": "punithapoomi.com", "title": "பட்டாசு வெடிப்பு விதிமீறல்: நெல்லையில் 6 பேர் கைது; தமிழகம் முழுவதும் 108 வழக்குகள் பதிவு - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nபட்டாசு வெடிப்பு விதிமீறல்: நெல்லையில் 6 பேர் கைது; தமிழகம் முழுவதும் 108 வழக்குகள் பதிவு\nஅனுமதிக்கப்படாத நேரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட���டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிற்பாடு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயித்து இருந்தது.\nஇந்த நேரத்தில் அல்லாமல் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.\nஇந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேபோல், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடிவெடித்ததாக 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_346.html", "date_download": "2018-11-15T10:13:23Z", "digest": "sha1:QP4IG7F7PKP3KLVLYLQR3NQENNEXXAGC", "length": 16246, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "இனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும் - தவிசாளர் ஜெயசிறில் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஇனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும் - தவிசாளர் ஜெயசிறில்\nஇரு இனங்களும் வாழ்கின்ற எமது பிரதேசத்தில் நாம் இனமதபேதம் பார்க்காமல் ஒற்றுமையாக மக்களோடு மக்களாக நாம் பயணிக்கவேண்டும்.\nஇவ்வாறு காரைதீவு பிரதேசசபை அமர்வில் உரையாற்றிய பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்தார்.\nகாரைதீவு பிரதேசசபையின் 5வது மாதாந்த அமர்வு நேற்று(10) செவ்வாய்க்கிழமை சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் பேசுகையில்:\nஎமது சபை வருமானம் குறைந்த சபை. எனவே சபைக்குவருமானம் ஈட்டக்கூடிய செயற்றிட்டங்களை நாம் கொணரவேண்டும். சபையால் நிறைவேற்றமுடியாத இனங்களிடையே குரோதங்களை அல்லது பிரிவினையை வளர்க்கக்கூடிய பிரேரணைகளை கொண்டுவ���ுவரத தவிர்த்துக்கொள்ளவேண்டும்.\nபல அமைச்சுகளிலிருந்து நீங்கள் ஓடிஆடி ஒதுக்கீடுகளைக் கொண்டுவருகின்றபோது நானும் எமது சட்டதிட்டங்களுக்கமைவாக பூரண ஒத்துழைப்பைவழங்கிவருகின்றேன். வழங்குவேன்.\nவிழிப்புத்தான் விடுதலையின் முதற்படி என்பார்கள். எனவே இப்பிரதேசத்தில் நடக்கின்ற அத்தனைவிடயத்திலும் நாம் கவனமாகவிருக்கவேண்டும்.\nஉபதவிசாளர் கூறியதங்கமைவாக காரைதீவுப்பிரதேசத்தினுள் எமது அனுமதியில்லாமல் உணவுப்பொருட்களைவிற்க அனுமதிக்கப்படமாட்டாது. சபையினால் வரி கூட்ட நிர்ணயிக்கப்பட்ட அத்தனை விடயங்களுக்கும் சபை ஏகமனதாக தீர்மானித்தமையை முன்னிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகூறுகின்றேன்.\nசபைக்கென மாடறுக்கும் மடுவம் தேவையென நீங்கள் கோரினால் அதனைச் செய்துகொடுக்கத்தயராகவுள்ளேன். எந்த திட்டமானாலும் தீர்மானாலும் உங்கள் ஆதரவோடு பகிரங்கமாகத்தான் மேற்கொண்டுவருகின்றேன். எனது விருப்பத்திற்கு எதையும் நான் செய்யவில்லை.\nஒவ்வொரு வட்டாரத்திற்கும் உபகுழுக்களை அமைக்குமாறு இந்தச்சபையிலும் தங்களை வேண்டுகின்றேன். நாம் மக்களோடு மக்களாக பயணிக்கவேண்டும். என்றார்.\nசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஇனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும் - தவிசாளர் ஜெயசிறில் 2018-07-11T10:19:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123377.html", "date_download": "2018-11-15T10:47:32Z", "digest": "sha1:VGFEG6RQ6ZNWDN6UOE2NTSEE6PL2BGXM", "length": 13580, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்…\nராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்…\nபுளோரிடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான Peter Wang என்னும் மாணவரின் உடல் ஒரு ராணுவ வீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nReserve Officers’ Training Corps என்னும் அமைப்பின் சீருடையில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி அமெரிக்க கொடியால் மூடப்பட்டு சுமந்து வரப்பட்டது.\nஅவருக்கு Army Medal of Heroism என்னும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது, அவரது அடக்கத்தின் முடிவில் வெள்ளைப்புறாக்கள் பறக்க விடப்பட்டன.\nஉயர் கல்வி முடித்ததும் ஒரு ராணுவ வீரராக முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n“கடமை, கௌரவம் மற்றும் நாடு ஆகியவற்றின் மதிப்புகளுக்காக தன்னையேஅர்ப்பணிக்கும் குணம் கொண்ட தலைவர்களை உருவாக்குவது United States Military Academyயின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாகும்.\nபிப்ரவரி 14 அன்று, Peter Wang மேற்கொண்ட செயல்பாடுகள் அந்தக் கொள்கைகளுக்கு உதாரணமாக விளங்குகின்றன.\nஅவரை கௌரவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு ராணுவ வகுப்பில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது” என்று United States Military Academy தெரிவித்துள்ளது.\nஒரு பள்ளி மாணவருக்கு ஏன் இத்தனை மரியாதை\nஇந்தக் கேள்விக்கான பதில், Peter Wang, பிப்ரவரி 14 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது தன் உயிரை பெரிதாக மதிக்காமல் பல மாணவர்கள் வகுப்பறைக்குள் ஒளிந்து கொள்வதற்கு வசதியாக கதைவைத் திறந்து பிடித்துக் கொண்டு நின்றார்.\nஇச்சம்பவத்தில் பலர் அவரால் காப்பாற்றப்பட, அவரோ துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்.\nஅவரது இந்த தியாகத்திற்கும் வீரத்திற்கும் மதிப்பளிக்கும் வகையிலேயே Peter Wangக்கு இந்த ராணுவ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஹீரோ போன்று அடக்கம் செய்யப்பட்ட Peter Wangஇன் அடக்கத்தில் பங்குகொண்ட அவரது தாயார் துக்கம் தாளாமல் கதறி அழுததும் அவரை மற்றவர்கள் கைத்தாங்கலாக அழைத்து சென்றதும் காண்போரை கலங்கச் செய்தது.\nகனடா பிரதமரை தம���ழக அரசு கௌரவிக்க வேண்டும்: சீமான் அறிக்கை…\nகேரளாவில் தொண்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் – காங்கிரசார் மீது போலீஸ் தடியடி..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126776.html", "date_download": "2018-11-15T11:11:53Z", "digest": "sha1:HMYBMO67ZV7SQINV3TRCXU2ZKB6QPZZN", "length": 15171, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் மீண்டும் பள���ளி வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் மீண்டும் பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்..\nஅமெரிக்காவில் மீண்டும் பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்..\nஅமெரிக்காவில் அடிக்கடி பள்ளிக்கூடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. 2 வாரத்துக்கு முன்பு புளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியரே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.\nஅங்குள்ள அட்லாண்டா மாகாணத்தில் டால்டன் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 2 ஆயிரம் பேர் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் ஜெசிரெண்டால் டேவிட்சன் (வயது 53) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.\nபள்ளி தொடங்கும் நேரத்தில் இவர் மட்டும் தனியாக ஒரு வகுப்பறையில் அமர்ந்திருந்தார். மாணவர்கள் அந்த வகுப்பறைக்கு வந்தபோது ஆசிரியர் கதவை பூட்டிக் கொண்டார். மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.\nஇதுபற்றி அறிந்த பள்ளி முதல்வர் அங்கு வந்து கதவை திறக்க முயன்றார். அப்போது ஆசிரியர் ஜெசிரெண்டால் டேவிட்சன் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மாணவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.\nபோலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். ஆசிரியர் ஜெசிரெண்டால் டேவிட்சன் துப்பாக்கியுடன் இருந்ததால் எச்சரிக்கையுடன் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவரை வகுப்பறையை விட்டு வெளியே வரும்படி கூறினார்கள். ஆனால் ஆசிரியர் வெளியே வர மறுத்துவிட்டார். 40 நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர் வெளியே வந்தார். பின்னர் அவரை கைது செய்தனர்.\nஅந்த ஆசிரியர் யாரையும் குறி பார்த்து துப்பாக்கியால் சுடவில்லை. எனவே மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பயந்து ஓடியதில் சில மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.\nஎதற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியவில்லை. மனஅழுத்தம் காரணமாக தன்னைத்தானே சுட்டு தற்கொ��ை செய்யும் நோக்கத்தில் அவர் பள்ளிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பள்ளியில் கால்பந்து அணி தேர்வு தொடர்பாக அவருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் துப்பாக்கியால் சுட்டாரா என்று தெரியவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த பள்ளியில் ஆசிரியர்களோ, மாணவர்களோ துப்பாக்கி எடுத்துவர அனுமதி கிடையாது. அதை மீறி ஆசிரியர் துப்பாக்கி எடுத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎல்லா சம்மனுக்கும் ஆஜரான நிலையில், ஏன் கைது\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர்…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141472.html", "date_download": "2018-11-15T10:10:22Z", "digest": "sha1:6YSZ5NLAMYW4FBUH2N5NK2MRSJGVWMSD", "length": 11286, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தென்கொரியாவில் ராணுவ விமான விபத்தில் 2 விமானிகள் பலியானதாக தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nதென்கொரியாவில் ராணுவ விமான விபத்தில் 2 விமானிகள் பலியானதாக தகவல்..\nதென்கொரியாவில் ராணுவ விமான விபத்தில் 2 விமானிகள் பலியானதாக தகவல்..\nதென்கொரியாவின் சியோல் நகருக்கு அருகில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு விமானிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதென்கொரியாவின் சியோல் பகுதியில் இன்று ஒரு ராணுவ விமானம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தது. ரோந்துப்பணி முடிந்து ராணுவ தளத்துக்கு திருப்பிக் கொண்டிருந்த போது அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த விமானம் அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதிலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்திருக்கலாம் எனவும் தென்கொரிய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthKorea #fighterjetcrash #tamilnews\nவடபழனியில் கோவில் குருக்கள் மனைவி கொலை-நகை கொள்ளை..\nபிரதமர் மோடி 17-ந்தேதி இங்கிலாந்து செல்கிறார்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை���் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162185.html", "date_download": "2018-11-15T10:07:47Z", "digest": "sha1:V6ISLHSJBMGVGE2QM72XTFITF4X7OH47", "length": 13120, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்: ஆச்சரிய சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nகர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்: ஆச்சரிய சம்பவம்..\nகர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்: ஆச்சரிய சம்பவம்..\nஅமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே இருந்த நிலையில் குழந்தை பெற்றெடுப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே அதை உணர்ந்துள்ளார்.\nபரா ஹேஜ் என்ற பெண் தனது வருங்கால கணவர் டெரிக் உடன் வசித்து வந்த நிலையில் கர்ப்பமாகியுள்ளார்.\nஆனால் இதை அவர் உணரவேயில்லை, பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வயிற்று வலி, கால்கள் வீங்குவது போன்ற அறிகுறிகள் ஹேஜ்ஜுக்கும் தோன்றிய நிலையில் மருத்துவரிடம் காட்டியுள்ளார்.\nஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்களே கண்டுப்பிடிக்காத நிலையில் சாதாரண வயிற்று வலி என கூறி மருந்து கொடுத்துள்ளனர்.\nஅவரின் வயிறு வீங்கிய நிலையில் அதை உப்பசம் என நினைத்துள்ளார்\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தாங்கமுடியாத அளவுக்கு ஹேஜ்ஜுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅப்போது தான் மருத்துவர்கள் ஹேஜ் நிறைமாதம் கர்ப்பமாக இருப்பதையும், இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதையும் கண்டுப்பிடித்தார்கள்.\nஇதையடுத்து தீவிர கண்காணிப்புக்கு பின்னர் ஹேஜ் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.\nஅதிர்ஷ்டவசமாக வயிற்றில் உள்ள குழந்தை எந்த கவனிப்பும் இல்லாமல் இருந்த நிலையிலும் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.\nஇது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சில பெண்கள் வாயு அல்லது செரிமான கோளாறால் வயிறு வீங்குவதாக நினைக்கிறார்கள்.\nஅதே போல குண்டாக இருக்கும் பெண்கள் சிலர் தாங்கள் கர்ப்பமாவதால் ஏற்படும் கூடுதல் எடையை சரியாக கவனிப்பதில்லை என கூறியுள்ளனர்\nசுவிற்சர்லாந்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரம்: ஆய்வில் தகவல்..\nஜேர்மனியில் பார்வையாளர்களை பிரமிக்க வைத்த காட்டு குதிரைகள்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்து���் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196472.html", "date_download": "2018-11-15T10:33:20Z", "digest": "sha1:6TWWQNJ7NDWFLRFEPW5ND5IEAM77Z43N", "length": 14253, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ஒரு டாலருக்கு நிகராக ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் – படுபாதாளத்தில் வீழ்ந்தது ஈரான் பொருளாதாரம்..!! – Athirady News ;", "raw_content": "\nஒரு டாலருக்கு நிகராக ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் – படுபாதாளத்தில் வீழ்ந்தது ஈரான் பொருளாதாரம்..\nஒரு டாலருக்கு நிகராக ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் – படுபாதாளத்தில் வீழ்ந்தது ஈரான் பொருளாதாரம்..\nஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nகடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.\nநிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.\nஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் வாக்களித்தனர்.\nமேலும் விலைவாசியையும், பொருளாதாரச் சரிவையும் முறையாக சமாளிக்க தவறிய அதிபர் ரவுகானி இதுதொடர்பாக அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் இவ்விவகாரத்தில் நீதி விசாரணைக்கு வலியுறுத்தி பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.\nஇந்நிலையில், வெளிச்சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு இன்று வரலாறுகாணாத சரிவை சந்திதுள்ளது. கடந்த மே மாதத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டு பணத்தின் மதிப்பு 80 ஆயிரம் ரியால்களாக இருந்த நிலைமாறி, இன்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் (சுமார் 50 சதவீதம் அதிகம்) என்னும் உச்சத்தை தொட்டுள்ளது.\nநிலமை இப்படியே போனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் பண மதிப்பு 2 லட்சம் டாலர்களை தொடும் என அஞ்சப்படுகிறது.\nஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுதத பாஜக எம்.எல்.ஏ மகன்..\nகைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய த���பதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pon-radha-11", "date_download": "2018-11-15T10:16:10Z", "digest": "sha1:G66RIC3ML5VPFORWCBFFIEL5LZ7H4W6A", "length": 8941, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் விமான சேவை தொடங்கப்படும் – பொன்.ராதாகிருஷ்ணன் | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் ��ருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome தமிழ்நாடு கோவை தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் விமான சேவை தொடங்கப்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மேலும் 4 இடங்களில் விமான சேவை தொடங்கப்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்\nமத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால்தான் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசேலம் சென்னை இடையிலான விமான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன்ராதகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போக்குவரத்து திட்டங்கள் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nஇதைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,10 கோடி ரூபாய் செலவில் சென்னை சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.\nPrevious articleபிரதமர் மோடி யோகா பயிற்சியளிப்பது போன்ற 3டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..\nNext articleஜெயலலிதா 70-வது பிறந்தநாளையொட்டி, கோவையில் 70 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/railway", "date_download": "2018-11-15T10:04:52Z", "digest": "sha1:FXXRFZH7UCUTBFVFIQ527OCHSDG42M7H", "length": 13171, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "பொது பட்ஜெட்டுடன் சேர்ப்பு: ரெயில்வே பட்ஜெட் ஒழிப்பு! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள��ம் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா பொது பட்ஜெட்டுடன் சேர்ப்பு: ரெயில்வே பட்ஜெட் ஒழிப்பு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை\nபொது பட்ஜெட்டுடன் சேர்ப்பு: ரெயில்வே பட்ஜெட் ஒழிப்பு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை\nஆண்டுதோறும் ரெயில்வேக்கு என தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். பொதுபட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.\nஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆண்ட காலத்திலிருந்து ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் முடிவு அமலாக்கப்படும் பட்சத்தில், சுரேஷ் பிரபு தாக்கல் செய்த இந்த ரெயில்வே பட்ஜெட்தான் இறுதி ரெயில்வே பட்ஜெட்டாக இருக்கும்.\nபிரதமர் நரேந்திரமோடி நிர்வாக ரீதியாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். ரஷ்ய பாணியிலான திட்டக் கமிஷனை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இந்த திட்டக் கமிஷனால�� ஆக்கப்பூர்வ பயன் எதுவும் இல்லை என்று கருதிய பிரதமர் நரேந்திரமோடி, திட்டக் கமிஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திரமோடி நல்கிய ஆலோசனையின்படி நிதி ஆயோக், ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் தேவைதானா என்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் அலசி ஆராய்ந்தது. நிதி ஆயோக் உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு, ரெயில்வேக்கு என தனி பட்ஜெட் தேவையில்லை. இதை மத்திய பொது பட்ஜெட்டுடன் சேர்த்துவிடலாம் என்று பரிந்துரைத்துள்ளது.\nஅடுத்த ஆண்டு முதலே இதை அமலாக்க மத்திய அரசு விரும்புகிறது என்று பொருளாதார வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.\nரெயில்வேக்கென தனி பட்ஜெட் இருப்பதால் அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. முழு அளவிலான பொருளாதார அணுகுமுறையை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எத்தனையோ முக்கியத்துறைகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கெல்லாம் தனி பட்ஜெட் என எதுவும் கிடையாது. இப்படி இருக்கும்போது ரெயில்வேக்கு மட்டும் தனி பட்ஜெட் என்ற நடைமுறையை வரைமுறையின்றி நீட்டித்துக் கொண்டே போவது ஏற்புடையதல்ல. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nகடந்த காலத்திலும் இத்தகைய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ரெயில்வேக்கு தனி பட்ஜெட் என்ற நடைமுறை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வற்புறுத்தியதால் ரெயில்வே பட்ஜெட்டை ஒழிக்க இயலவில்லை. நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ள போதிலும் இந்த யோசனையை இன்னும் 8 மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவது சாத்தியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nரெயில்வேக்கென தனி பட்ஜெட் சமர்ப்பிப்பது தொடர்ந்து நீடிக்க வேண்டும். ரெயில்வே பட்ஜெட்டை ஒழிக்க முற்படுவது கண்டனத்துக்குரியது என தொழிற்சங்கத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nPrevious articleஅண்ணாநகரில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்\nNext articleஇஸ்தான்புல்நகரில் தங்கியுள்ளார் துருக்கியில் ராகுல் ஓய்வு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/education-employement/7829-a-scientist-at-the-home-of-a-new-generation-of-high-school-student-in-the-state-in-the-first-place.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T10:01:07Z", "digest": "sha1:G6JT2XW5UIDKBIFFVEN3VOGSQ4AIZLWA", "length": 4163, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி... அரசு பள்ளி மாணவி முதல் இடம் | A scientist at the home of a new generation of high school student in the state in the first place", "raw_content": "\nபுதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி... அரசு பள்ளி மாணவி முதல் இடம்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/4633-kodaikanal-to-vellakavi-no-road-for-400-years.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T10:17:00Z", "digest": "sha1:PFDISHNLWWNNOEN2LPVXOA4BIHGCC7FL", "length": 8488, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொடைக்கானல் உருவாக காரணமாக கிராமத்திற்கு 400 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை | kodaikanal to vellakavi no road for 400 years", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nகொடைக்கானல் உருவாக காரணமாக கிராமத்திற்கு 400 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை\nகொடைக்கானல் அருகே 400 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவித்து வரும் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.\nகொடைக்கானலை அடுத்து, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது வெள்ளகெவி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக சென்று தான் ஆங்கிலேயர்கள் கொடைக்கானலை உருவாக்கியதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகொடைக்கானலுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சாலை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுற்றுலாத்தலமாக கொடைக்கானலை கட்டமைக்க உதவிய தங்கள் கிராமத்தினர் நான்கு நூற்றாண்டுகளாக சாலை வசதியே இல்லாமல் வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுக அறிக்கையை அதிமுகவினர் காப்பியடித்துள்ளனர்: கனிமொழி\n50 அடிக்கும் கீழே சென்றது மேட்டூர் அணை நீர்மட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ\nபுயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் ச��ய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக அறிக்கையை அதிமுகவினர் காப்பியடித்துள்ளனர்: கனிமொழி\n50 அடிக்கும் கீழே சென்றது மேட்டூர் அணை நீர்மட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34133-admk-mla-s-siege-by-fishermen-people.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T11:20:56Z", "digest": "sha1:4PGRIPAUFUIASYGPOADRIXYORSHF5MID", "length": 9186, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக எம்எல்ஏவை முற்றுகையிட்ட மீனவர்கள் | admk mla's siege by fishermen people", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஅதிமுக எம்எல்ஏவை முற்றுகையிட்ட மீனவர்கள்\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே மழைநீர்வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அதிமுக எம்எல்ஏவை மீனவ மக்கள் முற்றுகையிட்டனர்.\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைகோடி மீனவ கிராமமான பூம்புகார் பகுதியில் ஆறுகள் மற்றும் வாய்கால்கள் மூலம் மழைநீர் கடலில் கலக்கிறது. இந்நிலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் தொடர்மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந��து மக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் மூன்று நாட்கள் கழித்து தான் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்தார். அப்போது, ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்பட்டும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கடும் வாக்குவாதத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து எம்எல்ஏ உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nநீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதாமரையுடன் இரட்டை இலை இணைய வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ. அதிரடி பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் செல்வது ஏன் \nகிரண்பேடியிடம் கடும் வாக்குவாதம் நடத்திய அதிமுக எம்எல்ஏ - பரபர வீடியோ\nஅதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைப்பு\nகேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர்\nரூ.8 கோடி கையாடல் புகார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது\nஅதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்\n269 நாட்களாக பூட்டிக் கிடக்கும் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் - மக்கள் நிலை நீதிமன்றத்திற்கு தெரியாதா\nஅமைச்சரை விமர்சித்த ஆளும்கட்சி எம்எல்ஏ: சட்டசபையில் சலசலப்பு\nஅதிமுக நாளிதழின் பெயர் ‘நமது அம்மா’\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதாமரையுடன் இரட்டை இலை இணைய வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ. அதிரடி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44658-as-an-fraud-income-tax-officer-theft-rs-2-20-lakh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T10:57:31Z", "digest": "sha1:UEHV2AOFLCCBNFDED3XOZ4V3A3UKDVLW", "length": 10319, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 2 லட்சம் மோசடி | As an fraud income tax officer Theft Rs 2.20 lakh", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 2 லட்சம் மோசடி\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் செம்மண்கூடால் கிராமத்தை சேர்ந்தவர் ராமு கவுண்டர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், பல ஆண்டுகளாக தேங்காய் விபாயாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் ஓமலூரில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்றுள்ளார். 2 லட்சம் ரூ‌பாய் பணத்தை உதவியாளரிடம் கொடுத்து விட்டு, மீதமுள்ள பணத்தை அவர் வைத்திருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்த நபர் ஒருவர், தான் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி, ராமு வருமானவரி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.\nராமு வைத்திருந்த 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர், உரிய ஆவணங்களுடன்‌ ஓமலூர் காவல் நிலையத் திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்குச் சென்��ு கேட்டபோது, யாரும் பணம் கொண்டு வரவில்லை எனக் கூறியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரி போன்று நடித்து ஏமாற்றியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nகாவிரியில் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கலாம்..\nபுழலில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: காவலர்கள் பணியிடை நீக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nதவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு \nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\n‘96’ இல்ல ‘66’ - 51 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்களின் நெகிழ்ச்சி\nமகன் உயிரிழந்த சோகத்தில் குடியாத்தம் தம்பதி தற்கொலை\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரியில் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கலாம்..\nபுழலில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: காவலர்கள் பணியிடை நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49188-if-travel-footboard-in-train-their-pass-would-be-cancelled-officer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T10:54:01Z", "digest": "sha1:XI6G4TJRR5ZW7QXJG72BTZXQPOL4IGOR", "length": 9544, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து” - ஆணையர் லூயிஸ் | If travel footboard in train their pass would be cancelled officer", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தும���று காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n“படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து” - ஆணையர் லூயிஸ்\nரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.\nசென்னை பரங்கிமலையில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 5பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகளிடம் ஆணையர் அவர்கள் விசாரணையை தொடங்கினர்.\nஇதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய லூயிஸ் அமுதன், ‘ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.\nஆண்கள் பங்கேற்கும் விநோத திருவிழா - கிணற்றில் விழுந்த பெண் கதை\n“திடீரென அந்த மாற்றத்தால் பேட்டிங் கடினமாக மாறும்” - தினேஷ் சுவாரஸ்யம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nவிடுமுறை கொடுக்காததால் கைகலப்பில் குதித்த காவலர்கள்\nதீபாவளி: மெட்ரோ ரயில் சே��ை நேரம் நீட்டிப்பு\nரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள் காவல்\nதண்டவாளத்தில் விரிசல்: விபத்தைத் தவிர்க்க 3 கி.மீ ஓடிய ’தங்க மனசுக்காரர்’\nஎன்ஜின் இல்லாத இந்தியாவின் அதிவேக ரயில்..\nRelated Tags : ஆணையர் லூயிஸ் , ரயில் , ரயில்வே , ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் , படிக்கட்டில் பயணம் , Train , Footboard , St thomas mount station\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆண்கள் பங்கேற்கும் விநோத திருவிழா - கிணற்றில் விழுந்த பெண் கதை\n“திடீரென அந்த மாற்றத்தால் பேட்டிங் கடினமாக மாறும்” - தினேஷ் சுவாரஸ்யம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/11+year+old+girl?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:28:01Z", "digest": "sha1:7T652KAIUOICSLDA3UT3MSIT6IALKO3C", "length": 9088, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 11 year old girl", "raw_content": "\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஎண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள்\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்���ிப்பிடித்த மக்கள்\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nதருமபுரி பாலியல் கொடூரம்: மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nமந்திர சக்தி அதிகரிக்க பெண் குழந்தையை நரபலி கொடுத்த மந்திரவாதி\n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\n“ஐஏஎஸ் கனவுடன் வாழ்ந்த சிறுமி தலை துண்டிப்பு”- சமூக ஆர்வலர்கள் வேதனை\n வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்\n‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்\nகடைசி போட்டிக்கு இதுதான் இந்தியன் டீம் \nஎண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள்\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nதருமபுரி பாலியல் கொடூரம்: மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\nமந்திர சக்தி அதிகரிக்க பெண் குழந்தையை நரபலி கொடுத்த மந்திரவாதி\n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\n“ஐஏஎஸ் கனவுடன் வாழ்ந்த சிறுமி தலை துண்டிப்பு”- சமூக ஆர்வலர்கள் வேதனை\n வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்\n‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்\nகடைசி போட்டிக்கு இதுதான் இந்தியன் டீம் \nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு ���ெய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/58005", "date_download": "2018-11-15T10:21:49Z", "digest": "sha1:D63L3L5DHALFMSC35PEOK3JK3Q2AS7IH", "length": 4826, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பேரூராட்சியின் மெத்தன போக்கு - ஏன் இந்த அவலம்? - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nஅதிரை பேரூராட்சியின் மெத்தன போக்கு – ஏன் இந்த அவலம்\nஅதிரை பேருந்து நிலையம் பின்புறம் கடைத்தெரு செல்லும் சாலையோரம் கழிவு நீர் தேங்கியபடி பல வருடங்களாக ஒரு பெரிய பள்ளம் உள்ளது. பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்தது. பல முயற்சிகளுக்கு பின்னர் அதிரை பேரூராட்சி சார்பில் இந்த ஆபத்தான பள்ளத்தை மூடும் பணி கடந்த ஜூலை 30 ஆம் தேதி தொடங்கியது.\nகாங்கிரட் போடப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் இது வரை இதற்கான பணிகள் முழுமையடையவில்லை.\nகட்டபட்ட வாய்காலில் ஒரு ஆள் இறங்கும் அளவிளான குழி உள்ளது. இந்த குழியினால் பல இன்னல்கள் உண்டாக கூடும். இதனால் உயிர் சேதம் ஏற்பட்டால் பேரூராட்சி பொறுப்பேற்குமா\nமூடி அமைக்க ஒன்றரை மாதம் எதுத்து கொள்வது மக்களின் மீது பேரூராட்சிக்கு அக்கரை இல்லாததை காட்டுகிறது. நடவடிக்கை எடுக்கப்படுமா\nஅதிரை அருகே குடிநீர் வசதியின்றி குமுறும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்\nஅதிரை ATJவாக மாறிய TNTJ கிளை\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/20/50-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-15T10:52:20Z", "digest": "sha1:F5HMUUFYYGFN7OSVUCFZCWUBIX5PKTHV", "length": 12161, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "50 ரூபாய் கட்டண பாஸ் ரத்து!", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»50 ரூபாய் கட்டண பாஸ் ரத்து\n50 ரூபாய் கட்டண பாஸ் ரத்து\nபேருந்து கட்டண உயர்வை தொடர்ந்து சென்னை மாநகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ரூ. 50 கட்டணம் கொண்ட தினசரி பேருந்து பயண சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்வதற்காக மாதாந்திர கட்டண பாஸ், வாராந்திர பாஸ், தினசரி பாஸ் வழங்கப்படுகிறது. மாதாந்திர கட்டண பாஸ் ரூ.1000 எனவும், வாராந்திர கட்டண பாஸ் ரூ.300 எனவும், தினசரி கட்டண பாஸ் ரூ.50 எனவும் வசூலிக்கப்பட்டு வந்தது. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த பாஸ்களுக்கான கட்டணம் இன்னமும் நிர்ணயம் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், புதிய கட்டணம் நிர்ணயம் செய்து ஒரு நாள் விருப்பம் போல் பயணம் செய்யும் அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும் மாநகர் போக்குவரத்து கழக கவுண்டர்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட மாதத்திர சலுகை பயண அட்டை மற்றும் மாதந்திர விருப்பம்போல் பயணம் செய்யும் ரூ.1000 க்குரிய பயண அட்டைகளில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள காலம் வரைக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை மூலம் ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பஸ் பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 கட்டணம் 70 ரூபாய் என்றும் 300 ரூபாய் பாஸ் 700 ரூபாய், 1000 ரூபாய் பாஸ் 1,400 என்று உயர்த்த முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன.\nPrevious Articleபேருந்து கட்டண உயர்வு பகல் கொள்ளை: எதிர் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்\nNext Article இனி ஆண்டுதோறும் கட்டணம் உயரும்: அமைச்சர் அறிவிப்பு\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி ���ரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/namakkal/page/4/", "date_download": "2018-11-15T10:52:14Z", "digest": "sha1:KYM2BKULLAG5WFH7HUZCL7NU2ZIOZ5QF", "length": 13440, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "நாமக்கல்", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசொத்து வரி உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nநாமக்கல், சொத்து வரி உயர்வை கண்டித்து காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநகராட்சி,…\n100 நாள் வேலைதிட்டத்தில் அ��ைவருக்கும் வேலை வழங்கிடுக விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல், 100 நாள் வேலைதிட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிடக்கோரி தொப்பபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன…\nகேரளத்திற்கு உதவிக்கரம் நீட்டும் எல்ஐசி, பிஎஸ்என்எல், அரசு ஊழியர்கள்\nநாமக்கல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிதி மற்றும் நிவாரண பொருட்களை…\nமார்க்சிஸ்ட் கட்சி நிதியளிப்பு பேரவை கூட்டம்\nநாமக்கல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் பேரவை கூட்டம் ஞாயிறன்று ராசிபுரத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட்…\nசெல்பி எடுத்த தந்தையால் காவிரியில் தவறி விழுந்த சிறுவன்..\nநாமக்கல்; தந்தையின் விபரீத செல்பி மோகத்தால் நாமக்கல் மாவட்டம் வாங்கல் காவிரிப் பாலத்தில் இருந்து 4 வயது சிறுவன் ஆற்றில்…\nகள உதவியாளர் எழுத்துத் தேர்வு: இலவச பயிற்சி மையம் துவக்கம்\nநாமக்கல், கள உதவியாளர் எழுத்துத் தேர்வு இலவச பயிற்சி மையம் துவக்க விழா திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு…\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nநாமக்கல், பள்ளிபாளையம் பகுதிகளில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் போதிய வசதிகளின்றி தவித்து வருவதாக மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் புகார்…\nவிடியலை நோக்கி இந்தியா; கருத்தரங்கம் – கலைவிழா\nநாமக்கல், 72 ஆவது சுதந்திரதினத்தையொட்டி நாமக்கலில் விடியலை நோக்கி இந்தியா என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலைவிழா நடைபெற்றது.…\nதோழர் வீ.ராமசாமி நினைவு தின பொதுக்கூட்டம்\nநாமக்கல், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் வீ.ராமசாமி நினைவு தின பொதுக்கூட்டம் எலச்சிபாளையத்தில் நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள்…\nஇலவச வீட்டுமனை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல், இலவச வீட்டுமனை கோரி கொக்கராயன் பேட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திங்களன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://workmanarts.com/event/demons-in-paradise/", "date_download": "2018-11-15T10:48:34Z", "digest": "sha1:DKK2DHT5NMTJ6TXEKPHMDAMCJGT4TINR", "length": 6764, "nlines": 88, "source_domain": "workmanarts.com", "title": "Demons in Paradise – Workman Arts", "raw_content": "\nபுதன்கிழமை, அக்டோபர் 17,மாலை 6:30, AGO\nஜூட் ரத்தினம் , 2017, பிரான்ஸ் /இலங்கை , 94 நிமிடங்கள்,\n‘சுவர்க்கத்தில் அரக்கர்கள்’ ஆவணப்படம் பத்து வருட கால பணியின் மூலம் உருவாக்கப்பட்டது. இப்படம் இலங்கையை சின்னாபின்னமாக்கிய யுத்தத்தை பற்றிய நிசப்தத்தை உடைக்கிறது.\n“இலங்கையில் 1983ஆம் ஆண்டில் போர் தொடங்கியபோது, இப்பட இயக்குனர் ஜூட் ரத்தினத்திற்கு 5 வயது. அதன்பின் இந்த யுத்தம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது . கொழும்பில் தமிழர் மீதான தாக்குதலிலிருந்து தப்ப ஜூடம் அவரது பெற்றோரும் வட இலங்கை நோக்கி புகையிரத வண்டியில் சென்றனர். வட மாவட்டத்தில் வாழ்ந்து வந்த ஜூடின் மாமா தமிழ் போராளிகள் குழுவில் சேர்ந்தார். பலவாண்டுகள் கழித்து ரத்தினம் அதே புகையிரத வண்டியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணித்தார். இம்முறை அவர் ஒரு ஆவணப்பட இயக்குனராக சென்றார். போரின் இழைகளையும் , சுவடுகளையும் ரத்தினம் தொடர்ந்தார். வன்முறையின் சுவடுகள், உதவிசெய்தொர் சார் இழைகள், தற்சிதைவு உருவாக்கிய ஆயுதம் ஏந்திய குழுக்களின் சுவடுகள், ஆகியவற்றை தொடர்ந்தார். கனடாவில் வாழ்ந்துவரும் அவரது மாமா அவருடன் பயணித்தார். இலங்கையில் இன்னும் ஆற���த காயங்களை நாம் ரத்தினத்தின் பார்வையில் காண்கிறோம். தமிழர்கள் விட்டு ஓடிய பாழடைந்த வீடுகளில் செடிகொடிகள படர்ந்துள்ளதை காண்கிறோம். ரத்தினத்தின் சகநாட்டார் வலிமிகுந்த நினைவுகளுடன் போராடுவதை காண்கிறோம். போர்க்கால பயத்தின் ஆழமான தழும்புகள் ரத்தினத்தின் குடும்பத்தில் எல்லோர்மேலும் – இளம் தலைமுறையிநர் உட்பட- பதிந்திருப்பதை காண்கிறோம்.” – IDFA Catalogue, Amsterdam, 2017.\nபடத்திற்குப் பின் இயக்குனருடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்துரையாடல் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/11/02152344/1210962/LG-said-to-introduce-new-rollable-OLED-TV-at-the-CES.vpf", "date_download": "2018-11-15T11:16:30Z", "digest": "sha1:35OIOIVK3TBQKD2KTIY4O4SQJPVLZ4G7", "length": 15427, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுவற்றில் தொங்க விடலாம், சுருட்டி வைத்துக் கொள்ளலாம் - விரைவில் அறிமுகமாகும் எல்.ஜி.யின் அதிநவீன டி.வி. || LG said to introduce new rollable OLED TV at the CES 2019", "raw_content": "\nசென்னை 12-11-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசுவற்றில் தொங்க விடலாம், சுருட்டி வைத்துக் கொள்ளலாம் - விரைவில் அறிமுகமாகும் எல்.ஜி.யின் அதிநவீன டி.வி.\nபதிவு: நவம்பர் 02, 2018 15:23\n2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CES2019\n2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CES2019\n2019ம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா துவங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இவ்விழாவில் எதிர்பார்க்கப்படும் சாதஎனங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது.\nஅந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கூடிய வசதி கொண்ட OLED டி.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய டி.வி. பார்க்க இதுவரை வெளியான எல்.ஜி. டிஸ்ப்ளே ப்ரோடோடைப்களை போன்றே காட்சியளிக்கிறது.\nமேலும் புதிய தொழில்நுட்பம் உண்மையான சாதனம் போன்றே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மடிக்கக்கூடிய மொபைல் போன் ஒன்றையும் எல்.ஜி. அறிமுகம் செய்யலாம் என பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தெரிவித்து இருந்தார்.\nசாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், முதலில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டுகளை போன்றே எல்.ஜி. நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஅதிக பேட்டரி பேக்கப் கொண்ட மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அன்சென்ட் அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் போர்டிரானிக்ஸ் ப்ளூடூத் ஹெட்போன் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம்\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் எல்.ஜி.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிடும் எல்.ஜி.\nஎல்.ஜி. நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. ஸ்மார்ட்போன் டீசர்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்ப���வது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-11-15T10:19:22Z", "digest": "sha1:VNLFJMFPWQPTE7FLO75TWZ4DVXXQEWFK", "length": 8700, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "தாய்லாந்து பிரதமர் விஜயம்: பொருளாதார, வர்த்தக, முதலீட்டுத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடல் - Newsfirst", "raw_content": "\nதாய்லாந்து பிரதமர் விஜயம்: பொருளாதார, வர்த்தக, முதலீட்டுத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்\nதாய்லாந்து பிரதமர் விஜயம்: பொருளாதார, வர்த்தக, முதலீட்டுத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்\nColombo (News 1st) தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று தாய்லாந்து பிரதமர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.\nஅவரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.\nதாய்லாந்து பிரதமரை வரவேற்கும் அரச நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nதாய்லாந்து பிரதமரின் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.\nஇலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளன.\nதாய்லாந்து பிரதமர் விஜயத்தின் பிரதான நோக்கம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நாளை (13) காலை இடம்பெறவுள்ளது.\nஇதன்போது, பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.\nமேலும், இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதுடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளதாக ���ௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nநாட்டை ஒன்றிணைத்து அபிவிருத்தி நோக்கி பயணிப்பதே இலக்கு: சஜித் பிரேமதாச\nதற்போதைய பிரதமர் பதவியில் நீடிப்பார்: மகிந்த சமரசிங்க\nஜனாதிபதி, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி\nமுதற்கட்ட நிவாரணங்கள் சிலவற்றை நாளை வர்த்தமானியில் அறிவிப்பேன்: மஹிந்த ராஜபக்ஸ\nபாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க தரப்பினர் கோரிக்கை\nஅபிவிருத்தி நோக்கி பயணிப்பதே இலக்கு\nதற்போதைய பிரதமர் பதவியில் நீடிப்பார்\nஜனாதிபதி, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி\nமுதற்கட்ட நிவாரணங்களை நாளை அறிவிப்​பேன்\nபாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க தர...\nபிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை - மஹிந்த\nஅமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு\n21ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு\nஅணி வீரர்களின் துடுப்பாட்டம் தொடர்பில் திருப்தி\nஇத்தாலியில் தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nமார்வல் காமிக்ஸ் ஸ்டான் லீ காலமானார்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__433.html", "date_download": "2018-11-15T11:21:07Z", "digest": "sha1:SZ7VLCMWVK4XUQSHYFG2AFUX2UAYFI57", "length": 48387, "nlines": 778, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மொத்த விற்பனை > ஏனைய | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (12)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (7)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (14)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (68)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (9)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (50)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (5)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (12)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (7)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (68)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > மொத்த விற்பனை > ஏனைய\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 70\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 12\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 7\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 1\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 68\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > ஏனைய அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்த�� அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nSarva Laxmi fashion accessories ஆண்கள் பெண்கள் சிறுவர் அனைவருக்குமான ஆடைகள் தங்க நகைகள் அனைத்தையும் வாங்குவதற்கு நாடவேண்டிய ஒரே இடம்.\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nSarva Laxmi fashion accessories ஆண்கள் பெண்கள் சிறுவர் அனைவருக்குமான ஆடைகள் தங்க நகைகள் அனைத்தையும் வாங்குவதற்கு நாடவேண்டிய ஒரே இடம்.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nநறுமண தலைமுடி எண்ணெய் அடைக்கப் பயன்படும் டப்பாக்கள் எம்மிடம் உண்டு. உங்கள் செந்த###தயாரிப்புக்களை நீங்கள் சந்தைப்படுத்துவதற்கு மிக இலகுவானது. எம்மிடம் குறைந்த விலையில்###பெற்றுக் கொள்ளலாம். வாசனை வாசனை (வெள்ளை)Hone [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவெப்பமயமாதல் காட்சி பெட்டி மாதிரி பாப்கார்ன் இயந்திரம்: KNI-ID227982\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இங்கு வாங்கும்###பொருட்களுக்கு சிறப்பு கட்டணங்கள் அறவிடப்படும். மலேசியாவில் எமது இணையத்தளம் மூலமாக உங்கள்###வீட்டுக்கு, வியாபாரத்துக்கு தேவையான பொர [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nPaper cup சிறு தொழிற்சாலையை உருவாக்குவது எப்படி ஒரு நாளைக்கு இலட்சம் சம்பாதிக்கக் கூடிய தொழில்.\nPaper cup சிறு தொழிற்சாலையை உருவாக்குவது எப்படி\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nமினி ரைஸ்மில் & பல்வரைஸர் இயந்திரம் வாங்கி தொழில் செய்யலாம் rice husking machine rice husker bean crusher corn milling machine corn grinder###வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம் மேலும் தகவல் இங்கே கிளிக் செய்யவும்: YT Video###வீ [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n254 பதிவு செய்த பயனர்கள் | 126 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 5 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 522 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-9-galaxy-note-9/", "date_download": "2018-11-15T11:48:23Z", "digest": "sha1:725URA5XQSEXCBD3T6PXTIIRBZCITOFY", "length": 12867, "nlines": 228, "source_domain": "ippodhu.com", "title": "வெளியானது கேலக்ஸி நோட் 9( Galaxy Note 9 ) விபரங்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு TECH IPPODHU வெளியானது கேலக்ஸி நோட் 9( Galaxy Note 9 ) விபரங்கள்\nவெளியானது கேலக்ஸி நோட் 9( Galaxy Note 9 ) விபரங்கள்\nTwitter இல் ட்வீட் ��ெய்யவும்\nகேலக்ஸி நோட் 9 (Galaxy Note 9) எக்சைனோஸ் ( Exynos )சிப்செட் கொண்ட வேரியன்ட் விவரங்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கும் கேலக்ஸி நோட் 9( Galaxy Note 9 ) ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்ட எக்சைனோஸ் 9810 சிப்செட்( Exynos 9810 Octa )கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n6.4 இன்ச் (6.4 inches) Super AMOLED தொடு திரை, ஆக்டாகோர் சிப்செட் 1.79 ஜிகாஹெர்ட்ஸ் Octa-core (4×2.7 GHz Mongoose M3 & 4×1.8 GHz Cortex-A55) கொண்டிருப்பதோடு, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (Android 8.1 (Oreo) ) இயங்குதளம் மற்றும் 6 ஜிபி ரேம் (6 GB RAM ) கொண்டிருக்கும் என சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்கள் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அறிமுக நிகழ்வு ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழக்கமான கேலக்ஸி மாடல்களை போன்றே பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.\nமுந்தைய கட்டுரைஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nஅடுத்த கட்டுரைமிஸ்டர் சந்திரமௌலிக்கு ரிலீஸ் தேதி கிடைச்சாச்சு\nபுதிய அன்சென்ட் அம்சம் ஃபேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகம்\nபொய் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க 20 குழுக்கள்: வாட்ஸ் ஆப் அறிவிப்பு\nஅமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மீது புகார்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nநான் சபரிமலைக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது; பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்\nமரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு ‘உத்தரவாதம்’ கிடையாது -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nநான் சபரிமலைக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது; பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-11-15T11:48:50Z", "digest": "sha1:TS7IZL7F4DQSAPFYTAR4XS4YAQEWS6C6", "length": 10542, "nlines": 179, "source_domain": "ippodhu.com", "title": "ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம்; தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம்; தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nதூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குமரெட்டியார்புரம் கிராம மக்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்.13), ஸ்டெர்லைட் ஆலை மூட வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா\nமுந்தைய கட்டுரைசீனாவில் 3 நாளில் 100 கோடி வசூலித்த இந்தி மீடியம்\nஅடுத்த கட்டுரைசென்னை அ��ி விளையாடும் போட்டிகளுக்கு அடுத்த சிக்கல்\nஇன்றிரவு கரையை கடக்கிறது ‘கஜா’ புயல்\nதலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nமரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் வெற்றி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147147.html", "date_download": "2018-11-15T10:08:27Z", "digest": "sha1:O6RG3NPMFL4O63SKVMCJHVO3NAOZKIYP", "length": 13821, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "பூமியில் இருக்கும் பெண்களுடன் உறவு கொண்ட விண்வெளியில் வசிக்கும் முன்னோர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nபூமியில் இருக்கும் பெண்களுடன் உறவு கொண்ட விண்வெளியில் வசிக்கும் முன்னோர்கள்..\nபூமியில் இருக்கும் பெண்களுடன் உறவு கொண்ட விண்வெளியில் வசிக்கும் முன்னோர்கள்..\nஉலகில் வாழும் மக்களில் தங்கள குணாதிசயங்களை பொறுத்து விசித்திரமான மனிதர்களாக கருதப்படுவார்கள்.\nஎன்னதான் நவீனமயத்தை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருந்தாலும், ஒரு சில மக்கள் அதுபற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், தங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என கருதி ஆதி மனித வாழ்கையையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.\nஅப்படி, 200 ஆண்டுகளாக இருப்பவர்கள் தான் ஜிம்பாவேயில் உள்ள வடோமா என்ற பழங்குடியின மக்கள். இவர்கள் Ostrich people என அழைக்கப்படுகிறார்கள்.\nஅதற்கு காரணம் இவர்கள் அனைவருக்கும் காலில் இரண்டே இரண்டு விரல்கள் தான் இருக்கிறது. Ostrich பறவையின் கால்கள் இப்படி இருப்பதால், இவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.\nஇந்த இன மக்கள் பெரும்பாலும் மக்கள் கூட்டத்தை விட்டு விலகியே வாழ்கின்றனர்.\nமரபனு குறைபாட்டால் இந்த மக்கள் அனைவருக்கும் காலில் 2 விரல்கள் மட்டுமே இருப்பதால், இவர்களால் செருப்பு மற்றும் ஷீக்களை காலில் அணிய இயலாது\nஆனால் இந்த கால்களின் உதவியுடன் சாதரண மனிதர்களை விட மிக வேகமாக மரம் ஏறுகிறார்கள்.\nஇவர்களுடைய முன்னோர்கள் விண்வெளியில் இருந்தவர்கள் என்றும் பூமியில் இருக்கக்கூடிய பெண்ணிடம் உறவு கொண்டு காலங்காலமாக பூமியில் அடுத்தடுத்த சந்ததியினருடன் பூமியில் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள்.’\nஇவர்கள் இரட்டை காலுடன் பிறந்தாலும் அதனை வரவேற்கிறார்கள். வேறு இனத்தில் திருமணம் செய்துகொண்டால், இந்த இரட்டை விரல் மரபணு குலைந்துவிடும் என்பதால், இவர்கள் வேறு இன மக்களுடன் கலப்பதில்லை.\nவறுமை கொண்ட இந்த நாட்டில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகம். இதில் ஒரு கொடுமை என்னவென்றால், வெளிறிய நிறம் கொண்ட பெண்களுடன் உறவு கொண்டல் எய்ட்ஸ் நோய் தாக்காது அல்லது எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறையும் என்பது இந்த மக்களின் நம்பிக்கை.\nஇதன் காரணத்தினாலேயே எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது\nஉ.பி.யில் தொடரும் கொடூரம் – 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை..\nதிருமண நிகழ்ச்சியில் 11 வயது சிறுமியை கற்பழித்து கல்லால் அடித்து கொன்ற வாலிபர்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=07-01-13", "date_download": "2018-11-15T11:21:22Z", "digest": "sha1:MWIXE4IW2CBNJCDIS2IWM2RI4GRVD3F2", "length": 13860, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜூலை 01,2013 To ஜூலை 07,2013 )\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. அவசர காலப் பாதுகாப்பு தரும் ஜிவி மொபைல்\nபதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST\nஜிவி 2010 (Jivi 2010) என்��� பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கூடுதல் வசதி உள்ள மொபைல் போன். இதில் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதனை இலக்காகக் கொண்டு இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தினை எதிர்நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ..\n2. நோக்கியா ஆஷா 501 வாங்க முன்பதிவு\nபதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST\nசென்ற மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஆஷா 501 மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனை வாங்க விரும்புபவர்கள், இந்தியாவில் உள்ள நோக்கியா ஷாப்பின் இணைய தளத்தில் பதிந்து கொள்ளலாம். இதில் 3 அங்குல QVGA திரை 320 x 420 பிக்ஸெல்களுடன் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் திரை கண்ணாடி மிகவும் தடிமனாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வைப் செய்யக் கூடிய யூசர் இன்டர்பேஸ் ..\n3. இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் முதலிடம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST\nகார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற பல இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், தொடர்ந்து தங்களின் பல வகையான மாடல் போன்கள் மூலம் போட்டியிட்டாலும், முதல் இரு இடங்களை, நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களே கொண்டிருந்தன. தற்போது இந்த பலத்த போட்டிக்கு இடையே, மொத்த மொபைல் விற்பனையில், சாம்சங் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. நோக்கியாவிடமிருந்து இந்த இடத்தை, சாம்சங் ..\n4. விற்பனையில் டூயல் சிம் நோக்கியா 301\nபதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST\nசென்ற உலக மொபைல் கருத்தரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட நோக்கியா 301 மாடல் மொபைல் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. Flipkart விற்பனை தளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குலத்தில், 320 x 240 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் சிறப்பான அம்சம் இதில் உள்ள பனோரமிக் தொடர் படங்கள் எடுக்கும் 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2822214.html", "date_download": "2018-11-15T11:06:59Z", "digest": "sha1:IAWKH2UZZUQYQT3HD3W4FZBRZ7FWAN4I", "length": 7062, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதுகை மாணவிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதுகை மாணவிகள்\nBy DIN | Published on : 08th December 2017 06:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கத் தேர்வான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை சென்னை புறப்பட்டனர்.\nசென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.8-ல் இருந்து 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகள் வழிகாட்டி ஆசிரியர் எம். ஸ்டாலின் சரவணன் தலைமையில் வியாழக்கிழமை புறப்பட்டனர். அவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி தலைமையில் ஆசிரியர்கள், கறம்பக்குடி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழியனுப்பினர். மேலும், ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு பயணச் செலவாக ரூ. 5 ஆயிரம் அளிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/31/news/22266", "date_download": "2018-11-15T11:29:30Z", "digest": "sha1:DIVQY544473UWVRCF7D6GFW3UL7GKQ25", "length": 11840, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்பு, காங்கேசன்துறை, திருமலை துறைமுகங்களில் இந்தியா முதலிடலாம் – அர்ஜூன ரணதுங்க | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்பு, காங்கேசன்துறை, திருமலை துறைமுகங்களில் இந்தியா முதலிடலாம் – அர்ஜூன ரணதுங்க\nMar 31, 2017 | 2:01 by கார்வண்ணன் in செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில். சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nகொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களையே இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்று இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியா முதலீடு செய்து சிறிலங்கா துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அதனை இயக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் இந்தியா ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு துறைமுகம் வழியாக 75 வீதமான கொள்கலன்கள் இந்தியாவுக்கே செல்கின்றன.\nகொழும்பு துறைமுகத்தில் பங்காளராக இணைய இந்தியா எதிர்பார்க்கிறது. பல தனியார் நிறுவனங்கள் இது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளன. அதனை சாதகமாக பார்க்கிறோம்.\nஉலகின் ஐந்தாவது மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம் மீதும் இந்தியா மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது. திருகோணமலை துறைமுக நகர அபிவிருத்தி தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனமான சுபர்ணா ஜுரோங் சாத்திய ஆய்வு ஒன்றை செய்து கொண்டிருக்கிறது.\nஇந்தியன் ஓயில் நிறுவனத்தினால் பல ஆண்டுகளாக இயக்கப்படும் பெற்றோலிய குதங்கள் இருப்பதால், திருகோணமலை மீது இந்தியா பெரிய ஆர்வம் கொண்டுள்ளது.\nசாத்திய ஆய்வு அறிக்கை மூன்று மாதங்களில் கிடைத்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கும். கேள்விப் பத்திரங்கள் கோருவதை அரசாங்கம் முடிவு செய்யும்.\nசீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மிகவும் வசதியானதாக உள்ளது என்ற நினைக்கிறேன். கொழும்பு துறைமுகத்தில் சீன மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ஒரு கொள்கலன் முனையம் இருக்கிறது. அதன���டன் அம்பாந்தோட்டை அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.\nகாங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதிலும் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது. அது இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. அது கொள்கலன் துறைமுகம் அல்ல. சீமெந்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு அதனைப் பயன்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: அம்பாந்தோட்டை, காங்கேசன்துறை, கொழும்பு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/04/06-04-2012.html", "date_download": "2018-11-15T10:17:54Z", "digest": "sha1:7QE6XLKXTWEVKPCCGUVEJUWJIJNO2U23", "length": 14962, "nlines": 264, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 06-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nதிங்கள், 9 ஏப்ரல், 2012\n06-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/09/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 06-04-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \n1. வக்ரா பகுதியில் – மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\n2 . நஜ்மா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n3 .அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.\n4 . முஐதர் பகுதியில் – சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\n5. கரத்திய்யாத் பகுதியில் – மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\n6. லக்தா பகுதியில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n7. கராஃபா பகுதியில்- மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n10 . அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.\n11.சலாத்தா ஜதீத் பகுதியில் - டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\n12.கர்வா கேம்பில்- மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.\n13.டொயோட்டா கேம்பில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n27-04-2012 கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம்\n27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சொற்பொழி...\n27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n27-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n26-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n\"திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\n27-04-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\n20-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n20-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n20-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n19-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n13-04-2012 கத்தரில் \"சிறப்பு மார்க்க சொற்பொழிவு நி...\n13-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n12-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nஃபனாரில் QITC யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ...\n06-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n06-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n06-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n05-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n30-03-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்ப...\n30-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n30-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n29-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரி���ை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-15T11:34:45Z", "digest": "sha1:HAXTFS3KUUR2ENMJN2BVAFEINACXI5UH", "length": 19463, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சர்க்கரை நோய் பற்றிய ஒரு யதார்த்த உண்மை செய்தி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசர்க்கரை நோய் பற்றிய ஒரு யதார்த்த உண்மை செய்தி\nசர்க்கரை நோய் சம்பந்தமான ஒரு பெரிய வரலாற்று உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். சர்க்கரை நோயினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1921-ல் கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங், தன்னுடைய மாணவர் டாக்டர் பெஸ்ட் உடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், நாயின் கணையத்திலிருந்து ‘இன்சுலின்’ என்கிற ஹார்மோனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார். இந்தச் சாதனை, மருத்துவ உலகில் ஒரு மகத்தான புரட்சியாக அமைந்தது. பின்னர், பசு, பன்றி ஆகியவற்றின் கணையத்திலிருந்தும் இன்சுலின் எடுக்கப்பட்டு, தற்போது மரபணு தொழில்நுட்பத்தில் (Genetic Engineering) உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி வருகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக, 1923-ல் தன்னுடைய 32-வது வயதிலேயே நோபல் பரிசு பெற்றார் டாக்டர் பான்டிங். ஆனால், இவர் செய்த இன்னொரு மிக முக்கியமான ஆராய்ச்சியை உலகம் மறந்துவிட்டது – அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் வேதனையான விஷயம்.\nநூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்த பண்ணையார்கள்/ஜமீன்தார்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு, தங்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, வெள்ளைச் சீனியையே உபயோகித்தார்கள். ஆனால், இவர்களின் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த கூலித்தொழிலாளிகளோ, தங்கள் சக்திக்கு ஏற்ப கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைத்தான் சொந்தத்துக்கு உபயோகித்தார்கள்.\nபண்ணையார்கள்/ஜமீன்தார்கள் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவும், கூலித்தொழிலாளிகளின் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் குறைவாகவும் இருப்பதை டாக்டர் பான்டிங் கண்டுபிடித்தார். இந்த அரிய கண்டுபிடிப்பு… உலகத்தின் பார்வையில் படாமல் ஏனோ இருட்டடிப்பு செய்யப்பட்டு, நூல் நிலையங்களுக்குள் வரலாற்றுச் சுவடிகளில் புதைக்கப்பட்டுவிட்டது.\nபான்டிங்கின் இன்சுலின் கண்டுபிடிப்புக்குக் கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம், ‘வெள்ளைச் சீனியால் சர்க்கரைநோய் அதிகம் வரும், ஆனால்… கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைச் சாப்பிட்டால் பாதிப்பில்லை’ என்கிற அவரின் அரிய கண்டுபிடிப்புக்கும் கொடுக்கப்பட்டிருந்தால், இத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோயே வந்திருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது காரணம், சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோயாகவே இதுவரை கருதப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி சாமான்யர்களுக்கும் அந்நோய் வருவதைக் காண்கிறோம். சாமான்யர்களும் கருப்பட்டிக்குப் பதிலாக வெள்ளைச் சீனியையே உபயோகப்படுத்த ஆரம்பித்ததன் விளைவுதான் இது என்பதைத்தானே பான்டிங் அப்போதே தன் ஆராய்ச்சியில் கூறினார்\nஇனி, இன்றைய ஆராய்ச்சிக்கு வருவோம். அமெரிக்காவில், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் அகச் சுரப்பியல் (Pediatric Endocrinology) நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராபர்ட் லஸ்டிக் என்பவர், சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.\nஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நம் ஊர் டாக்டர் சஞ்சய் பாசுவும் இந்த ஆராய்ச்சி யில் இணைந்து பணியாற்றினார். 2000 – 2010 ஆண்டுகள் வரை, 175 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும்/இறக்குமதியாகும்/விற்பனையாகும் சர்க்கரையின் அளவுக்கும், சர்க்கரை நோய்த் தாக்கத் துக்கும் உள்ள தொடர்புதான் இந்த ஆராய்ச்சியின் கருப்பொருள். ஒவ்வொரு 150 கலோரி சர்க்கரைக்கும் (அதாவது 9 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஒரு கோலா பாட்டிலில் உள்ள சர்க்கரை) சர்க்கரை நோயின் தாக்கம் 1 சதவிகிதம் அதிகரிக்கிறது.\nஅதேசமயம், மற்ற வகை உணவுகளிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு 150 கலோரிக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் வெறும் 0.1 சதவிகிதம்தான் கூடுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளை ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பிரபல பத்திரிகைகள் பிரசுரித்தன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் வால்டர் வில்லட், யேல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் டேவின் காட்ஸ் ஆகியோரும் இவருடைய கருத்துக்களை ஆதரித்தனர். ஆனால், எதிர்பார்த்தபடியே மேலை நாட்டின் சக்திவாய்ந்த சர்க்கரை ஆலை அதிபர்கள், கோலா, சாக்லேட் நிறுவனங்கள் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள். இவர்களின் ராட்சத பணபலத்துக்கு முன்பாக அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகமும், பிரிட்டிஷ் சர்க்கரை நோய்க் கழகமும் அடிபணிந்தன. இன்றைய நவீன மருத்துவத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக்கொண்ட நாங்களும், ஆங்கிலேயர்களின் கருத்தையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு, சர்க்கரையின் பல்வேறு கேடுகளையும் உணராமல்/கண்டுகொள்ளாமல் மூடிமறைக்கிறோம் என்பதுதான் உண்மை.\nஆனால், டாக்டர் ராபர்ட் லஸ்டிக் இதோடு விடவில்லை. அவருடைய ஆராய்ச்சியில் கலந்துகொண்ட 175 நாடுகளில், 4 நாடுகள் சுதாரித்துக்கொண்டன. தென்கொரியா, பங்களாதேஷ், அல்பேனியா, நைஜீரியா அகிய அந்த 4 நாடுகளும் சர்க்கரை இறக்குமதியை/இருப்பை வெகுவாகக் குறைத்தன. விளைவு உடனே தெரிய ஆரம்பித்தது. இந்த 4 நாடுகளிலும் புதிய சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது என்கிற உண்மையை, டாக்டர் சுட்டிக்காட்டுகிறார்.\nஇதுவரை அவர் சொன்னதெல்லாம், காதுகேளாதவர்களின் காதில் ஊதிய சங்கு என்று இருந்த நிலையில், சிலருக்கு மட்டும் இந்த அபாயச் சங்கு ஒலி மிகவும் தெளிவாகக் கேட்டது. ஆம்… அமெரிக்க இதயநோய்க் கழகம் (American Heart Association) இவருடைய கண்டுபிடிப்புகளை முழுமனதோடு ஏற்றுக்கொண்டது. அதோடு நின்றுவிடாமல் அமெரிக்க மக்களுக்கு ஓர் பரிந்துரையும் வெளியிட்டது. ‘ஆண்கள் 9 ஸ்பூன் சீனியும், பெண்கள் 6 ஸ்பூன் சீனியும் மட்டுமே தினமும் உணவில் சேர்க்க வேண்டும்’ என்பதே அது. அதென்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி ஒரு வித்தியாசம் சர்க்கரையால் ஏற்படும் உடல்பருமன் நோயின் தாக்கம் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகம் என்பதே காரணம்.\nஉலக சுகாதார மையமும் (WHO -World Health Organization) சற்று விழித்துக் கொண்டது. உணவில் சுத்த சர்க்கரையின் அளவு 10 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அது எடுத்தது.\n‘6, 9 ஸ்பூன் சீனிதானே அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நம் ஊரில் காபி, டீயில் 2 ஸ்பூன் சர்க்கரை வீதம் 2 – 3 வேளை எடுத்தாலும் இந்த உச்சவரம்பைத் தாண்டாது. அத���ால், சீனியினால் நேரடி பாதிப்பு நம் ஊர் மக்களுக்குக் கிடையாது’ என்று பிரபல சர்க்கரைநோய் நிபுணர்களே இப்போதும் கூறிவருகிறார்கள்.\nஆனால், இந்த விஷயத்தில் எல்லோரும் கவனிக்கத் தவறும் உண்மை என்னவென்றால் – சர்க்கரை மாறுவேஷத்தில் பல உணவுகளில் ஒளிந்திருக்கிறது (hidden sugar) என்பதுதான். கோலா பானங்கள், சாக்லேட்டுகள், பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள், ஜாம், ஐஸ்கிரீம், பேக்கரி பதார்த்தங்கள் இன்னும் இத்யாதி இத்யாதி… எல்லாவற்றிலும் ஒளிந்திருப்பது சீனிதானே இவற்றை அன்றாடம் உண்ணும் இன்றைய குழந்தைகளும் இளையதலைமுறையினரும் உடல் பருமன் நோய்க்கும், மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய்க்கும் ஆளாவதில் என்ன ஆச்சர்யம்\nசிங்கப்பூர் அரசாங்கம் 1991-ல் ஓர் அதிரடிச் சட்டம் இயற்றியது. பள்ளிகள், இளைஞர்கள் விடுதிகள் போன்ற இடங்களைச் சுற்றி கோலா பானங்களும், மேலே குறிப்பிட்ட மற்ற இனிப்பு பதார்த்தங்களும் விற்பனை செய்வதை தடை செய்தது அந்தச் சட்டம். அமெரிக்காவில், நியூயார்க், கலிஃபோர்னியா மற்றும் பல மாகாணங்களில் இதே மாதிரிச் சட்டம் சென்ற ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.\nநம் மத்திய அரசும் சென்ற மாதம் தன் பங்குக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. ‘கல்வி நிறுவனங்கள் அருகில் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளும் பானங்களும் விற்பனை செய்வது தடைசெய்யப்படும்’ என்றது அந்த அறிவிப்பு\nமொத்தத்தில் இப்போது பலருடைய காதுகளில் சர்க்கரையின் அபாயச் சங்கொலி கேட்க ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T11:00:04Z", "digest": "sha1:KCMPW6SP4AXMRQTMKGLQ4KPQCHPOSYMX", "length": 30827, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணதாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா\nசிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா\nகாரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி\nகவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்\nசிறந்த வசனத்திற்கான தேசிய விருது\nகண்ணதாசன் (( ஒலிப்பு) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\n6.2 கதை எழுதிய திரைப்படங்கள்\n6.3 வசனம் எழுதிய திரைப்படங்கள்\n6.4 கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்\nகண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்ப செட்டியார் (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்[2]\nகண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[3] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[4],[5]. கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [6] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[7] ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.[8]\nகம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.\nஅண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.[9]\nஉடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.\nதமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[10] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nகண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள்\nகதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]\nபெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.\nகண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968\nகண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968\nகண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்\nகண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.\nகண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.\nகண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.\nகண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.\nகண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.\nபொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)\nஅவள் ஒரு இந்துப் பெண்\nஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)\nசேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)\nகாதல் பலவிதம் - காதலிகள் பலரகம்\nமனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)\nவனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)\nஎனது சுயசரிதம் (வன��ாசத்தின் விடுபட்ட பகுதிகள்)\nமனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)\n=== கட்டுரைகள் ===# அந்தி, சந்தி, அர்த்தஜாமம்\nகண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்\nநம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)\nநான் பார்த்த அரசியல் - முன்பாதி\nநான் பார்த்த அரசியல் (பின்பாதி)\nமனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)\nஅர்த்தமுள்ள இத்து மதம் 1 :\nஅர்த்தமுள்ள இந்து மதம் 2 :\nஅர்த்தமுள்ள இந்து மதம் 3 :\nஅர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை\nஅர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை\nஅர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி\nஅர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்\nஅர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்\nஅர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி\nஅர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்\nகண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:\nஅபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி\nஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்\nசுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்\nசுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது\nகண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)\nசாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:13-2-1955, பக்கம் 6\n↑ \"சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009\". பார்த்த நாள் 14 சூன் 2018.\n↑ கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு\n↑ கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார், தினகரன், மே 31, 2012\n↑ கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று\n↑ ஈ.வே.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்\nTamilnation.org கண்ணதாசன் பற்றிய கட்டுரை\nவிசாலி கண்ணதாசனுடன் ஒரு நேர்காணல் - (ஆங்கிலத்தில்)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2018, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/ronaldo-accepts-2-years-suspended-prison-in-tax-evasion-case-010989.html", "date_download": "2018-11-15T10:11:46Z", "digest": "sha1:DJFEM7JCDF7AA6RZ6BH4JJ7PHWHE47O3", "length": 19031, "nlines": 347, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரொனால்டோவுக்கு 2 வருட ஜெயில் - 110 கோடி அபராதம்.. வரி ஏய்ப்பு வழக்கில் அதிரடி! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\n» ரொனால்டோவுக்கு 2 வருட ஜெயில் - 110 கோடி அபராதம்.. வரி ஏய்ப்பு வழக்கில் அதிரடி\nரொனால்டோவுக்கு 2 வருட ஜெயில் - 110 கோடி அபராதம்.. வரி ஏய்ப்பு வழக்கில் அதிரடி\nமாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில், தன் மீது நிலுவையில் இருந்த வரி ஏய்ப்பு வழக்கை முடிக்கும் வகையில், இரண்டு வருட ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 110 கோடி அபராதம் ஆகியவற்றை ஏற்பதாக ஒப்புக்கொண்டுள்ளார் கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.\nஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த முன்னணி வீரர் ரொனால்டோ, பெரும் பணம் ஈட்டினார். ஆனால் ஸ்பெயின் நாட்டின் கடுமையான வரி சட்டங்களால், வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிக்கொண்டார்.\nஅந்த வழக்கில், ரொனால்டோ 2011-14-க்கு இடையில் தன் “இமேஜ்” மூலமாக கிடைத்த வருமானத்தில் சுமார் 12.8 மில்லியன் பவுண்டுகள் வரி கட்டவில்லை ��ன குற்றம் சாற்றப்பட்டது. அந்த வழக்கை முடிக்கும் வகையில் தற்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட ரொனால்டோ, அதற்கு தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 12.1 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 110 கோடி) அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டார்.\nசிறை தண்டனையை பொறுத்தவரை, ஸ்பெயின் நாட்டில் நிர்வாக ரீதியிலான குற்றங்களுக்கு, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான தண்டனை இருந்தால், அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன்படி, ரொனால்டோ நன்னடத்தை அடிப்படையில், சிறைக்குப் போவதிலிருந்து தப்பி, சுதந்திரமாக இருக்கலாம்.\nஅபராதத் தொகை 12.1 மில்லியன் பவுண்டுகள் மட்டுமல்லாமல், மேலும் சுமார் 4.7 மில்லியன் பவுண்டுகள் வழக்கு செலவுகள் மற்றும் பிற அபராதங்களுக்கு செலுத்த வேண்டும். இவை அனைத்தையும், ஒப்புக்கொண்ட ரொனால்டோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇவரது இந்த முடிவின் பின்னணி பற்றிய சில தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ரொனால்டோ, உலகக்கோப்பை போட்டிகள் முடிந்த உடன் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து, இத்தாலியின் ஜுவெண்டஸ் அணிக்கு தாவினார். ரியல் மாட்ரிட், பார்சிலனோ, மான்செஸ்டர் போன்ற பணக்கார கிளப் அணிகள் போல அல்லாமல், ஜுவெண்டஸ் ஒரு சாதாரண கிளப் அணி. ரொனால்டோ, பணத்தை வாரி இறைத்த ரியல் மாட்ரிட் மற்றும் ஸ்பெயினை விட்டு, சாதாரண அணிக்கு ஏன் செல்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.\nஸ்பெயினின் கடுமையான வரி மற்றும் வழக்குகளால் வெறுப்பான ரொனால்டோ, ஜுவெண்டஸ் கிளப்புக்கு மாறியுள்ளார் என தெரிகிறது. இந்த வழக்கை முடித்த கையோடு, ஸ்பெயினில் தான் செய்திருந்த அனைத்து முதலீடுகளையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இத்தாலியில் குறைவான வரிகள் மூலம், அவர் ஸ்பெயினை விட அதிகம் பணம் ஈட்டுவார், என சிலர் கூறி வருகிறார்கள்.\nரொனால்டோ கால்பந்தில் மட்டுமல்ல கால்குலேஷனிலும் பெரிய ஆள்தான் போல\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BHA\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nபேயர் 04 லேவர்குசன் B04\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 M05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nஎப்சி ஷால்க் 04 FC\nபேயர் 04 லேவர்குசன் BAY\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=118631", "date_download": "2018-11-15T11:27:52Z", "digest": "sha1:4QHARCWZVASV4F3DDZFQNCXHEDUFFZOK", "length": 8691, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன? – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nசபாநாயகரால் பிரதமரை நியமிக்க முடியாது- சமல்\nHome / ஆசிரியர் தலையங்கம் / தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன\nதேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன\nஸ்ரீதா February 9, 2018\tஆசிரியர் தலையங்கம் Comments Off on தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன\nதா���க்கனவுடன் சிறகு விரிந்து வான் உயரப்பறந்த தமிழ் இனம். துரோக வலையில் சிக்குண்டு வேட்டைக்காரனின் அம்பு பட்டு துடிதுடித்து மண்ணில் வீழ்ந்தது.\nஎஞ்சிய இனத்தில் சிலர் எச்சில் இலைகளுக்காய் ஏப்பம் விடும் நரிகளின் வாலைப்பிடித்து இன்று எஜமான்களாய் வீழ்ந்த இனத்தை மீட்க்கும் மீட்பர்களாய் வீடுகள் தோறும் வீணை வாசிக்கின்றார்கள்.\nகாலங்காலமாய் நம்பி ஏமாந்த தமிழ் இனம். இனியும் ஏமாரத் தயாராக இல்லை. இனத்திற்காய் சைக்கிள் ரயர்களாய் ஓடித் தேய்ந்தவர்களின் தியாதத்தை நிறைவேற்க்கூடியவர்களும் இம் மண்ணில் பொங்கு தமிழாய் எழுந்துள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் வாக்களிக்க காத்திருக்கின்றார்கள்.\nதமிழர்களின் இதயத் துடிப்பான தாயகம்,தேசியம்,சுய நிர்ணயம் என்பதனை கவனத்தில் கொண்டு இரு தேசம் ஒரு நாடு ஏதுவோ பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் வாக்களிப்பு நிலையம் நோக்கி பயணிக்கிறனர்.\nPrevious சட்டத்தை மீறி கையேடுகளை விநியோகித்த வேட்பாளர் கைது\nNext பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்\nஇன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/28/govt-action-act-fake-news-removed/", "date_download": "2018-11-15T10:08:39Z", "digest": "sha1:IGLQLT2YL4XBWCJSMGYGGLYXQY44IQQM", "length": 28311, "nlines": 273, "source_domain": "astro.tamilnews.com", "title": "Govt Action Act fake news removed, malaysia tamil news", "raw_content": "\nபோலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிந்த் அதிரடி அறிவிப்பு\nபோலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிந்த் அதிரடி அறிவிப்பு\nமலேசியா: 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் பரிந்துரை ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபின் சிங் டியோ தெரிவித்துள்ளார்.\nஅந்த பரிந்துரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் சட்டத்துறை அலுவலகம் மற்றும் முக்கிய தரப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிவதோடு தேவையான ஆவணங்களை தனது அமைச்சு தயார் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.\nஜூன் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆவணங்களைத் தயார் செய்யும் பணிகள் முழுமையடையும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதனைத் தயார் செய்வதற்கு அதிக காலம் பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.\nஇது சட்டத்திருத்தம் அல்லது புதிய சட்டத்தைக் கொண்டு வருவது அல்ல. மாறாக, இருக்கின்ற சட்டத்தை மீட்டுக்கொள்வதாகும். புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதைக் காட்டிலும் இந்த சட்டத்தை மீட்டுக்கொள்வது தெளிவாகவும் எளிமையானதாகவும் இருக்கும் என இன்று தலைநகரிலுள்ள விஸ்மா பெர்னாமாவிற்கு வருகைப் புரிந்த கோபின் சிங் டியோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் ஏதாவது ஒரு சட்டத்தை அகற்றுவதாக இருந்தால் மூன்று விவகாரங்களை முன்கூட்டி சீர்த்தூக்கி பார்க்கப்படும். அதாவது, அந்த சட்டத்தின் கீழ் எந்த தனிநபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனரா என்பது பார்க்கப்படும். இருக்கின்ற சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றால் இதற்கு முன்பு உள்ள வேறு ஏதாவது சட்டங்கள் இவ்விவகாரங்களில் பயன்படுத்த முடியுமா என்பது பார்க்கப்படும் என அவர் கூறியுள்ளார்.\nமுன்னராக, ஊடக சுதந்திரம் உள்பட நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதியில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து வினவப்பட்ட போது, ஊடகங்கள் இக்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இருப்பதை உ���ுதி செய்ய பல சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nநம்மிடம் சட்டங்கள் உள்ளன. உண்மையில்லாத செய்தி மற்றும் அது போன்ற பல விவகாரங்களுக்கு சிவில் அல்லது குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றது.\nசிவில் சட்டத்தில் அவதூறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழி உள்ளது. அவதூறு மற்றும் பல விவகாரங்களுக்கு குற்றவியல் சட்டவிதியின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது. ஆகையால், இக்கால சூழலுக்கு ஏற்ப ஊடகங்களுக்கான சட்டங்கள் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் தனது அமைச்சு செயல்பட்டு வருவதாக கோபின் சிங் டியோ கூறியுள்ளார்.\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\n*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..\n*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு\nமுதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யல���ம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ண�� திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nமுதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3599/", "date_download": "2018-11-15T11:02:40Z", "digest": "sha1:USN74YFAR3NTPF744RMYZGPSU5BNZHKZ", "length": 13070, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "லசந்த கொலை – சாஜன்ட் மேஜரின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது – வங்கிக் கணக்குகளும் விசாரணைக்கு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை – சாஜன்ட் மேஜரின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது – வங்கிக் கணக்குகளும் விசாரணைக்கு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தாமே மேற்கொண்டதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட இராணுவ சர்ஜன்ட் மேஜ��் ஐ.ஜீ. ஜயமன்னவின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது. அண்மையில் தாமே லசந்தவை கொலை செய்ததாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலனாய்வு உத்தியோகத்தர் தாக்குதலை நடத்தவில்லை எனவும் கடிதம் எழுதி வைத்து வைத்து விட்டு குறித்த ஓய்வு பெற்றுக்கொண்ட சார்ஜன்ட் மேஜர் ஜயமன்ன தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.\nஜயமன்னவின் சடலம் கேகாலை புவக்தெனிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்பய்பட்டிருந்தது.பொது மயானத்தில் நல்லடக்கம் செய்பய்பட்டிருந்தது. கேகாலை நீதவான் கிஹான் மீகஹாகே முன்னிலையில் இன்று குறித்த சடலம் மீளவும் தோண்டி எடுக்கப்பட உள்ளது. ஜயமன்ன 2007ம் ஆண்டு இந்த உத்தியோகத்தர் ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 2009 ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டிருந்தார்.\nதற்கொலை செய்து கொண்ட புலனாய்வு உத்தியோகத்தரின் வங்கிக் கணக்குகள் விசாரணைக்கு\nசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை தாமே மேற்கொண்டதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட, புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இராணுவ சார்ஜன் மேஜரான எதிரிசிங்க ஜயமான்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 30 வங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.\nகடந்த மூன்று மாத காலத்தில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர் மேற்கொண்ட தொடர்பாடல் குறித்து விசாரணை நடத்த தொலைபேசி உரையாடல் விபரங்கள் பற்றிய தகவல்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த அனுமதியளிக்குமாறு ஐந்து தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு புலனாய்வுப் பிரிவினர்N மேலும் கோரியுள்ளனர். வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள் இந்த தகவல்களை வழங்க வேண்டுமெனவும், தொலைபேசி நிறுவனங்கள் தகவல்களை வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட���டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nவழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அனுர சேனாநாயக்க கோரிக்கை\nநிமலராஜனின் நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்.\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40702/", "date_download": "2018-11-15T11:01:46Z", "digest": "sha1:MBVSAMIMI6FP3KBFI2EIA5KO4WRLCV2S", "length": 10463, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு கோரப் போவதில்லை – லலித் வீரதுங்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு கோரப் போவதில்லை – லலித் வீரதுங்க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொது மன்னிப்பு கோரப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். 600 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தி லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமூன்றாண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும், அபராதமும் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையிலான தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு சில் ஆடைகளை விநியோகம் செய்ததாக லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nதமக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரப் போவதில்லை என லலித் வீரதுங்க, அண்மையில் சிறையில் அவரை பார்வையிடச் சென்ற கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.\nTagsகடூழிய சிறைத்தண்டனை கோரப் போவதில்லை ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு லலித் வீரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\n​பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது – எங்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்..\nஉமையாள்புரம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்து கார் முற்றாக சேதம்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81368/", "date_download": "2018-11-15T10:47:15Z", "digest": "sha1:GAXU4WN2ZBB33CB7ZOQSBORWHGA5OA2F", "length": 9596, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரப் பிரதேசத்தில் இடி – மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப் பிரதேசத்தில் இடி – மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் திங்கட்கிழமை இடி மற்றும் மின்னல் தாக்கியதாகவும் அன்னோ மாவட்டத்தில் 5 பேரும் கான்பூர் மற்று ரே பரேலியில் 4 பேர் பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது ஜார்கண்ட், பிஹாரிலும் திங்கட்கிழமையன்று இடி, மின்னல் தாக்கியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், காற்று மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagstamil tamil news இடி உத்தரப் பிரதேசத்தில் ஜார்கண்ட் ப��ி பிஹாரிலும் மின்னல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\nதன்னம்பிக்கையும் பெற்றோரின் உறுதியும், இழந்த கண்களுக்கு ஒளியூட்டின – கலெக்டர் ஆனார் பிரஞ்ஜாலின்\nதூத்துக்குடி விவகாரம் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளது\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1349&slug=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%3A-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:37:12Z", "digest": "sha1:RDDLBRBMYYBFXVLQQUVGT33DH3P2BAO3", "length": 14384, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "வழக்குகள் ஒதுக்கீடு தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை: மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nவழக்குகள் ஒதுக்கீடு தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை: மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nவழக்குகள் ஒதுக்கீடு தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை: மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nவழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர்.\nஉச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேரும், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பேட்டியளித்தது, நாடுமுழு���தும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் சுமூகமாக நடைபெறவும், வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிக்கப்படவும் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை எனக்கூறி பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nஇதேபோன்ற மற்றொரு வழக்கை மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க கூடாது, மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த வழக்கை நீதிபதி ஏ.கே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் தார்மீக அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு, இதில் எந்த மாற்று முறையும் செய்ய இயலாது, மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் இது அவரின் அதிகாரம் என உத்தரவிட்டனர். ‘உச்ச நீதிமன்றத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதிதான். எந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி மட்டுமே முடிவு செய்வார். இந்த முறை தொடரும்.\nவழக்குகளுக்காக கொலிஜியம் தினமும் ஒதுக்கீடு செய்தால் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். நீதித்துறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கத்தக்கதாக இருந்தாலும், அதை எந்த அளவில் மேற்கொள்வது என்பதை தலைமை நீதிபதி மட்டுமே முடிவு செய்ய முடியும்’ எனவும் நீதிபதிகள் கூறினர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீ��ியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/05/blog-post_13.html", "date_download": "2018-11-15T10:55:14Z", "digest": "sha1:YR2QKPSI42WE5JBECOSLBZA7LFUH4YWB", "length": 7367, "nlines": 251, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : மஹிந்த – மோடி சந்திப்பு!", "raw_content": "\nமஹிந்த – மோட��� சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சந்திப்பு (11) இரவு இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nஇந்திய பிரதமரின் வருகையின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வந்த நிலையிலேயே இந்திய பிரதமரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/02/", "date_download": "2018-11-15T10:20:15Z", "digest": "sha1:DIFAH4FVV2Y6KTX7IA2BTR6WXLYMD326", "length": 16399, "nlines": 165, "source_domain": "varudal.com", "title": "February | 2018 | வருடல்", "raw_content": "\nகிளிநொச்சியில் போராடும் மக்களை சந்தித்த பன்னாட்டு பெளத்த துறவிகள்:\nபோரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு..\nவவுனியாவில் – 28 வயது இளைஞ்ஞனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு\nவவுனியா – குருமன்காடு, காளி கோவில் வீதி முதலாம்..\nசிரியாவில் கொடூரம் – கொன்றழிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்\nசிரியாவில் கிளர்ச்சி குழுக்களின் கட்டுப்பாட்டில்..\nசிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் (02-03-2018) வெள்ளி அன்று:\nஉடல்நலக் குறைவினால் திடீரென மரணமான..\nவடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான அனந்தியையும், சிவகரனையும் நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும்,..\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமனம்\nஅமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம்:\nசிறிலங்கா அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட..\nகூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது: கஜேந்திரகுமார்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின்..\nபிரித்தானியர் ஆட்சிக் கால பீரங்கிகள் மூன்று திருமலையில் கண்டுபிடிப்பு\nமுள்ளியவளையில், தொன்மைமிக்க கோட்டை ஐயனார் ஆலய சிலை விசமிகளால் உடைப்பு\nமுள்ளியவளை மூன்றாம் வட்டார பகுதியில் அமைந்துள்ள..\nகடந்த கால தவறுகளை ஒப்புக் கொள்கிறேன் – தவறுகளை திருத்தி எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன் என்கிறார் ரணில்…\nஅரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை..\nசிறீலங்காவிற்கு அளுத்தம் கொடுக்க வேறு என்ன வழி – ஆராயக் கோருகிறார் செயிட் ராட் அல் ஹுசேன்\nஉறுதியான அரசாங்கத்தை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சம்பந்தன் கோரிக்கை:\nநாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல்,..\nயாழ்-மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே அரசு ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி:\nயாழ்ப்பாணம் மலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில்..\nஇன வெறியன் பிரியங்க விவகாரம் – தீவிர நிலைப்பாட்டில் பிரித்தானியா:\nலண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர்..\nசிறீலங்கா தன் வாக்குறுதிகளஇ மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்:\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால..\nகிளி-கனகபுரம் பகுதியில் குளத்திலிருந்து இளைஞ்ஞரின் சடலம் மீட்பு:\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கனகபுரம் கிராமத்தின்..\nதாமரை மொட்டிலிருந்து “தமிழீழம்” மலருமாம்: இரா.சம்பந்தரின் புதுக் கதை\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும்..\nவடக்கில் ஆட்சியைப் பிடிக்க தமிழ் கட்சிகள் போட்டி:\nஅண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்..\nபிரியங்க பெர்னாண்டோ காணொளி விவகாரம் – வெளியிட்டவரின் (முக நூல்) முடக்கம்\nசிறீலங்காவின் 70வது சுதந்திர தினமான 04-02-2018 அன்று..\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கந்தையா நீலகண்டன் காலமானார்:\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட..\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் க��கம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன – குருபரன்\nபெரும்பான்மையை இழந்தது மஹிந்த தரப்பு – சபாநாயகர் அறிவிப்பு\nமைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்று தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை\nஉச்ச நீதிமன்றில்பரபரப்பு – மீண்டும் மாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகோத்தபாயவின் கீழ் இயங்கிய “ரிபோலியே” சித்திரவதை முகாம்: அம்பலப்படுத்தினார் சம்பிக்கNovember 13, 2018\nபாராளுமன்ற தேர்தலில் களம் இறங்க “தமிழ் மக்கள் கூட்டணி” முடிவு\nமூடிய அறைக்குள் முடிவெடுத்து நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான அரசு: ஜெயத்மாNovember 12, 2018\nயார் கட்சியை விட்டு வெளியேறினாலும் விசுவாசிகளோடு மீளல் கட்டியெழுப்புவேன்: சந்திரிக்காNovember 12, 2018\nஉத்தரவுகளை நிராகரிக்குமாறு அரச ஊழியர்களிடம் சபானாயகர் வேண்டுகோள்\nநாடாளுமன்ற கலைப்பு விவகாரம் உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள் \nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2010/01/blog-post_31.html", "date_download": "2018-11-15T10:56:34Z", "digest": "sha1:JEBRLCEXKWNHWYF7MCL4FQXHTTKO6MAX", "length": 17160, "nlines": 102, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: ஐந்து படங்கள் - சிறுவிமர்���னம்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nஐந்து படங்கள் - சிறுவிமர்சனம்\nஅசல் படம் பரவாயில்லை. அஜீத் கம்பீரம்; பாவ்னா அழகு. வசன‌ங்களில் மீண்டும் பழைய சரண் மீண்டிருக்கிறார். பிரபு, யூகி சேது, சுரேஷ், சமீரா ரெட்டி பரிதாபம். செல்வேந்திரன் இப்படத்திற்கு \"டொட்டடொய்ங்ங்...\" என்று ஒன்றை வார்த்தை விமர்சனம் எழுதியிருந்ததை மிக ரசித்தேன் (படத்தில் வரும் ஒரு பாடலின் துவக்கம்). அந்த சத்தம் காதுகளுக்குக்கு பிடித்தமானதாய் இருப்பதைப் போல் இப்படமும் கண்களுக்கு பிடித்தமானதாய் இருக்கும் (ந‌ல்ல விஷுவல்ஸ் + ஸ்டைலிஷ் மேக்கிங்); மற்றபடி அதைப் போலவே படத்திலும் உள்ளே அர்த்தம் (அதாவது திரைக்கதை) என்று ஒன்றும் பெரிதாய் இல்லை என்பதாக சொல்ல வருகிறார் (என நினைக்கிறேன்).\nராம் கோபால் வர்மாவின் Rann (ரணபூமி என்பதாக அர்த்தம் வருகிற‌து) படம் நன்றாக இருக்கிற‌து. தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளைத் தந்து அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் பெறுவதற்க்காக செய்யும் கேப்மாரித் தனங்களைப் படம் புட்டுப் புட்டு வைக்கிறது. திருப்பங்களோ, முடிச்சுகளோ இல்லாத சாதாரண ஆனால் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட திரைக்கதை. RGV படங்களின் ஒளிப்பதிவு தான் பொதுவாய் மிகவும் பேசப்படும் (Of course, in the good sense). ஆனால் இப்படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை வித்தியாசமான கேமெரா ஆங்கிள்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. ரிதேஷ், சுதீப் இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தியாவின் சிறந்த பத்து நடிகர்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறேன் - படம் பார்த்த பின், அதில் அமிதாப் இடம் பெற வேண்டியதன் அவசியத்தை மீண்டுமொரு முறை உறுதி செய்து கொண்டேன்.\nசில காட்சிகளைத் தவிர, கோவா படம் மிகச்சுமார் தான். \"வர வர மாமியா\" கதை தான். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால், இதில் காட்சி படுத்தப் பட்டிருக்கும் Gay Relationshipஐச் சொல்லலாம். அதிலும் சம்பத்தின் நடிப்பு அபாரம். \"இளைய இசை ஞானி\" என்று டைட்டில் கார்ட் போட்டுக் கொண்டால் மட்���ும் போதாது. தீம் ம்யூசிக் மட்டும் பரவாயில்லை. இதில் பியா அழகாய் இருந்ததை குறிப்பிடாமல் விட்டால் எனக்கு நான்கு நாட்களுக்கு சோறு கிடைகாது. மூவரில் ஜெய் மட்டும் ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற‌படி, இந்த ஃபிப்ரவரி இறுதியில், நாங்கள் நண்பர்கள் நால்வர் கோவா போகிறோம். அதற்காக மட்டும் வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.\nAVATAR படம் வெளிவந்த இரண்டாம் நாளே பார்த்தாயிற்று. ஆனால் விரிவாய் விமர்சனம் எழுத இன்னும் நேரம் கிடைத்த பாடில்லை. நிச்சயம் விரைவில் எழுத முயற்சிக்கிறேன். இப்போதைக்கு சுருக்கமான ரெவ்யூ. கதை அடாசு தான். திரைக்கதையும் சுமார் தான். ஆனால் அதையெல்லாம் யார் கவனித்தார்கள். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸில் இப்படம் செட் பண்ணியிருக்கும் பெஞ்ச்மார்க்கை இன்னும் பத்து வருடங்களுக்கு எந்த ஹாலிவுட் படமும் நெருங்குவதை நினைக்கக் கூட‌ முடியாது எனத் தோன்றுகிறது (2000ம் ஆண்டு வெளியான‌ அலைபாயுதே படத்தில் இடம் பெற்ற \"பச்சை நிறமே\" பாடலின் விஷுவல் தொட்டிருக்கும் அழகியலின் உச்சத்தை வேறு எந்தப் பாடலும் இந்த பத்தாண்டுகளில் எட்ட முடியவில்லை. அதே போல் தான்). ராம் கோபால் வர்மா சொன்னது போல் ஜேம்ஸ் கேமரூன் கடவுள் தான்.\nகே.எஸ்.ரவிக்குமாரின் ஜக்குபாய் அவருடைய வழக்கமான ஆதிகால அரைத்துப் புளித்த மசாலா ஃபார்முலா. எத்தனை முறை தோற்றாலும் நம் ஆட்களுக்கு புத்தியே வராது போலிருக்கிறது. ஃபாரின் லொக்கேஷன்களில் எடுத்தால் படம் ஓடி விடும் என்று எந்த மாக்கான் சொன்னது ஒரு காலத்தில் சுவாரசியமான எண்டர்டெய்னர்களைக் கொடுத்த இயக்குநரா இவர் என சந்தேகம் எழுகிறது. படத்தில், சரத்குமாரின் அனுபவமான நடிப்பும் ராஜசேகரின் சுமாரான ஒளிப்பதிவும் மட்டும் தேறுகிறது. மற்றபடி, கவுண்டமணி, ஸ்ரேயா, கிரண் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து அவமானப் படுத்தியிருக்கிறார்கள். ரஜினி, கமல் தவிர வேறு ஆட்களுடன் ரவிக்குமார் சேரும் படங்களை இனிப் பார்ப்பதில்லை என சங்கல்பம் செய்திருக்கிறேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.\nகோவா படத்தின் சிறு விமர்சனம் பியா மாதிரி இருக்கிறது\nஅசல்: அஜித் படங்களை நான் பெரிதாய் வயுர்ம்பி பார்பதில்லை. இதுவரை நான் அசல் பார்கவில்லை அதனால் நான் அசல் படம் பற்றி பேச ஒன்றுமில்லை.\nராம் கோபால் வர்மாவின் ரன்: இப்படத்தின் பெய��்குட எனக்கு தெரியாது. மன்னிக்கவும்.\nகோவா: தற்கால குப்பை படங்களில் கோவா மிகவும் நன்று. நான் கோவா சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் கோவா படம் பார்த்த பின்பு மீண்டும் எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது. எனது கல்லூரி காலத்தை ஞாபகபடுத்திய வெங்கட் பிரபுவிற்கு எனது நன்றி. இப்படத்தில் நடித்த பியா எனது மனதை கொல்லை கொண்டுவிட்டார். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக உள்ளது. சினேகாவிற்கு ஒரு வேலையும் இல்லை. இசையை தவிர இப்படத்தில் வேறு ஒரு பெரிய குறையும் இல்லை.\nஅவதார்: நான் இன்னும் பார்கவில்லை.\nஜக்குபாய்: இன்னுமா நீங்கள் சரத்குமார் படங்களை பார்த்துகொண்டு இருக்கீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40377741", "date_download": "2018-11-15T10:57:38Z", "digest": "sha1:RAZVS5DYY6WDUZWRBE3WVSOJ3ZO5OT33", "length": 8744, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "விண்ணை தொட்ட தமிழக மாணவனின் உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோள் (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவிண்ணை தொட்ட தமிழக மாணவனின் உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோள் (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர் ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக்கோள், , அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின் ஒரு மையத்தில் இருந்து சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.\nஉலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோளை வடிவமைத்துள்ள தமிழக மாணவன்\n''என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்''\nதிருமணத்துக்கு வெளியில் பாலுறவு; இருவருக்கும் தலா 100 கசையடிகள்\nவயதில் மூத்த பெண்களை திருமணம் செய்த ஆண்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ சோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெண்ணின் கதை\nசோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெ��்ணின் கதை\nவீடியோ பென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nபென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nவீடியோ மன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nமன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nவீடியோ நீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nநீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nவீடியோ பிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்\nவீடியோ போலி செய்தியும் ஆப்பிள் பழமும் - ஒரு வித்தியாசமான ஒப்பீடு\nபோலி செய்தியும் ஆப்பிள் பழமும் - ஒரு வித்தியாசமான ஒப்பீடு\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2018/11/", "date_download": "2018-11-15T11:19:14Z", "digest": "sha1:OB4BOEVEIS43LABIY4OTDZ72NSS7W2Q6", "length": 16365, "nlines": 127, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: November 2018", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நாள்: 23.11.2018 முதல் 25.11.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nகட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3000 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).\nஇட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது\nசிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது ம���ன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.\nரூபாய் 1500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-\n(1). எமது \"\"TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.\n(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு \"தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்\" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.\nஉயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.\n(3). \"\"TELEGRAM குழு\"\" இணைப்பு கட்டணம் ரூ1500.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும்.\nஅன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.\nகோவை மாநகரில் வருகிற 09.11.2018 முதல் 11.11.2018 வரை உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\n\"உயர்திரு A.தேவராஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை\nபயிற்சி காலம்: மூன்று நாட்கள்\nஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\n(1) அறுபது வயதுக்கு மேற்பட்ட “மூத்த குடிமக்களுக்கு” பயிற்சி கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n(2) ஆர்வமுள்ள “பெண்களுக்கு” பயிற்சி கட்டணத்தில் சலுகை 10% வழங்கப்படும்.\n(3).Rs.500/- DAY. (ஏற்கனவே அய்யாவிடம் பயிற்சி பெற்று \"ஜோதிஷ ஆதித்யா\" பட்டம் பெற்றவர்களுக்கு).\n(4).Rs.750/- DAY. (ஏற்கனவே பயிற்சி பெற்று \"ஜோதிஷ ஆதித்யா\" பட்டம் பெறாதவர்களுக்கு).\nRs.2000.00 செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகைகள்:-\n(1). பதிவு தொகை ரூ1500.00 போக மீதமுள்ள ரூ500.00 க்கு (1) ”கொடுப்பினையும் தசாபுத்திகளும்” & (2) “சார ஜோதிட குறிப்புகள்” (பாகம்-1) ஆகிய “இரண்டு புத்தகங்களும்”, கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த நூல்களை படித்த பின், உயர் கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் போது, கற்று தரும் “உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை” எளிதில் புரிந்து கொள்ளலாம்.\n(2). உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” “தொழில் முறை உயர் கணித சார திறன் மேம்பாட்டுக்குழு (TELEGRAM) செயலியில்” வில் தாங்கள் உடனடியாக உறுப்பினாராக சேர்த்து கொள்ளபடுவீர்கள்.\nஇந்த (TELEGRAM) செயலியில்” தினமும் உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை இக்குழுவின் உறுப்பினர்கள் விரிவாக விவாதித்து வருகின்றனர் , (TELEGRAM) செயலியில்” வில் தாங்கள் சேர்த்து விடுவதால், அதன் மூலம் தினசரி குழு உறுப்பினர்களின் சார ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தாங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஇதன் மூலம் பல நுட்பங்களை பயிற்சிக்கு வருவதற்கு முன்பே நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.\nமூன்று நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு விட���டு, பின் தாங்களும் (TELEGRAM) செயலியில் கருத்து பரிமாற்றம் செய்யலாம். அதன் மூலம் தினசரி UPDATION செய்து கொள்ளலாம்.\n(3). \"பதிவு தொகை\" ரூ.1500.00 போக மீதமுள்ள \"பயிற்சி கட்டணம்\" ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு முன்பாக “வங்கி கணக்கில்” செலுத்தலாம் அல்லது பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம்.\nஜோதிஷ ஆச்சார்யா Dr முருகசுப்பு, கோவை\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\nகோவை மாநகரில் வருகிற 09.11.2018 முதல் 11.11.2018 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-15T11:02:12Z", "digest": "sha1:ECDLQIBLSCCVHHM6LU2U6KCBE5DKGZJ2", "length": 5972, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் தற்கொலை – GTN", "raw_content": "\nTag - மக்கள் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்தால் மக்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்…\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/227/articles/19-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:12:44Z", "digest": "sha1:VR722N5D54SRVBAHG6CBQJNYRE6GDRXL", "length": 5319, "nlines": 70, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துவந்த சாலைகள்", "raw_content": "\nகோயில் நுழைவுச் சிக்கலும் நடைமுறை அரசியலும்\nமொழி காலத்தின் பிரதிநிதி, 4ஜி கதைகள் & 3டி பார்வை\nகாந்தியால் பிறந்த தலித்துகளுக்கான பள்ளிகள்\nஅவமானம், ஒரு குடிமகனின் குறிப்புகள் , தளும்பும் கணம்\nஇரவுப் பிராணி, அறைகளின் விடுதலை\nஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துவந்த சாலைகள்\nஎதிர்வினை: த. உதயச்சந்திரன் பார்வைக்கு\nபரியேறும் பெருமாள்: தமிழ்த்திரையில் தெற்கு\nகாலச்சுவடு நவம்பர் 2018 கவிதைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துவந்த சாலைகள்\nஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துவந்த சாலைகள்\nஜீவன் பென்னி, ஓவியம் - தமிழ்ப்பித்தன்\nநம் வெறுப்புகள் சிறிய கூழாங்கற்களைச் சிரிக்கவைக்க முயல்கின்றன\nஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்திருந்த அவற்றிற்கு\nசிறிதும் நம் வெறுப்புகள் பற்றியும்.\nமிகப்புதிதான ஓரிலை தன் மொழியை ரகசியமாகக் கடத்துகிறது\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=421", "date_download": "2018-11-15T11:12:24Z", "digest": "sha1:4UN2JRBTMA5N4QYTPIC2TYPAQEYEL6X3", "length": 15794, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமஇகா மாநாட்டிற்கு முழு வீச்சாக எதிர்ப்பு\nதிங்கள் 17 அக்டோபர் 2016 12:56:56\nஇந்த ஆண்டின் இறுதி நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கி நவம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்ட தொடரில் பாஸ் கட்சியின் சர்ச்சைக் குரிய ஹூடுட் சட்ட மசோதா முழுமையாக தாக்கல் செய்யப்படவிருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இக்கூட்டத் தொடரில், வரும் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை , பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் 2017 -ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவிருக்கிறார். எனினும், அதனை விட பாஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய மசோதா நாட்டில் எல்லா இனத்தவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது என்று திட்டவட்டமாக கூறலாம்.கடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் பாஸ் கட்சி திடீரென ஹூடுட் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது தேசிய முன்னணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. இது, நெருக்கடியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள வேளையில், இந்நிலை நீடித்தால் தேசிய முன்னணி கூட்டணி உடையுமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. காரணம், சர்ச்சைக்குரிய ஹூடுட் சட்ட மசோதாவை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் சபா, சரவா மாநிலங்கள் தனித்துச் செயல்பட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 1963-ஆம் ஆண்டில் மலேசியா அமைக்கப்பட்டது முதல் இது வரையில் பேணப்பட்டு வந்த நல்லிணக்கம், ஒற்றுமை, புரிந்துணர்வு ஆகியன இந்த ஹூடுட் சட்டத்தால் சீர்குலைத்து விடும். பாஸ் கட்சித் தலைவர் முன் வைத்துள்ள இத்தீர்மானம் விவாதத் திற்குப்பின் சட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் அது மக்களின் குறிப்பாக சபா - சரவா மக்களின் மனங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் அப்போது எச்சரிக்கப்பட்டது. அவரின் இந்த எச்சரிக்கை தேசிய முன்னணிக்கு பெரும் மிரட்டலாகவே அமையும். காரணம் சபா, சரவா பிரிந்தால் தேசிய முன்னணி தனது ஆட்சியை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.கிளாந்தானில் ஹூடுட் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இறுதியில் அம்னோவின் உதவியோடு நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தனி நபராக தாக்கல் செய்��ுள்ளது தேசிய முன்னணி தோழமைக் கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகளிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாஸ் கட்சியின் இந்நடவடிக்கையினால் தேசிய முன்னணியின் 3 முக்கிய தோழமைக் கட்சிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வேளையில், பாஸ் கட்சி தாக்கல் செய்துள்ள அந்த ஹூடுட் சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தாங்கள் பதவி விலகப் போவதாக அக்கட்சிகளின் தலைவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். மேற்கண்ட இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தாங்கள் பதவி விலகப் போவதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், கெராக்கான் தலைவர் டத்தோஸ்ரீ மா சியூவ் கியோங், மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளது தேசிய முன்னணியின் அரசியல் வானில் பெரும் கலக்கத்தையும், நெருக்கடியான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் அரசியல் கூட்டணியாக விளங்கி வரும் தேசிய முன்னணிக்கு இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலை இதுவரை ஏற்பட்டதே இல்லை. தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.ஆகக் கடைசியாக இருந்த அந்த சட்ட மசோதாவை முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கு பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் முன்மொழிந்திருப்பது, அம்னோவும் பாஸ் கட்சியும் கூட்டு சேர்ந்தே இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணா விட்டால் நாட்டில் பெரும் சக்தி வாய்ந்த கூட்டணியாக திகழ்ந்து வந்த தேசிய முன்னணி உடையும் அபாயத்தை எதிர்நோக்கலாம்.அது நாட்டின் அரசாங்க நிர்வாகம் உட்பட நாட்டின் அரசியல் தலைவிதியையே மாற்றி தேசிய முன்னணியின் அமைக்கும் நிலையை ஏற்படுத்தி விடலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளைத் தவிர்த்து,பாஸ் கட்சியுடன் பங்காளித்துவம் கொண்டிருந்த ஜனநாயக செயல் கட்சியும் இதற்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அரசியல் லாபத்திற்காக தேசிய முன்னண���யும், பாஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் குற்றம் சாட்டினார். பாஸ் கட்சியால் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்ட ஹடுட் ஷரியா இஸ்லாமிய சட்ட திருத்த மசோதா தேசிய முன்னணியை அழிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது ஒரு கடுமையான விவகாரமாகும். எனவே, இவ்விவகாரம் குறித்து அரசாங்கமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.மலேசியாவிலுள்ள சிறுபான்மை சமூகத்தை தேசிய முன்னணி பிரதிநிதிப்பதாக இருந்தாலும், அனைத்து கட்சிகளின் நலனையும் அது பாதுகாப்பது அவசியமாகும் என்றார். - தி மலேசியன் டைம்ஸ்\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/31/news/22268", "date_download": "2018-11-15T11:31:24Z", "digest": "sha1:NQ7QB7Q6TUBYMML5B6E66VBRAWTK5ORG", "length": 7845, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விரைவில் இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிரைவில் இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்\nMar 31, 2017 | 2:09 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\n‘ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் இம்முறை சிறிலங்காவில் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வில் பங்கேற்பதை ���றுதி செய்துள்ளார்.\nஇந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: இந்தியா, நரேந்திர மோடி, ரணில் விக்கிரமசிங்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/10/meetoo-news-today.html", "date_download": "2018-11-15T10:01:28Z", "digest": "sha1:5TBY3FDNYIM4XLPH74FWWNMQ4GU2YRFI", "length": 30306, "nlines": 284, "source_domain": "www.thinaseithi.com", "title": "வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்ட்டைத் தேடி வருகிறேன்: சின்மயி பேட்டி\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன். ஆனால் அதற்கான ஆதாரமான பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் வழக்கு தொடுப்பேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.\nமீ டூ விவகாரத்தை ஒட்டி தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்திதத்து. இதில் திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nவைரமுத்து விவகாரத்தில் வேறொரு அரசியல் உள்ளது என்கிறார்கள், அதன் பின்னர் திருமணத்துக்கு அழைத்து காலில் ஏன் விழுந்தீர்கள் என்று கேள்வி முன் வைக்கப்படுகிறது\n2005, 06 க்கு பிறகு அவரது புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அழைத்தார். அதில் முதல்வர் சிறப்பு விருந்தினர் என்பதால் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் சென்றேன்.\nஎனது திருமணத்துக்கு வைரமுத்துவுக்கு பத்திரிகை வைத்ததற்குக் காரணம் கார்க்கி எனது நண்பர். அப்பாவுக்கு பத்திரிகை வைத்தீர்களா என்கிற அவரின் கேள்விக்காக சங்கடப்பட்டுக்கொண்டு சென்று பத்திரிகை வைத்தேன்.\nதிருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது.\nஅதன் பின்னர் திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை வைரமுத்து அழைத்தார். என்னால் வரமுடியாது என்று மறுத்தேன். காரணம் எனக்குத் திருமணமாகி இருந்தது. என் பக்கம் மாமனார் மாமியார் துணை இருந்ததால் வரமுடியாது என்று மறுத்தேன். அன்று எனக்கு கணவர் வீட்டார் துணை இருந்ததால் தைரியமாக நின்றேன்.\nஎன்னுடன் இருக்கும் சக மாணவி வைரமுத்து பற்றி என்னை இ���்படிச் செய்தார் என்று பொதுவில் வந்து பேசத் தயங்குகிறார். சொன்னால் கணவர் வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுவாரோ என்று பயப்படுகிறார். இதுதான் நிலைமை.\n2012-ல் ட்விட்டரில் மிரட்டினார் என்று புகார் அளிக்கும் தைரியம் இருக்கும்போது ஏன் வைரமுத்து மீது புகார் அளிக்கவில்லை\n2012-ல் என்னை மிரட்டினார்கள். 2010, 11, 12 மூன்று ஆண்டுகளாக நடந்த விவகாரம். நான் போடாத ட்வீட்டை போட்டதாக இன்னமும் தமிழ் சமுதாயத்தில் நான் சொன்னேன் என்று நம்புகிறார்கள். எனக்கு மிரட்டல் வருகிறது. முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார்கள். கச்சேரியைக் குலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.\nபாலியல் புகார் வேறு, மிரட்டல் புகார் வேறு. மிரட்டல் புகாரில் போலீஸிடம் தொடர்ந்து கூறும்போது, போலீஸாரே நீங்கள் முறைப்படி புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியதால் புகார் அளித்தேன்.\nஆண்டாள் சர்ச்சை வைரமுத்து மீதான புகாரின் பின்னால் உள்ளதா\nஅந்த ஆண்டாள் சர்ச்சை குறித்து நான் ஒரு ட்வீட் கூட போடவில்லை. நான் ஒரு விஷயமும் சொல்லவில்லை. மற்றவர்கள் என்னை வைத்து அரசியல் நடத்தினால் என் தப்பு இல்லை. என் பிரச்சினை எனக்கு நடந்த விஷயம் அது. நான் என்ன செய்ய முடியும். எனக்கு இது ஏன் என்று புரியவில்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.\n‘மீ டூ’ 2006-ல் வந்தது. இது உலகம் முழுதும் வெடிக்கிறது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இது பெரிய பிரச்சினையாக மாறுகிறது. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதே வருகிறது. அவர் பாஜக அமைச்சர் இதில் ஒரு கான்செப்ட்டே இல்லையே அவர் பாஜக அமைச்சர் நான் பாஜக இல்லையே\nஉங்களை ஆதரிப்பவர்கள் இங்கு வைரமுத்து மீது புகார் பேசுகிறார்கள், ஆனால் எம்.ஜே.அக்பர் பற்றி பேச மறுக்கிறார்கள்\n எங்களுக்கு அரசியலே வேண்டாம், எங்கள் பிரச்சினையில் அரசியல் சாயம் பூசாதீர்கள். இதில் வலது, அதி தீவிர வலது, இடது, அதி தீவிர இடது, பொதுவில் இருப்பவர்கள் அத்தனை ஆண்களும் இதில் சிக்கியுள்ளனர். அனைவர் மீதும் புகார் வருகிறது. இதில் அமைச்சர், பத்திரிகையாளர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் இலக்காகியுள்ளனர். ஆகவே இதை அரசியல் ஆக்காதீர்கள். பெண்கள் தங்கள் பிரச்சினைக்காக வெளியே வந்தால் அவரை அனைவரும் பின்னோக்கித் தள்ளும் வேலையைத்தான் ��ெய்கிறார்கள்.\nநீங்கள் மற்ற பெண்களைவிட சற்று முதிர்ச்சியுள்ளவர் உங்கள் பிரச்சினையை பேச வேண்டிய இடம் திரைத்துறையில் உள்ள சங்கத்தினரிடம். அதை ஏன் செய்யவில்லை\nமீ டூ பெண்கள் எல்லோருக்குமே ஒரு தைரியத்தைக் கொடுத்தது. இது மாதிரி சமூகத்தில் நடக்கும் விவகாரத்தை வெளியே கொண்டுவரும் இயக்கமாக அதைப் பார்க்கிறோம்.\nஇது மாதிரி விவகாரங்களுக்கு யாரிடம் போவது என்று தெரியாமல்தான் இருக்கிறோம். மும்பையில், கர்நாடகாவில் பல மாநிலங்களில் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இங்கு யாரிடம் புகார் கொடுப்பது என்பதுதான் பிரச்சினை.\nவைரமுத்து பற்றி பொதுவெளியில் இப்போதுதான் சொல்கிறேன். ஆனால் எனது தோழிகளிடம் எப்போதோ சொல்லிவிட்டேன். அவர் சரியான ஆள் கிடையாது, தவறான ஆள் என்று பெண்களான எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்களுக்குத்தான் தெரியாது. வைரமுத்து மீது கண்டிப்பாக வழக்கு தொடுப்பேன்.\n2004 அல்லது 05-ம் ஆண்டா என்பது குறித்த சரியான தகவல் எனது ஞாபகத்தில் இல்லை. நான் போய் வந்த பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் உள்ளது. அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு ஆதாரம் அந்த பாஸ்போர்ட்டில் உள்ளது. அது எங்கே இருக்கிறது என்று வீட்டில் தேடுகிறேன். அதை வீட்டில் பத்திரமாக வைத்துள்ளதாக என் தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 10 வீடுகள் மாறிவிட்டோம்.\nஅது எனது வழக்குக்கு ஆதாரம். அதனால்தான் இதுவரை நான் வழக்கு தொடுக்கவில்லை. எனது வழக்கறிஞரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டுத்தான் இருக்கிறோம். அதற்கான வேலையைச் செய்து வருகிறோம். இது ஏதோ நான் சும்ம ஹேஷ்டேக் போட்டுவிட்டுப் போகும் விஷயம் அல்ல. நான் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன்.\nபத்திரிகைத் துறையிலேயே விசாகா கமிட்டி அமைக்கவில்லை. ஆனால், சினிமாத் துறை மிகப்பெரியது. இப்போது விஷால் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது சினிமா, சின்னத்திரை என்று யோசிக்கவேண்டும்''.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல��ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\n15 வயதான மாணவிக்கு காதலனால் பிறந்த நாளில் காத்திரு...\nபெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபருக்கு இறுதியில் நட...\nமே.தீவுகள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான ...\nஸ்கொட்லாந்தில் கரும் சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்க...\nஅமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக...\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்\nபுதுச்சேரி கவர்னரை மக்கள் திருத்துவார்கள் : முதல்வ...\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்; ஆதாரமான பாஸ்போர்...\nஇன்விக்டஸ் விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்த இ...\nவிஜய் மல்லையாவின் கார்கள் லண்டனில் விற்பனைக்கு\nகாதலனுடன் செல்ல அடம்பிடித்த திருமணமான பெண்: பொலிஸா...\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்...\nநடிகர் அர்ஜூன் என்னிடம் அத்துமீறினார் - கன்னட நடிக...\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் நவம்பரில்\nஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும...\nபயங்கரவாத செயற்பாடு: ஆஸி. வீரரின் சகோதரருக்கு தொடர...\nஇலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து\nபிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை அவரது தாயே தண்ணீரில்...\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் த...\nசர்ச்சை கருத்தை வெளி��ிட்ட விஜயகலாவிற்கு எதிரான வழக...\n5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்ப...\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மே...\n373 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற...\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிட...\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வ...\nபொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக செயற...\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிர...\nவாக்கெடுப்பு ஒத்திவைப்பு : பலம்மிக்க பொலிஸ் தலைவரி...\n நடிகர் விஜய் நடிக்கும் \"சர்கார்...\nமூன்றாவது முறையாக இணையும் வெற்றிக்கூட்டணி\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளி...\nவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி வ...\nசண்டக்கோழி 2 முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2...\nவகுப்பறைகளிற்குள் நுழைந்து தனது சகாக்களை தேடிதேடி ...\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக...\nஇ-சிகரெட் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு நோய்வரும் அப...\nசர்ச்சையை ஏற்படுத்திய ரோஹித் சர்மாவின் கேட்ச் :வீட...\nநவராத்திரி: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்படி கொண்டாட...\nஜனாதிபதி கொலை­ சதி விவ­காரம்; CID - ல் ஆஜராகவுள்ள...\nதிருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம...\nமோடி சிறிசேன தொலைபேசி உரையாடல் ; இந்திய பிரதமர் அல...\nசரஸ்வதி பூஜை: இன்றைய (18-10-2018) உங்கள் ராசிபலன்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் ...\nஇனி FB-யில் ‘3D photos’ பதிவேற்றும் புதிய வசதி...\nகொழும்பில் காணாமல் போனோர் எண்ணிக்கை 130 \nஎதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்...\n#MeToo விவகாரம்; சினிமாவில் பலாத்காரம் இல்லை – சம்...\nஇங்கிலாந்துக்கு சவால் விடுமா இலங்கை\nவழமைக்கு திரும்பியது You Tube \nதன்னை கொல்வதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கம் அக...\nராகுல் ட்ராவிட்டையும் விட்டு வைக்காத #MeToo விவகார...\nMicrosoft இணை நிறுவனர் பால் கார்டனர் ஆலன் (65) இன்...\nநட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியுடன் திரிந்த முன்ன...\nஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்ப...\nவவுனியாவில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஒருவர் உயிர...\nஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும்...\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தலால் அவதியுறும் முள்ளிக...\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளு���ன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/audi-car-chief-rupert-stadler-arrested-overemissions-scandal-volkswagen-admits-322724.html", "date_download": "2018-11-15T10:50:02Z", "digest": "sha1:JGZOW76QK46ZP3SJLPDN436S3FXGGUR2", "length": 12837, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "எமிஷன் டெஸ்ட் மோசடி.. ஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது! | Audi car chief Rupert Stadler arrested overemissions scandal, Volkswagen admits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எமிஷன் டெஸ்ட் மோசடி.. ஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது\nஎமிஷன் டெஸ்ட் மோசடி.. ஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது\nபெர்லின்: டீசல் எமிஷன் (வாகனத்தின் புகை உமிழ்தல்) மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, 'ஆடி' கார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆடி. ஆடம்பர கார்கள் ஆடி பிராண்டின்கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வோக்ஸ்வேகன் கார்களில் எமிஷன் சோதனையில் முறைகேடு நடைபெறும் வகையில் அதில் கருவிகள் இருந்தது அம்பலமானது.\nஅமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தங்களின் 600,000 கார்களில் இந்த கருவி பொருத்தப்பட்டதாக ஜெர்மனியின் முன்னணி கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் ஒப்புக்கொண்டது உல��ளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n11 மில்லியன் டீசல் கார்களில் மோசடியுடன் கூடிய சாப்ட்வேர் இணைக்கப்பட்டதாகவும், எப்போது கார்கள் சோதனை செய்யப்பட்டன எப்போது எமிஷன் குறைத்து காட்டப்பட வேண்டும் என்பதெல்லாம் பதிவாகியுள்ளது அந்த சாப்ட்வேர் என்றும், வோக்ஸ்வேகன் தெரிவித்திருந்தது.\nசோதனை கூடத்தில் சோதித்து பார்க்கும்போது இருப்பதைவிட, சாலைகளில் ஓடத் தொடங்கிய பிறகு வோக்ஸ்வேகன் கார்கள் சுமார் 40 மடங்கு அதிக புகையை உமிழக் கூடியவையாக இருந்தது தெரியவந்தது.\nஇந்த மோசடி ஆடி நிறுவன கார்ககளிலும் அரங்கேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆடியின் ஏ6 மற்றும் ஏ7 மாடல்களின் 60,000 கார்களில் டீசல் இன்ஜின் எமிஷன் சாப்ட்வேர்களில் பிரச்சனை ஏற்பட்டது என்பதை ஆடி நிறுவனம் ஒப்புக்கொண்டது. கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறி, 8,50,000 கார்களை ஆடி நிறுவனம் திரும்ப பெற்றுக்கொண்டது.\nஇந்த நிலையில்தான் 'ஆடி' கார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதை வோக்ஸ்வேகன் செய்தித்தொடர்பாளரும் அறிவித்துள்ளார். சாட்சியங்களை அவர் கலைத்துவிட கூடும் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக முனிச் நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leaders-shown-themselves-as-pack-jokers-showing-black-flag-312151.html", "date_download": "2018-11-15T10:18:47Z", "digest": "sha1:OF5XWIYFP5SLJ7VZKS73JKOR3CZFJNUN", "length": 10633, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் திமுகவினர் ஜோக்கர்கள்.. எச் ராஜா கடும் விமர்சனம் | DMK leaders shown themselves as pack of jokers by showing black flag to governor: H Raja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் திமுகவினர் ஜோக்கர்கள்.. எச் ராஜா கடும் விமர்சனம்\nஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் திமுகவினர் ஜோக்கர்கள்.. எச் ராஜா கடும் விமர்சனம்\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசென்னை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டி திமுகவினர் தங்களை ஜோக்கர்கள் என வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகின்றார். அரசு அலுவலகங்களிலும் அவ்வப்போது ஆய்வு செய்யும் ஆளுநர் அரசு அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்து வருகிறார்.\nஆனால் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் கறுப்புக்கொடி காட்டி வருகின்றனர். இன்று திருச்சியிலும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக.,வினர் கருப்புக்கொடி காட்டினர்.\nஇதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது கவர்னருக்கு கறுப்புக் கொடி காட்டுதன் மூலம் திமுக.,வினர் ஜோக்கர்கள் என்பதை காட்டி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/12/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%AA-2/", "date_download": "2018-11-15T10:51:39Z", "digest": "sha1:7WTQW2H6YBRKUNQGOXNX4N5HMT2CKENS", "length": 16732, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய் ஜூலை 31-ல் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி முற்றுகை: அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய் ஜூலை 31-ல் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி முற்றுகை: அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு\nசூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய் ஜூலை 31-ல் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி முற்றுகை: அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு\nகோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் வழங்கிய மாநகராட்சியை கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 31 ஆம் தேதி மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவது என கோவையில் வியாழனன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாநகர் மாவட்ட பொருப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தபெதிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி வழங்கியுள்ளது. 2 ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தமால், உள்ளாட்சி பிரதிநிதிகள்யாரும் இல்லாத சூழலில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஏற்பாட்டில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய அடிப்படையான் குடிநீர் விநியோகிக்கும் பொருப்பை பன்னாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகாலம் வழங்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஇந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 20 ஆம் தேதி முதல் 23 ஆம்தேதி வரை கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் அனைத்துக் கட்சி ஊழியர்களின் தயாரிப்பு கூட்டத்தை நடத்துவது. 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் தொடர்பாக பன்னாட்டு நிறுவனத்துடனான மாநகராட்சியின் ஒப்பந்தத்தின் ஆபத்து குறித்து துண்டறிக்கை விநியோகம் செய்வது.மேலும், ஜூலை 31 ஆம் தேதி கோவை மாநகராட்சி பிரதானஅலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி வலு\nவான போராட்டத்தை நடத்துவது என இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், உக்கடம் மேம்பாலம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வரைபடக் கோளாறு, மக்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எடுத்துக் கூறுவது என முடிவெடுக்கப்பட்டது.\nமுன்னதாக இக்கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் யு.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டசெயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மதிமுக சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் இலக்கியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிட்டிணன், ஆதித்தமிழர் பேரவையின் ரவிக்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சியின் முன்னணி தலைவர்கள் இந்தகூட்டத்தில் பங்கேற்றனர்.\nசூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்க: சிபிஐ ஆர்ப்பாட்டம் - கைது\nPrevious Articleராசி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்\nNext Article யானைப் பசிக்கு சோளப்பொறி திருப்பூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 803 தொழிலாளர்களுக்கு ரூ.24.80 கோடி நலவாரிய உதவி\nகோவை: பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் சிக்கி – 2 பேர் உயிரிழப்பு\nசத்துணவு ஊழியர்கள் 2 ஆம் நாளாக மறியல் தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர் – பலர் படுகாயம்\nசூயஸ், வாட்டர் ஏடிஎம் ஒப்பந்தத்தை கண்டித்து தொடர் போராட்டம்: வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுத��� நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-11-15T10:50:04Z", "digest": "sha1:5OEPSLYEZLYYN7UXZ6LP77Z62E7LKYNW", "length": 10426, "nlines": 131, "source_domain": "hindumunnani.org.in", "title": "தமிழகத்தில் இந்து எழுச்சி நாள் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nடிசம்பர் 6 – அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அதற்காக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழகத்தின் 140க்கும் மேற்ப்பட்ட முக்கிய நகரங்களில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.\nதமிழகம் இந்து எழுச்சி பெற்ற மாநிலமாக உருவாகி வருகிறது என்பதை இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு உணர்த்துகிறது.\nதமிழகம் என்றும் ஆன்மீகத்தின், தேசியத்தின் பக்கம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.\nதிரளாக கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இந்துமுன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\n← வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வாழ்த்து மடல்\tதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன் →\nOne thought on “தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்”\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளி பட���டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் November 8, 2018\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை October 24, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (144) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=106985", "date_download": "2018-11-15T10:40:39Z", "digest": "sha1:KEYKPCPVXPKI3Y4JJWYRE6QY5TWEWN7P", "length": 18880, "nlines": 202, "source_domain": "panipulam.net", "title": "இந்த ஆண்டு 1 கோடி பேர் ��ுற்று நோய்யால் பலியாவார்கள்- ஐ.நா. ஆய்வு மையம் தகவல் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயல்-மின்சாரம் இல்லாமல் 1.5 லட்சம் மக்கள் தவிப்பு\nயாழ். பல்கலை வளாகத்தில் கைக்குண்டு மீட்பு »\nஇந்த ஆண்டு 1 கோடி பேர் புற்று நோய்யால் பலியாவார்கள்- ஐ.நா. ஆய்வு மையம் தகவல்\nபுற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்தபடி உள்ளது. மற்ற நோய்களை போல் புற்று நோய்க்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇதன் காரணமாக புற்று நோய் பரவலாக எல்லா நாடுகளிலும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக ஐ.நா. அமைப்பின் சர்வதேச புற்��ு நோய் ஆய்வு மையம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதில், 2018-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்படும் என்று கணித்துள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 96 லட்சம் பேர் புற்று நோய்க்கு உயிர் இழப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nகடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு 1 கோடியே 41 லட்சம் பேர் புதிதாக புற்று நோய்க்கு ஆளானார்கள். ஆண்டுக்கு 82 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.ஆனால், இப்போது அதைவிட அதிகமாக நோய் பாதிப்பும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.\nஇது சம்பந்தமாக அந்த மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் வில்டு கூறும் போது, உலகம் முழுவதும் புற்று நோய் அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nஇதை தடுப்பது உலகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்று கூறினார்.\nமுறையான தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுப்பதாலும், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதாலும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் தொகை வளர்ச்சி, வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, சுகாதாரமற்ற வாழ்க்கை, வாழ்க்கை முறையில் ஆபத்தான மாற்றங்களை உருவாக்கியது போன்ற காரணங்களால் தான் புற்று நோயின் தாக்கம் அதிகரிப்பதாகவும் கூறி உள்ளனர்.\nஆண்களில் 5-ல் ஒருவருக்கும், பெண்களில் 6-ல் ஒருவருக்கும் வாழ்நாளில் எந்த நேரத்திலும் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n21-ம் நூற்றாண்டில் புற்று நோய் காரணமாகத்தான் உலகத்தில் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் என்று கணித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\n12-க்கும் மேற்பட்ட புற்று நோய் வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு நாட்டில் நிலவும் சமூக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட வகை புற்று நோய்கள் அந்த நாட்டு மக்களை தாக்குகின்றன.\nஆசிய நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறவர்களும், உயிர் இழப்பவர்களும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஉலகில் நுரையீரல் புற்று நோயால் அதிக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. மொத்த புற்றுநோய் உயிர் இழப்ப��ல் கால் சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயால் உயிர் இழக்கின்றனர்.\nபெண்களை பொறுத்த வரை 15 சதவீதம் பேர் மார்பக புற்று நோயாலும், 13.8 சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயாலும், 9.5 சதவீதம் பேர் பெருங்குடல் புற்று நோயாலும் பாதிக்கப்படுகிறார்கள்.\nடென்மார்க், நெதர்லாந்து, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட 28 நாடுகளில் புற்று நோய்க்கு பெண்கள் உயிர் இழப்பது அதிகமாக உள்ளது.\nபுற்று நோயை குணப்படுத்தும் ஒட்டக பால்- சிறுநீர்\nவலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்\nபுற்று நோய்க்கு மனிதனே காரணம் – ஆய்வு\n48 மணி நேரத்தில் கடுமையான வெயில்: வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=89169", "date_download": "2018-11-15T10:23:40Z", "digest": "sha1:YCEIBQDDUINWBHXBUNM7ZHS4O5GNQ5ET", "length": 14154, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண தண்டன Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்���ர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nபாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை-சபாநாயகர் கரு ஜயசூரிய\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« நாடு கடத்தப்படவிருந்த இலங்கை மாணவியை பணம் திரட்டி உதவிய மெல்பர்ன் மக்கள்\nமுப்படைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர்: ரணில் »\nதுமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண தண்டன\nபாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய வழக்கின் 1 ஆம், 3 ஆம், 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் இலக்க பிரதிவாதிகளுகு இன்று மரண தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அனுர துஷார டிமெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படுகின்ற சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, பிரியந்த ஜனக பண்டார ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பிரியந்த ஜனக பண்டார என்பவர் காணாமற்போயுள்ளமையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆசியாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை\nஇலங்கையில் 51 பேருக்கு மரண தண்டனைசர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு\nசவுதியில் புனித நூலான குரானை கிழித்து காலணியால் அடித்த நபருக்கு மரண தண்டனை\nஇலங்கையில் பௌத்த பிக்கு ஒருவருக்கு மரண தண்டனை\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/06/", "date_download": "2018-11-15T10:55:44Z", "digest": "sha1:YPI7FKORNKCVZILGVRNCZ7UJXHOVE3MY", "length": 151438, "nlines": 571, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : June 2015", "raw_content": "\nபுலிகளின் சீருடையுடன் கைதானவர்களுக்கு விளக்கமற���யல்\nபுலிகளின் சீருடையை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதடி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் இன்று உத்தரவிட்டார்.\nபுதுக்குடியிருப்பு மற்றும் கைதடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தும் சீருடையொன்று, 3 தொப்பிகள், 2 ஜாக்கட்கள் என்பன மீட்கப்பட்டன.\nவிடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்து, அதனை வைத்து புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் பிரஜாவுரிமையைப் பெறும் முயற்சியில் ஈடுபட்ட மேற்படி இருவரும், அப்புகைப்படங்களை பிரதியாக்க முற்பட்டபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநெருக்கடிகள் குறைவடையும் வகையில் பொதுமக்கள் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nநெருக்கடிகள் குறைவடையும் வகையில் பொதுமக்கள் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.\nகண்டிக்கு விஜயம் செய்திருந்த அவர் தலதா மாளிகையில் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்த கருத்தை வெளியிட்டார்.\nபொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக நாளை மறுதினம் அறிவிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஇதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்கப்படாது என வெளியான தகவல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையே தீர்மானங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.\nமுன்னாள் கலாச்சார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கவை பல மணித்தியாலங்கள் விசாரித்தனர்.\nபௌத்த விகாரைகளுக்கு நிதியொதுக்கீடுகளை எவ்வாறு மேற்கொண்டார் என்ற அடிப்படையில் அவர் ஏன் அவ்வாறான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஅதேவேளை, தம்முடன் இருப்பவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படுகிறதா இல்லையா என்பதை நேரம் வரு��் போது பார்த்துக்கொள்ள முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்....\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று செல்ல உள்ளது. தங்காலையில் அமைந்துள்ள மஹிந்தவின் கார்ல்டன் இல்லத்திற்கு இவ்வாறு வாகனத் தொடரணிகள் செல்ல உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 1ம் திகதி வாகனத் தொடரணியாக சென்று மஹிந்தவை அரசியலில் ஈடுபடுமாறு அழைக்க உள்ளனர்.\nகூட்டமைப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதன் போது முன்னாள் ஜனாதிபதி விசேட அறிப்பு ஒன்றை விடுக்க உள்ளார்.\nமஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன, தேசிய சுதந்திரன் முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழப்பெரும, குமார வெல்கம, எஸ்.எம். சந்திரசேன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்டவர்களைக் கொண்ட 15 பேர் அடங்கிய கமிட்டியின் தீர்மானத்திற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு வாகனத் தொடரணியாக சென்று அவரை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.\nநாட்டை பாதுகாக்க தேர்தலில் போட்டியிடுமாறு மஹிந்தவிடம் கோரப்பட உள்ளது. இந்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது: வாசுதேவ நாணயக்கார\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமது தரப்பினருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஜனநாயக இடதுசாரி முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.\nமுன்னாள் ஜனாதிபதி தோல்வியடைந்தாலும் யாரி���மும் அடிபணியவில்லை.\nஅவருக்கு வெற்றிலை சின்னத்தில் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nஅவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் செயற்பட்டுள்ளார்.\nஎனவே அந்த பிரச்சினை தற்போது தீர்வை எட்டியுள்ளது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், மத்திய வங்கி முறி பிரச்சினை காரணமாகவே, குறிப்பிட்ட காலத்திற்கு புறம்பாக தற்போது நாடாளுமன்ற கலைக்கப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன எதிர்வரும் தேர்தலில் 55 க்கு மேற்பட்ட ஆசனங்களை பெறாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.\nஅண்மைக்காலமாக எதிர்கட்சியினர் இனவாதத்தை தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றியீட்டி அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறது.\nஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கிடைத்த வாக்குகளிலும் பார்க்க 30 சதவீதமான வாக்கு எண்ணிக்கை குறைவடையும் என்பது உறுதி.\nபுதியதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அமைய அந்த வாக்குகள் தமது கட்சித் தரப்பினருக்கு நிச்சயமாக கிடைக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.\nஜூலை 1இல் துரோகிகளுக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்றியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்தவின் விசுவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதன் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டுவரும் சுசில் பிரேமஜயந்தவை தமது பக்கம் வளைத்துப் போட்டுள்ளனர். மஹிந்தவை ஆதரிக்கும் முடிவை அவர் இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.\nஇதனால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ���னாதிபதி மைத்திரிபால, சு.கவின் உயர்மட்ட பிரமுகர்களுடன் தொடர் பேச்சு நடத்திவருவதாகவும், சுசில் பிரேமஜயந்தவின் பொறுப்புகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயகவிடம் ஒப்படைக்க உத்தேசித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது. அத்துடன், சு.கவிலுள்ள மேலும் சிலர் மஹிந்த பக்கம் சாயும் நிலையில் இருப்பதால் அவர்களுக்கு கடிவாளம் போடுவது பற்றியும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார். பொதுத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்‌ஷ அணிக்கும், மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையில் பனிப்போர் நடந்துவந்தது. நாடாளுமன்ற கலைப்புக்குப் பின்னர் அந்தப் போர் உக்கிரமடைந்துள்ளது. மஹிந்தவை பிரதமராக்கவேண்டும் என சு.கவிலுள்ள அவரது விசுவாசிகள் வலியுறுத்திவருகின்றனர். இதற்குப் பச்சைக்கொடி காட்ட ஜனாதிபதி மறுத்துவருவதால் மஹிந்த தலைமையில் மூன்றாம் கூட்டணி அமைப்பது பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், ஜூலை முதலாம் திகதி இது விடயம் பற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவுள்ளது. அதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடையுமா மஹிந்த மூன்றாம் கூட்டணி அமைப்பாரா என்ற வினாவுக்கு இன்றைய தினம் விடை கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது. இதற்கிடையில் இரு தரப்பினருக்குமிடையில் இன்று நடைபெறவுள்ள சந்திப்பின்போது, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு மைத்திரிபால சிறிசேன தரப்பு இணங்கியுள்ளபோதிலும் மஹிந்தவைப் போட்டியிட அனுமதிக்கமுடியாது எனக் கூறியுள்ளது. இதை ஏற்கமறுக்கும் மஹிந்த தரப்பு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவேண்டும் என்றும், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும் தரப்பு வலியுறுத்தி வருகின்றது.\nஇந்நிலையில், இருதரப்பும் ஜூலை முதலாம் திகதி ஏதாவதொரு முடிவுக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேன தரப்பு இணக்கம் தெரிவிக்காவிடின் தனித்துப் போட்டியிடும் முடிவை மஹிந்த ராஜபக்‌ஷ அன்றைய நாளை அறிவிப்பார் என்றும�� கூறப்படுகின்றது. எது எப்படியிருந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சுத்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு மஹிந்தவுக்கு ஜனாதிபதி வாய்ப்பளிக்க மாட்டார் என்பதால், மஹிந்த மூன்றாம் கூட்டணி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அவர் தலைமையிலேயே அநுராதபுரத்தில் அவர்சார்பு கூட்டம் நடைபெறவுள்ளது. -\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மறுக்கப்பட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவார்: விமல் வீரவன்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மறுக்கப்பட்டாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ஸ, அவரது கட்சியிலேயே தமது கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.\nபத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதானது, ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்துக்கொள்வதற்காகும். மத்திய வங்கி ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கை ரணிலுக்கு எதிராக இருந்தமையால் கடந்த வெள்ளிக்கிழமை அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது தடுத்தார். 100 நாள்களின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக குறிப்பிட்ட ஐ.தே.க. அரசு அவ்வாறு செய்யாது இழுத்தடித்தது. இந்நிலையில், திடீர் என நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\nஆனாலும், நாங்கள் நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை. நாங்கள் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த அரசின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி வந்தோம். இவர்கள் மீண்டும் நாட்டில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். புலிகள் தலைதூக்கும் நிலை உருவாகியுள்ளது. பொய்யால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசை மேலும் தொடரவிட முடியாது. ஜனவரி 8ஆம் திகதி பொதுமக்களுக்குத் தவறியதை அவர்கள் இம்முறை தேர்தலில் சரிபடுத்துவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளத���. அவர்கள் தேர்தலுக்கு முன்னர் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளமை தற்போது ஒவ்வொன்றாகத் தெரியவருகின்றது. அண்மையில் நாட்டுக்காக வடக்கில் போராடிய இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபுலி உறுப்பினர்களை சிறையிலிருந்து விடுவிக்க குழு நியமித்து பேச்சு நடத்தப்படுகின்றது. ஆனால், நாட்டுக்காக புலிகளுக்கு எதிராக போராடிய சிப்பாய்களை சிறையில் அடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பயங்கரமான நிலையைத் தடுப்பதற்கு மக்களுக்குக் கிடைத்துள்ள இறுதிவாய்ப்பு, எதிர்வரும் பொதுத் தேர்தலாகும். பயங்கரவாதத்திலிருந்து மீட்ட நாட்டை தொடர்ந்தும் பாதுகாக்க இன, மத பேதமின்றி மக்கள் அனைவரும் மஹிந்தவுடன் இணைந்து அவரை பிரதமராக்க வேண்டும்'' - என்றார். தேசிய சுதந்திர முன்னணி எக்கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது, மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கட்சியிலேயே தமது கட்சி கூட்டணி அமைப்பதாகவும் தான் வழமைபோன்று கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுவேன் என்றும் விமல் தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, \"ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளோம். எது எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தலில் போட்டியிடுவது உறுதி'' - என்றார். அதுமாத்திரமல்லாது, எமக்கு இது தொடர்பில் 'ஏ', 'பி' திட்டங்கள் உள்ளன. இதில் 'பி' திட்டம் சிறந்தது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளேன் என்று விமல் மேலும் தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்:முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை\nதேசிய பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தற்போது குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமா���து என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொரலந்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்...\nதமது ஆட்சி காலத்தினுள் அபிவிருத்திகள் முன் எடுக்கப்பட்டதுடன் அரச சேவையாளர்களுக்கு உரிய காலத்திற்கு வேதனம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇன்று முற்பகல் வெலிமட - பொரலந்த ஸ்ரீ சுதர்ஷனாராமயில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மக்கள் இன்னமும் விரும்புகின்றார்கள் - ஜோன் செனவிரட்ன\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மக்கள் இன்னமும் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை கட்சிக்குள் உள்ளீர்க்கும் இறுதி முயற்சியாககக் கூட இது இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகட்சிக்கு சேவையாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவிற்கு சில சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்தர்ப்பங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவைப் பேச்சாளராக கடமையாற்றி வரும் ராஜித சேனாரட்ன எந்த பொறுப்புணர்வும் அற்ற ஓர் நபர் எனவும் கருத்துக்களை வெளியிடும் போது உண்மையை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதித்தாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாது என ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.\nஅனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி: அறிமுகப்படுத்தியது ஜி-மெயில்\nவாஷிங்டன்:இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற நினைத்தால், அது முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் ஜாம்பவானாக உள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி எப்படி unsend செய்வது என்பதை பார்ப்போமா. முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும. அதற்குள் சென்றவுடன் Undo Send என்ற பகுதிக்குள் செல்லவும். அதில் Undo வசதியை Enable செய்யவும். பின்னர் Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.\nஅதன் பின் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு இமேஜ் தானாக தோன்றும். அதில் UnSend என்ற ஆப்ஷன் 30 செகண்டுகள் டிஸ்பிளே ஆகும். ஒரு வேளை நீங்கள் அனுப்பிய மெயிலை திரும்பப்பெற விரும்பினால் Unsend ஆப்ஷனை கிளிக் செய்து திரும்ப பெறலாம்.\nரணில் விக்கிரமசிங்க காலாட்டுகிறார்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதணி போடுகிறார்: விமல் வீரவன்ஸ கிண்டல்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலை ஆட்டிக் கொண்டிருக்கின்றார் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று பாதணியை எடுத்து மாட்டிப் பார்க்கின்றார் என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.\nஅத்துடன், ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டது ஜனாதிபதி வாசம் செய்யத்தான். மாறாக, எலியும் பூனையும் இருப்பதற்கும் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் மறைமுகமாகச் சாடினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- \"100 நாட்கள் அரசு, தற்போது பெரும் பிரச்சினையில் உள்ளது. என்ன நடக்கிறது என்று அதற்கே தெரியவில்லை. 100 நாட்களில் புதிய அரசு என்றார்கள். ஆனால், இங்கு பிரச்சினைதான் உள்ளது. அமைச்சர்கள் 25 பேர் என்றனர்.\nஆனால், தற்போது 80ஐத் தாண்டிவிட்டது. அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுமார் ஒரு கோடியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்று அரசுக்குத் தெரியவில்லை. பிரதமர் நன்றாக காலாட்டிக்கொண்டிருக்கின்றார். ஜனாதிபதி திடீரென்று பாதணி வாங்கிவந்து அணிந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார். இப்படித்தான் நடக்கிறது.\nஜனாதிபதி மாளிகை இருக்கிறது. ஆனால், ஜனாதிபதி அதில் வசிப்பதில்லை. சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை தற்போது சுமார் 20 கோடி ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்கின்றனர். இது எதற்காக ஜனாதிபதி மாளிகையில் இரு���்தால், பதவி விலகிய பின்னர் அங்கிருந்து வெளியேறவேண்டும். ஆனால், இப்படியொரு வீட்டை அமைத்துக்கொண்டால் அதிலேயே நிரந்தரமாக இருந்துவிடலாம்'' - என்றார். -\nஇணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்கிறது ஒருங்கிணைப்பு குழு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.\nஎதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளின் பொருட்டு இருவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டது.\nஅண்மையில் அந்த குழு ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேனவை சந்தித்தது.\nஇதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.\nஅண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆறுபேர் கொண்ட இந்த இணக்கப்பாட்டு குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அடிப்படைவாத பிரிவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் ஆராய்ந்துள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாய்மூல கேள்வியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக பொது நல்லிணக்க மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் முன்வைத்த ஆவணத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரி;க்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஓய்வு பெற்றபோது அவருக்கு 138 காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.\nஆனால் அந்த தொகை தற்போது 66 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்ற தருணத்தில் 102 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தற்போது அந்த தொகை 105 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் புலிகளின் அனுதாபிகள் குறித்த அமெரிக்க அறிக்கை - கவனத்தில் எடுக்க வேண்டும்: பீரிஸ்\nபுலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் புலிகளின் அனுதாபிகள் தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில், அரசாங்கம் தீவிர கவனமெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.\nகொழும்பு, அபயராமவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபுலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு தொடர்பான விடயத்தை கையாளும் போது, ஏற்கெனவே இரண்டு தடவைகள் விழுந்ததைப்போல் அதே வலையில் விழுந்து விட வேண்டாமெனவும் வலியுறுத்தினார். சர்வதேச நிதி வலையமைப்பினூடாக வழங்கப்படும் நிதியுதவியால் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்தும் இயங்குகிறது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தாக அவர் தெரிவித்தார்.\nபிரதமர், அமைச்சரவையை கூட்டி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: நிமல் சிறிபால டி சில்வா\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nஎதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,டயஸ் போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார்.\nபுலிகள் இலங்கையில் தோற் கடிக்கப்பட்ட போதும் அதன் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருகிறது. பணம் திரட் டப்படுகிறது.\nஎமது நாட்டின் மீதான அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் காணப்படுகிறது. இந்த அச்சுறுத்தலில் இருந்து மீள அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇது குறித்து மக்கள் அவதானமாக உள்ளனர். எமது அரசாங்கம் புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கவில்லை. தேசிய பாது காப்பிற்கு முன்னுரிமை வழங்கினோம் என்றார்.\nமஹிந்தவா அல்லது நிமலா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா\nமஹிந்தவா அல்லது நிமலா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இயங்குகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே உள்ளது.\nஇந்த நிலையில் கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் மத்திய குழுக் கூட்டமே கட்சியின் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற தீர்மானம் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கட்சியின் தலைவரால் அறிவிக்கப்படும். இதில் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் மஹிந்தவா அல்லது நிமலா என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார்.\nஅதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை கூட்டணியின் ஒட்டுமொத்த முடிவாகவும் கருதுவது தவறானது. கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கும் ஒரு குழுவினர் உள்ளனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவும் மற்றொரு குழுவினர் உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களை கட்சிக் கூட்டத்தில் ஆராய்ந்து இறுதியில் ஒருமித்த தீர்மானத்துக்கு வரவேண்டும்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தமது கட்சியின் பெயரில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த முடியும். அதை எம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பெயரில் இவர்கள் முரண்பாட்டுக் கருத்துக்களை முன்வைப்பது கட்சியின் விதிகளுக்கு முரணானதாகும். அதை கட்சி கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் எடுப்போம். அதேபோல் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த ஒருசிலர் முயற்சித்து வருகின்றனர்.\nகட்சியை உடைப்பதற்காக மஹிந்த மைத்திரி முரண்பாட்டை தூண்டிவிட்டு அதனை சாதகமாக பயன்படுத்த எண்ணுகின்றனர். இதற்கு ஒருப��தும் நாம் இடம்கொடுக்க மாட்டோம். கட்சிக்குள் மஹிந்தவையும் ஜனாதிபதி மைத்திரியையும் ஒன்றிணைத்து தேர்தலில் முகம்கொடுக்க நாம் தயாராகி வருகின்றோம். அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். தொடர்ந்தும் ஜனாதிபதியுடனும் முன்னாள் ஜனாதிபதியுடனும் நாம் பேசி வருகின்றோம். சாதகமான பதிலை இரண்டு தரப்பில் இருந்தும் நாம் எதிர்பார்த்தே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.\nஆயினும் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நாம் இன்னும் கட்சிக்குள் ஆரம்பிக்கவில்லை. ஜனாதிபதி அதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை. ஆகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கட்சி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தேர்தல் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி எமக்கு உறுதியளித்துள்ளார்.\n19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவந்ததைப்போல் 20ஆம் திருத்தமும் நிறைவேற்றப்படவேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.ஆகவே அதற்கமைய ஜனாதிபதி எமக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம். இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் நாம் குழப்பங்களை ஏற்படுத்த விரும்பவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.\nபுலிகளின் செயற்பாடுகள் குறித்து கோத்தபாய ராஜபக்ஸ எச்சரிக்கை\nநாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் புலிச் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபோர் நிறைவடைந்துள்ள நிலையிலும் புலிகளின் சர்வதேச வலையமைப்பும் ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மையமாகக் கொண்டு கோதபாய ராஜபக்ஸ, தனது முகநூல் பக்கத்தில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலிகளின் செ��ற்பாடுகள் குறித்து கடந்த அரசாங்கம் மிக நிதானமாக கண்காணித்து வந்தது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீள தலைதூக்குவதனை தடுக்க முடிந்தது. 2009ம்ஆண்டின் பின்னர் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என்பதனால் புலிகள் முற்று முழுதாக அழிந்து விட்டதாக அர்த்தப்படாது. தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வாறான ஓர் முயற்சி முறியடிக்கப்பட்டது. புலி உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஓர் பின்னணியில் அரசு வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை குறைக்கத் தொடங்கியுள்ளது. மிக முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் புலிகள் மீள ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு தந்திரோபாய ரீதியாக வழியமைக்கும் அதேவேளை, நாட்டுக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். தேசியப் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் மிக கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஉலங்கு வானுர்தி விடயம் பொய்யானது: முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விஜயங்களுக்காக உலங்கு வானுர்தி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.\nஜனவரி 9 ஆம் திகதி கொழும்பில் இருந்து தங்காலைக்கு செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பயன்படுத்திய உலங்கு வானுர்தி விஜயத்தை தவிர இன்று வரை அரசாங்கத்தின் உலங்கு வானுர்தி வசதிகளை பெற்று கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் அதனை தவிர எந்த சந்தர்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி உலங்கு வானுர்தி வசதியை கோரவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள காவற்துறை மற்றும் இராணுவ பாதுகாப்பு தொடர்பிலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n105 காவற்துறை அதிகாரிகளும், 108 இராணுவ அதிகாரிகளும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள���கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், அந்த அதிகாரிகளுக்கான உரிய வசதிகள் கிடைக்க பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுலிகளின் சர்வதேச நெட்வொர்க் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது: அமெரிக்கா அறிக்கை\nவாஷிங்டன்:இலங்கை அரசால் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டதாக கூறப்படும் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்புகளும் நிதி பரிவர்த்தனைகளும் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளன என அமெரிக்காவில் உள்நாட்டு தீவிரவாதம் தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்நாட்டு தீவிரவாதம்- 2014 என்ற தலைப்பில் நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 'உச்சகட்டப் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவிலான எந்த தாக்குதல்களையும் புலிகள் நடத்தவில்லை.\nஎனினும், இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட புலி இயக்க ஆதரவாளர்களில் 13 பேர் கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.\nபுலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் நிதி உதவிகளை செய்து வருவதாக கருதப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 422 தனிநபர்களை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் பட்டியலில் இணைத்து கடந்த (2014) ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையான ஸ்ரீ.ல.சு கட்சியினர் எம்முடன்: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச\nஉண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தம்முடனே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்று மதவழிபாடுகளில் ஈடுபட்ட அவர், பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.\nஉண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களே தம்வசம் இருக்கின்றனர்.\nகட்சியை விட்டுச் சென்ற தலைவர் என்று தம்மை மாத்திரமே குறைகூறமுடியாது.\nகட்சியுடன் இணைந்த நாள் முதல் அதே கட்சியிலேயே இருந்து வருகிறேன்.\nஎனது வயதை கவனத்தில் கொண்டு தம்மை பாட்டன் என சிலர் கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.....\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை படுகொலை செய்வதற்கான சதித்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக மக்கள் ஊடக இயக்கமென்ற அமைப்பொன்று இன்று மீண்டும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.\nசெய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிமால் வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.\nசில வாரங்களுக்கு முன்னர் பொலிஸ்- மா- அதிபரிடம் இது குறித்து முறைப்பாடு செய்தோம், குறிப்பிட்ட முறைப்பாட்டை விசேட விசாரணை பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதியை கொலைகாரன் என பிழையாக சித்தரிக்கின்றனர்,நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ரமநாயக்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம்,\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 300 உறுப்பினர்களை விடுதலை செய்து சமுகத்தில் நடமாட விடப்போவததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனால் முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். டீன அவர் தெரிவித்துள்ளார்\nசீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் மிகவும் முக்கியமானவை: சபாநாயகர் சமால் ராஜபக்ஸ\nசீன ஊடகமொன்று அண்மையில் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தலைமுறைகளாக மிகச் சிறந்த உறவு நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றதாகவும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு காத்திரமான பங்களிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n1952ம் ஆண்டு சீன - இலங்கை அரிசி ஒப்பந்தம் இலங்கையின் அபிவீருத்திக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டு கால யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தின் பின்னர் சீனா இலங்கைக்கு கடன்களை வழங்கியதுடன் முதலீடுகளையும் செய்திருந்ததாகவும் அதன் பின்னர் நாட்டில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ஆதரவ���\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலின் பின்னர் நிறுவப்படும் புதிய அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாரஹேன்பிட்டி அபாயாராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறெனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து நிறுவப்படும் காபந்து அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பிரதமராக பதவி வகிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.\n2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு இருந்த ஆதரவினை விடவும் தற்போது பல மடங்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டி: வாசுதேவ நாணயக்கார\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nமஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம். ஏற்கனவே இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசில கட்சிகள் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்தலின் போது மஹிந்த தலைமயிலான கூட்டணி 100 ஆசனங்களை வெற்றிக்கொள்வதனை இலக்க வைத்து செயற்பட உள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருபது ஆசனங்கள் எஞ்சியிருக்கும் என நம்புவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nபாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பத்மநாபாவின் 25 வது நினைவு தினம்\nபாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட Eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று\nவடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள்களின் தியாகிகள் தின செய்தி\nஉங்கள் அனைவருக்கும் எனது அன்பு கனிந்த புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது கட்சியின் செயலாளர் நாயகமும் எமது பெருமைக்குரிய அருமைத் தோழருமான பத்மநாபா அவர்களும் அவரோடு கட்சியின் புரட்சிகரச்செயற்திட்டங்களிலும் மக்களுக்கான தொண்டுகளிலும் இணைபிரியாத் தோழர்களாக இருந்த தோழர் கிருபாகரன் தோழர் யோக சங்கரி தோழர் கமலன் உட்பட பன்னிரு தோழர்களும் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஜுன் 19ம் நாளை நாம் வருடாவருடம் தியாகிகள் தினமாக நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடி வருகின்றோம். அதற்காக இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரோடும் நானும் இணைந்து புரட்சிகர அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nதோழர் பத்மநாபா அவர்கள் நடைமுறையில ஈழமக்களுக்கான புரட்சிகர விடுதலைப் போராட்டத்தோடு; தன்னை முழுமையாக அhப்பணித்தவரென்றாலும் அவர் ஈழத் தேசியவாதம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்திருந்தவரல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.ஈழமக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவாத அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு உடனடியாக முடிவுகட்டவேண்டுமென்பதில் குறியாக இருந்தவnhனினும் அவர் இலங்கை மக்கள் அனைவரையும் நேசித்தார்: இலங்கை தழுவிய ஒரு சோசலிசப் புரட்சியையே அவர் தனது நீண்டகால அபிலாஷையாகக் கொண்டிருந்தார். அவர் ஒரு சர்வதேசிய புரட்சிவாதி: உலகம் முழுவதுவும் அனைத்து மக்களும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதார சுரண்டல்களிருந்தும் அரசியல் அதிகார அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்பதில் அவாக் கொண்டிருந்தார். அதனால் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு தேசிய விடுதலை இயக்கங்களோடும் புரட்சிகர இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்\nதோழர் நாபாவின் மனிதாபிமான அணுகுமுறையும்;, மாற்றுக் கருத்தாளர்களை மதிக்கின்ற பண்பும், முற்போக்கானவர்களிடையே எப்போதும் வேற்றுமையிலும் ஒற்றுமை அவசியம் என்பதை வலியுறுத்தி விடாப்பிடியாக உழைத்தமையும் எதிர்கால மக்கள் விடுதலைப் போராளிகளுக்கும் சமூக ஜனநாயக விரும்பிகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் உதாரணங்களாகும் என்பதில் ஐயமில்லை\nஇலங்கையில் நிலவும் அரசியற் சூழ்நிலைமைகளை குறிப்பாக நாட்டிலுள்ள தமிழ் அரசியற் சக்திகளி���் நிலைமைகளையும் தன்மைகளையும் மேலைத்தேயத் தமிழர்களின் அரசியற் செல்வாக்குகளையும் அத்துடன் அரச அதிகாரத்திலுள்ளவர்களின் அகங்கார நிலைப்பாடுகளையும் சந்தேகங்களை நிறைக்கும் செயற்பாடுகளின்; போக்குகளையும் மேலும் இலங்கையின் அரசியற் பொருளாதாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பிராந்திய சர்வதேச சக்திகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளையும் நாம் இன்றைய காலகட்டத்தில் தெளிவாகவும் சரியாகவும் வகுத்து தொகுத்து ஆய்ந்து கணிப்பீடுகளை மேற்கொள்வது எமது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிhகாலத்திட்டங்கள் தொடர்பான முடிவுகளை மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் எமது தனிப்பட்ட எதிர்கால அரசியல் வாழ்வு பற்றியும் நாம் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய பங்கு தொடர்பான முடிவுகளையும் எடுப்பதற்கு அவசியமானவைகளாகும்\nஇலங்கைத் தமிழர்களின் போராட்டம் அரசியல் பொருளாதார சமூக நியாயங்களோடும் புனிதமான இலட்சியங்களோடும் தொடங்கப்பட்ட ஒன்றே. அந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்கென குறித்துக் கொண்ட இலக்குகளில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்;வொருவரும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட போது தமது சுயநலன்களுக்கான இலக்குகளோடு ஈடுபடத் தொடங்கினார்கள் என்றில்லை. நாடாளுமன்றப் பதவி, நாடாளுமன்றப்பாதை என்ற இலக்கணத்துக்குள்; ஈடுபட்டிருந்தவர்களிற் கூட பதவிகளைப் பிடித்து அதிகாரங்களில் அமர வேண்டும் அல்லது பதவிகளினூடாக மக்கள் விரோதமான முறைகளில் தமது சொந்த வாழ்வுக்குக் கொழுப்பேற்றி வளங்களைக்குவித்துக் கொள்ள வேண்டும் என்றிருந்தவர்கள் மிகவும் ஒருசிலரே. ஆனால் இன்றைக்கு நிலைமைகள் வெகுவாக மாறிவிட்டன. போராட்ட காலத்தில் வௌ;வேறு இயக்கங்கள் இருந்தனதான்: அவை தமக்கிடையே கொள்கை வேறுபாடு, போராட்ட அணுகுமுறை வேறுபாடு, சமூக அரசியற் கண்ணோட்ட வேறுபாடு என்பவைகளால் வேறுபட்டன, பிளவுபட்டன, போட்டியிட்டன, ஏன் மோதியும் கொண்டன. ஆனால் இன்று தமிழர்கள் மத்தியில் பாராளுமன்றப் பதவிகளுக்காகவும் அல்லது மாகாண சபைப் பதவிகளுக்காகவுமே போட்டி, கழுத்தறுப்பு, ஆள்கூட்டல், குழுச் சேர்த்தல், ஆளுக்கெதிராக ஆள் அவதூறு பரப்பல், யுத்த அழிவுகள் பற்றி ஒப்பாரி வைத்தல் ராஜபக்சாக்களுக்கு எதிராகக் கோசமெழுப்புதல், இர���ணுவத்துக்கு எதிராக கொட்டி முழங்கல் ஏன் மோதியும் கொண்டன. ஆனால் இன்று தமிழர்கள் மத்தியில் பாராளுமன்றப் பதவிகளுக்காகவும் அல்லது மாகாண சபைப் பதவிகளுக்காகவுமே போட்டி, கழுத்தறுப்பு, ஆள்கூட்டல், குழுச் சேர்த்தல், ஆளுக்கெதிராக ஆள் அவதூறு பரப்பல், யுத்த அழிவுகள் பற்றி ஒப்பாரி வைத்தல் ராஜபக்சாக்களுக்கு எதிராகக் கோசமெழுப்புதல், இராணுவத்துக்கு எதிராக கொட்டி முழங்கல் ஏன் ஒற்றுமைக்குக் கோரிக்கை விடல் என்பவைலெல்லாம் தேர்தல் பதவி நோக்கங்களிலேயே நடைபெறுகின்றன\nஇன்றைய பதவி அரசியற் களத்தில் நாம் எம்மை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள அதற்கான அரசியற்பண்பாட்டைக் கடைப்பிடிக்கத் தயாரா எம்மிடம் இதுகாலவரை வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன பண்புகளும் குணங்களும் எம்மைப் பற்றிய எமது கருத்துக்களும் அதற்கு இடம் கொடுக்குமா எம்மிடம் இதுகாலவரை வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன பண்புகளும் குணங்களும் எம்மைப் பற்றிய எமது கருத்துக்களும் அதற்கு இடம் கொடுக்குமா பதவி மற்றும் அதிகார அரசியலுக்கு மாறும்போது அது தோழர்களை மாற்றும், ஆதரவாளர்களை மாற்றும், நண்பர்களை மாற்றும், ஏன் பழகுகின்ற பேசுகின்ற மனிதர்களேயே மாற்றும்.இன்றிருக்கும் உறவுகள் தொடர்புகள் சந்திப்புக்கள் அத்தனையையும் அது மாற்றிவிடும். ஆரசியலில் மாறிக் கால் வைக்கம் போது வாழ்வின் கூட்டிலும் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்படவே செய்யும். புதவி அதிகார அரசியலில் ஆறு கடக்கும் வரைக்கும் தான் அண்ணனும் தம்பியும் பதவி வந்த பின் நீ யாரோ நான் யாரோ பதவி மற்றும் அதிகார அரசியலுக்கு மாறும்போது அது தோழர்களை மாற்றும், ஆதரவாளர்களை மாற்றும், நண்பர்களை மாற்றும், ஏன் பழகுகின்ற பேசுகின்ற மனிதர்களேயே மாற்றும்.இன்றிருக்கும் உறவுகள் தொடர்புகள் சந்திப்புக்கள் அத்தனையையும் அது மாற்றிவிடும். ஆரசியலில் மாறிக் கால் வைக்கம் போது வாழ்வின் கூட்டிலும் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்படவே செய்யும். புதவி அதிகார அரசியலில் ஆறு கடக்கும் வரைக்கும் தான் அண்ணனும் தம்பியும் பதவி வந்த பின் நீ யாரோ நான் யாரோ பதவி அதிகார அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர பகைவர்களும் இல்லை. அதில் கொள்கைகளும் இல்லை வாய்மைகளுக்கும் வாய்ப்பில்லை. தோழமை என்பதற்கு துளியும் இடமில்லை. இருந்தாலும் அது நுனி நாக்கிலே ஏமாற்றுவதற்கு மாத்திரமே இருக்கும். இங்கு புதவியைப் பிடிப்பதுவும் கிடைத்த பதவியைத் தக்க வைப்பதுவுமே இலட்சியம் கொள்கை குறிக்கோள். இவற்றை நாம் புரிந்து கொள்ளாமல் இன்றைய அரசியலில் நாம் வெற்றிகரமாக இல்லை என்று கவலை கொள்வதில் அர்த்தமில்லை\nஅது இலங்கை மக்களின் அரசியலிலும் குறிப்பாக தமிழர்களின சமூக பொருளாதார வாழ்விலும் முன்னேற்றகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்போம். நாம் விரும்புவது நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்கு சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு சமூக முன்னேற்றத்துக்கு அச்சமூக மக்களின் வாழ்வுக்கு எவை நல்லவையோ எவை அவசியமானவையோ அவற்றுக்காக உழைப்பதாகவே எமது சமூக ஈடுபாடும் அமைய வேண்டும் என்று கூறி உங்கள் அனைவர் மத்தியிலும் தோழர் நாபாவின் நாமம் நீடு வாழ்க என விடை பெறுகிறேன்.\nஇந்தியா - இலங்கையை இணைக்கும் வகையில் கடல் மீது பாலம்: மத்திய அரசு பரிசீலனை\nஇந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில், கடல் குறுக்கே 23 கி.மீ தொலைவில் பாலம் கட்ட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கடகரி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nசார்க் நாடுகளான வங்க தேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு அண்மையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்த நாடுகளுடன் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சார்க் நாடான இலங்கையுடன் சாலை மற்றும் சுரங்கம் மூலம் போக்குவரத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.\nதமிழகத்தில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாரை இணைக்கும் வகையில் 23 கிலோ மீட்டர் நீள பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலுக்கு மேலே மற்றும் கடலின் கீழே சுரங்கம் அமைப்பது பாலம் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nகடலுக்கு மேலே அமைக்கப்படும் பாலமானது \"சார்க்\" நாடுகளின் போக்குவரத்து துறையில் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றும்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் தனியான தேர்தல் விஞ்ஞாபனம் தயார்\nமுன்னாள் ஜனாதிப���ி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளதுடன் அதனை அச்சிடவும் தயாராகி வருகின்றனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுப்படுத்தி எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மைத்திரி – மகிந்தவை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், மகிந்த கோஷ்டி தனியான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர்களாவர்.\n2015ம் ஆண்டு பொதுத் தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட உள்ள இந்த தேர்தல் விஞ்ஞாபனம் 19 பக்கங்களை கொண்டது என தெரியவருகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாஙங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தியுள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைத்து விட போவதாகவும் மத்திய வங்கியின் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுதி தராதரமின்றி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....\nசில தரப்பினர் இலங்கையின் கலாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநேற்று இடம்பெற்ற பூஜை வழிபாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாடு சென்ற பாதையை வேறு பக்கம் திசை திருப்பும் முயற்சிகளிலேயே இவர்கள் ஈடுபடுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஎதிர்காலத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளும் மேடைகள் அல்ல மாறாக அரசியல் மேடைகளே உருவாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுழுவொன்று இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.\nசிங்கள கலாசாரத்��ை நம் மத்தியிலிருந்து தகர்த்தி தூரமாக்குவதற்கே இத்தரப்பினர் முனைந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமனித உரிமைகள், சமத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டு தேசியத்தை நாசகரமாக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவீடுகளில், மாளிகைகளில் திருட்டுத்தனமாக செய்தவற்றை தற்போது பொது இடங்களில் செய்து அதை சட்டமாக்க முனைகின்றார்கள்.\nநாம் சென்ற பாதையை வேறுபக்கமாக மாற்ற முனையும் போது பழிவாங்கல்கள், பகைமை, குரோதங்கள் இவர்களின் முக்கிய பங்காக காணப்படும் வேளையில் நாம் செய்யும் பூஜை வழிபாடுகளின் காரணமாக அந்த தலைவர்களின் மனங்களில் பகைமை உணர்வுகள் இல்லாமல் போகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமழை விட்டும் தூவானம் நின்று விடவில்லை\nமகிந்தவுடைய ஆட்சிக்காலத்தில் தமக்கு கேட்டவையெல்லாம் கிடைக்கவில்லை. பிரதம செயலாளரை மாற்றவில்லை. ஆளுநரை மாற்றவில்லை என வசை மாரி பொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினர் தற்சமயம் தமக்கு பிடித்தமான ஆளுநரையும் தமக்கு ஏற்ற பிரதம செயலாளரையும் வடமாகாணசபைக்கு நியமித்து ஆட்சி செய்து வருகின்றனர்.\nசுமார் ஆறுமாதங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி செய்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே யார் பெரிது என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டதை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போது வடமாகாணசபைக்கு தெரியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிஅளித்தமை தொடர்பில் பிரஸ்தாபித்தது கோடிட்டு காட்டுகிறது.\nமக்கள் பணிசெய்வதில் இவர்களிடையே போட்டியில்லை. வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபை உறுப்பினர்களும் வடமாகாண தமிழ் பேசும் மக்களினால் மக்கள் பணிசெய்வதற்காக தமது பொன்னான வாக்குகளை அளித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதனை போட்டியாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.\nமகிந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களுக்கோ ஒன்றும் தரவில்லை என்று ஒப்பாரி வைத்தவர்கள் மைத்திரி அரசாங்கம் எனக்குத் தான் தரவேண்டும். உனக்குத் தரக்கூடாது என்ற கோதாவில் நிற்பது முழுத் தமிழ் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமகிந்த அரசாங்கத்துடன் நெருங்கமாக இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோடிக்கணக்கான ரூபாய்களை தாங்கள் சார்ந்த பிரதேச அபிவிருத்திக்காக செலவளித்ததனை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தலொன்று வருகின்ற நிலையில் பல சவால்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அந்தக் கட்சியினர் எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுமிடையிலான அதிகார போட்டி, குறிப்பாக வடமாகாண சபையில் காணப்படுகின்ற குறைபாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே சட்டத்தரணிகளுடைய மேலாதிக்கம், வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை விமர்ச்சிக்கின்ற தன்மை ஆகியன இந்தக் கட்சியினுடைய எதிர்கால செயற்பாடுகளை ஒரு மந்த நிலைக்கு தள்ளியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எக்காலத்திலும் சவால் விடுகின்ற அளவிற்கு தனித்துவமாக காணப்படுகின்ற ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள், மைத்திரி அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலை, புலம்பெயர் தமிழர்களுடைய தற்கால நிலைப்பாடு ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அவளவு மகிழ்ச்சிதரக் கூடியதாக இல்லை.\nவடமாகாண சபையை பொறுத்தளவில் முன்னைய ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். அமைச்சு செயலாளர்கள் உள்ளக ரீதியாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்.\nமேற்கொண்ட மாற்றங்கள் ஒரு பெயரளவிலான மாற்றங்களாக மட்டுமே இருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது.\nவடமாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பாரியளவு ஊழல் இருப்பதாக கூறப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.\nநெல்சிப் திட்டம் வடமாகாண சபை உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருகின்ற உள்ளுராட்சி திணைக்களத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளினுடைய வீதி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு பயன்படுத்��ப்பட்டது.\nஆனால் பெருமளவு நிதி பயன்படுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி உயர்த்தினர்.\nசாதாரண ஒரு சிறிய விடயத்திற்கே ஒரு பிரேரணையை நிறைவேற்றும் வடமாகாண சபை இந்த பாரிய நிதிமோசடி தொடர்பில் எந்தவொரு பிரேணையும் நிறைவேற்றாதது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிரடியாக நெல்சிப் திட்டத்திற்கு பொறுப்பான உள்ளூராட்சி ஆணையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nமகிந்த ஆட்சியை ஊழல் நிறைந்த ஆட்சி என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆட்சி நடைபெறும் வடமாகாண சபையில் நெல்சிப் திட்ட ஊழலை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.\nவடமாகாண சபையில் கீழ் வருகின்ற அமைச்சுக்கள் யாவற்றினதும், பொதுச்சேவை ஆணைக்குழுவினதும், பிரதம செயலகம், ஆளுநர் செயலகத்தினுடையதும் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பேரவைச் செயலாளர் ஆகியோர் இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது பொது நிர்வாக சுற்றறிக்கையிலும் இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது,\nஆனால், பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர், உள்ளுராட்சி அமைச்சு செயலாளர், சுகாதார அமைச்சு செயலாளர் ஆகியோர் மட்டுமே இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.\nஇதில் என்ன வேடிக்கையென்றால் விவசாய அமைச்சு செயலாளரும், பேரவை செயலாளரும் இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட சேவை மூப்பு குறைந்த உத்தியோகத்தர்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; சிலருடைய தயவிலும் அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடைய அழுத்தத்திலும் பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி வடமாகாண சபையில் மட்டுமே செய்யப்பட்ட இந்த நூறுவீத அரசியல் நியமனங்கள் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறப் போகும் தபால் மூல வாக்குகள் குறைவடைவதற்கு வாய்ப்பாகின்றது.\nஇதேபோன்று பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்தவர்களுக்கு திணைக்களத்தலைவர்களாக முடிசூட்டி அழகுபார்க்கப்படுகின்றது.\nஉண்மையில் திணைக்களத் தலைவர்களாக கட்டாயம் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டுமென்பதே விதி. கடந்த ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் சரி பிழைக்கு அப்பால் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் தற்போது தங்களுடைய ஆளுநர் தங்களுடைய பிரதம செயலாளர் என்று கூறிக் கொண்டு பிழையைச் சரியெனவும், சரியை பிழையெனவும் காட்டி அதிகாரிகளை வேண்டுமென்றால் ஏமாற்றலாம் ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது.\nதவறுகள் திருத்தப்பட வேண்டும் ஒரு தவறை தொடர்ந்து செய்வதனால் தவறு சரியாகாது. பிழையானது சரிக்கு நிகராகாது. சரியை பிழையென்று காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கடந்த காலத்தில் சரியென நினைத்து புள்ளடி (x) போட்ட மக்கள் எதிர்காலத்தில் பிழையை நினைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு புள்ளடி (x) போடவும் தயங்க மாட்டார்கள் என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு\nதமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் வழங்க கோரி ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனு இன்று விஜித் மலல்கொட மற்றும் எப்.சீ.ஜே மடவல ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் படி, குறித்த மனுவினையை நடத்திச் செல்லுமளவிற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று நீதியரசர்கள் குழு இதன்போது தெரிவித்தது.\nமுன்னர், சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்குமாறு நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு பணிப்புரை விடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.\nஇந்த மனுவை சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமைத்திரி - மகிந்த மீண்டும் சந்திக்க ஏற்பாடு\nஜனாதிபதி மைத்��ிரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் பிறிதொரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஇதன்பொருட்டு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசேட குழு சந்திக்கவுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது, மைத்திரி -மகிந்த இணக்கப்பாட்டுக்கென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது.\nஇதன்படி, அந்த குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது.\nஇந்த சந்திப்பின் போது, எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மகிந்த ராஜபக்ஸவையும் மீண்டும் சந்திக்க வைப்பது குறித்த பேசப்படவுள்ளதாக இந்த குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்ற ஓர் யுகப் புருஷரை தோற்கடித்தமை ஓரு வரலாற்றுத் தவறு: உதய கம்மன்பில \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்ற ஓர் யுகப் புருஷரை தோற்கடித்தமை ஓரு வரலாற்றுத் தவறு என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nதிவுலபிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்கவோ அல்லது மைத்திரிபால சிறிசேனவோ தோற்கடிக்கவில்லை. பராக் ஒபாமா, நரேந்திர மோடி போன்றவர்கள் கூட்டாக இணைந்து மஹிந்தவை தோற்கடித்தனர்.\nஜோன் கெரி, நரேந்திர மோடி போன்றவர்கள் இலங்கை விஜயம் செய்தமை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவேயாகும். இலங்கைக்கு விஜயம் செய்த நரேந்திர மோடி மற்றும் ஜோன் கெரி இலங்கைக்கு உதவியாக ஒரு சதமேனும் நிதி உதவி வழங்கவில்லை.\nமஹிந்த ராஜபக்ச ஓர் யுகப்புருஷர். அவ்வாறான ஓர் அரச தலைவரை தோற்கடித்தமை வரலாற்றில் நாம் செய்த மாபெரும் தவறாகாவும், முட்டாள்தனமாகவும் கருதப்பட வேண்டும். இன்னும் 40 ஆண்டுகளில் நாட்டின் எரிபொருள் வளம் இல்லாமல் போய்விடும். மன்னாரில் காணப்படும் எரிபொருள் வளங்களை சூறையாடவே வெளிநாட்டு சக்திகள் இந்த முயற்சியை மேற்கொள்கின்றன. இலங்கையை இந்தியாவினதோ அல்லது அமெரிக்காவினதோ காலனியாக மாற்ற இடமளிக்கப்பட முடியாது என உதய கம்ம���்பில தெரிவித்துள்ளார்.\nமேல்முறையீட்டு மனுவால் ஜெ.. முதல்வர் பதவிக்கு ஆபத்து\nஜெ. வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்தது. அமைச்சரவையும் இம்முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மேல்முறையீட்டின்போது சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.\nஇந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளன. எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வந்தது.\nஇந்த தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த திங்கள்கிழமைக்குள் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமுதல்வர் பதவிக்கு ஆபத்து :\nகர்நாடக சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய கேட்க உள்ளோம்.\nஇந்த கோரிக்கை சுப்ரீம்கோர்ட்டால் ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவரும்.\nமேலும், ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டு, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் செல்லும் என்று கேட்க உள்ளோம். வழக்கு முடியும்வரையாவது ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கேட்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமகிந்த ஆட்சியை விட மைத்திரி ஆட்சியில் மோசடி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திலும் பார்க்க பாரிய அளவிலான மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.'\nமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அலுத்கம இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாவலப்பிடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கடந்த தினத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விரைவில் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமகிந்த ஆட்சி காலத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்கள். எனினும் இந்த அரசாங்கத்தில் அதைவிட பாரிய மோசடிகள் கடந்த 150 நாட்களில் இடம்பெற்றுள்ளன.\nஅதனை எதிர்வரும் சில தினங்களில் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.\nபசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது. -\nதென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிரும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு டி.வி.உபுலை கைது செய்ததுடன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலிலும் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றை கலைக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை\nபாராளுமன்றை கலைக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளன.\nஅரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர்.\nபாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இவ்வாறு கேரிரிக்கை விடுக்க உள்ளனர்.\nவெகு விரைவில் இது தொடர்பிலான ஆவணமொன்றில் குறித்த உறுப்பினர்கள் கையொப்பமிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஆவணத்தில் சுமார் 150 உறுப்பினர்கள் கையொப்பமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n19ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றைக் கலைக்க முடியும் என ஆவணத்தில் சுட்டிக்காட்டத் தீர்மானித்துள்ளனர்.\nஆவணத்தில் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு ��மையவும் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n19ம் மற்றும் 20ம் திருத்தச் சட்டங்களை அமுல்படுத்துவதாகத் தெரிவித்து பாராளுமன்றைக் கலைப்பது கால தாமதமாக்கப்பட்டு வருவதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nதற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் நாட்டிற்கு தேவை: சரத் என் சில்வா\nதற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் நாட்டிற்கு தேவையென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.\nகேகாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இதனைக் கூறியுள்ளார்.\nமைத்திரியை ஜனாதிபதியாக தெரிவு செய்யவே மக்கள் வாக்களித்தனர். ரணிலை பிரதமராக்க மக்கள் வாக்களிக்கவில்லை. தற்போது நாட்டில் காணப்படும் அச்சாறு போன்ற ஆட்சியை விரும்பவில்லை.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதை மாத்திரமே எதிர்த்தேன். மஹிந்தவுக்கு எதிராக செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/", "date_download": "2018-11-15T10:20:46Z", "digest": "sha1:ABMO2L46GCBR6JHCDH4AJAEXWSYY5F5S", "length": 63878, "nlines": 320, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nபுதன், 14 நவம்பர், 2018\nதிருப்பூர் துசோபிரபாகரின் உரை நடை : சுப்ரபாரதிமணியன்\nகுறும்படங்களுக்கென்று கால அளவு உண்டு. ஆனால் அந்தக்கால அளவைக்கடந்தவையாக திருப்பூர் துசோபிரபாகரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மணி நேரத்தைக் கடந்தவையாகவும் அவரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. அவை முழுத்திரைப்பட முயற்சியின் பயிற்சியாகவும் முயற்சியாகவும் இருந்திருப்பதைப் பார்த்திருக்கி��ேன். அவரின் ” கண்டாங்கி ”திரைப்படத்தில் அதன் தன்மையைக் காணலாம்.அவரின் நீண்ட குறும்படங்களில் காமிரா மொழி ஒரு நாவலாசிரியரின் உரைநடை மொழியை ஒத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இவருக்கு நாவல் வடிவம் சிறப்பாக வரும் என்ற எண்ணத்தை அந்தப்படங்கள் எழுப்பியிருக்கின்றன. ஆனால் அவர் கவிதைகள், மேடைப்பாடல்களில் அதிகம் கவனம் செலுத்துவதைக்கண்டிருக்கிறேன். ஒரு திரைப்பட முயற்சியாளனுக்கு திரைக்கதை உட்பட பலவற்றைக்கையாளுவதில் தேர்ந்த வாசிப்பும் உரை நடையின் தேர்ச்சியும் பயனளிக்கும் என்பதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன். கவிதைகள், மேடைப்பாடல்கள் முயற்சியை மீறி சமீபமாய் நாவல்கள் எழுதுவதிலும் அக்கறை எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. காமிரா மொழிக்கு இணையான நிதானமான விவரிப்பும் கூர்மையும் இவரின் நாவல்களின் பாத்திரப்படைப்புகளிலும், விவரிப்பிலும் காணமுடிகிறது. இந்நாவலில் அவர் படித்த காந்தி கிராமப்பல்கலைக்கழக்த்தின் சூழலும் மாணவர்களின் உலகமும் சூழலை ஒட்டிய மக்களின் வாழ்வியலும் குறிப்பாக சிறுமலை சார்ந்த கிராமிய மக்களின் வாழ்க்கையும் , சாதாரண மக்களின் பிரதிநிதிகளான ஏழை மாணவர்களின் இயல்பும் ஆசையும் நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன .. அவரின் கவிதைகள் , மேடைப்பாடல்களின் தன்மை போல் பல மையங்களையும் பிரச்சினைகளையும் ஒரு மலரின் வெவ்வேறு இதழ்களின் அடுக்குகள் போல் துசோபிரபாகர் இந்நாவலின் களங்களை வடிவமைத்திருப்பது நாவல் வடிவத்தையும் அவர் சிறப்பாக்க் கைக்கொள்ளும் வித்தையைச் சொல்கிறது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:03 இந்த இடுகையின் இணைப்புகள்\nதிருப்பூர் துசோபிரபாகரின் மேடைப்பாடல்கள்: சுப்ரபாரதிமணியன்\nதுசோபிரபாகரின் மேடைப்பாடல்களைக் கேட்கும்போது பல சமயங்களில் புரட்சிப்பாடகர் கத்தார் ஞாபகம் வருவார்... மெல்லக்குரல் எழும்பி உச்சஸ்தாயில் உணர்ச்சிப்பெருக்கில் வெடித்துக்கிளம்பும் துசோபிரபாகரின் குரல். புரட்சிப்பாடகர் கத்தார் அவர்களை நான் செகந்திராபாத்தில் 8 ஆண்டுகள் இருந்த போது பல முறை சந்தித்திருக்கிறேன்.அவரின் வீடு செகந்திராபாத்தின் புறநகரில்தான் இருந்த்து . காலில் சலங்கை, கையில் தடி , வெற்று மார்பில் போர்வையுடன் அவர் பாடும் போது உணர்ச்சிக்கொந்தளிப்பில் மக்கள் திளைப்பர். அவரின் மேடைப்பாடல்களுக்கென்று நிஜாம் கல்லூரி மைதானம் லட்சக்கணக்காண மக்களால் நிரம்பி வழியும்.அது போல் துசோபிரபாகரின் மேடைப்பாடல்கள் சென்றடையும். சாதாரணப்பேச்சின் போது பிரபாகரின் குரல் மென்மையானது. அது மேடை பாடலின் போது உச்சஸ்தாயில் அவர் வெடிப்பதைக்காணலாம். சாதாரண மக்களின் , விளிம்பு நிலை மக்களின் குரலாக அது ஒலிக்கும். பொதுச்சோகம், அவ்வப்போதைய உச்சபட்ச பிரச்சினைகளின் போது அவர் தன் கருத்தையும் உணர்வையும் உடனடியாக மேடைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்த்த் தவறியதில்லை. ஒரு உரை நடை ஆசிரியர் தன்னை பாதிக்கும் விசயத்தை படைப்பில் வெளிப்படுத்திக் கொள்ள கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளும். ஒரு உரை நடை ஆசிரியரை விட தன்னை பாதிக்கும் விசயத்தை படைப்பில் கவிஞர்கள், மேடைப்பாடலாசிரியர்கள் உடனே வெளிப்படுத்தி விடுவதை பிரபாகரும் பின்பற்றுவார். உடனடி எதிர் விளைவுகளையும் காண இயலும். மலையாளக்கவிஞர்கள் போல பிரபாகர் தான் எழுதிய கவிதைகளை மேடைப்பாடலாக்கியோ, அல்லது அப்படியேவோ பாடுவது எனக்குபிடித்த விசயங்களில் ஒன்று. சமீபத்தில் அவர் பாடும் ” மண்ணெணெய் தீப்பெட்டி போலே புத்தகங்களும் வாங்கப்பட வேண்டும் “ என்ற பாரதியின் ஆசையை போல் பிரபாகரின் படைப்புகளும் மக்கள் திரளில் சென்றடைய வேண்டும் என்பதும் என் ஆசையும் கூட .\nதிருப்பூர் துசோபிரபாகரின் உரை நடை : சுப்ரபாரதிமணியன்\nகுறும்படங்களுக்கென்று கால அளவு உண்டு. ஆனால் அந்தக்கால அளவைக்கடந்தவையாக திருப்பூர் துசோபிரபாகரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மணி நேரத்தைக் கடந்தவையாகவும் அவரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. அவை முழுத்திரைப்பட முயற்சியின் பயிற்சியாகவும் முயற்சியாகவும் இருந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவரின் ” கண்டாங்கி ”திரைப்படத்தில் அதன் தன்மையைக் காணலாம்.அவரின் நீண்ட குறும்படங்களில் காமிரா மொழி ஒரு நாவலாசிரியரின் உரைநடை மொழியை ஒத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இவருக்கு நாவல் வடிவம் சிறப்பாக வரும் என்ற எண்ணத்தை அந்தப்படங்கள் எழுப்பியிருக்கின்றன. ஆனால் அவர் கவிதைகள், மேடைப்பாடல்களில் அதிகம் கவனம் செலுத்துவதைக்கண்டிருக்கிறேன். ஒரு திரைப்பட முயற்சியாளனுக்கு திரைக்கதை உட்பட பலவற்றைக்கையாளுவதில் தேர்ந்த வாசிப்பும் உரை நடையின் தேர்ச்சியும் பயனளிக்கும் என்பதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன். கவிதைகள், மேடைப்பாடல்கள் முயற்சியை மீறி சமீபமாய் நாவல்கள் எழுதுவதிலும் அக்கறை எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. காமிரா மொழிக்கு இணையான நிதானமான விவரிப்பும் கூர்மையும் இவரின் நாவல்களின் பாத்திரப்படைப்புகளிலும், விவரிப்பிலும் காணமுடிகிறது. இந்நாவலில் அவர் படித்த காந்தி கிராமப்பல்கலைக்கழக்த்தின் சூழலும் மாணவர்களின் உலகமும் சூழலை ஒட்டிய மக்களின் வாழ்வியலும் குறிப்பாக சிறுமலை சார்ந்த கிராமிய மக்களின் வாழ்க்கையும் , சாதாரண மக்களின் பிரதிநிதிகளான ஏழை மாணவர்களின் இயல்பும் ஆசையும் நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன .. அவரின் கவிதைகள் , மேடைப்பாடல்களின் தன்மை போல் பல மையங்களையும் பிரச்சினைகளையும் ஒரு மலரின் வெவ்வேறு இதழ்களின் அடுக்குகள் போல் துசோபிரபாகர் இந்நாவலின் களங்களை வடிவமைத்திருப்பது நாவல் வடிவத்தையும் அவர் சிறப்பாக்க் கைக்கொள்ளும் வித்தையைச் சொல்கிறது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:03 இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:02 இந்த இடுகையின் இணைப்புகள்\nஓரிதழ்ப்பூ : அய்யனார் விஸ்வநாத் நாவல் : சுப்ரபாரதிமணியன்\nநான் திருப்பத்தூரில் மத்திய அரசின் பணியில் இருந்த போது அருகிலிருக்கும் திருவண்ணாமலைக்கு அவ்வப்போது செல்வது வழக்கம். . பவா செல்லத்துரை, கருணாவின் குழு கலை இரவுகளில் வெற்றி நடை போட்ட பெருமிதமான காலம் அது..என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தார் ஜெயமோகன், அவர் வசித்த் ஊர்களில் எந்த வசீகரமும் இல்லாத ஊர் என்று திருப்பத்தூரைக்குறிப்பிடுவார். ஆனாலும் எனக்கும் அவருக்கும் மிகுந்த வசீகரங்களையும் கொண்ட ஊராக திருவண்ணாமலை இருந்திருக்கிறது. அவரின் மிகச்சிறந்த்த் தொகுப்புகளில் ஒன்றான” திசைகள் தேடி .. ” அங்கு அப்படியான ஒரு கலை இரவில்தான் வெளியிடப்பட்டது. திருவண்ணாமலையை உள்வாங்கும் போது அந்த ஊர் சார்ந்த அனுபவங்களை இந்த எழுத்தாளர்கள் எழுதாமல் இருக்கிறார்களே என்று நினைப்பதுண்டு. ஆட்டோக்காரன் அனுபவங்களை எழுதிய பீனிக்ஸ் போன்றோரும் மறைந்து விட்டனர். ஜெயகாந்தனின் நண்பரும் திருப்பத்தூரைச்சார்ந்தவருமான பி.சா. குப்புசாமி அவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றியிருக்கும் பல ஊர்கள், ஜவ்வாது மலைப்பகுதி கிராமங்களில் ஆசிரியப் பணி செய்த அனுபவங்களை எழுதியிருக்கிறார். அது திருவண்ணாமலை சார்ந்த மக்களின் வாழ்வியலில் ஒருபகுதிதான். அந்த ஊரில் பிறந்து வளர்ந்து துபாயை வாழ்விடமாகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் திருவண்ணாமலை ஊர் சார்ந்த மக்களின் அனுபவங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். 20 வெள்ளைக்காரர்கள் என்றத் தொகுப்பில் அந்த அம்சங்களைக் காணலாம். திருவண்ணாமலை பற்றிய ட்ரிலாஜியின் இரண்டாவது நூல் இந்நாவல்.அகத்தியமாமுனியின் நடமாட்டம் பற்றிய ஆரம்ப அத்தியாயங்கள் தரும் சுவாரஸ்யம் நாவலை கடவுளும் கந்தசாமிபிள்ளையும் போல் கற்பனைக்கச் செய்கிறது . ஆனால் அவரோ மனம் நிலை பிறழ்ந்தவராகவே இருக்கிறார். இது போல் தினசரி வாழ்க்கையில் கூரிய பற்களால் சிதைந்து போகிற பல தரப்பட்ட , பல வயதினரான மனிதர்களை இந்நாவலில் அறிமுக்ப்படுத்துகிறார்.சாமியார்களின் உலகம்., சோதிடர்களின் வாழ்வியல், பூக்கட்டும் பெண்களின் இயல்பு என்று நாவல் விரிகிரது. எல்லாரும் மன நிலை பிறழ்வின் எல்லையில் இருப்பவர்கள், அமைந்த வாழ்க்கையின் திருப்தி இன்மையை உணர்ந்து கொண்டேயிருப்பவர்கள்.. அந்த பல் சக்கரங்களின் பிடியிலிருந்து விடுபட முடிபவர்கள் . சிலருக்குத் தெளிவு கிடைக்கிறது. சிலர் அப்படியே இருப்பதில் சுகம் காண முடியாவிட்டாலும் அப்படியே இருப்பதைச் சகித்துக்கொள்கிறார்கள். சிலர் தங்களை அந்த ஊர சார்ந்த ஆன்மீக அனுபவங்களால், சொந்த வாழ்க்கை தரும் தீர்வுகளால் தெளிவாகிக் கொள்கிறார்கள்.பாலியல் உணர்வுகள் பெரும்பான்யோரை அலைக்கழிப்பதை கலவியின் இன்ப உச்ச வரிகளிலேயே விளக்கிகிறார். அவரின் மொழி நவீனத்துவ அனுபவங்களோடு இணைந்தது பலமாக இருக்கிறது. பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை என்று துபாய் வாழ் நாகா அவர்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்பொன்று இருக்கிறது. அய்யனாரின் மனிதர்கள் பெருங்கூட்டத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் வாழ்வியலாக விரிந்திருக்கிறது. பெரும்பான்மையோரின் சமூகவியல் சார்ந்த விடயங்கள் தவிர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை இன்னும் விரிந்து அவரின் படைப்புகளில் வ்சீகரமும் தீவிரமும் காட்டும்\n( ரூ150. கிழக்குப் பதிப்பகம் , சென்னை )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:01 இந்த இடுகையின் இணைப்புகள்\nமனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்\nசாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்... கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன\nஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார்.\nவல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம்\nஎம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது.\n( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )\n( ரூ 100, டிஸ்கவ்ரி புக் பேலஸ் சென்னை வெளியீடு )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:01 இந்த இடுகையின் இணைப்புகள்\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை : நாகாவின் கவிதை நூல்..\nவானொலியில் ” மேஸ்ட்ராலிஜி “ நிகழ்ச்சியில் எழுத்தாளர்களின் சந்திப்புக்கென்று பெயர் வாங்கியவர் நாகா. அவரின் இக்கவிதைத் தொகுப்பு முழுக்க ” நாஸ்டாலாஜியா “ கவிதைகளால் நிரம்பியிருக்கிறது. எல்லாக்கவிதைகளிலும் நினைவுகள் சார்ந்த அனுபவங்கள் அந்த அனுபவங்களை இன்றைய வாழ்வியல், விஞ்ஞானம், வளர்ச்சி, மாறுதலோடு பொருத்திப் பார்க்கும் ஏக்கமான முத்தாய்ப்பு வரிகள் அல்லது முத்துக்குளித்து எடுத்த முத்துக்கள் என்று வடிவமைத்திருக்கிறார். அத்தனையும் முத்தான அனுபவங்கள்., சொந்த அனுபவங்களை மட்டுமில்லாமல் பிறரின் அனுபவங்களை தன் அனுபவங்கள் போல் வரித்துக் கொண்டு எழுதுகிறவனே நிறைய எழுத முடியும், விசாலப் பரப்பைச் சென்றடைய முடியும்.அது நாகாவிடம் சாத்தியமாயிருக்கிறது. எல்லாவகைக் களங்களிலும் இவ்வகை அனுபவங்கள் நாகாவுக்கு வாயத்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கு வந்த போது சிறுகதைத் தன்மையைக் கொண்டுவர அவர் எடுத்துக் கொள்ளும் அனுபவங்கள் கற்றதும் பெற்றதுமாக இருப்பது மகிழ்ச்சி தந்தது.. நதிகள் பற்றியக் கவிதைகள் குறிப்பாக எங்களூர் நொய்யல் பற்றியக் கவிதையைப் படித்த போது இந்த ஆச்சர்யம் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் நொய்யல் பற்றிய கவிதையில் அவரின் கேட்டறிந்த அனுபவம் அந்தக்கவிதைக்குள் ஊடாடியிருப்பது தெரிந்தது.. மகிழ்ந்தேன். இவ்வகையில் நிறையப் படைப்புகளை சவால் தன்மையுடன் நாகாவால் தொடர்ந்து தருவதற்கான வாசல்களை இக்கவிதைகள் எனக்குச் சொல்லின. இந்நூலின் முன்னுரையில் சீ.அஞ்சுகம் மேற்கோள் காட்டும் நீண்ட பட்டியலான வரிகளை நானும் ஆமோதித்து திரும்பச் சொல்ல விழைகிறேன். தனிமையை நிராகரிக்கும் மனம் கொண்ட அனுபவங்கள் இக்கவிதைகள். பெரும்பாலும் அதிக மக்கள் திரளைச் சென்றடையும் வானொலி, சின்னத்திரை,திரைப்பட, சமூக ஊடங்களில் பணிபுரிகிறவர்கள் குறைந்த வாசகர்களைக் கொண்ட புத்தக முயற்சிகள், படைப்பாக்க முயற்சிகளில் அதிக் அக்கறை காட்டமாட்டார்கள். ஆனால் துபாய் வானொலியில் பணிபுரியும் நாகாவின் தொடர்ந்த படைப்பிலக்கிய முயற்சிகள் அவரின் மூலவேர் படைப்பிலக்கியத்தளத்தில் ஆழமாய் சென்றிருப்பதைக் காட்டுகிறது.அதைத்தொடர்ந்து படைப்பிலக்கியமுயற்சிகளில் வெளிப்படுத்தி வருகிறார்.\n( ரூ 100, டிஸ்கவ்ரி புக் பேலஸ் சென்னை வெளியீடு )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:01 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 31 அக்டோபர், 2018\n1. ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் : பேரா.க இராமபாண்டி\nநாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன.\nசுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறது.\n2. ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் ..கா.வசந்தஜோதி\nசோதிடம் பார்க்கும் குடும்பங்கள் அதிகம் இருந்த ஒரு கிராமத்தின் கதை இது. ஜோதிடர்கள், பட்டிமனறப் பேச்சாளர்களுக்கு எப்போதும் சிம்மராசிதான். அண்டா அண்டாவாய் வசூல்தான். காலமாற்றத்தில் சோதிடம் பார்க்கும் அவர்களின் நிலை, அந்த்க் கிராமப்போக்கு, பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை நிலை, வியாபாரமான சோதிடம் போன்றவற்றின் மூலம் சோதிடம் பற்றிய ஒரு விமர்சனப்பார்வையாய் இந்த நாவல் அமைந்துள்ளது �் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களை இந்நாவல் சித்தரிக்கிறது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:25 இந்த இடுகையின் இணைப்புகள்\nசார்ஜா புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறேன். என் சப்பரம் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு 6ம் தேதி கண்காட்சியில் வெளியிடப்படுகிறது . 4- 11 ம் தேதி வரை இருப்பேன் நன்றி subrabharathi@gmail.com., 9486101003.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:23 இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 9 அக்டோபர், 2018\nசுப்ரபாரதிமணியனின் ” கடவுச்சீட்டு “.\nபெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்\nசுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.\nஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. அந்தப்பெண் இங்கு வருவதற்கு முன்பே பெண் பார்க்க்கும் படலத்தின் போதே இந்நாட்டைப்பற்றி வருங்காலக் கணவனிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். இங்கு தமிழர்கள் எவ்விதம் இருகிறார்கள். கோவிலகள் உண்டா . முஸ்லீம் நாடென்றால் சட்டதிட்டங்கள் கடுபிடியா. மதுப்பழக்கம் ஆண்களிடம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இங்கு வந்த பின்பு அவள் கணவன் குடிகாரனாக இருப்பதைக் கண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். இந்த நாட்டு நடைமுறையில் இருக்கும் சுகாதாரமும், மருத்துவமனைகளில் இல்லாத லஞ்சம் போன்றவை அவளை மகிழ்விக்கின்றன.ஆனால் அவளின் வாழ்க்கை யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.\nதமிழ்நாட்டில் சர்க்கரை நோய் என்பார்கள் இங்கு இனிப்பு நீர் வியாதி என்கிறோம். இது போன்ற சிறுசிறு விசயங்களையும் கவனமாகக்குறிப்பிட்டிருக்கிறார். லிட்டில் இந்தியா ஜோசியர்கள் வரை இவரின் எழுத்துப் பார்வையில் படாதவர்கள் இல்லை. மஜாஜ் சமாச்சாரம் முதல் மலேசியா பற்றிய பல விபரங்களை இந்நாவலில் கொட்டி விட வேண்டும் என்ற ஆவல் இதில் தென்படுகிறது .அவற்றை பலஇடங்களில் விபரங்களாகவும் சில இடங்களில் உரைநடைமூலமாகவும் தெரிவித்திருக்கிறார்.தோட்டப்புறத்தில் பங்களாதேஷ்காரர்கள், இந்தோனிசியாக்காரர்கள் அதிகரித்து தமிழர்களின் நிலை மேசமாகியும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சமீப நிகழ்வுகள் வரை இதில் பதிவாகியிருக்கின்றன.\nதமிழ் இளைஞர்களின் வன்முறைக்கலாச்சாரத்தில் கட்டை, சரக்கு போன்றவை ஆக்கிரமித்திருப்பதைச் சொல்கிறார். சீனர்களின் வாழ்க்கை முறை, பொருட்களை எரித்தல், இந்தோனிசியப்புகையால் பாதிப்பு போன்றவையும் தப்பவில்லை. இவ்வளவு சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் போது மூன்று வேளை உணவையும் உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கத்தையும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கேடாக இருக்கும் போது உணவு விடுதிகளை அதிகம் நாடாததையும் சொல்கிறார். இலக்கியம் வேதனையை , சோதனையை மட்டுமா சொல்லவேண்டும் என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. ஆனால் மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டி��ிருக்கிறார். அகிலனின் “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதைய சூழலில் எழுதப்பட்டிருக்கும் முக்கியப் படைப்பு என்ற வகையில் சிறப்பு பெறுகிறது\n- பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 6:33 இந்த இடுகையின் இணைப்புகள்\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்\n* அக்டோபர் மாதக்கூட்டம் 14/10/19.ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்.,\nதலைமை : தோழர் காட்டே இராமசாமி\nமுன்னிலை: தோழர்கள் சசிகலா,.. ரவிச்சந்திரன் .\n* தோழர் ஜீவாவும், கலை இலக்கியப் பெருமன்றமும்..தொடர் சொற்பொழிவு..\nதோழர் எம். இரவி ( மாவட்டச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி )\n* தோழர் திருப்பூர் குணா : பேரா. ஆ.பத்மாவதியின் “ மாணிக்கவாசகர் –காலமும் கருத்தும் புதிய திறப்புகள் “\n1.* சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு ” தோட்டக்காடு ”\n2 * கோவை அகிலாவின் நாவல் “ சம்முகம் “\n3. * வாளவாடி கிருஷ்ணசாமியின் ” திரிமூர்த்திமலை கும்மிப்பாடல்கள் “\n: உரை : படைப்பு அனுபவம்\n“ கொங்கை “ – நாவல் : அண்டனூர் சுரா\n* நூல்கள் அறிமுகம் .:\n“ லி.. நவ்ஷாத்கானின் இரு சிறுகதைத் தொகுப்புகள்\n“ என்னை மாற்றும் காதலே “ சிந்துஜாவின் நாவல்\n” அம்மணம் ” செய்யாறு தி.நா.நாராயணனின் சிறுகதைத் தொகுப்பு\n“ இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ ” தங்க. ஜெய சக்தி வேல் நூல்\n* குறும்படம் அறிமுகம் : ஏ. கலைவாணனின் அரிக்கமேடு ( ஆவணப்படம்), நிறைமதி ( குறும்படம் )\n* இதழ்கள் அறிமுகம் : தளம் ( சென்னை ), சங்கொலி ( காங்கயம் )\nமற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 6:32 இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருப்பூர்துசோபிரபாகரின் உரை நடை : சுப்ரபாரதிமணியன...\nஓரிதழ்ப்பூ : அய்யனார் விஸ்வநாத் நாவல் : சுப்ரபாரதி...\nமனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு :காவிர...\nபெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை : நாகாவின்கவ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2018-11-15T10:50:30Z", "digest": "sha1:54WBTKWDZWZAZBR7CN7HOYCW5AXBPQ73", "length": 9750, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிங்கிள் கலாச்சாரத்தை நோக்கி செல்லும் பெண்கள் | Chennai Today News", "raw_content": "\nசிங்கிள் கலாச்சாரத்தை நோக்கி செல்லும் பெண்கள்\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nசிங்கிள் கலாச்சாரத்தை நோக்கி செல்லும் பெண்கள்\nஆணுக்கு அடிமையாகாமல் பெண்கள் தனியாக வாழ வேண்டும் என்றும் யாருக்கும் பதில் சொல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான பெண்கள் மனதில் எழுந்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ஆண்-பெண் என்ற நம்முடைய தெய்வீக கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nசுதந்திரம் என்ற மனோபாவத்தாலேயே மொத்தத்தில் இந்த சிங்கிள் கலாசாரத்தை பெண்கள் விரும்புவது அதிகமாகி வருகிறது. அதாவது அன்பின் பெயராலும், யாரும் தலையிடக்கூடாது. தன்னுடைய சந்தோஷம் மற்றும் துக்கம் எல்லாமே தனது கைக்குள்ளேயே இருக்க வேண்டும் என என்னும்போது தனித்து இருப்பதைத்தான் விரும்பும் சூழ்நிலை வரும்.\nசிங்கிள் கலாசாரம் இப்போது பெண்களிடமும் அதிகரித்து வருகிறது. 25 வயதை அடைந்துவிட்ட ஒரே காரணத்துக்காக திருமணம் செய்து கொள்ள பெண்கள் தயாராக இல்லை. ‘திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆண்களைப்போலவே குறிக்கோள்களும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் எங்களுக்கும் உண்டு’ என்கிற மனோபாவம் பெண்களிடம் அதிகமாகி வருகிறது என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.\nபெண்கள் மற்றவர்களின் உதவியையும், ஆதரவையும் எதிர்பார்ப்பதும் குறைந்துவருகிறது. திருமணம் என்ற பெயரில் மற்றவர்கள் தங்கள் மேல் திணிக்கும் வாழ்க்கையைவிட, தாங்களாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிப்பதையே பெண்கள் விரும்புகிறார்க���். அதுதான் பெண்களின் சிங்கிள் வாழ்க்கைக்குக் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.\nவாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போவதற்கும், தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் சிங்கிள் வாழ்க்கைதான் சரி என்ற மனோபாவமே இதற்குக் காரணம். ஆனால், ஒருவருக்கொருவர் ஆதரவாக திருமணம் என்ற பந்தத்தில் வாழும் ஆத்மார்த்தமான, அர்த்தமுள்ள வாழ்க்கையை இவர்கள் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசிங்கிள் கலாச்சாரத்தை நோக்கி செல்லும் பெண்கள்\nகடனை திருப்பி செலுத்த முடியாது: பஞ்சாப் வங்கிக்கு நீரவ் மோடி கடிதம்\nஇலங்கை: இறுதிப்போரில் சரண் அடைந்த விடுதலைப்புலிகளுக்கு ராணுவத்தில் வேலை\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/16/", "date_download": "2018-11-15T10:03:23Z", "digest": "sha1:3WLXXKTA2SNL2BC67UKFM22I36WQUOE6", "length": 6209, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nலிங்கா ஆடியோ விழாவை நேரடியாக யூடியூப் இணையதளத்தில் வெளியிடும் திட்டம் திடீர் நிறுத்தம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா. டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா.\nமொறுமொறுப்பான கோழி வறுவல் மற்றும் சீஸ்\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி\nஅனிமேஷன் துறையில் அபரிமித வாய்ப்புகள்\nதினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஜூஸ்கள்\nSunday, November 16, 2014 9:40 am அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 293\nசென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப்பலகைகள் அகற்றம்.\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nசி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா\nஎங்கள் ���ணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/paw-patrol-tennis-ta", "date_download": "2018-11-15T10:24:26Z", "digest": "sha1:VOYHLTC6XX7C7TGRNYGJYDFOEUGHQXGB", "length": 4768, "nlines": 85, "source_domain": "www.gamelola.com", "title": "(Paw Patrol Tennis) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nமேலே peppy Fairy பெண் அந்த ஆடை\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/11/i-appointed-mahinda-rajapaksa-as.html", "date_download": "2018-11-15T10:28:49Z", "digest": "sha1:C4U65STAPH3YZLCH6XK3R27IVG7XJEX7", "length": 14963, "nlines": 243, "source_domain": "www.thinaseithi.com", "title": "I appointed Mahinda Rajapaksa as Premier after Karu and Sajith refused: Maithripala Sirisena - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹி...\n7 தமிழர் விடுதலை தாமதம் தமிழகம் போராட்டக் களமாக மா...\nஇலங்கை ஆடுகளம் குறித்து அச்சமடையத்தேவையில்லை – ஜோ ...\nஇலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு...\nநியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டி: ...\nகூட்டமைப்பிற்கும், JVP - க்கும் இடையிலான பேச்சுவார...\nசபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என மஹிந்த அணி ...\nதமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தம...\nவெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினே...\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தய...\nஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்...\nகூட்டமைப்பு உறுப்புனர்களுடன் தொடரும் பேச்சு வார்த்...\nஉலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பரிஸ்...\nஆஸியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் ...\nசற்றுமுன்னர் ஜனாதிபதி விடுத்த முக்கிய அறிவிப்பு\nம���ிந்தவிற்கு வியாழேந்திரன் ஆதரவு வழங்கியமை கேவலமான...\nஇத்தாலியில் பெருவௌ்ளம் – 12 பேர் உயிரிழப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி இறுதி ப...\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இர...\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி ...\nபுதிய சபை முதல்வர் நியமனத்தை அனுமதிக்க முடியாது – ...\nபுதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – அத்துரலியே ரத்தன தேர...\nஅமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமர்ச்சர் லண்டனுக்கு ...\nஅரசியல் கைதிகள் விரைவில் விடுதலை\nநான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர்: கோட்...\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/135672-2017-01-01-11-38-25.html", "date_download": "2018-11-15T10:11:57Z", "digest": "sha1:KMIMCOSGINZ2WIGSWWITKLV5DRDHIYEG", "length": 18594, "nlines": 77, "source_domain": "www.viduthalai.in", "title": "ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் மத்திய அரசு ஒப்புதல்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பா���ியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் மத்திய அரசு ஒப்புதல்\nஞாயிறு, 01 ஜனவரி 2017 16:53\nசென்னை, ஜன.1 ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் மீனவர்கள், தங் களின் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீன்பிடி தொழில் மேற்கொள்ள வசதியாக, மூக்கையூரில், 114 கோடி ரூபாய் செலவில், மீன்பிடி துறைமுகம் அமைக்க, மத்திய அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதில், அலை தடுப்பு சுவர், ஏலம் விடும் கூடம், மீன் உலர் தளம், வலை பின்னும் கூடம் உட்பட, அனைத்து வசதிகளுடன், மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, பணிகள், விரைவில் துவங்கும்; செலவில், 50 சதவீதத்தை, மத்திய அரசும்; மீதத்தை, மாநில அரசும் ஏற்கும். இந்த மீன்பிடி துறை முகத்தில், 250 விசைப்படகுகள், 200 நாட்டு படகுகளை, பாதுகாப்பாக நிறுத்தலாம். சுகாதாரமாக கையாள்வதால், ஏற்றுமதி சந்தையில், மீன்களுக்கு அதிக விலை கிடைக்கும்.\nஅய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலி\nவிழுப்புரம், ஜன.1 சென்னை கோயம்பேடு பாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன்(35), பில்லா(37) உள்பட 52 அய்யப��ப பக்தர்கள் சென்னையில் இருந்து பேருந்தில் சபரிமலைக்கு புறப்பட்டனர்.\nநள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் என்ற இடத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையோரம் டயர் பஞ்சராகி லாரி நின்று கொண்டிருந்தது.\nபனிமூட்டம் அதிகமாக இருந்ததால் லாரி நின்றது பஸ் ஓட்டுநருக்கு சரியாக தெரியவில்லை. லாரியின் பின்பக்கம் பஸ் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.\nஇந்தவிபத்தில் பஸ்சில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் சங்கர், அய்யப்பன், பில்லா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.\nபேருந்தில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர்கள் மலையாண்டி, மாரிமுத்து, சென்னை பாரிக்குப்பத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிவா, சங்கர், ராஜன், ரமேஷ், ஏழுமலை, இளையராஜா, குணசேகரன், அழகர் உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதகவல் அறிந்து சின்ன சேலம் காவலர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக் குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சேதமடைந்த பேருந்து மற்றும் லாரியை காவலர் அப்புறப்படுத்தினார்கள். விபத்து குறித்து சின்னசேலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.\nசென்னை, ஜன.1 சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு சென்னை சாஸ்திரிபவனில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பல்வேறு ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, முன்பு 1989-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பிறந்த தேதி சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த விதிமுறையை தளர்த்தி உள்ளோம்.\nபிறந்த தேதி சான்றிதழ் வைத்திருந்தால் அவர்கள் அதை சமர்ப்பிக்கலாம். அப்படி இல்லாதபட்சத்தில் பள்ளி சான்றிதழ், மெட்ரிகுலேசன் சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பொது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பத்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்���லாம்.\nஅதேபோல், விண்ணப்பதாரர் தாய் அல்லது தந்தையரிடம் வளர்ந்து இருக்கலாம். அவர்கள் யாராவது ஒருவரின் பெயரை குறிப்பிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறினால் அவர்கள் அந்த பெயரை குறிப்பிட தேவையில்லை. ஆனால் முன்பெல்லாம் தாய், தந்தை இருவரின் பெயரையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது.\nவிண்ணப்பதாரர் பின் இணைப்புகளாக இணைக்கும் ஆவணங்களில் நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும். ஆனால் தற்போது விண்ணப்பதாரர்களே அந்த பின் இணைப்புகளில் சுய கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.\nதிருமண சான்றிதழ் என்பது முன்பு கண்டிப்பாக இணைக்க வேண்டும். தற்போது அதை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதரவற்றோர் குழந்தைகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் அவர்கள் பிறந்த தேதி குறித்து அந்த காப்பகத்தின் இருக்கும் மேலதிகாரி இந்த தேதியில் தான் அவர் பிறந்தார் என்று உறுதி செய்தால் நாங்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வோம்.\nமணவாழ்க்கைக்கு வெளியே பிறந்த குழந்தைகள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தற்போது அவர்களுக்கு எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. பின் இணைப்பு ‘ஜி’-யில் அவர்கள் கையெழுத் திட்டு வழங்கினால் போதும்.\nஇதேபோல், அரசு வேலையில் இருப்பவர்கள் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வாங்கி அதை வழங்க வேண்டும். ஆனால் அவர் இனிமேல் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அரசிடம் விண்ணப்பிப்பது தொடர்பாக தெரிவித்துவிட்டேன் என்று எழுதி கொடுத்தால் போதும். இதுபோல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.\nஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். அதை எளிதாக்கும் வகையில், அரசு இ--சேவை மய்யத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கும் வழி ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/coming-events/164447-2018-07-05-11-01-48.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-11-15T10:24:55Z", "digest": "sha1:C6FVMOBFSUMCW2MKPAVUGVUUCWQEVQJH", "length": 1287, "nlines": 7, "source_domain": "www.viduthalai.in", "title": "கழகக் களத்தில்...!", "raw_content": "\nவியாழன், 05 ஜூலை 2018 15:55\nஆவடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை, இராமலிங்கபுரம், ஆவடி (அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்) * வரவேற்புரை: இ.தமிழ்மணி (செயலாளர், உண்மை வாசகர் வட்டம்) * தலைமை: க.வனிதா (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: சி.ஜெயந்தி, வி.சோபன்பாபு * சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவை தலைவர், திராவிடர் கழகம்) * தலைப்பு: காமராஜரின் கல்வியும் மோடியின் கல்வியும் * நன்றியுரை: பூவை செல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-15T10:49:01Z", "digest": "sha1:DJCEXSGX2DXMK2S3PHLQ4UNTDOG4THBC", "length": 18632, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரு தளப் பேருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரள இரு தளப் பேருந்து\nஇரு தளப் பேருந்து அல்லது இரட்டைத் தட்டுப் பேருந்து (Double-decker Bus) என்பது இரு தளங்களை அல்லது இரு மாடிகளையுடைய பேருந்து ஆகும்.[1] இலண்டனில் பாரிய அளவிலான போக்குவரத்துக்குச் சிவப்பு நிற இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா, ஆசியா, முந்திய பிரித்தானியக் குடியேற்றங்களிலும் ஆங்காங்கு, சிங்கப்பூர், கனடா போன்ற காப்பரசுகளிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nபெரும்பாலும் அனைத்து இரு தளப் பேருந்துகளும் ஒரு வளையாத தனி அடித்தட்டைக் கொண்டிருக்கும்.\nஇந்த வகைப் பேருந்தானது பாரிய அளவிலான போக்குவரத்தைக் காட்டிலுஞ் சுற்றுலாவிற்கே அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.\nபிரித்தானியாவில் இரு தளப் பேருந்துகள் பொதுப் பயன்பாட்டில் உள்ளன. பிரித்தானியாவிலுள்ள பெரும்பாலான இரு தளப் பேருந்துகள் 9.5 மீற்றருக்கும் 11 மீற்றருக்கும் இடைப்பட்ட நீளத்தைக் கொண்டவை.\n1941இல் பிரித்தானியாவில் இரு தள ஊர்தி ஒன்றைச் செலுத்துவதற்கான ஒப்புதற்பத்திரத்தைப் பிலிசு தாம்சன் பெற்றுக் கொண்டார்.[2] இரு தள ஊர்தியொன்றைச் செலுத்துவதற்கான ஒப்புதற்பத்திரத்தைப் பிரித்தானியாவில் பெற்ற முதற்பெண் இவராவார்.[3]\nஇலண்டனில் உள்ள பேருந்துகளில் அதிகமானவை இரு தளப் பேருந்துகளாகும். 2007இல் இலண்டன் பேருந்துத் தெரு 141இல் கலப்பு இரு தளப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.[4]\nஅயர்லாந்தில் இடப்லினைச் சூழவுள்ள இடங்களில் இடப்லின் பேருந்தால் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை இரு தளப் பேருந்துகளாகும்.\nசெருமனியில் பெர்லினிலுள்ள இரு தளப் பேருந்துகள் பெர்லினெர் வெர்கெர்சுபெட்ரியெபெயால் இயக்கப்படுகின்றன.[5] 2002இல் இயக்கப்பட்ட இரு தளப் பேருந்துகள் 13.5 மீற்றர் நீளமாகவும் 95 பயணிகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும் இருந்தன. பின்னர், அவை நாமன் பேருந்தால் வழங்கப்பட்ட இரு தளப் பேருந்துகள் மூலம் மாற்றீடு செய்யப்பட்டன. இப்புதிய பேருந்துகள் 128 பயணிகளைக் கொண்டு செல்லக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nமாக்கடோனியக் குடியரசின் தலைநகரான இசுப்கோப்சேயில் போக்குவரத்துச் செய்வதற்காக அரசாங்கம் 220 இரு தளப் பேருந்துகளை வாங்கியுள்ளது.[6] இப்பேருந்துகள் 80 பயணிகளைக் கொண்டு செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.\nதுருக்கியில் இசுத்தான்புல் பொதுமக்கட்போக்குவரத்து அமைப்பு நீண்ட தொலைவுப் பயணங்களுக்காக 89 இரு தளப் பேருந்துகளைப் பயன்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளது.\nவிசைப் பொறி மூலம் இயங்கும் இரு தளப் பேருந்தும் குதிரைகள் மூலம் இழுக்கப்படும் இரு தளப் பேருந்தும்\nமுதலாவது இரு தளப் பேருந்து 1853இல் பாரிசில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விரு தளப் பேருந்து குதிரைகளின் மூலம் இழுக்கப்பட்டது. அதனுடைய மேற்றளம் பெரும்பாலும் மூடப்படாமலேயே இருந்தது.\nபின்னர், பாரிசில் விசைப் பொறி மூலம் இயங்கும் முதலாவது இரு தளப் பேருந்து 1906இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇலங்கையில் கொடகமவில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு தளப் பேருந்து\n1950களில் தென்மேற்குப் பேருந்து நிறுவனத்தின் இரு தளப் பேருந்துகள் இலங்கையின் காலித் தெருவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. பின்னர், 1958இல் அனைத்துப் பேருந்துச் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டபோது இவ்விரு தளப் பேருந்துகளை இலங்கை போக்குவரத்து சபை பெற்றுக் கொண்டது.[7]\nஆங்கொங்கில் இரு தளப் பேருந்து\nஆங்கொங்கில் 1949இல் கௌலூன் விசைப் பொறிப் பேருந்து நிறுவனத்தால் இரு தளப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[8]\nமக்காவில் 1970களின் தொடக்கத்திலிருந்து 1980களின் பிற்பகுதி வரை இரண்டாங்கையான இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.\nஅசோக்கு இலேலண்டு இரு தளப் பேருந்து\n1937இலிருந்து மும்பையில் இரு தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், கொல்கத்தா, ஐதராபாக்கம் ஆகிய இடங்களிலும் இரு தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை இலண்டன் இரு தளப் பேருந்துகளின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் பெரும்பாலும் அசோக்கு இலேலண்டின் இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nவிக்டோரியா, பிரித்தானியக் கொலம்பியா ஆகிய இடங்களில் இயக்கப்படும் இரு தளப் பேருந்து\nகனடாவில் 2000இலிருந்து பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் நவீன இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.\nநியூ ஓர்க்கில் செல்லும் இரு தளப் பேருந்து ஒன்று\nஐக்கிய அமெரிக்காவில் மாணவர்களால் நடாத்தப்படும் பேருந்து நிறுவனமொன்று இலண்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆறு இரு தளப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துகிறது.\nமெகாவசு என்ற தனியார் நிறுவனமும் இரு தளப் பேருந்துகளை இயக்கி வருகிறது.[9]\nஇரு தளப் பேருந்துகள் தாழ்வாக உள்ள அணைகளுடன் மோதி இடிபட்டும் உள்ளன. செப்டெம்பர், 2010இல் மெகாவசு இடிபாடு இவ்வாறே ஏற்பட்டது.[10]\n↑ இரு தளப் பேருந்து (ஆங்கிலத்தில்)\n↑ பேருந்துகளின் பொற்காலம் (ஆங்கிலத்தில்)\n↑ பிலிசு தாம்சன் (ஆங்கிலத்தில்)\n↑ உலகின் முதல் இரு தளக் கலப்புப் பேருந்து இலண்டனில் சேவைக்குச் செல்கிறது (ஆங்கிலத்தில்)\n↑ பேருந்து முறைமை (ஆங்கிலத்தில்)\n↑ இரு தளப் பேருந்துகளுக்கு இசுக்கோப்சே தயாராகிறது (ஆங்கிலத்தில்)\n↑ இலங்கை போக்குவரத்து சபை (இ. போ. ச.) (ஆங்கிலத்தில்)\n↑ பேருந்துச் சேவைகள் (ஆங்கிலத்தில்)\n↑ மெகாவசைப் பற்றி (ஆங்கிலத்தில்)\n↑ மெகாவசு இடிபாடு: நீங்கள் அமர்ந்த இடத்திலேயே உயிர் வாழ்தல் தங்கியிருந்தது (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2013, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55655", "date_download": "2018-11-15T11:10:06Z", "digest": "sha1:S5VMKT5UCSSFQYMJFJGAZXZOCJQSZQAT", "length": 61868, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3\nபகுதி ஒன்று : மாமதுரை\n“விரிகடல் சூழ்ந்த தென்னிலமாளும் நிகரில் கொற்றத்து நிலைபுகழ் செழியனே கேள் இமயப்பனிமலை முதல் தென்திசை விரிநீர் வெளிவரை பரந்துள்ள பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் நகரமான அஸ்தினபுரியின் கதையைச் சொல்கிறேன்” என்று சொல்லி லோமச கலிகர் தலைவணங்கினார். அவருக்குப்பின் அமர்ந்திருந்த பிற சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளிலிருந்து கை தூக்கி அரசனை வணங்கினர்.\nதென்மதுரை மூதூர் நடுவே அமைந்த வெண்மாடமெழுந்த அரண்மனையின் செவ்வெழினி சூழ்ந்த பேரவையில் தன் அரியணையில் பாண்டியன் ஒள்வாள் கருந்தோட் செழியன் வீற்றிருக்க அவன் முன் அவனுடைய பேராயத்து மூத்தோரும், அமைச்சரும், அவைப்புலவர்களும் அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் நறுவெற்றிலையும் இன்னீரும் அளிக்கும் சேவகர் ஓசையில்லாமல் ஊடே செல்ல தூண்களில் நெய்யூற்றி திரியிட்ட வெண்கல விளக்குகள் ஒளிவிட்டன. பாண்டியன் வெண்பட்டாடையும் மணியாரமும் வைரக் குண்டலங்களும் அணிந்து ஒன்பது மணிகளும் ஒளிவிடும் முடியைச் சூடியிருந்தான்.\n“ஒருபோதும் ஆண்கள் முன் தாழா ஆணவம் கொண்ட பெண்கள் இவ்வுலகில் உண்டு. அவர்கள் வயிற்றில்தான் அவர்களை சிறுமியரும் பேதையருமாக ஆக்கி விளையாடும் மைந்தர்கள் பிறக்கிறார்கள். நிமிர்ந்து உலகாளும் வல்லமை கொள்கிறார்கள். அதுவே படைப்புநெறியாகும். சிறுமியாக இருக்கையிலேயே ஐந்து மடங்கு ஆணவம் கொண்டவளாக இருந்தவள் யாதவமன்னன் குந்திபோஜனின் மகளாகிய பிருதை என்னும் குந்தி” என்றார் லோமச கலிகர்.\nஅந்நாளில் ஒருமுறை அங்கே வந்த துர்வாசமுனிவர் அவள் பணிவிடைகண்டு உளம் மகிழ்ந்து ‘உன் அகம் கொள்ளும் ஆண்மகனை அடைவாய்’ என அவளை வாழ்த்தினார். அவள் கைகூப்பி ‘ஓர் ஆண்மகன் கொள்ளுமளவுக்கு சிறியதா என் அகம்’ என்று கேட்டாள். சிறுமியின் சொல்கேட்டுத் திகைத்த முனிவர் ‘என்ன சொல்கிறாய் நீ’ என்று கேட்டாள். சிறுமியின் சொல்கேட்டுத் திகைத்த முனிவர் ‘என்ன சொல்கிறாய் நீ ஆணுக்காட்பட்டு மைந்தரைப் பெறுவதல்லவா பெண்டிர் முறை ஆணுக்காட்பட்டு மைந்தரைப் பெறுவதல்லவா பெண்டிர் முறை’ என்றா��். ‘அடங்கிப்பெறும் மைந்தர் என்னை அடக்குபவரை விடவும் சிறியவராக இருப்பாரல்லவா’ என்றார். ‘அடங்கிப்பெறும் மைந்தர் என்னை அடக்குபவரை விடவும் சிறியவராக இருப்பாரல்லவா’ என்று அவள் கேட்டாள்.\nதுர்வாச மாமுனிவர் பெண்ணின் ஆணவத்தை வெல்லும் வழி அவளிடமே பொறுப்புகளை அளிப்பதுதான் என்று அறிந்து முதுமைகொண்டவர். சற்று சிந்தித்தபின் ‘நீ விழையும் எவரையும் உன் மைந்தனின் தந்தையாக்கும் நுண்சொல்லை அளிக்கிறேன்’ என்று அருளிச் சென்றார். குந்திபோஜனின் இளமகள் விண்ணிலும் மண்ணிலும் எவரையும் அழைத்து ஏவல்செய்யவைக்கும் சொல்வல்லமை கொண்டவளானாள்.\nஇளம்பெண்ணான பிருதை மண்ணிலுள்ள அத்தனை ஆண்களையும் எண்ணி நோக்கினாள். ஆணெனப்படுபவன் ஆணாக ஆகும்போதே சிறுமைகொண்டுவிடுகிறான் என்று உணர்ந்தாள். கைகால் உடலெடுக்கையிலேயே வடிவின் சிறுமை. நானென எண்ணும்போதே ஆணவத்தின் சிறுமை. படைக்கலமெடுக்கையிலேயே அப்படைக்கலம் எட்டும் தொலைவுக்கப்பால் செல்லாதவனாக அவன் ஆகிவிடுகிறான்.\nஒவ்வொன்றாய் எண்ணி எண்ணிக் கசந்தும், ஒவ்வொருவராக எண்ணி எண்ணித் துறந்தும் அவள் தன் உப்பரிகையில் நடந்துகொண்டிருந்தபோது கிழக்குவானில் பேரொளியுடன் எழுந்த சூரியனைக் கண்டாள். வெந்தழல் வடிவினனாகிய அவன் மீது பெருங்காமம் கொண்டாள். குன்றாப்பெருமை கொண்டவன் இவன், இவன் வருக என்னுள் என்று அந்த நுண்சொல்லை சொன்னாள். கோடிப்பொற்கரங்களுடன் சூரியன் மண்மீதிறங்கி அவளை அள்ளிக்கொண்டான். கோடிமுறை அனலில் பொசுங்கி கோடிமுறை ஒளியாக மாறி விரிந்து அவள் அவனுடன் கூடினாள்.\nமுதலில் காமத்தை பெண்கள் அஞ்சுகிறார்கள். அதன்பின் காமத்தை கைக்கருவியாக்கிக் கொள்கிறார்கள். இறையருளால் அதில் அவர்கள் தேர்ச்சிபெறும்போது அவர்களுக்கு முதுமை வந்துவிடுகிறது. முதற்காமத்தையும் அது முழுமைகொண்டு அவள் பெற்ற குழந்தையையும் குந்தி அஞ்சினாள். காதுகளில் மணிக்குண்டலங்களும் மார்பில் ஒளிக்கவசமும் கொண்டு பிறந்த அக்கரியமைந்தனை அவள் அன்றே பொற்தொட்டிலில் வைத்து யமுனையில் ஒழுக்கிவிட்டாள். அவனை சூரியனின் எட்டு துணைத்தேவதைகள் சூழ்ந்து கொண்டுசென்றன. அவனைக் காக்கும் கரங்களும் அமுதூட்டும் முலைகளும் அவனுக்கு கல்வியும் ஞானமும் அளிக்கும் உதடுகளும் எங்கோ அணிகொண்டு காத்து நின்றிருந்தன.\nஅவள் அஸ்தி���புரியின் அரசியானாள். பாண்டு அவளைத் தேடிவந்து மாலையிட்டான். ஆணவம் கொண்டவர்களை அடிமைகள் தேடிவரும் விந்தையை பிரம்மனே விளக்கமுடியும். அவன் பெருமாளை தேடிப்போய் அதைக்கேட்டு சொல்லக்கூடும். தன்னுள் எரிந்த ஆணவத்துடன் தன் மைந்தனைத் தேடிக்கொண்டிருந்தாள் பிருதை. ஆகவே மன்னுயிரனைத்தையும் விழுங்கும் பேராற்றலாகிய காலத்தை புணர்ந்து கருத்தரித்தாள். காலனின் மைந்தனைப் பெற்றும் அடங்காமல் எழுந்த அவள் ஆணவம் மலைகளை உலுக்கி மரங்களை அள்ளிவீசி விளையாடும் பெரும்புயல் மேல் மோகம் கொண்டது. காற்றின் மைந்தன் அவள் மடியில் நிறைந்தான். அதன்பின் விண்ணைக்கிழிக்கும் மின்னலைக் காமித்துக் கருக்கொண்டு வெற்றிச்செல்வனைப் பெற்றாள். அவள் இளையவளோ விண்புரவிகளின் குன்றா வீரியத்தைப் புணர்ந்து இரு மைந்தர்களைப் பெற்றாள்.\nதருமன், பீமன், பார்த்தன், நகுலன், சகதேவன் என்னும் ஐந்து மைந்தர்களும் பாண்டுவின் மைந்தர்களென்பதனால் பாண்டவர் என்றழைக்கப்படுகிறார்கள். குந்தியின் குருதி என்பதனால் அவர்கள் கௌந்தேயர்கள். குருகுலத்துத் தோன்றல்களென்பதனால் அவர்கள் கௌரவர்கள். பாரதத்தின் மைந்தர்கள் என்பதனால் அவர்கள் பாரதர்கள். அவர்களின் ஆட்சியில் அஸ்தினபுரி வெற்றியும் புகழும் பொலியும் என்கின்றனர் நிமித்திகர். அஸ்தினபுரியின் பொன்னொளிர்காலம் வந்துவிட்டது என்றனர் கணிகர். விண்ணக ஆற்றல்கள் மண்ணாள வரும்பொருட்டு தன்னை படியாக்கிக் கொண்டவள் பேரரசி குந்தி என்கின்றனர் சூதர்கள். அவர்கள் மூவரும் அத்தனை மன்னர்களின் பிறப்பிலும் அதையே சொன்னார்கள் என்றனர் குலமூத்தார்.\nபிருதை விண்ணகப்பேராற்றல்களின் ஐந்து மக்களைப் பெற்றவளானாள். அவர்களை மண்ணில் நிறுத்தும் பெரும்பொறுப்பை தானேற்றுக்கொண்டாள். பிரம்மனின் ஆடலை சிவனும் விஷ்ணுவும் கூட ஆடுவதில்லை. தானென்று தருக்கி நின்றவள் தன் மைந்தர்களுக்காக தன்னை அவியாக்குகிறாள். இனி வாழும் கணமெல்லாம் அவர்களையே எண்ணுவாள். பெண்ணெனும் ஆணவத்தின் படிகளில் ஏறி ஏறி வந்துசேர்ந்த இடத்தில் எஞ்சுவது வெறும் அன்னையென்னும் அடையாளம் மட்டுமே என்று அவள் அறியவே போவதில்லை.\n முற்றாகத் தோல்வியடையும் கணத்தில் மட்டுமே நிறைவடையும் மாமாயையை வாழ்த்துங்கள் முழுமையாக உண்ணப்படுவதன்மூலமே அடங்கும் பசிகொண்டவளை வாழ���த்துங்கள் முழுமையாக உண்ணப்படுவதன்மூலமே அடங்கும் பசிகொண்டவளை வாழ்த்துங்கள் பேரறிவின் வழியாக பெரும்பேதைமையைச் சென்றடையும் கனிவை வாழ்த்துங்கள் பேரறிவின் வழியாக பெரும்பேதைமையைச் சென்றடையும் கனிவை வாழ்த்துங்கள் ஓம் ஓம் ஓம்” என்று லோமச கலிகர் பாடி முடித்ததும் அவை திகைத்து அமர்ந்திருந்தது. சிலகணங்களுக்குப்பின் செழியன் அடக்கமாட்டாமல் சிரிக்க, சிரிப்பதா வேண்டாமா எனக்குழம்பியிருந்த அவையினரும் அது நகையாடல்தான் என உறுதிகொண்டு சிரிக்கத்தொடங்கினர்.\nஅக்னிசர கிரீஷ்மர் தன் யாழை மீட்டினார். “பிறிதொருவள் இருந்தாள். காந்தாரத்தில் அவள் பிறந்ததுமே பேரரசி எனப்பட்டாள். ஆகவே அவள் அரண்மனைச் சுவர்களுக்குள் வாழ்ந்தாள். விழிவிரித்து சாளரம் வழியாகப் பார்ப்பதே அவள் வெளியுலகாக இருந்தது. அச்சாளரத்துக்கு வெளியே வெட்டவெளிவரை விரிந்த வெறும் மணலும் மேகமற்ற வானுமே தெரிந்தது. அவற்றுக்கிடையே வேறுபாடு தெரியவுமில்லை. அந்நாளில் ஒருமுறை அவள் கன்னிநோன்பெடுக்கையில் பெருங்கற்புத்தெய்வமாகிய அனசூயை அவள் முன் தோன்றினாள். ‘என்ன வரம்\n‘அன்னையே நான் முடிவில்லாது பார்க்கவேண்டும். என் கண்கள் தீராத காட்சிகளால் நிறையவேண்டும்’ என்றாள் காந்தாரி. ‘வெளியே உள்ளவையெல்லாம் பருப்பொருட்கள் அல்லவா அவை பார்க்கப்பார்க்கத் தீரக்கூடியவை. வெளிநிறைத்துள்ள விண்மீன்களுக்கும் எண் கணக்குண்டு என்று பிரம்மன் அறிவான்’ என்றாள் அனசூயை. ‘முடிவில்லாது விரிவது உன் அகமேயாகும். தன்னுள் தான் காண்பவை தீர்வதில்லை. ஆகவே கண்ணைக்கட்டிக்கொண்டவர்கள் காண்பதற்கு முடிவேயில்லை’ என்றாள். அவ்வாறே அவள் நீலப்பட்டால் கண்களைக் கட்டிக்கொண்டு முடிவில்லாமல் பார்க்கத் தொடங்கினாள்.\nஅவளுக்குள் தோன்றிய அன்னையரின் முதல்தெய்வம் சொன்னது ‘அன்னையெனும் நீ எதற்கு தேவையற்றதையெல்லாம் பார்க்கவேண்டும் உன் மைந்தனை மட்டும் பார்த்தால் போதுமே உன் மைந்தனை மட்டும் பார்த்தால் போதுமே’ ‘ஆம்’ என்றாள் அவள். அன்னையரின் இரண்டாம் தெய்வம் சொன்னது ‘எதற்கு மைந்தனை முழுமையாகப் பார்க்கிறாய்’ ‘ஆம்’ என்றாள் அவள். அன்னையரின் இரண்டாம் தெய்வம் சொன்னது ‘எதற்கு மைந்தனை முழுமையாகப் பார்க்கிறாய் அவன் உன் மடியில் விழுந்த குழவித்தோற்றம் மட்டும் போதாதா என்ன அவன் உன��� மடியில் விழுந்த குழவித்தோற்றம் மட்டும் போதாதா என்ன’ ‘ஆம், ஆம்’ என்றாள் அவள். மூன்றாம் அன்னைத்தெய்வம் சொன்னது. ‘எதற்கு குழவியை முற்றாகப் பார்க்கிறாய்’ ‘ஆம், ஆம்’ என்றாள் அவள். மூன்றாம் அன்னைத்தெய்வம் சொன்னது. ‘எதற்கு குழவியை முற்றாகப் பார்க்கிறாய் ஓர் அன்னை வாழ அக்குழவியின் ஒரு கணம் போதாதா என்ன ஓர் அன்னை வாழ அக்குழவியின் ஒரு கணம் போதாதா என்ன’ ‘ஆம், ஆம், ஆம்’ என்றாள் அவள். அவள் அக்கணத்தை முடிவில்லாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.\nஅவள் பெற்ற மைந்தர்கள் ஆடிப்பிம்பத்தை ஆடியில் நோக்கி பெருக்கியவை. அவர்கள் நூற்றுவர் என்றும் ஆயிரத்தவர் என்றும் இல்லை முடிவிலிவரை செல்பவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களை கௌரவர் என்று சொல்கின்றனர் சூதர். முதல்வன் துரியோதனன் என்றும் அண்ணனின் இணைபிரியாத தம்பி துச்சாதனன் என்றும் சொல்லப்படுகின்றனர். அரசே, அங்கே அரண்மனையில் மீதியுள்ள கௌரவர்களின் பெயர்களை அவர்களின் அன்னையரும் செவிலியரும் கூட முறையாகச் சொல்லமுடியாது. ஆடிப்பிம்பங்களுக்கு ஏது தனிப்பெயர்\nஆனால் சூதர்கள் அத்தனை பெயர்களையும் குறித்துவைத்திருக்கிறார்கள். அவற்றைப்போட்டு நிரப்புவதன் வழியாகவே அவர்கள் சிறுகவிதைகளை குறுங்காவியங்களாக ஆக்கி பெரிய பரிசில் பெறுகிறார்கள். உடன்பிறந்தார் எண்ணிக்கை கூடுவது நன்று. இரண்டு உடன்பிறந்தார் முரண்படுவர். ஐந்து உடன்பிறந்தார் முரண்படுதல் குறித்து முரண்படுவர். நூறு உடன்பிறந்தார் எதில் முரண்படுவதென்றறிவதற்கே மூத்தவனின் குரல்தேடுபவர்களாக இருப்பர். கௌரவர் நூற்றுவரும் துரியோதனனின் இருநூறு கைகளாக இருந்தனர்.\nஇருநூறு கரம் கொண்டிருந்த அரசமைந்தன் ஒற்றை உள்ளம் கொண்டிருந்தான். அது அவன் உள்ளம். தம்பியர் அனைவராலும் பகிரப்பட்டது அது. அவன் ஒற்றை அறிவும் கொண்டிருந்தான். அதுவும் அவன் அறிவே. அதுவும் நூறால் வகுபட்டது. வகுபடுதலின் வழியில் இறுதிமைந்தனை அது இன்னும் சென்றடையவில்லை என்கின்றனர் நிமித்திகர். அறிதலுக்கறிவை அறியாமலேயே அறிவழிந்தமர்ந்த அறிவுச்செல்வர்களை வாழ்த்துவோம் நாம் அறிவின் மதிப்பென்ன என உலகுக்கு அறிவிக்கவே அவர்கள் பிறந்தனர் என்கின்றனர் முனிவர்.”\nஅக்னிசர கிரீஷ்மர் பாடி முடித்ததும் மீண்டும் பாண்டியன் சிரிக்க சபையும் உடன் சேர்ந��துகொண்டது. கிரீஷ்மர் தலைவணங்கி பின்னகர்ந்தார். பாரஸவ பில்வகர் தன் யாழுடன் முன்னால் வர அவருடைய சந்தத்துக்காக இளநாகன் தன் தாளத்தை சரிபார்த்துக்கொண்டான். முதியவர் பாடத்தொடங்கும் வரை அவையில் மெல்லிய சிரிப்பு நீடித்தது.\n“ஐந்து மைந்தர்களால் பொலிவுற்றது சதசிருங்கத்துக் காடு. முதல்மைந்தனை பேரறத்தான் என்றனர் நிமித்திகர். சாவினூடாகவே அறம் வாழமுடியுமென அறிந்த முன்னோர்களை வணங்குவோம். தந்தைக்கு பிரியமான அவன் பெயர் தருமன். பிறந்த மறுகணம் முதல் அவனை அவன் தந்தை பாண்டு தன் தோளிலிருந்து இறக்கவேயில்லை. தன் காலடியில் எப்போதும் ஒரு மன்னன் தலையிருப்பதைக் கண்டுதான் அவன் வளர்ந்தான். அவ்வுயரத்திலிருந்தே அவன் உலகை நோக்கினான். ஆகவே மானுடரின் உச்சந்தலைகளையே அவன் அதிகம் கண்டிருந்தான். மண்ணென்பது நெடுந்தொலைவிலிருப்பது என்று அறிந்திருந்தான்.\nகாய்த்தவையும் கனிந்தவையும் எல்லாம் தன் கைப்படும் தொலைவில் தொங்கி அசைவதையே அவன் கண்டான். கிளைகளில் கூடும் பறவைகளுள் ஒருவனாக எண்ணிக்கொண்டான். செடிகளில் பூக்கும் மலர்களைப்பறித்து விளையாடி அவன் வளரவில்லை. மரங்களில் செறியும் மலர்களை உலுக்கித் தன்மேல் பொழியவைத்து விளையாடினான். அவன் கால்களுக்கு நடைபழக்கமிருக்கவில்லை. விண்ணிலொழுகும் காற்றில் மிதந்து அவனறிந்த காடே அவனுலகமாக இருந்தது.\nஅவன் காலடியிலிருந்து எழுந்துகொண்டிருந்தன சொற்கள். அவன் தன் தந்தையிடமிருந்து பெற்ற அனைத்துச் சொற்களையும் சொற்களாகவே கற்றவனாக இருந்தான். சொற்களை பொருளாக்கும் பொருள்களை அவன் தொட்டறியவேயில்லை. சொல்லுக்குப் பொருள் கொடுப்பது இன்னொரு சொல்லே என்று அவன் உணர்ந்தான். அச்சொல்லுக்கு இன்னொரு சொல். அந்த முதற்சொல்லுக்குப் பொருள்தரும் ஒரு பொருளை மட்டும் அவன் தொட்டறிந்திருந்தான். தன் நெஞ்சைத்தொட்டு ‘நான்’ என அவன் சொல்லிக்கொண்டான்.\nஅறம் என்ற சொல்லை அவன் தந்தை அவனுக்களித்திருந்தார். அனைத்துச் சொற்களையும் அவன் நான் என்றே புரிந்துகொண்டிருந்தான். அறம் என்பது சொற்களுக்கு நடுவே நிகழும் ஒரு நுண்ணிய சமநிலை என்று உணர்ந்துகொண்டிருந்தான். அச்சமநிலையை அடையும்போது ஆடும் மரக்கிளைமேல் அசையாது நிற்கும் உவகையை அவன் அடைந்தமையால் ஒவ்வொரு கணமும் சொற்களில் சொற்களை அடுக்கி சமநிலைகண்டு அதில் மகிழ்வதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தான். சான்றோரே, சொற்களைக் கொண்டு சூதாடுபவன் நல்லூழ் கொண்டவன். அவன் ஆட்டக்காய்கள் முடிவடைவதில்லை. அவனை அவை வெல்ல விடுவதுமில்லை. முடிவிலா ஆட்டத்தில் அவன் தன்னை ஒப்பளிக்கமுடியும்.\nஇரண்டாம் மைந்தனை பெருவலியான் என்றனர் சூதர். பெரும்புயல்களின் புதல்வன் என்றனர். புயல்களின் விரைவை குறைப்பவை இவ்வுலகத்துப் பொருட்களே. உடல் வல்லமையை குறைப்பவை உள்ளமென பொருள்கொண்டு அமைந்திருக்கும் இவையனைத்துமே. பொருளில்லா அகம் கொண்டவனாக இருந்தமையால் தடையில்லா உடல்கொண்டிருந்தான் பீமன். அதைவீரமென்று கொண்டாடினர் சூதர். வீரமென்று அவர்கள் சொல்வதென்ன கொன்றும் இறந்தும் அவர்கள் பாடல்களுக்கிரையாதலை அல்லவா கொன்றும் இறந்தும் அவர்கள் பாடல்களுக்கிரையாதலை அல்லவா பொருளில்லாச் செய்கைகளின் மேல் பொருள் திகழ்வதற்கே அவர்கள் சொற்களில் பொருளேற்றுகிறார்கள. அதற்கு பொருளைப் பரிசிலாகப்பெறுகிறார்கள்.\nஎங்கும் செல்லாமல் தன்னுள் திரையடிக்கும் பெருந்தடாகம் போன்றவன் பீமன். அதன் ஆற்றலெல்லாம் அதன் கரைகளாலேயே நிறுத்தப்பட்டுவிட்டிருக்கின்றன. அவன் உடலாற்றலால் அவன் முழுமைசெய்யப்பட்டிருந்தான். ஒவ்வொரு தசைக்காகவும் அவன் உண்டான். ஒவ்வொரு அசைவுக்காகவும் அவன் உண்டான். ஒவ்வொரு ஓய்வுக்காகவும் மீண்டும் உண்டான். விஷமற்ற மலைப்பாம்புக்குத்தான் தசைவல்லமையை அளித்திருக்கிறது பெருவிளையாடல்.\nமாருதிகளால் முலையூட்டப்பட்டு வளர்ந்தவன் அவன் என்று சூதர்கள் பாடினர். ஆகவே தன்னுடல் தானே ததும்புபவனாகவும் கையையும் வாலையும் கொண்டு என்னசெய்வதென்றறியாதவனாகவும் அவன் இருந்தான். கிளைவிட்டுக் கிளைதாவியபின் ஏன் தாவினோம் என்று எண்ணிக் குழம்பி, அக்குழப்பம் தீர்க்க மேலுமிருமுறை தாவினான். பிடித்தபிடியை விடாதவனாக இருந்தான். பிடுங்கக்கூடிய அனைத்து ஆப்புகளிலும் பேரார்வம் கொண்டிருந்தான். அவன் அஞ்சக்கூடுவதாக இருந்தது நினைத்திருக்காது வந்து தன்னைத் தீண்டும் தன் வாலை மட்டுமே.\nமூன்றாம் மைந்தனை நுண்கூரான் என்றனர் நிமித்திகர். அவன் விழிகள் பெருநிலமளக்கும் மலைக்கழுகுக்குரியவை என்றனர். விண்ணில் பறந்தாலும் விண்ணையறியாமல் மண்ணை நோக்குவதற்கே அதற்கு நுண்விழி அளிக்கப்பட்டுள்ளது என்றனர் அந்நிமித்திகரின் மனையாட்டிகள் இரவில். எக்கோடையிலும் அழியா வேருள்ள புல்லின் பெயர்கொண்டவன் அர்ஜுனன். இந்திரனுக்குரியது விசும்பின் துளிபெறும் பசும்புல். இந்திரவீரியம் புல்லுக்குப் பொசியும் வழியில் நடுவே சிலர் முதுகொடியப் பாடுபட்டால் நெல்லுக்கும் பொசிவதென்பது விண்ணின் விதி.\nபார்த்தனின் தோளின் அம்பறாத்தூணியில் அமர்வதற்காக பாரதவர்ஷத்துக் காடுகளில் சரப்புற்கள் முளைக்கத் தொடங்கிவிட்டிருந்தன. அவற்றை நெஞ்சிலேந்தி அவனுக்குப் புகழ் அளித்து குருதியுடன் மண்ணில் சரிபவர்களும் பிறக்கத்தொடங்கிவிட்டனர். அதற்கான காரணங்களைத்தான் தெய்வங்கள் இன்னும் விவாதித்து முடிக்கவில்லை. சூதர்கள் முடிவுசெய்துவிட்டனர். சூதர்களிடம் தெய்வங்கள் பேசுவதில்லை. அவர்கள் சுமந்தலையும் வேதாளங்களே பேசிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அவர்கள் முன்னோர் என்கிறார்கள்.\nகூரியவிழியுள்ளவனை பெண்கள் விரும்புகிறார்கள். அக்கூரிய விழிகள் தங்களை மட்டும் பார்த்தால்போதுமென அவர்கள் எண்ணுவது இயல்பே. விழியினால் விளக்குபவனை எளிதில் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். விளக்கப்படுவது மிகமிக எளிமையானது என்றும் அதற்கும் விழிக்கும் பெரிய தொடர்பேதுமில்லை என்றும் அவர்கள் அறியும்போது அவர்களுக்குள் அவ்விழிகள் ஒளியுடன் திறந்துகொள்கின்றன. இந்திரவீரியம் முளைக்கும் இளவயல்கள் எங்கெங்கும் பிறப்பதாக அஸ்வமேதம் அஸ்வத்தைக்கொண்டே நடத்தப்படமுடியுமென யார் சொன்னது\nநான்காம் மைந்தனை கரியபேரழகன் என்றனர் அன்னையர். பேரழகு என்பது விரும்பப்படுவது, கொஞ்சப்படுவது. கொஞ்சுபவர்களால் குழந்தையாகவே நீட்டிக்கப்படுவது. பேதைமையை குழந்தைமையாக எண்ணுபவர்களே தாய்மைகொண்டவர்கள் எனப்படுகிறார்கள். அவர்களாலேயே கொஞ்சமுடியும். இவ்வுலகின் பேரழகுப்பொருட்களெல்லாம் பட்டாலும் இரும்பாலும் பொதியப்பட்டு கருவூலங்களின் இருளில் துயில்கின்றன. பேரழகு கொண்டவையை உடனே மானுடக் கண்களிலிருந்து மறைத்துவிட்டு அழகற்றவையை எங்கும்பரப்பிவைத்து புழங்குவதே உலக வழக்கம். அழகற்றவை தங்கள் அழகின்மையாலேயே பயனுள்ளவையாகின்றன. மானுடர் அழகின்மையை விரும்புகிறார்கள், அழகை அவை நினைவிலெழுப்புகின்றன. அழகானவற்றை அஞ்சுகிறார்கள். அவை அழகின்மைகளை சுட்டிக்காட்டுகின்றன.\nநகுலன் கன��றிலக்கணமும் புரவிக்கணக்கும் அறிந்தவனாக மலர்வான் என்றனர் மூதன்னையர். புரவி ஆற்றல் மிக்க கால்கள் கொண்டது. அழகிய பிடரி கொண்டது. நுண்ணிய விழிகள் கொண்டது. எச்சரிக்கையான காதுகள் கொண்டது. உயிர்நிறைந்த மூக்கு கொண்டது. கடிவாளத்தை ஏந்தும் சிறந்த வாய் கொண்டது. சேணத்துக்கே உரிய பரந்த முதுகு கொண்டது. எவரோ எங்கோ எதற்கோ செல்வதற்குரிய சிறந்த பாய்ச்சலைக் கொண்டது. அது வாழ்க இங்குள்ள பேரரசுகளெல்லாம் புரவிகளால் உருவானவை. புரவிகள் அதையறியாமல் இன்னும் புல்வெளிகளைக் கனவுகண்டு கண்களை மூடி அசைபோட்டுக்கொண்டிருக்கின்றன. அவை வென்றடக்கிய மண்ணில் அவை மூன்றுகாலில் நின்று நான்காவது காலை விண்ணுக்காக தூக்கி வைத்திருக்கின்றன.\nஐந்தாம் மைந்தன் நாளைய கோளறிஞன் என்றனர் குலமூதாதையர். கோளறிந்ததை நாள்கொண்டு தேர்வதில் அவன் தேர்ச்சிகொண்டிருப்பான். மிகச்சிறந்த சொற்களை எப்போதும் சொல்லக்கூடியவனாக அவன் ஆவான் என்று குறியுரை கூறினர். அவன் சொல்லும் அறவுரைகள் எப்போதும் செயலாக விளையப்போவதில்லை என்பதனால் மேலும் மேலும் அறமுரைக்கும் நல்வாய்ப்பை அவன் பெறுவான். என்னென்ன நடந்திருக்கலாகாது என்று சொன்னவனாக அவன் சிறந்த புகழுடன் தலைமுறைகளால் நினைக்கப்படுவான். பேரறிஞர்களே, நல்லறம் என்பது எப்போதும் ஏக்கப்பெருமூச்சுடன் நினைக்கப்படுவதேயாகும்.\nஐந்து மைந்தர்களையும் ஐந்து படைக்கலங்களாகப் பெற்ற கொற்றவை தானென்றெண்ணி சதசிருங்கத்து மரவுரிப்படுக்கையில் கண்துயிலும் அவள் பெயர் குந்தி. விண்ணைத்தவம்செய்து மண்ணிலிறக்கி தான்பெற்ற ஐந்துபடைக்கலங்களால் மண்ணுலகை வென்று மணிமுடிசூடுவதை அவள் எண்ணிக்கனவுகண்டு மெல்லப்புரள்கையில் இன்னொரு கனவுவந்து குறுக்கே நின்றது. ஐந்து படைக்கலங்களைப் போட்டுவைத்திருக்கும் ஒருதோலுறையைக் கண்டு திகைத்துக் கண்விழிக்கிறாள். அப்போது வெளியே சாதகப்பறவை ஒன்று ‘ஓம் ஓம் ஓம்’ என்று ஒலித்தது. ஓம் அவ்வாறே ஆகுக\nபாரஸவ பில்வகர் பாடி முடித்து நெடுநேரமாகியும் பாண்டியன் தன் முகத்தை மேலாடையால் மறைத்து உடல் குலுங்கச் சிரித்துக்கொண்டிருந்தான். அவையின் சிரிப்பொலி அலையலையாக ஒலிக்க அமைச்சர் கொடுங்குன்றூர் கிழார் என்னசெய்வதென்றறியாமல் திரும்பித்திரும்பி அவையைப் பார்த்து விட்டு அரசியைப்பார்த்தார். ஒன்றும்புரியாமல் மன்னன் அருகே விழித்து அமர்ந்திருந்த அரசி அவர் விழிகளைக் கண்டு புரிந்துகொண்டு மேலாடைக்குள் கையை நீட்டி பாண்டியனின் தொடையைப்பற்றி அழுத்தினாள்.\nபாண்டியன் தன்னிலை அடைந்து இருமுறை செருமி மேலாடையால் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர செங்கோல்தொண்டர் கோலைத் தூக்கினார். அவையோர் மெல்ல அமைதியடைந்தனர். பாண்டியன் இருகைகளையும் கூப்பி பாரஸவ பில்வகரிடம் ஏதோ சொல்ல வாயெடுத்து அதைமீறி உள்ளிருந்து எழுந்த சிரிப்பால் அதிர்ந்து இருமி அடக்கமுயன்று தோற்று குலுங்கத் தொடங்கினான். அவை மீண்டும் சிரிப்பில் நிறைந்தது.\nசிரித்த களைப்புடன் அரியணையில் சற்றே சாய்ந்தபின் பாண்டியன் “சூதர்களே, உங்கள் நன்மொழிகளால் எங்களை நிறைத்தீர்கள். நீங்கள் வாழ்க பஃறுளி ஆறொடு பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் ஏழ்பனைநாடும் ஏழ்தெங்கநாடும் ஏனையநாடும் குடைநீழல் கொண்டு ஆண்ட என் முன்னோர்களின் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன். சொல்லுக்கு நிகராகா எளிய முத்துக்களால் உங்களை வணங்க விழைகிறேன்” என்றான். சூதர்கள் தங்கள் தலைகளைத்தாழ்த்தி அப்பரிசில்களை ஏற்றுக்கொண்டு ‘மீன்கொடி வாழ்க பஃறுளி ஆறொடு பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் ஏழ்பனைநாடும் ஏழ்தெங்கநாடும் ஏனையநாடும் குடைநீழல் கொண்டு ஆண்ட என் முன்னோர்களின் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன். சொல்லுக்கு நிகராகா எளிய முத்துக்களால் உங்களை வணங்க விழைகிறேன்” என்றான். சூதர்கள் தங்கள் தலைகளைத்தாழ்த்தி அப்பரிசில்களை ஏற்றுக்கொண்டு ‘மீன்கொடி வாழ்க பழையோன் வாழ்க\nஒவ்வொருவராகச் சென்று பாண்டியனைப் பணிந்து வணங்கி பரிசில்பெற்றனர். படைத்தலைவர் இரும்பிடர்க்கிழார் முதுசூதர் அவர் அருகே சென்றதும் வணங்கி பெருங்குரலில் நகைத்து “அஸ்வமேதத்துக்கு குதிரை தேவையா என்ன ஆகா” என்றார். மீண்டும் சிரித்துக்கொண்டு “அந்த அஸ்வம் இங்கும் வந்துவிடப்போகிறது என்று நினைத்தபோது அடக்கமுடியவில்லை” என்றார். “கன்றை நுகமும் அஸ்வத்தை மேழியும் வழிநடத்துகின்றன படைத்தலைவரே” என்று கிழவர் பணிந்து சொல்லி பாண்டியன் முன் பரிசு பெறச் சென்ற பின்னர்தான் இரும்பிடர்க்கிழார் பேரொலியுடன் வெடித்துச்சிரித்து அவையை நடுக்குறவைத்தார்.\nலோமச கலிகரிடம் பாண்டியன் ஏதோ பாராட்டிச்சொல்லிச் சிரித்துக்கொண்டு பரிசிலை அளித்தான். ஒவ்வொரு சூதருக்கும் அவன் பாராட்டி பரிசில் அளித்தான். “அனைவரும் அரண்மனை விருந்துண்டு, கலையில் களித்து மீளவேண்டும் சூதர்களே” என்றான். பாண்டியன் பரிசில்களை அளித்தபின் அவையிலிருந்த அமைச்சர்களும் படைத்தலைவர்களும் குடித்தலைவர்களும் பரிசில்களை அளித்தனர். அதன்பின் அணிப்பரத்தை நறுங்கோதையும் அவள் தோழிகளும் ஆடிய எழுவகைக் கூத்துகள் அங்கே அரங்கேறின.\nசூதர்களுடன் மீண்டும் தலைக்கோலி மாளிகைக்குத் திரும்பும்போது இளங்கன்று இழுத்த சிறுவண்டியில் அமர்ந்திருந்த இளநாகன் கலிகரிடம் “நான் அஸ்தினபுரிக்குச் செல்லவிரும்புகிறேன்” என்றான். “ஏன்” என்று அவர் கேட்டார். “நீங்கள் பாடிய அந்த ஐந்து மைந்தர்களும் இப்போது வளரத்தொடங்கியிருப்பார்கள். அவர்களைச்சென்று பார்க்கவேண்டும். அவர்கள் ஆடப்போகும் களங்களை அறியவேண்டும் என விழைகிறேன்” என்றான் இளநாகன். “நான் மேலே செல்லும் வழியை நீங்கள்தான் விளக்கியருள வேண்டும்.”\nகலிகர் சிரித்துக்கொண்டு “இளம்பாணரே, இந்த பாரதவர்ஷம் நதிகளாலும் மலைகளாலும் பிரிக்கப்பட்டுள்ளது. மொழிகளாலும் குலங்களாலும் மதங்களாலும் பிரிக்கப்பட்டுள்ளது. இதை இணைக்கும் பாதைகள் இன்றில்லை. இந்தப்பேருடலின் நரம்புப்பின்னலாக இருப்பவை சூதர்பாடல்களே. சூதர்பாடல்களைப் பற்றியபடி மெல்லமெல்ல மேலேறிச்செல்லவேண்டியதுதான்” என்றார்.\n“அஸ்தினபுரி நெருங்குவது எனக்கு எப்படித்தெரியும்” என்றான் இளநாகன். “சூதர்கதைகளில் அஸ்தினபுரியைப்பற்றிய உண்மை கூடிக்கூடி வருவதைக்கொண்டு அதைக் கண்டுபிடிக்கலாம்” என்றார் கலிகர் சிரித்தபடி. “அதைத்தான் பாண்டியனும் என்னிடம் சொன்னான்.” இளநாகன் வியப்புடன் “என்ன சொன்னார்” என்றான் இளநாகன். “சூதர்கதைகளில் அஸ்தினபுரியைப்பற்றிய உண்மை கூடிக்கூடி வருவதைக்கொண்டு அதைக் கண்டுபிடிக்கலாம்” என்றார் கலிகர் சிரித்தபடி. “அதைத்தான் பாண்டியனும் என்னிடம் சொன்னான்.” இளநாகன் வியப்புடன் “என்ன சொன்னார்” என்றான். “அரசன் இரண்டாம் முறை சிரித்தது எதற்குத்தெரியுமா” என்றான். “அரசன் இரண்டாம் முறை சிரித்தது எதற்குத்தெரியுமா நாங்கள் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பும்போது கேட்ட சூதர்பாடல்களில் இங்கிருந்து சென்ற சூதர்கள் அவனைப்பற்றி என்ன பாடியிருப்பார்கள் என்பதை எண்ணித்தான்” என்றபின் கலிகர் அடக்கமுடியாமல் உரக்கச்சிரிக்கத் தொடங்கினார்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\nTags: அனசூயை, இளநாகன், கலிகர், காந்தாரி, கிரீஷ்மர், குந்தி, சகதேவன், செழியன், தருமன், துச்சாதனன், துரியோதனன், துர்வாசர், நகுலன், பாண்டு, பார்த்தன், பில்வகர், பீமன், மாமதுரை, வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29\nவைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 79\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/musical-instruments-accessories/top-10-jbl+musical-instruments-accessories-price-list.html", "date_download": "2018-11-15T10:29:21Z", "digest": "sha1:RO72D65ZMXSKI5IVXB6MFTQIUW7COHR7", "length": 13274, "nlines": 231, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஜிப்பில் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஜிப்பில் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் India விலை\nசிறந்த 10 ஜிப்பில் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ்\nகாட்சி சிறந்த 10 ஜிப்பில் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் India என இல் 15 Nov 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகு���்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஜிப்பில் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் India உள்ள ஜிப்பில் கிட்ட ௩௫௦௧யே அம்பிளிபைர் Rs. 14,990 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஜிப்பில் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ்\nலேட்டஸ்ட்ஜிப்பில் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ்\nஜிப்பில் கிட்ட ௭௦௦௧யே அம்பிளிபைர்\nஜிப்பில் கிட்ட ௩௫௦௧யே அம்பிளிபைர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/sarkar-story-theft-case/", "date_download": "2018-11-15T10:58:48Z", "digest": "sha1:2XVDKP2KLJDTPZWGCWQNVZCTI64JYIXO", "length": 12085, "nlines": 192, "source_domain": "awesomemachi.com", "title": "சர்கார் கதை திருட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்", "raw_content": "\nசர்கார் கதை திருட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\nசர்கார் கதை திருட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\nசர்கார் கதை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் வருண் இராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்ப்பட்டுள்ளது.\nவிஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் இராஜேந்திரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் செங்கோல் என்ற தலைப்பில் தான் எழுதிய கதையை திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கி உள்ளதாகவும் இந்த கதையை அவர் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், சர்கார் படத்தின் கதை மற்றும் கதையின் கரு தன்னுடையது என்பதால் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் வாதிட்டார். அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் மற்றும்\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், இன்று காலை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை நேரில் காண ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்கியராஜ் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இந்த வழக்கில் சன் பிச்சர்ஸ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் இராஜேந்திரனுடன் சன் பிச்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.\nஆனால், மனுதாரர் சார்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அடுத்த 1 மணி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது தான் வருண் இராஜேந்திரன் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் உடனான சமரசத்தை ஏற்றுக்கொள்கிறாரா என்று தெரியவரும்.\nமேலும் படத்தின் டைட்டில் கார்டில் தன் பெயரை போட வேண்டும் என்றும் இழப்பீடாக ரூ.30 இலட்சம் கொடுக்கவேண்டும் என்றும் வருண் இராஜேந்திரன் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய்யின் 63-வது படம்\nஅட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய்யின் 63-வது படம்\nபள்ளியின் கழிவறைக்குள் பூட்டப்பட்ட 1-ம் வகுப்பு சிறுமி\n3 கி.மீ. ஓடி இரயில் விபத்தை தடுத்த நல்ல மனிதர்\nமாயமான இந்தோனேசிய விமானம் - கடலில் விமானம் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஅட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய்யின் 63-வது படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/22-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-11-15T11:09:37Z", "digest": "sha1:JZI5SNWM3JS24K4ANIVOQPAVZ7BO5JSD", "length": 11086, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "22 குடும்பங்களுக்கு எதிராக வழக்கு: தீர்வை பெறுவது தொடர்பில் ஆலோசனை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒரே நாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் – சம்பிக்க சவால்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\n22 குடும்பங்களுக்கு எதிராக வழக்கு: தீர்வை பெறுவது தொடர்பில் ஆலோசனை\n22 குடும்பங்களுக்கு எதிராக வழக்கு: தீர்வை பெறுவது தொடர்பில் ஆலோசனை\nமட்டக்களப்பு , கிரான்குளம் தர்மபுரப் பகுதியில் 22 குடும்பங்களுக்கு எதிராக தனிநபர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி தொடர்பான வழக்கினை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மேற்கொண்டுள்ளார்.\nஇன்று (சனிக்கிழமை) காலை அப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட கோவிந்தன் கருணாகரம், அம்மக்களை சந்தித்து கலந்துரையாடலி்ல ஈடுபட்டுள்ளார்.\nகிரான்குளம் தர்மபுரத்தில் கடந்த 35 வருடமாக வசித்துவரும் 22குடும்பத்தினர் வசிக்கும் காணியானது, தமக்கு சொந்தமென யாழ் மற்றும் மொரட்டுவை பகுதிகளிலுள்ள இரண்டு பெண்களினால் உரிமை கோரப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் கிரான்குளம் தர்மபுரப் பகுதி மக்கள் , அமைச்சர் கருணாகரமின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். இடிப்படையிலேயே, குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.சிவநாதனும் கலந்துக்கொண்டிருந்தார்.\n1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுக்கு பின்னர் இப்குதியில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வசித்துவருவதுடன், இப்பகுதியில் மேலும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டு சுமார் 35வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இப்பகுதியில் 22 குடும்பங்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஏனையோருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகிரான்குளம் தர்மபுரப் பகுதியில் அதிகளவு வறிய மக்களே வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nதாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொல\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட வாகரை பிரதேச மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் க\nதேர்தல் களத்தில் குதிக்க தயாராகும் சர்ச்சைக்குரிய தேரர்\nமட்டக்களப்பு பௌத்த மடாலயமொன்றைப் பிரதிநித்துவப்படுத்தும் சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் ஒருவர் நடைபெறவுள\n14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.மாணவர்கள் உதவி\nகிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி\nஒரே நாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் – சம்பிக்க சவால்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70057/", "date_download": "2018-11-15T10:01:23Z", "digest": "sha1:6E4C6EKM5TNZ45ZXTDUIA3SAFET6XTFA", "length": 10307, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார், வவுனியா, யாழ்ப்பாணப் பிரதேசங்களில் கடையடைப்பு போராட்டம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார், வவுனியா, யாழ்ப்பாணப் பிரதேசங்களில் கடையடைப்பு போராட்டம்…\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வடக்கில் கடையடைப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி இவ்வாறு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெரும்பாலான தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன.\nமன்னாரில் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்று வருவதோடு, பாடசாலைகள் மற்றும் அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகளும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.\nTagsகடையடைப்பு போராட்டம் பள்ளிவாசல்கள் மன்னார் முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றில் அமைதியின்மை 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டைக் காக்கும் நாடாளுமன்றை காக்க STF களமிறங்கியது…\nபோலந்து ஜனாதிபதி, யூதர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்\n​சமூக வலைத்த���ங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் – மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்த முயற்சி…\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nமஹிந்தவும் ரணிலும் பேச்சுவார்த்தையில் – தலா 5 பேர் இணைகின்றனர்… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallisolai.blogspot.com/2012/10/tet-35.html", "date_download": "2018-11-15T10:58:39Z", "digest": "sha1:4QOZJESS6BQMBRZG3IG33CXSL5NAAJXN", "length": 12617, "nlines": 179, "source_domain": "pallisolai.blogspot.com", "title": "TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 35 ~ பள்ளிச் சோலை", "raw_content": "\nகல்விச் செய்திகளை உடனுக்குடன் அறிய...\nTET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 35\n* NAPE என்பது என்ன - தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978\n* L.O.E என்பது - வாழ்க்கை மையக் கல்வி\n* IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985\n* Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி\n* Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி\n* ADOLESCENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன - வளருதல்\n* 1982-ல் எம் ஜி இராமச்சந்திரன் கொண்டு வந்த முக்கியத் திட்டம் -முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்\n* 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு - பிரிவு 21 -ஏ\n* 12 முதல் 18 வயது வரை உள்ள பருவம் - குமரப் பருவம்\n* ………..என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது.\n* கல்வி வாய்ப்பில் சமத்துவம் …... என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம் - தற்சோதனை\n* ”எரியும் விளக்கே மற்றொரு விளக்கை எரிய உதவும் “ - தாகூர்\n* “வகுப்பறை பணியறை போல் இருக்க வேண்டும்” கூறியவர் - ஜான்டூயி\n* “மேம்பட்ட சமூக ஒழுங்கு முறைக்கான கல்வி” என்னும் புத்தகத்தை எழுதியவர் - பெட்ரண்டு ரஸ்ஸல்\n* “முடிந்தால் முடியாதது எதுவுமில்லை” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி - பயிற்சி விதி\n* “மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்பட்டு உளத் திறன்களை வெளிப்படுத்துகிறது” என்றவர் - கில்போர்டு\n* “தொடக்கக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்” கூறியவர் - பேராசிரியர் அமர்த்தியா சென்\n* “கூட்டாளி குழுப்பருவம்” எனப்படும் பருவம் - குமரப் பருவம்\n* “குடிமக்களைக் கட்டுப்படுத்தும் அரசனைப் போல பலதிறப்பட்ட செயல்களை பின்நின்று இயக்கும் .\n* “ஒரு குதிரையை நீர் நிலைகளுக்கருகே கொண்டு சென்றாலும் நம்மால் அக் குதிரையை நீரைப் பருக வலுக்கட்டாயம் செய்ய இயலாது” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி - ஆயத்த விதி\n* “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் - வாட்சன்\n* “இந்தியாவில் இந்தியக் கல்வி இல்லை” கூறியவர் - டாக்டர் டி வெங்கிடசுப்பிரமணியம்\n* “அறிவு என்பது மரபு வழியைச் சார்ந்தது’’ என்று சொன்னவர்எர்க்ஸ்\n* “Adul Learning\" என்ற நூலை எழுதியவர் - டாக்டர் ஆர் ஜெயகோபால்\n* ________ பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்த பருவம் - குமரப் பருவம்\n* சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்���ெயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள் - அமெரிக்கா, கனடா\n* \"போரும் அமைதியும்\" என்ற நூலை எழுதியவர் - டால்ஸ்டாய்\n* \"நாளைய பள்ளிகள்\" என்ற நூலை எழுதியவர் - ஜான்டூயி\n2012 சமீப நிகழ்வுகள் (1)\nTET- கல்வி உளவியல் (1)\nTET- சமூக அறிவியல் (3)\nஆசிரியர் தகுதி தேர்வு (31)\nஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nபொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1\nTNPSC - பொதுஅறிவு வினா விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/sri-selva-karpaga-vinayagar-temple/", "date_download": "2018-11-15T10:20:00Z", "digest": "sha1:57O2ZJQ67CCVYV6ZJR7EKHT6VAMJWKEI", "length": 4346, "nlines": 95, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "Sri Selva Karpaga Vinayagar Temple - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nஸ்ரீ செல்வ கற்பக விநாயகர் சன்னதி\nஅனுதினம் முறையாக பூஜைகள் நடைபெற்று வரும் இத் தெய்வ சன்னிதானத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் மகாசக்தியாக ஸ்ரீ செல்வ கற்பக விநாயகர் காட்சி தருகின்றார். குழந்தைகளுக்கு ஏற்படும் சகல தோஷங்களும் மற்றும் வாழ்வில் உண்டாகும் தடைகள் நீங்கி வெற்றி பெற வழிபாடுகள் நடத்துகின்றனர். அனைவருக்கும் நலன்கள் விளைய பிரார்த்தனை செய்திடும் சிறப்புடைய சன்னிதானம்.\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17117-india-world-s-most-dangerous-country-for-women.html", "date_download": "2018-11-15T10:04:04Z", "digest": "sha1:QTH7ODYK43PJBQC7TNCLNTN3POO6FURR", "length": 9303, "nlines": 123, "source_domain": "www.inneram.com", "title": "பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி க���டைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nபெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nலண்டன் (26 ஜூன் 2018): பெண்களுக்கு பாதுகாப்பற்ற மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nசர்வதேச செய்தி நிறுவனமான தாம்ஸன் ராய்டர்ஸ் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள 10 நாடுகளின் பட்டியலை கருத்துக் கேட்பின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. 193 ஐ.நா. உறுப்பினர்கள் உள்ளிட்ட 550 நிபுணர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு ஆபத்தான முதல் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்களில் மகளிருக்கு எதிரான நிலைப்பாடு, இளம் பெண்கள், சிறுமிகள் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள், குடும்ப வன்முறை, வேலையில் பாலின பாகுபாடு, திருமணத்தில் பெண் விருப்பம் நிராகரிப்பு, குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று பெண்கள் கூறியுள்ளனர்.\nகடந்த 2011-ம் ஆண்டு இதே நிறுவனம மேற்கொண்ட ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிக்க பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஏழு ஆண்டுகளில் மேலும் முன்னேறி முதலிடத்தில் உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தற்போது ஆளும் அரசே காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n« நிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் கைது வாரண்ட் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி\nஇரான் மீதான அமெரிக்க தடை - என்ன செய்யப் போகிறது இந்தியா\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பன…\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம…\nவலுக்கும் எதிர்ப்பு - சர்���்கார் காட்சிகள் ரத்து\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சர…\nதிசை மாறிய கஜா புயல்\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/144115-2017-06-03-09-19-01.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-11-15T11:08:09Z", "digest": "sha1:YZETFPPG4YK2LG27IA5D2K4ZWLRSREAA", "length": 3914, "nlines": 6, "source_domain": "www.viduthalai.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தொடர் பட்டினிப் போராட்டம் கழக நிர்வாகிகள் நேரில் ஆதரவு", "raw_content": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தொடர் பட்டினிப் போராட்டம் கழக நிர்வாகிகள் நேரில் ஆதரவு\nதஞ்சாவூர், ஜூன் 3 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், மேகதாது அணை கட்டுமானப்பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்களின் ஒருங் கிணைப்புக் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமை யில் தஞ்சாவூர் பனகள் கட்டடம் எதிரில் ஜூன் - 1ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\n3.5.2017 அன்று காலை 11 மணி அளவில் திராவிடர் கழகத் தின் சார்பில் ஆதரவு அளிக்கப் பட்டது கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார், தலை மைச் செயற்குழ உறுப்பினர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மண் டலத் தலைவர் வெ.ஜெயராமன், மண்டலச் செயலாளர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட ப.க செயலாளர் கோபு.பழனிவேல், மாநில ப.க பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏகாம்பரம், மாநகரத் தலைவர் நரேந்திரன் , மாநகரச் செயலாளர் முருகேசன் மாநகர அமைப்பாளர் ரவிக்குமார், பாசறைத் துணைத் தலைவர் டேவிட் சூரிய முர்த்தி நாத்திகன், தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் சிகா மணி, ஆம் ஆத்மி கட்சி ஒருங் கிணைப்பாளர் வசீகரன், மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தங்க - வெற்றிவேந்தன், பெரியார் சித்தன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாய சங்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/98.html?start=80", "date_download": "2018-11-15T11:12:47Z", "digest": "sha1:NLM2LVLZ3U7WNRJPHXRNPJUPGWKBYMNH", "length": 8971, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "அறிவித்தல்கள்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டு���் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\n81\t புதுச்சேரி தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா - படம் ஊர்வலமாக எடுத்துச்சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல்- கொடி ஏற்றுதல் (17.9.2018- திங்கட்கிழமை)\n83\t மலேசிய திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழா\n84\t சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலை சீரமைப்பு\n85\t தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா - பட ஊர்வலம்\n86\t அறிஞர் அண்ணா அவர்களின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள்\n87\t தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில்\n88\t புதுச்சேரியில் தலைவர் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்த முடிவு\n89\t அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா கிளை கழக வாரியாக கொடி ஏற்றுதல் - தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் (17.9.2018 -திங்கட்கிழமை)\n90\t மத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் 50 இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் பட விழா (17.9.2018)\n91\t மறைந்த தேவ.பேரின்பன் எழுதிய தமிழும் சமக்கிருதமும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா\n92\t விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்\n93\t சென்னையில் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\n94\t கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\n95\t விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்\n96\t தந்தை பெரியார் 140 ஆவது பிறந்தநாள் விழா மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி கழக கொடியேற்று விழா\n97\t 17.9.2018 - திங்கட்கிழமை\n98\t தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா (செப்டம்பர் 17, 2018)\n99\t சென்னையில் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\n100\t முதுபெரும் தொண்டறச் செம்மல்களுடன் தமிழர் தலைவர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-11-15T11:27:22Z", "digest": "sha1:LW2A3KJ7ZYBZ6Y2WVTYWXZJQBDV4ZPP2", "length": 6840, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெர்க் நொவிட்ச்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்���ிப்பீடியாவில் இருந்து.\nவலிய முன்நிலை (Power forward)\nடிஜேகே வுர்ச்பர்க் (ஜெர்மனி) (1994-1998)\nடெர்க் வெர்னர் நொவிட்ச்கி (ஜெர்மன் மொழி:Dirk Werner Nowitzki, பிறப்பு - ஜூன் 19, 1978) ஒரு ஜெர்மன் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டாலஸ் மேவரிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:50:16Z", "digest": "sha1:6GH7ROHJ7GCUIMPV6GB6GQQAL4FBSPLX", "length": 4975, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனி வழுக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனி வழுக்கல் அல்லது சிலடிங் ஒரு பனி விளையாட்டு ஆகும். ஒரு உயரமான பனி தூவிய இடத்தில் ஒரு தட்டையான பலகை அல்லது நெகிழி (Plastic)இருக்கை மேல் அமர்ந்து வழுக்கிய வண்ணம் கீழ் செல்வதே பனி வழுக்கல் ஆக்கும். குளிர் காலத்தில் சிறுவர்களுக்கு இது ஒரு மிகப் பிடித்த விளையாட்டு. இது பனி ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/man-attempts-suicide-madurai-collector-s-office-premises-315696.html", "date_download": "2018-11-15T10:47:15Z", "digest": "sha1:JIJZWHOCVCX52WT6KDDLJ6XH7BVSPJU5", "length": 11697, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவிக்கு பணி நிரந்தரம் கோரி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த கணவர்! | Man attempts for suicide in Madurai Collector's office premises - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனைவிக்கு பணி நிரந்தரம் கோரி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த கணவர்\nமனைவிக்கு பணி நிரந்தரம் கோரி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த கணவர்\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த கணவர்\nமதுரை: தனது மனைவிக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதெப்பக்குளம் அருகே நிர்மலா பள்ளியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது மனைவி ஜெஸிந்தா. இவர் அரசு உதவி பெறும் மதுரை நிர்மலா பள்ளியில் கடந்த 15 ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nதனது மனைவி ஜெசிந்தாவிற்கு பணி நிரந்தரம் செய்ய கோரி பள்ளி நிர்வாகத்திடமும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.\nஇந்நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்த அவர், தனது மனைவி ஜெசிந்தாவிற்கு பின் பணியில் சேர்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்ததாகவும், தன் மனைவிக்கு நிரந்தர பணி வழங்குவதில் சாதி பாகுபாடு பார்ப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிப்பில் ஈடுபட்டார். இதில் அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார்.அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n(மதுரை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfire madurai permenant petrol தீக்குளிப்பு மதுரை பணிநிரந்தரம் ��ிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/15/", "date_download": "2018-11-15T11:15:08Z", "digest": "sha1:5IR56SB4SUOOUXK4CAYMC7GBDYKABBKI", "length": 13796, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 December 15", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஒருங்கிணைந்து செயல்பட்டதால் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்தோம் கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி\nகோவை, டிச.15- பொதுமக்களின் ஒத்துழைப்போடு, காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க முடிந்தாக கோவை மாநகர காவல் ஆணையர்…\nதொழில் நெருக்கடியால் அதிகரிக்கும் தொழிலாளர் துயரம் டிச.26 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு\nதிருப்பூர், டிச.15 – மத்திய அரசின் செல்லா பண விவகாரம், ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் டிராபேக் குறைப்பு காரணமாக…\nதேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு: மட்கும் நாப்கின் தயாரித்து பள்ளி மாணவிகள் சாதனை\nபெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயான நாப்கின்களால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து விடுபடவும், மட்கும் தன்மையற்று மன்னை மலடாக்கும் இத்தகைய…\nகரியகோவில் நீர்தேக்கத்தில் இருந்து ஆற்றுப் பாசனத்திற்கு நீரினை திறந்திடுக\nபெத்த.பாளையம், டிச.15- கரியகோவில் நீர்தேக்கத்தில் இருந்து ஆற்றுப்பாசனத்திற்கு நீரினை திறந்து விட வேண்டும் என சிபிஎம் பெத்தநாயக்கன் பாளையம் தாலுகா…\nபோக்குவரத்து தொழிலாளர்கள் 2ம் நாள் காத்திருப்பு போராட்டம்\nகோவை, டிச.15- போக்குவரத்து தொழிலாளர்��ளின் ரூ.7ஆயிரம் கோடி பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்…\nவிவசாய சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடுக: பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்\nபொள்ளாச்சி, டிச.15- விவசாய சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிடக்கோரி பொள்ளாச்சி பிஏபி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். உடுமலை வட்டம்,…\nதாராபுரம் கோட்டத்தில் ரூ.11.75 கோடி மதிப்பில் சாலைகள் புதுப்பிப்பு\nதாராபுரம், டிச 15 – தாராபுரம் கோட்டத்தில் உள்ள பழுதடைந்த சாலைகள் ரூ. 11.75 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில்…\nடிச.20 முதல்வர் வீட்டுமுன் காத்திருப்பு போராட்டம் குடும்பத்தோடு பங்கேற்க சாலைப் பணியாளர் முடிவு\nதிருப்பூர், டிச. 15 – தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் திருப்பூர் கோட்டப் பொதுக்குழு கூட்டம் பல்லடத்தில் கோட்டத்…\nவெப்படை- குமாரபாளையம் சாலையில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு\nபள்ளிப்பாளையம், டிச. 14- வெப்படை- குமாரபாளையம் சாலையில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம்,…\nஆட்டோ தொழிலாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்\nகோவை, டிச 15- ஆட்டோ தொழிலாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் ஞாயிறன்று கோவையில் நடைபெறுகிறது. ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு கா��ணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-11-15T10:50:18Z", "digest": "sha1:CXNGGGPBZI7KALUBU6VQHXA6NDI6RMQO", "length": 11134, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "காவலர் தாக்கி கர்ப்பிணி மரணம் : தானாக வழக்கு பதிய மறுப்பு…!", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»காவலர் தாக்கி கர்ப்பிணி மரணம் : தானாக வழக்கு பதிய மறுப்பு…\nகாவலர் தாக்கி கர்ப்பிணி மரணம் : தானாக வழக்கு பதிய மறுப்பு…\nகாவலர் தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தானாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nகாவலர் தாக்கி மரணமடைந்த அப்பெண்ணின் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் அத்துமீறி நடப்பது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வத்தாமன், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் முறையிட்டார். அப்போது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி சம்பவத்துக்கு காரணமாக காவலர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்திருந்தால், அது தொடர்பான தகவல்களுடன் நீதிமன்றத்தை நாடி���ால் தானாக முன்வந்து வழக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.\nகாவலர் தாக்கி கர்ப்பிணி மரணம் : தானாக வழக்கு பதிய மறுப்பு...\nPrevious Articleயார் இந்த காமராஜ்\nNext Article கர்ப்பிணிப் பெண் உஷா மரணம்: இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்க….\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nஅதிமுக-பாசிச பாஜகவை வீழ்த்துவோம் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகுடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் வெற்றி\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/04/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T11:15:26Z", "digest": "sha1:5PJ5DEIUMZ53NYN5Z4BTXZBDUKNOL6SN", "length": 15388, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "ஏடிஎம் கொள்ளை கும்பலுடன் வெளிநாட்டு இளைஞருக்கு தொடர்பு- இன்டர்போல் உதவியை நாட கோவை காவல்துறை திட்டம்", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்கு��ி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»ஏடிஎம் கொள்ளை கும்பலுடன் வெளிநாட்டு இளைஞருக்கு தொடர்பு- இன்டர்போல் உதவியை நாட கோவை காவல்துறை திட்டம்\nஏடிஎம் கொள்ளை கும்பலுடன் வெளிநாட்டு இளைஞருக்கு தொடர்பு- இன்டர்போல் உதவியை நாட கோவை காவல்துறை திட்டம்\nகோவையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்த ஆலோசனை வழங்கிய லண்டனில் உள்ள இளைஞரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட கோவை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nகோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் சிறிய கேமராவை பொருத்தி, ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை திருடி ரூ.19 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவை சைபர்கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர் தனிப்படைஅமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நவசாந்தன் (29), நிரஞ்சன் (38), தமிழரசன் (36), வாசீம் (39), கிஷோர் (25), மனோகரன் (19) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடமிருந்து 20 போலி ஏடிஎம் கார்டு, லேப்டாப், ஏடிஎம் கார்டு செய்யும் கருவி, ரூ.19 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nமேலும், இக்கும்பல் தமிழகத்தை தவிர கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தங்களின் கைவரிசையை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கோவை சிறையில் அடைக்கப்பட்ட 6பேரையும் காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலுக்கு இலங்கை அகதியான நவசாந்தன் தலைவனாக செயல்பட்டுள்ளான். இவருக்கு லண்டனை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், நவசாந்தனும், லண்டனில் உள்ள இளைஞரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். லண்டன் வாலிபர் தான் நவசாந்தனுக்கு ஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ஏடிஎம் கார்டின் தகவல்களை திருடும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்து ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஏடிஎம் மோசடியில் லண்டன் வாலிபருக்கும் தொடர்பு உள்ளது. வாலிபரின் ஆலோசனையின்படியே இக்கும்பல் தங்களின் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.மேலும் அந்த வாலிபர் தமிழகம் வந்து நவசாந்தனிடம் பணமும் வாங்கி சென்றுள்ளார். எனவே அவரை பிடித்து தமிழகத்திற்கு கொண்டுவர உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதற்காக இன்டர்போல் உதவியை நாடும் திட்டமும் உள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.\nஏடிஎம் கொள்ளை கும்பலுடன் வெளிநாட்டு இளைஞருக்கு தொடர்பு- இன்டர்போல் உதவியை நாட கோவை காவல்துறை திட்டம்\nPrevious Articleதிருப்பூரில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு\nNext Article அரசு பள்ளியில் சேர்த்தால் தங்க நாணயம், ரொக்கப்பரிசு அரசு பள்ளி மூடப்படுவதை தடுக்க ஊர் மக்கள் சார்பில் பரிசுத்திட்டம்\nகோவை: பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் சிக்கி – 2 பேர் உயிரிழப்பு\nசத்துணவு ஊழியர்கள் 2 ஆம் நாளாக மறியல் தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர் – பலர் படுகாயம்\nசூயஸ், வாட்டர் ஏடிஎம் ஒப்பந்தத்தை கண்டித்து தொடர் போராட்டம்: வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்��னம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/23/page/3/", "date_download": "2018-11-15T10:52:31Z", "digest": "sha1:EWMAPHIX64AMMJ7MVHPKGO62ZEQMIOVN", "length": 13995, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 July 23", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவேண்டாம் டாஸ்மாக்; வேண்டும் குடிநீர் மாவட்ட ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்\nதிருப்பூர், குறைதீர்க்கும் முகாமில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக அடுத்தடுத்து பொதுமக்கள் மனு அளித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும்…\nவாங்க வேண்டிய புத்தகம்: தமிழரின் தத்துவ மரபு\nஇட்ட குண்டம் ஏதாடா இருக்கு வேதம் ஏதடாசுட்ட மட்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடாமுட்டி நின்ற துணிலே முளைத்தெழுந்த சோதியைப்பன்றி நின்றது…\nகழிவு நீரை ஆழ்குழாய் மூலம் வெளியேற்றும் பால் பண்ணை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு\nஈரோடு, கெமிக்கல் கலந்த கழிவு நீரை ஆழ்குழாய் கிணறு அமைத்து வெளியேற்றி வரும் கவின்கேர் பால்பண்ணை நிறுவனத்தின் மீது நடவடிக்கை…\nபரிசலில் பயணித்து வாழைத்தார்களை வெட்டியெடுக்கும் விவசாயிகள்\nமே.பாளையம், மேட்டுப்பாளையத்தில் நீரில் மூழ்கிய வாழை தோட்டங்களுக்குள் பரிசலில்பயணித்து வாழைத்தார்களை வெட்டியெடுக்கும் விவசாயிகள். மேற்குத்தொடர்ச்சி மலைக்��ாடுகளில் தொடரும் கனமழை மற்றும்…\nஅமைப்பிற்கு அடியுரமாக திகழ்ந்தவர் கனல்வரி கவிஞர் வெண்மணி தமுஎகச அஞ்சலி…\n===சென்னை=== கவிஞர் வெண்மணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் “அமைப்பிற்கு அடியுரமாக திகழ்ந்தவர் ”…\nமுதல்வர் மீது ரூ. 3,120 கோடி ஊழல் புகார் சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு…\nசென்னை; முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு ரூ. 3,120 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஊழல்…\nமோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதா ஒட்டுமொத்த போக்குவரத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் சதி:மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் கண்டனம்…\nபுதுதில்லி; மோடி அரசு கொண்டுவரும் மோட்டார் வாகனங்கள் திருத்தச் சட்ட மசோதா ஒட்டுமொத்த நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பையும் பெரும் கார்ப்பரேட்டுகளிடம்…\nதொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தொடர் போராட்டம் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேட்டி…\nஈரோடு: தொழிலாளர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என சிஐடியு…\nசென்னை: புதிய பாதுகாப்பு அதிகாரி தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய்…\nநாகர்கோவில் : ரப்பர் கழக அலுவலகம் முன்பு ஆவேசமிக்க மறியல் போராட்டம்…\nகன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி 20…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்���ைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-11-15T10:00:03Z", "digest": "sha1:KPZGCXKDN54HI3OFRLE7WUNZ5EDTGU3U", "length": 12271, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "காதலை ஏற்க மறுத்த மாணவி- கழுத்தை அறுத்த", "raw_content": "\nமுகப்பு News India காதலை ஏற்க மறுத்த மாணவி- கழுத்தை அறுத்த ஆசிரியர் – வீடியோ உள்ளே\nகாதலை ஏற்க மறுத்த மாணவி- கழுத்தை அறுத்த ஆசிரியர் – வீடியோ உள்ளே\nஇந்தியா ஆந்திரப் பிரதேசத்தில் தனது காதலை ஏற்க மறுத்த காரணத்தினால் ஆசிரியர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.\nகுர்நூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவியை அதே பாடசாலையில் இந்தி கற்பிக்கும் ஆசிரியர் சங்கர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி ஆசிரியரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.\nஇதனால் கோபமடைந்த ஆசிரியர் சங்கர் இன்று காலை, மது போதையில் மாணவியின் வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்த மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.\nமாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் மாணவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஆசிரியரை பிடித்து அடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\nகாதலை ஏற்க மறுத்த பெண் – கழுத்தை வெட்டிய காதலன்\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்��ிலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றம் கூட்டப்படும் விடயம் தொடர்பில் திடீர் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாளை மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nதற்போது பட வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் நடிகை பிந்து மாதவி, அண்மையில் நடத்திய ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வரும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=147741", "date_download": "2018-11-15T11:31:03Z", "digest": "sha1:ECUOBNRUSC3F44YHPQUK74QYJEBEK7PJ", "length": 10499, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சுமந்திரன் மற்றும் த.தே கூட்டமைப்பை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nHome / தமிழீழம் / சுமந்திரன் மற்றும் த.தே கூட்டமைப்பை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்\nசுமந்திரன் மற்றும் த.தே கூட்டமைப்பை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்\nஅனு September 14, 2018\tதமிழீழம் Comments Off on சுமந்திரன் மற்றும் த.தே கூட்டமைப்பை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம் 40 Views\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விமர்சித்தும், தமிழ் தேசியகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும் முல்லைத்தீவு நகரில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n“இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்படவேண்டிய நேரம் “எனும் தலைப்பில், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்டறியும் சங்கம் எனும் அமைப்பின் பெயரை தாங்கிக் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nகுறித்த சுவரொட்டியில் ‘முதலில் நாம் ஒரு தமிழ் தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் ,நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும் . சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் ,தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்.\nநமது அரசியல் தீர்வு அமேரிக்கா ,ஐரோப்பிய ஒன்றியம் ,இந்தியா மட்டும் தான் தீர்வு காணமுடியும் என நம்பும் தமிழர்கள் மட்டும் இந்த இணைப்பில் சேரவேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் கடுமையாக விமர்சித்துள்ளது.\nசுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த. தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும்.\nசுமந்திரன் தமிழ் மக்களுக்குச் சமஷ்டி தேவையில்லை என்று காலி நகரில் சிங்களவரிடம் கூறினார். யார் இவருக்கு இந்த உரிமையைக் கொடுத்தது. தமிழினத்தைத் தொடர்ந்தும் சிங்களவருக்கு இரை யாக்கும் சுமந்திரனே தமிழ் அரசியலிருந்து வெளியேறு. போன்ற கடுமையான வாசகங்கள் குறித்த சுவரொட்டியில் காணப்படுகின்றன.\nPrevious குளவி கொட்டுக்கு இலக்காகிய 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nNext சம்பிக்கவுக்கு பதிலாக மஹிந்தவின் பெயரை பரிந்துரைத்த சிறிசேன\nபாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது\nமுன்னாள் போராளி திடீர் மரணம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்\nகிளிநொச்சி குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-15T10:32:48Z", "digest": "sha1:DBGXZAQFOOTTBXFAJC3IKD4QM45CQ47D", "length": 7054, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அம்மா வழியைப் பின்பற்றும் எண்ணம் இல்லை: ஜான்வி - Newsfirst", "raw_content": "\nஅம்மா வழியைப் பின்பற்றும் எண்ணம் இல்லை: ஜான்வி\nஅம்மா வழியைப் பின்பற்றும் எண்ணம் இல்லை: ஜான்வி\n‘தடக்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ஜான்வி, தனது அம்மா ஸ்ரீதேவியின் வழியை பின்பற்றவில்லை என கூறியுள்ளார்.\nமராத்தியில் வரவேற்பைப் பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்காக ‘தடக்’ உருவாகி வருகிறது.\nசஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்துள்ளார்.\nபடப்பிடிப்பு முடிந்து படம் வௌியாகத் தயாராகி வருகிறது.\nஜான்வி அவரது தாய் ஸ்ரீதேவி போலவே இந்திய அளவில் பெரிய நடிகையாக விரும்புவதாக செய்திகள் வந்தன.\nநான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. என்னைப் பொறுத்தவரை ஒரு மொழியில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால், அந்த மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அம்மா போல ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை.\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங்\nஎனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி\nஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித்\nஒஸ்கார் விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம்\nஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறுதலாக வீழ்ந்தமையினாலேயே உயிரிழந்துள்ளார் – பிபிசியில் செய்தி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங்\nஎனக்கு பிடித்த நடிகர் தனுஷ்: ஸ்ரீதேவியின் மகள்\nஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித்\nஒஸ்கார் விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம்\nஸ்ரீதேவி நீரிழ் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்\nபிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை - மஹிந்த\nஅமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு\n21ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு\nஅணி வீரர்களின் துடுப்பாட்டம் தொடர்பில் திருப்தி\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைப்பு\nஇத்தாலியில் தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57627/", "date_download": "2018-11-15T11:07:43Z", "digest": "sha1:FUDLHVFLL7OSOOZTX7CATYDU57QDAIDJ", "length": 37334, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி – வாரத்துக்கொரு கேள்வி – 25.12.2017 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎன்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி – வாரத்துக்கொரு கேள்வி – 25.12.2017\nசென்ற மூன்று வாரங்களாக சில பல காரணங்களுக்காக வாரத்துக்கான கேள்வி தேர்ந்தெடுக்கப்பட்டு பதிலிறுக்கப்படவில்லை.\nஇவ்வாரத்துக்கான கேள்வி இதோ –\nகேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன\nபதில்: என் கட்சி என்ன என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள். நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.\nகட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.\nசேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்ட��� என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன். நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10ஃ02ஃ2015ல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன். அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையுங் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால்ப் பறிபோனதென்று.\nநாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும். ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.\nஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும் ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும். மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில்த் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உய்த்துணர்ந்தேன்.\nகட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. ‘நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது’ என்பார்கள் அல்லது ‘நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்’ என்பார்கள். அவ்வாறு கூறி உறுப்பினர்களைச் சதி வேலைகளில் ஈடுபடுத்தியமையும் உண்டு. தலைமையுடன் முரண்பட்டால் கட்சி ஒழுக்கத்தை மீறியமைக்குக் காரணம் கேட்பார்கள். இந்தப் பின்னணியில்த் தான் உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டும்.\nநான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும் என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன்.\nதவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ள10ராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ��ற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள் நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள் என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும். அதை விட்டு விட்டு ‘நாம் தான் தலைமை என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும். அதை விட்டு விட்டு ‘நாம் தான் தலைமை நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை’ என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது. ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை’ என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது. ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா ஏன் பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம் உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள். இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவ்வௌற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன்.\nஅடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது.\nஉண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும்.\nசரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வ�� கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால்த்தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும் இது தான் யதார்த்தம். இது தான் உண்மை. நாங்கள் இது வரையில் இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.\nஅடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள். பின் எதற்கு இந்தப் பயம் ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது ஆர அமர சிந்திக்கத் தொடங்குகின்றோம்.\nசமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். கௌரவ சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் கௌரவ சம்பந்தனும் கௌரவ சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும். எம்மவருட் சிலர் ‘அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே’ என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கட் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.\nஇவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்குப் இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன எம���ு தனித்துவம் அழிந்து விடும். மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை ஒரு இருபது வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.\nஇன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில்த்தான் வைத்துப் பேசுவார்கள். ‘இருந்தார்கள் இப்பொழுதில்லை. ஒரு சிலரே ஆங்காங்கே உள்ளனர்’ என்பார்கள். இந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா\nவன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் ‘வன்முறை வரும்’ என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல். போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள். இன்னுமொரு 1983 வந்தால் ஸ்ரீலங்காவின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும். எமது மக்கள் இதுகாறும் பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம் வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை. இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.\nஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வருவார்களாக என்னைக் கட்டுப்படுத்துவதிலும் பார்க்க தம்மை நேர் வழிக்கு மாற்றிக் கொள்வார்களாக என்னைக் கட்டுப்படுத��துவதிலும் பார்க்க தம்மை நேர் வழிக்கு மாற்றிக் கொள்வார்களாக\nTagsnews Srilanka tamil news அங்கத்துவக் கட்சிகளின் இலங்கை எனக்கென்று கட்சி ஒன்றில்லை சி.வி - வாரத்துக்கொரு கேள்வி தமிழ் மக்கள் பேரவை திருகோணமலையில் தேர்தல் விஞ்ஞாபனம் பாரிய விரிசல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\n“தூய கரங்கள் தூய நகரம்” எனும் கோசத்துடன் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு\nவவுனியா பேருந்து நிலையத்தில் பதற்றம்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக���கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/", "date_download": "2018-11-15T10:37:12Z", "digest": "sha1:CLILLREY6MQTAZXGEB2JBM5FEHFZJSEX", "length": 83503, "nlines": 260, "source_domain": "hindumunnani.org.in", "title": "இந்துமுன்னணி - இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச........", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nNovember 13, 2018 கோவை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், hindu, hindus, Meenakshi Amman, temples, அஸ்வபூஜை, ஆண்டாள் திருக்கல்யாணம், ஆன்மீகம், கஜபூஜை, குடும்ப சங்கமம், கோபூஜை, மகாயாகம், மீனாட்சி திருக்கல்யாணம், விழாAdmin\nஇந்துமுன்னணி நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் துவக்கிவைக்க..\n#இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில்\n#ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.\nஇந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும் மகாலட்சுமி மகாவிஷ்ணுக்கான #சோடஷமஹாலட்சுமிமஹாயாகம் 24 அன்று துவங்கி 25 ஆகிய இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.\nஇதற்கான 360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.\nஇதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.\nஇந்த மாபெறும் நிகழ்ச்சியில் பெருவாரியான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதர்காக மகாயாக விளக்க நான்கு #மஹாலட்சுமிரதம் கோவை காந்திபார்க் அருகில் 13/11/2018 இன்று காலை 10 மணியலவில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து நான்கு ரதங்கலும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்கலுக்கு மகாயாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.\nஅதுசமயம் மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செங்கற்களும் யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யையும் வரக்கூடிய ரதத்தில் வழங்கிடவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்\nமூன்ற�� நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் நமது குடுபத்தோடு கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளியன்று பட்டாசு வேண்டிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதை நடைமுறை படுத்தும் விதத்தில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடித்த ஆயிரகணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் காவல்துறை ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது .தமிழகம் முழுக்க பண்டிண்டியை ஒட்டி கடைவீதிகளிலும், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை ஆனது மிகச்சிறந்த பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் செய்து மக்களுக்கு உதவியிருக்கின்றது இதற்காக தமிழக காவல்துறைக்கு ஹிந்து முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅதேசமயத்தில் இந்த ஆண்டு தமிழகம் முழுக்க 2179 நபர்கள் மீது தீபாவளி பண்டிகை அன்று தடையை மீறி பட்டாசு வைத்ததாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nஇதற்கு,உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது பாரம்பரியமாக பட்டாசுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலும் விதிமுறைகளும் பொது மக்களை சென்றடையும் முன்பே காவல்துறை இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.\nதமிழகத்தில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் பல ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையன்று மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதிலே அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது இந்துக்களுடைய பண்டிகைகள் காலத்திலே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.\nஅதிலும் குறிப்பாக சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவரிடம் இருந்து பறிமுதல், அவர்கள் மீதோ அல்லது அவர்கள் பெற்றோர் மீது வழக்கு என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு செயலாக இருக்கின்றது.\nஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, உதாரணமாக முல்லைப்பெரியாறு ,காவிரி நீர், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றவேண்டும் இதுபோன்ற பல தீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ஆறுமாத சிறைத்தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஹிந்துக்களை மிரட்டுகின்ற விதத்திலே பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதும் நடவடிக்கைகளில் போர்க்கால வேகம் காட்டுவது ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட ஒருசில அதிகாரிகளின் செயலாக இது இருக்கும் என்று இந்து முன்னணி கருதுகின்றது\nஆகவே தங்களுடைய மேலான கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகம் முழுக்க தங்களுடைய பண்டிகையின்போது சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்துக்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nசந்திப்பின் போது மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர்.\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nNovember 8, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #தீபாவளி, crackers, deepavali, hndumunnani, இந்துமுன்னணிAdmin\nதிருப்பூரில் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.\nஒரு புறம் கள்ள காதலுக்கு ஆதரவாகவும்\nஆதரவாக தீர்ப்பு கொடுத்து எய்ட்ஸ் நோய் வருவதை ஊக்கப்படுத்திவிட்டு..\nமறுபுறம் தீபாவளிக்கு வருடத்தில் ஒரு நாள்\nபட்டாசு வெடித்தால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தீர்ப்பு சொன்னால் இது நியாயமாக இருக்காது..\nஇந்து பண்டிகைகளை குறிவைத்து அழிக்க சர்வேச சதி நடப்பதாக இந்து முன்னணி கருதுகிறது.\nமசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உ��்திரவிட்டதை இந்த ஆட்சியாளர்களால் ஏன் அமல்படுத்த முடியவில்லை.. தீபாவளிக்கு மட்டும் அவசர அவசரமாக கைது நடவடிக்கை ஏன்..\nபட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் இல்லை என்றால் ஆட்சியாளர் வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்து முன்னணி இந்து சமுதாயத்தின் மீது\nநடக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்காது..\nஇதற்கு எதிராக தமிழகத்தில் இந்து முன்னணி முன்னின்று போராட்டங்களை நடத்தும்.\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nOctober 24, 2018 பொது செய்திகள்#ஹிந்துமதம், crackers, deepavali, hindus, hndumunnani, supreme court, இந்துமுன்னணி, இராம.கோபாலன், பண்பாடு, மக்கள் விழா, ஹிந்து மதம்Admin\nஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள். அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.\nஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறி���ாத வெளிநாட்டினரா அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா\nகிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.\nகிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை\nஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது\nஇவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.\nஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.\nஎனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nOctober 2, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், hindu, temples, உச்சநீதிமன்றம், சபரிமலை, பண்பாடு, ஹிந்து மதம்Admin\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு..\nஇந்த நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nசபரிமலை ஐயப்பன் கோயில், பாரதத்தின் பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. இதற்கு வரலாறு, புராணகால சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இது தொன்றுதொற்று வரும் பாரம்பர்யம். காட்டிற்கும், மலைக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில் இது. சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து வந்து வணங்குவது என்பது பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறை. கோயிலின் தாத்பர்யம் பாலினப் பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பது முரண்பட்ட பார்வை. பெண்கள் 10 வயதிற்கு முன்பும், 50 வயதிற்கு பிறகும் ஐயப்பனைத் தரிசிப்பதை, யாரும் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தென் தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ஐயப்பனுக்குக் கோயில் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், பல கோயில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல நூறு கோயில்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறையே பெரும்பாலான ஐயப்பன் கோயில்களிலும் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. வழிபட விரும்புவோர் மற்ற எந்த ஐயப்பன் கோயிலிலும் சென்று வழிபட முடியும்.\nஎல்லா வயது பெண்களும் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லீம், யாருடைய விருப்பத்திற்காக இந்த வழக்கை தொடுத்தார் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள்கூட இவ்வழக்கிலிருந்து விலகிவிட்டனர். இது பொதுநல வழக்கு என்றாலும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல், சம்பந்தப்படாதவரின் கருத்திற்காக அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்பது வெற்று அரசியல் என்றே பார்க்க முடியும்.\nஇந்த வழக்கை விசாரித்த நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், பெண்மணியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஒரு தீர்ப்பையும் கூறியிருக்கிறார். உண்மையில் பெண் நீதிபதி அவர்களின் தீர்ப்பே இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமும்கூட. மத வழிபாட்டில் பாகுபாடு எனக் கூறுவது சரியல்ல. இந்திய சாசனம் தந்துள்ள வழிபாட்டு உரிமையில் உச்சநீதி மன்றம் தலையீட முடியாது என்பன போன்ற அவர் கூறிப்பிட்டுள்ளவை மிகவும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, ஒரு பெண் நீதிபதி, தனது தீர்ப்பில் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது, பெண்கள் வழிபாட்டு உரிமை சம்பந்தமானது. எனவே, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை தானே மறு ஆய்வு செய்ய வேண்டும்.\nகட்டுப்பாடே இருக்கக்கூடாது என நீதிமன்ற��் கூற முடியாது. எந்த இடத்திற்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, வரன்முறை என்பது இருக்கிறது. உதாரணமாக, நீதிபதி முன்பு கைநீட்டி பேசவதோ, சத்தமாக பேசுவதையோகூட நீதிமன்றம் அனுமதிப்பதில்லையே ஏன் நீதிபதியும் மனிதர்தானே என்று முறைதவறி நடப்பேன் என ஒருவர் முனைந்தால், நீதிமன்றத்தின் மாண்பு குலைந்துபோகாதா ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார் ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார் அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும் அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும் அதுபோலத்தான் வழிபாட்டில் கட்டுப்பாடு என்பதை, பாகுபாடு என எடுத்துக்கொண்டு பேசுவதும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வைகொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும்.\nஜனநாயகத்தின் நான்கு தூண்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடைசி தீர்வாக மக்களால் கருதப்பட்டவை நீதிமன்றங்கள். ஆனால், இப்போதோ, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் முதல் இடமாக அது மாறிவருவது கவலை அளிக்கிறது. மக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பது பெரும் தீங்காகிவிடும்.\nஇதனால் தான், பொது மக்கள் ஆங்காங்கே, ஐயப்பன் வழிபாடு சம்பந்தமான தீர்ப்பிற்கு தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகிறார்கள்.\nபக்தர்கள் இந்தத் தீர்ப்பிற்கு தங்களது ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி பொது பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற ஐயப்ப குருசாமிகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைத்திட பக்தர்களை ஒருங்கிணைத்து நமது சமய உணர்வினை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nகேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பண��யில்\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nSeptember 30, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள்Admin\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.\nமக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.\nஎந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செ���ல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர் அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா\nஅதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.\nஇந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து போராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.\nஇந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுக���க்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSeptember 24, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி, crypto Christians, அறநிலையத்துறை, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள், ஹிந்து மதம்Admin\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- பத்திரிக்கை அறிக்கை\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது.\nஇந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.\nஇந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.\nஅப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.\nஅதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.\nசமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் திரு. கே.டி. ராகவன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார்.\nஅதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்���ு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nகிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா\nஇந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன. சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.\nஇது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.\nஎனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்\nஇராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்\nவிநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி\nஎல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை\nவிநாயகர் பெருமான் முழுமுதற்கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.\nஅதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்���ையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என்ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.\nநல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்லகாரியத்திற்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்ற சொல்வாடையிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலானாகிறது.\nதமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள்புரிந்தவர் விநாயகர். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஷ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.\nஇந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.\nஇந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாவல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nSeptember 11, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, #tamilnaduchathurthi, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், உண்ணாவிரதம், மக்கள் விழா, விநாயகர், ஹிந்து ���தம்Admin\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.\n1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.\nவீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா\nAugust 22, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, hindu, இந்துமுன்னணி, இராம.கோபாலன், மக்கள் விழா, விநாயகர், விழாAdmin\n35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..\nவீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.\nஅதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.\nஇந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.\nஇந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.\nஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், த���சபக்தியும் ஏற்பட்டு வருகிறது.\nமுதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.\nவிசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.\nகேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.\nவருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.\nஅதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.\nதமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளி பட்டாசு ��ெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் November 8, 2018\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை October 24, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (144) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/premaladha-vijayakanth-asked-why-censor-118110900054_1.html", "date_download": "2018-11-15T10:28:52Z", "digest": "sha1:FIPN3TBE3O6PYD6Q45MJKGFQQIZGNIJM", "length": 12324, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "காட்சிகளை நீக்குவது என்றால் சென்சார் எதற்கு? பிரேமலதா விஜயகாந்த் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாட்சிகளை நீக்குவது என்றால் சென்சார் எதற்கு\nவிஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் திரையரங்குகள் முன் போராட்டம் வெடிக்கும் என அதிமுகவினர் எச்சரித்ததால் வேறு வழியின்றி படக்குழு ஒருசில காட்சிகளை நீக்க சம்மதித்தது. அதன்பின்னர் மறுதணிக்கை செய்யப்பட்டு இன்று மாலை காட்சி முதல் புதிய பொலிவுடன் 'சர்கார்' அனைத்து திரையரங்குகளில் ஓடி வருகின்றது.\nஇந்த நிலையில் தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் காட்சிகளை நீக்க சொல்வது அநீதியானது என்று கமல், ரஜினி உள்பட பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்றும், ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை என்றும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு\nமேலும் தற்போது தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசு வெடித்திருந்தால் கொசுக்கள் அனைத்தும் அழிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.\nஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக ஐந்து துண்டாக உடைந்துவிட்டதாகவும், ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, தனது வாக்கு சதவிகிதத்தை இழந்துவிட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்\nசாந்தனு : குற்றமுள்ள நெஞ்சு.... விஜய் ரசிகன் செய்யுற காரியமா இது...\nவிஜய் செய்தது மன்னிக்க முடியாத குற���றம் : செல்லூர் ராஜூ\nசர்காரில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன\nவிரைவில் '2.0' படத்தை ரிலீஸ் செய்கிறோம்: கெத்து காட்டும் தமிழ் ராக்கர்ஸ்\nஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா காசி தியேட்டருக்கு வாங்கடா...ஒரு விஜய் ரசிகரின் ஆவேச வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/author/admin/page/4", "date_download": "2018-11-15T10:52:52Z", "digest": "sha1:JM3BVLFQE4CT24EHHVTUVUMI7R65PUGJ", "length": 5371, "nlines": 63, "source_domain": "webtamils.com", "title": "admin, Author at வெப் தமிழ்ஸ் - Page 4 of 24", "raw_content": "\nஉடல் எடை குறைக்கும் கொள்ளுவின் அபார மருத்துவப் பலன்கள்\nகொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக்\nவாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள் .. உங்களுக்கான ஓர் முக்கிய செய்தி..\nபழுத்த வாழைப்பழம் சரியாகப் பழுக்காத பழத்தைவிட சிறந்ததா…பழுத்த வாழைப்பழம் உடல் நலத்திற்கு எதிர்மறை விளைவுகளைத் தரக்கூடும் என நம்பும் அதே வேளை மற்றவர்கள் பழுத்த வாழைப்பழம் பழுக்காத\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோகும் அந்த நடிகை யாரென்று தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோகும் அந்த நடிகை யாரென்று தெரியுமா\nஇது தெரிஞ்சா இனி முட்டை ஓட்டை தூக்கி வீசமாட்டீங்க….\nஇது தெரிஞ்சா இனி முட்டை ஓட்டை தூக்கி வீசமாட்டீங்க….\nசெல்வ செழிப்பை அருளும் சொர்ண ஆகர்ஷன பைரவர் வழிபாட்டு முறை\nசெல்வ செழிப்பை அருளும் சொர்ண ஆகர்ஷன பைரவர் வழிபாட்டு முறை\nஒரே வாரத்தில் நினைத்ததை அடைய தாந்த்ரீக வழிகள்\nஒரே வாரத்தில் நினைத்ததை அடைய தாந்த்ரீக வழிகள்\nசெல்வத்தை அள்ளித்தரும் மகாலஷ்மி மந்திரம்\nதர்பூசணி விதையை கொதிக்கவைத்து குடித்தால் நடக்கும் அற்புத மாற்றங்கள்..\nதர்பூசணி விதையை கொதிக்கவைத்து குடித்தால் நடக்கும் அற்புத மாற்றங்கள்..\nசாலையில் பதிவான ஆவியின் உருவம் – அதிர்ச்சி காணொளி\nசாலையில் பதிவான ஆவியின் உருவம் – அதிர்ச்சி காணொளி\nஊட்டியில் தற்செயலாக பதிவான பேயின் உருவம் – அதிர்ச்சி வீடியோ\nMarch 19, 2017 admin 0 Comments ஆவி, ஆவி வீடியோ, ஆவிகள், பேய், பேய் வீடிய��, வினோதம்\nஊட்டியில் தற்செயலாக பதிவான பேயின் உருவம் – அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cm-6", "date_download": "2018-11-15T10:07:37Z", "digest": "sha1:AIUDZMYLJNHOYQDNNBEH5HOOVHDQXUTD", "length": 8765, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரளாவுக்கு கூடுதலாக ரூ.5 கோடி நிதி..! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா கேரளாவுக்கு கூடுதலாக ரூ.5 கோடி நிதி..\nகேரளாவுக்கு கூடுதலாக ரூ.5 கோடி நிதி..\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரலாறு காணாத மழையினால் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக தேவதனை தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 500 டன் அரிசி, 300 டன் பால்பவுடர் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகளும் அனுப்பப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்து�� குழுக்களும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ள முதல்வர் பழனிசாமி வெள்ள நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தோஷ் பாபு, டரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article9-ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்..\nNext articleமழை வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளா..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2017_06_18_archive.html", "date_download": "2018-11-15T10:54:00Z", "digest": "sha1:YXJJZY4T4DBBNDXQDQJVUVREGUYDWGMF", "length": 42886, "nlines": 362, "source_domain": "www.thinaseithi.com", "title": "2017-06-18 - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஃபேவரைட் இந்தியா... கணிக்கமுடியாத பாகிஸ்தான்.. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது எப்படி\nசாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, கணிக்கமுடியாத பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.\nஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் ஒன்றில் தொடங்கியது. தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் தொடரில் விளையாடத் தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிகரமாக தொடரைத் தொடங்கியது. ஆனால், அடுத்த போட்டியில் இலங்கை அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அந்த போட்டியில் 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவித்தும், வெற்றிபெற முடியவில்லை. இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், அந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை 191 ரன்களில் சுருட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி அரையிறுதி இடத்தை உறுதி செய்தது இந்திய அணி. அ���ையிறுதியில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டது. போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் வங்கதேசத்தை எளிதாக எண்ணக் கூடாது என்று கவனமாகவே வார்த்தைகளை உதிர்த்தார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி. அதேநேரம் நெருக்கடி என்பது எங்களுக்கில்லை, இந்திய அணிக்குத்தான் என்று வங்கதேச கேப்டன் மொர்டாசா கூறினார். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு. முதலில் பேட் செய்த வங்கதேசம் 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி எளிதாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nநாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதே சந்தேகம்தான் என்ற நிலையில் தொடரில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அதற்கேற்றார்போல் முதல் போட்டியில் இந்திய அணியிடன் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பணிந்தது பாகிஸ்தான். ஆனால், அந்த போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் திடீர் எழுச்சி அந்நாட்டு ரசிகர்களே எதிர்பார்க்காதது. முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான் அணி, கடும் நெருக்கடிக்கு இடையில் தனது 2ஆவது போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் நிலைகுலைந்தது. தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 220 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் வீறுநடை நடை போட்டது. 27 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் பாகிஸ்தான் குவித்திருந்தபோது, மழை குறுக்கிடவே, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியை வீழ்த்தி புது உற்சாகத்துடன் இருந்த இலங்கை அணியை பாகிஸ்தான் அடுத்ததாக எதிர்கொண்டது. பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்றுதான் கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டாலும், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற நடப்பு தொடரில் அதுவரை தோல்வியே சந்திக்காத பலமான இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டிய நிலை சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இறுதியில் அந்த சோதனையிலும் சர்ஃப்ராஸே வென்றார். சொந்த மண்ணில் கெத்து காட்டிய இங்கிலாந்து அணியை அநாயசமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக பாகிஸ்தான் முதல் அணியாகத் தகுதிபெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி கோப்பையுடன் விமானம் ஏற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறது.\nஇந்தியாவை பழிதீர்க்க இதுவே சரியான தருணம்: பாக். முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல்\nசாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியாவை பழிதீர்க்க இறுதிப் போட்டியை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முதல் போட்டியில் இழந்த பெருமையை மீட்க நமக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த போட்டியில் அடைந்த தோல்வி மனவலியைத் தந்தது. டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணியே முதலில் பேட் செய்ய வேண்டும். இந்திய அணிக்கு அந்த வாய்ப்பை வழங்கக் கூடாது. இந்திய அணி சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் முதலில் பேட்டிங் செய்தால், மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து, பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். மற்ற அணிகளுக்கு எதிராக சேசிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் வியூகம் கைகொடுத்திருக்கலாம், ஆனால் அந்த வியூகம் இந்திய அணிக்கு எதிராக எடுபடாமல் போகலாம் என்பதே எனது கணிப்பு என்று அவர் கூறியுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 4ம் தேதி நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: வரலாறு யார் பக்கம்\nசாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகி��்றன.\nஇந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைத்தான் உலக அளவில் அதிகம் பேர் பார்ப்பார்கள். கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி இது. ஆனால் களத்தில் உண்மையான போட்டி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையேதான் இருக்கப் போகிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அவர்களை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே பெரும்பாலான ஆட்டத்தை முடித்துக் கொடுத்துவிட்ட நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செயல்பட போதுமான களம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் நாளைய போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக கவனம் பெறுவார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.\nஐசிசியால் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி 2 முறை ஒருநாள் உலகக் கோப்பை, ஒருமுறை டி20 உலகக் கோப்பை மற்றும் 2 முறை சாம்பியன்ஸ் கோப்பை உள்பட 5 முறை வென்றுள்ளது. சமீபகாலங்களில் குறிப்பாக கடந்த 2007ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணி வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது. அதற்கு முன்பாக பாகிஸ்தானின் கையே ஓங்கியுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 128 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தான் அணி 72 போட்டிகளிலும், இந்திய அணி 52 போட்டிகளிலும் வென்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. இங்கிலாந்து மண்ணில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 4 முறை மோதியுள்ளன. அதில் 3 முறை இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இறுதிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை இந்திய அணி விளையாடியுள்ள 14 போட்டிகளில் 5ல் வென்றுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை விட இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பானதாகவே இருக்கிறது.\nசர்வதேச ஒருநாள் தொடர்களைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில், இந்தி��� அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 18 போட்டிகளில் வென்றுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அணி 12 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 4ஆவது முறையாகத் தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.\nபாகிஸ்தானில் இந்திய அணி ஒருபோதும் விளையாடாது.....அமித்ஷா\nஇந்திய அணி பாகிஸ்தானிலோ, பாகிஸ்தான் அணி இந்தியாவிலோ ஒரு போதும் விளையாடாது என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான நாளை கிரிக்கெட் போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமித்ஷா, சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்வது சாதாரண ஒன்று தான் என்றும், இதுகுறித்து சொல்வதற்கு ஏதுமில்லை என்றார். ஆனால் வெளிநாட்டு மண்ணில் தான் இந்த இரு அணிகளும் ஒன்று சேர்ந்த விளையாட முடியும். பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணியோ இந்தியாவிற்கு வந்து பாகிஸ்தான் அணியோ ஒருபோதும் விளையாடாது என அமித்ஷா கூறியுள்ளார். இரு நாட்டிற்கு இடையேயான உறவுமுறை சீராக இல்லாத காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இரு நாட்டிற்கு இடையேயான போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபைனலுக்கு வருவோம்னு அப்பவே தெரியும்: அசார் முகமது\nபாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று முன்பே நம்பிக்கை இருந்தது என அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் முகமது கூறியுள்ளார்.\nசாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் பந்து வீச்சு பயிற்சியாளருமான அசார் முகமது கூறும்போது, ‘இந்தியாவை பலமுறை பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பலமாக இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இப்போது சூழ்நிலை மாறியிருக்கிறது. இது எங்களுக்கான நேரம். இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் நேரம் இது. தர வரிசையில் பாகி��்தான் அணி 8-வது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பைனலுக்கு யார் வருவார்கள் என்று கேட்டபோது, நான் பாகிஸ்தான் என்றேன். பாகிஸ்தான் வீரர்களும் அதை நம்பினார்கள். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. இந்தப் போட்டி ஆஷஸ் தொடரை விட பெரியது’ என்றார்.\nஇந்தியா-பாக். போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட திட்டம்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சுமார் 2000 கோடி வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் சந்திக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில், இங்கிலாந்தில் சூதாட்டத்திற்கு அனுமதி உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மொத்தம் 2,000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக ’ரோலண்ட் லேண்டர்ஸ்’ நிறுவனம் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.\nபாகிஸ்தானிலும் ஒரு தோனி: மிஸ்பா கப்சா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவிடம், தோனியின் சாயல் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.\nசாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், இந்திய அணி வீரரான தோனியின் சாயல், சர்ப்ராஸ் அகமதுவிடம் உள்ளது என கூறியுள்ளார். சாயலில் மட்டுமின்றி ஆட்டத்தின் போது பல திட்டங்களை வகுத்து தோனியை போல் சிறப்பாகச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தோற்றத்திலும் ஆட்டத்திலும் பாகிஸ்தானிலும் ஒரு தோனி உள்ளார் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.\nஆனால், ’தோனி தனித்தன்மையானவர். அவரைப் போல பாகிஸ்தான் கேப்டனால் நிச்சயம் செயல்பட முடியாது. இது மிஸ்பாவின் கப்சா’ என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானை ஈசியா நினைக்கக் கூடாது: பும்ரா\nபாகிஸ்தான் அணியை ஈசியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜ���்பிரிட் பும்ரா கூறியுள்ளார்.\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இந்தப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணி.\nபாகிஸ்தான் அணி திடீரென்று ஆக்ரோஷமாக கிளம்பியிருப்பது பற்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிடம் கேட்டபோது, ’ கிரிக்கெட் ஜாலியான விளையாட்டு. இங்கு எதுவும் நடக்கும். இது இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடியாது. பாகிஸ்தான் அணி எப்போதுமே சிறந்த அணிதான். அவர்களுக்கான நேரம் வரும்போது எந்த அணியையும் அவர்கள் வெல்வார்கள். அதனால் எந்த அணியையும் ஈசியானதாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக பாகிஸ்தான் அணியை’ என்றார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nஃபேவரைட் இந்தியா... கணிக்க���ுடியாத பாகிஸ்தான்.. இறு...\nஇந்தியாவை பழிதீர்க்க இதுவே சரியான தருணம்: பாக். மு...\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: வரலாறு யார...\nபாகிஸ்தானில் இந்திய அணி ஒருபோதும் விளையாடாது.....அ...\nஃபைனலுக்கு வருவோம்னு அப்பவே தெரியும்: அசார் முகமது...\nஇந்தியா-பாக். போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட த...\nபாகிஸ்தானிலும் ஒரு தோனி: மிஸ்பா கப்சா\nபாகிஸ்தானை ஈசியா நினைக்கக் கூடாது: பும்ரா\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018_06_17_archive.html", "date_download": "2018-11-15T10:54:29Z", "digest": "sha1:VIVVDRMLMAEXJ3A62EFUOFQHBJGOIPLA", "length": 124248, "nlines": 591, "source_domain": "www.thinaseithi.com", "title": "2018-06-17 - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nவிக்கி - சம்பந்தன் பாராமுகம் காட்டுகின்றனர்... ஆனந்த சுதாகர் தயார் குற்றச்சாட்டு...\nஆனந்த சுதாகர் விடுதலை தொடர்பில் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக கூறுகின்றனர்.\nஇருப்பினும் அவரது விடுதலை தொடர்பில் கதைப்பதாக கூறுகின்றனரே தவிர இதற்கான முடிவை வழங்கவில்லை என அவரது தயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவோதயா மக்கள் முன்னணி சார்பில் கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.\nமேலும் குறித்த விடயம் தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தங்களுடன் வந்து பேசவில்லை என்று கூறிய அவர், நவோதய மக்கள் முன்னணியின் தலைவரே தற்போது அழைத்து பேசியதாகவும் உதவிகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n அதே நாளில் சிவகார்த்திகேயன் செய்த பிரமாண்ட சாதனை\nகடந்த இருநாட்களாக விஜய் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டம் தான். விஜய்யின் பிறந்தநாள், சர்க்கார் போஸ்டர் ரிலீஸ் என ட்ரண்டிங்கில் இருந்தது. பல டேக்குகள் மில்லியன் கணக்கில் இடம் பெற்றது.\nஇந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் கடந்த முறை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கருத்தவன்லாம் பாடல் சூப்பர் ஹிட்டானது.\nதற்போது இப்பாடல் யூடுயூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை #KaruthavanlaamGaleejaamHits25M என Tag போட்டு கொண்டாடிவருகிறார்கள்.\nஒரே மேடையில் சந்திக்கவிருக்கும் விக்னேஸ்வரனும் சம்பந்தன்\nபெரும் இடைவெளிக்குப் பின்னர் வடக்கு முதலமைச்சரும், எதிர் கட்சித் தலைவரும் ஒரே மேடையில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளமையினால் இந் நிகழ்வு தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப்படுகிறது.\nவடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிகின்றது.\nஇந்நிலையில் கூட்டமைப்பு தன்னுடைய முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நியமிப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமறுபுறத்தில் வடக்கு முதல்வர் தனிக் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.\nஇந்நிலையில் சம்பந்தன், விக்னேஸ்வரனின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nசிலாபத்தில் சக மாணவர்களால் தாக்குதல்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்\nசிலாபம் – தவறானை பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான 16 வயது மாணவர் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாணவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nதவறானை பகுதியைச் சேர்ந்த மொஹமட் பைசூல் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.\nகடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏனைய சில மாணவர்களுக்கும் மொஹமட் பைசூலுக்கும் இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து, அன்றிரவு மொஹமட் பைசூல் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொஹமட் பைசூல், மேலதிக சிகிச்சைகளு��்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசிகிச்சைகளின் பின்னர் கடந்த 20 ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.\nஎனினும், வீடு திரும்பிய பின்னர் 21 ஆம் திகதி மீண்டும் சுகயீனம் அடைந்ததை அடுத்து, சிலாபம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nதேசிய வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட மொஹமட் பைசூல், இன்று அதிகாலை\nஉயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.\nதாக்குதலுடன் தொடர்புடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தின் பிரதான சந்தேகநபர் 26 ஆம் திகதி வரை சிறைச்சாலைகளின் பொறுப்பில் சிறுவர் நன்நடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.\nதாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, பிணை வழங்கப்பட்ட ஏனைய இரண்டு மாணவர்களும் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநான் பேசற இங்கிலிஷ் புரிஞ்சதா\nபிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் போட்டியாளர்களில் பலர் ஆங்கிலத்தில் தான் பேசி வருகின்றனர்.\nசிலசமயம் சேனல் நிர்வாகம் தமிழில் சப்டைட்டில் போடும் அளவுக்கு ஆங்கில பேச்சின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது.\nஅதுமட்டுமின்றி சண்டை போடும்போது கூட ஆங்கிலத்தில் பேசி சண்டை போடுவதால் நாம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றோமா அல்லது ஹாலிவுட் படம் பார்க்கின்றோமா என்ற சந்தேகம் கூட சிலசமயம் வருவதுண்டு.\nஇந்த நிலையில் மற்றவர்கள் தான் தமிழ் சரியாக வராது ஆங்கிலம் நன்றாக தெரியும், என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்றால், ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த செண்ட்ராயன் கூட சிலசமயம் கொச்சையான ஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றி வந்தார்\nஇந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த புரமோ வீடியோவில் 'கமல் ஸ்டைலான ஆங்கிலத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க, செண்ட்ராயன் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.\nபின்னர் செண்ட்ராயனிடம் 'நான் பேசற இங்கிலீஷ் புரிஞ்சதா செண்ட்ராயன் என்று கமல் கேட்க அதற்கு செண்ட்ராயன் பரிதாபமாக தலையை ஆட்ட, 'நீங்க பேசற இங்கிலீஷ் மாத்திரம் புரியும்ன்னு எப்படி நாங்க நம்பலாம்' என கூற பார்வையாளர்களும் போட்டியாளர்களும் இடைவெளி இன்றி சிரிக்கும் காட்சி இன்றைய ஹைலைட் காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nநான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு\nசவுதியில் பெண்களுக்கு அனுமதி இல்லாத 5 செயல்கள்\nபெண்கள் எங்கு சென்றாலும் கட்டாயம் ஆண் பாதுகாவலர்களின் துணை இருக்க வேண்டும் எனும் சட்டம் சவூதி அரேபியா பெண்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.\nசமீபத்திய கொள்கை மாற்றங்களால் சவூதி பெண்கள் முதல் முறையாக கால்பந்து விளையாட்டை மைதானத்தில் காண அனுமதிக்கப்பட்டனர். இராணுவ மற்றும் உளவு வேலைகளில் இனிமேல் பெண்களும் சேர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.\n32 வயதாகும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் சில சீர்திருத்தங்களைச் செய்ய முயலும்போதிலும், பழமைவாத சமூகமான சவூதி அரேபியா இன்னும் பெண்களுக்கான உரிமையை முழுமையாக வழங்கவில்லை.\nசவூதி பெண்களால் தாங்களாகவே இன்னும் செய்ய முடியாத ஐந்து செயல்கள் இதோ.\n1. வங்கி கணக்கு திறப்பது\nஆண் பாதுகாவலரின் அனுமதி இல்லாமல் சவூதி அரேபியா பெண்களால் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியாது.\nசவூதி அரேபியா பின்பற்றும் வஹாபிய இஸ்லாம் பெண்களுக்கு கட்டாயமாக ஆண் பாதுகாவலர்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.\nஅந்த ஆண் பாதுகாவலர் பெண்களின் தந்தை, சகோதரர், வேறு ஆண் உறவினர் போன்ற யாராகவும் இருக்கலாம். சில நேரங்களில், கணவரை இழந்த பெண்களின் பாதுகாவலராக அவர்களது மகன்களே இருப்பார்கள்.\nஇந்த முறை மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறித்து.\n2. கடவுச்சீட்டு வாங்குதல் / வெளிநாடுகளுக்கு பயணித்தல்\nதங்கள் பெயரில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வாங்கவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் சவூதி பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் அனுமதி தேவை.\nவேலை செய்யவும், படிக்கவும், சில வகையான மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும்கூட ஆண் பாதுகாவலர்களின் ஒப்புதல் வேண்டும்.\n3. திருமணம் மற்றும் மணமுறிவு செய்தல்\nதிருமணம் செய்யவும், திருமண உறவில் இருந்து விலக��ும் சவூதி அரேபியா பெண்களுக்கு ஆண் பாதுகாவலரின் ஒப்புதல் தேவை.\nமணமுறிவுக்கு பிறகு ஏழு வயதுக்கும் அதிகமான ஆண் குழந்தைகள் மற்றும் ஒன்பது வயதுக்கும் அதிகமான பெண் குழந்தைகளை வளர்க்கும் உரிமையைப் பெறுவது பெண்களுக்கு மிகவும் கடினமானது.\nவேலைக்குச் செல்லும் தங்கள் ஊதியம் பிடுங்கப்படுவதாகவும், விருப்பமற்ற திருமணம் உறவில் கட்டாயமாகத் தள்ளப்படுபவதாகவும் சௌதி பெண்கள் கூறுகின்றனர்.\n4. ஆண் நண்பர்களுடன் காஃபி குடித்தல்\nசவூதி அரேபியா பெண்களால் உணவு விடுதி ஒன்றுக்குச் சென்று ஆண் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு காஃபி குடிப்பது கூட முடியாது.\nஉணவகங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இடங்கள் இருக்கும்.\nகுடும்பங்கள் மற்றும் பெண்கள் ஓர் இடத்திலும், தனியாகச் செல்லும் ஆண்கள் ஓர் இடத்திலும் சென்று உணவு உட்கொள்ள வேண்டும்.\nபொது இடங்களில் பெண்கள் உச்சி முதல் பாதம் வரை முழு உடலையும் மறைக்கும் 'அபயா' எனும் ஆடையைத்தான் அணிய வேண்டும்.\nஇதைப் பின்பற்றாத பெண்கள் மதக் காவலர்களால் உண்டாகும் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய மதகுரு, 'பெண்கள் அபயா அணிவது கட்டாயமல்ல' என்று கூறியுள்ளார்.\nஇது வருங்காலத்தில் உண்டாகவுள்ள மாற்றங்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கலாம்.\n16 வயது இளைஞன் மீது கத்திக்குத்து\nகனடா செய்தி : பிரம்ப்டனில் உள்ள பூங்காவிற்கு அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கத்தி குத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவமானது வோடடன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் வடக்கு ரூதர்ஃபோர்டு வீதி பகுதியில் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் காயமுற்றிருந்த 16 வயதுடைய இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பீல் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகனடாவின் எல்லையை தாண்டி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் பெண் கைது\nதவறுதலாக கனடா எல்லையை தாண்டி அமெரிக்காவிற்கும் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த 19 வயதுடைய குறித்த பெண், கனடாவில் இருக்கு தாயை சந்திப்பதற்காக சென்றிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகாலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த குறித்த பெண் தவறுதலாக அமெரிக்க எல்லையான வொஷிங்டன் பகுதிக்குள் சென்றுவிட்டார். இதனை அவதானித்த எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் கைது செய்யப்படும் போது அவரது தயார் அங்கு இல்லை என்றும், இதனால் மொழி தெரியாத குறித்த பெண் காவல் மையத்தின் மூலம் அவரது தாயிடம் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.\nஇதனை அடுத்து அவரது தாய், பாஸ்போர்ட் உட்பட அனைத்து அடையாள ஆவணங்களையும் வழங்கிய போதும், எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடுவிக்க மறுத்து விட்டனர்.\nமேலும், அதிகாரப்பூர்வ நுழைவிடம் வழியாக அல்லாமல் வேறு வழியாக அமெரிக்க எல்லைக்குள் கால் வைக்கும் யாரானாலும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள், அவர்கள் தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி என அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்: பிரதான சந்தேகநபர் சுட்டுக் கொலை\nமாத்தறை, உனுகொட்டுவ கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை இன்று (சனிக்கிழமை) பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவத்தில் கம்பஹா, வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த சாமர இந்திரஜித் (வயது 32) என்பவரே கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉனுகொட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் அவ்விடத்தில் பையொன்றை விட்டுச் சென்றிருந்தார். அதனை எடுப்பதற்காக சந்தேகநபரை இன்று காலை பொலிஸார் அழைத்துச் சென்றபோது, பையிலிருந்த கைக்குண்டு ஒன்றை எடுத்து பொலிஸார் மீது வீச முற்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை சுட்டுக்கொன்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நேற்று கொள்ளையர்களுடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். கொள்ளையர்க��ில் நால்வர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்களில் பிரதான சந்தேகநபரே இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.\nசுட்டுக்கொல்லப்பட்டவர், பல கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதோடு, பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவடக்கில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஆரம்பம்...\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் - பேராறு பகுதியில் 15 கிலோ கிளைமோர் குண்டு உட்பட சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஒட்டுசுட்டான் - பேராறு வீதியில் குறித்த வெடி பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில், குறித்த சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியிலிருந்து தப்பிச் சென்ற மற்றுமொருவரைத் தேடி வட மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.\nநேற்றுக் காலை 5.30 மணி அளவில் குறித்த வெடி பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் புதுக்குடியிறுப்பு பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nகாவல்துறையினால் குறித்த முச்சக்கர வண்டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதிலிருந்து 120 ரி-56 ரக தோட்டக்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.\nஅத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான 2 கைக் குண்டுகள், 6 தொலைவுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், வனப்பகுதியில் மறைந்திருப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய உடைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டன.\nஇந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட சட்டம், ஒழுங்குகள் இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகத்துக்குரியவர் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅவர்தான், குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியையும், மற்றுமொருவரையும் இரவு நேரத்தில் பயணமொன்றுக்கு அழைத்து, கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிறுப்பு வீதியில் அதிகாலை ஒரு மணியளவில் பயணித்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரினால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇளைஞர்களை கைது செய்ய நீதவான் அதிரடி உத்தரவு\nகிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தைப்புலியை அடித்து கொன்று அதைத் தமது முகநூலில் பதிவேற்றிய இளைஞர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்கு உள்ளாக்கிய குறித்த சிறுத்தைப்புலி பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து அப்பிரதேச இளைஞர்கள் சிலர் அந்த சிறுத்தை இறந்த பின்னர் அதனைக் கொடுமைப்படுத்தும் வகையில், பல புகைப்படங்களை எடுத்துத் தமது முகநூலில் வெளியிட்டிருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன் போது வன ஜீவராசி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சார்பில், முகநூலில் சேகரித்த புகைப்படங்களை இறுவெட்டாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருந்தது.\nஇதன் பின்னர் சம்பந்தப்பட்ட இளைஞர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர் பகவானை பாராட்டி நடிகர் விவேக் டிவிட் பதிவு\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் வெள்ளியகரம் பகுதியில் இயங்கிவரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர்.\nஇந்த பள்ளியில், ஆங்கில ஆசிரியராக இருக்கும் பகவான் என்பவருக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு எங்களை விட்டு போகாதீங்க சார் என கதறி அழுதனர். பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம் இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது.\nஇதுகுறித்து நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும். என பதிவிட்டுள்ளார்.\nவிஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம் : செல்லூர் ராஜூ\nநடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரை வாழ்த்தியும் நாளைய முதல்வர் என போற்றியும் அவரது ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை ஞானஒளிப்புரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவரிடம் விஜய்க்கு நாளைய முதல்வர் என பேனர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது, விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரபடுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எய்ம்ஸ் அமையும் இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nகற்பனை பகுதியை தன்நாட்டு மக்களுக்காக நிஜத்தில் உருவாக்க முயற்சி எடுத்திருக்கிறார் பாப் பாடகர் ஏகான் (AKON)\nமார்வல் காமிக்ஸ் நிறுவனத்தின் பிளாக் பேந்தரின் ஒரு அங்கமானது வகாண்டா. இது சப்-சஹாரா ஆப்ரிக்கா பகுதியில் அமைந்திருப்பது போல காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு கற்பனை நகரமாகும்.\nபிளாக் பேந்தர், எவஞ்சர்ஸ் படங்களை பார்த்திருந்தால், உங்களுக்கு வகாண்டா மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதிநவீன தொழில்நுட்பம், ஆடம்பரமான, ஆரோக்கியமான வாழ்க்கை நிறைந்த பகுதியாக காண்பிக்கப்படும் வகாண்டா.\nஅந்த கற்பனை பகுதியை தன்நாட்டு மக்களுக்காக நிஜத்தில் உருவாக்க முயற்சி எடுத்திருக்கிறார் பாப் பாடகர் ஏகான். இதற்கு முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்களும் தங்கள�� ஆதரவை அளித்து வருகிறார்கள்.\nஆப்ரிக்காவில் இப்படி ஒரு பகுதியா என்பது நிஜத்தில் சாத்தியமற்றது. உலகின் பெரும் ஏழை நாடுகள் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற வாழ்க்கையை தான் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அடிப்படை தேவைக்கான தண்ணீர் கூட இன்றி, சுகாதார பிரச்சனைகளால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கும் பகுதியாக இருந்து வருகிறது ஆப்ரிக்கா.\nமார்வல் காமிக்ஸ்ல் இடம்பெற்றிருக்கும் வகாண்டா அளவு இல்லாவிட்டாலும். அதன் ஒரு சதவிதம் வாழ்வியல் கிடைத்தாலும் ஆப்ரிக்காவின் பெரும் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அது சொர்க்கமான எண்ணத்தை அளிக்கும் என்பது நிதர்சனம். ஒரு சதவிதம் என்ன... நூறு சதவிதம் உங்களுக்காக உருவாக்குகிறேன் என்று களமிறங்கி இருக்கிறார் பாப் பாடகர் ஏகான்.\nஉலகளவில் தனது பாடலுக்கும், குரலுக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ஏகான். ஏற்கனவே தான் சம்பாதித்த, சம்பாதித்து வரும் பெரும்பகுதி பணத்தை ஆப்ரிக்க நாட்டு மக்களுக்காக தான் செலவழித்து வருகிறார் ஏகான். ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய நீர், மின்சாரம், சாலை, கல்வி வசதிகளை மக்களுக்கு ஏகான் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.\nஏகான் ஆப்ரிக்காவின் செனகல் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இவர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் லயன்ஸ் இண்டர்நேஷனல் திருவிழாவில் தனது சொந்த கரன்ஸியை வெளியிடப்பவதாக கூறி இருந்தார். அதாவது டாலர், யூரோ, தினார், ருப்பீஸ் போல கிரிப்டோ கரன்ஸி இப்போது உலகின் பல நாடுகளில் அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படியான ஒரு சொந்த கிரிப்டோ கரன்ஸியை தான் வெளியிட போவதாக கூறி இருக்கிறார் ஏகான். அந்த கரன்ஸிக்கு ஏகாயின் என்று பெயரிட்டிருக்கிறார்.\nபேஜ் சிக்ஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி காண்கையில், செனகல் நாட்டில் தலைநகர் அருகே ஏகான் ஸ்மார்ட் சிட்டி ஒன்று உருவாக இருக்கிறது. இந்த நகரில் மட்டும் தான் இந்த ஏகாயின் கிரிப்டோ கரன்ஸி செல்லுபடி ஆகும். மேலும், இந்த நகரம் மார்வலின் பிளாக் பேந்தர் காமிஸில் இடம்பெறும் வகாண்டா என்ற அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட நகரை போல ஏகான் ஸ்மார்ட் சிட்டி உருவாக இருக்கிறது என்றும் அறியப்படுகிறது.\nஏகானின் இந்த ம��யற்சிக்கு உதவும் வகையில் செனகல் நாட்டு அரசு இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை கொடுத்து உதவி இருக்கிறது. இந்த இடம் டாக்கர் (Dakar) எனும் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. மேலும் இங்கிருந்து செனகல் நாட்டின் புதிய சர்வதேச விமான நிலையத்தை வெறும் ஐந்தே நிமிடங்களில் சென்றடைந்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பாக காணப்படுகிறது.\nஇதுதான் ஏகானின் முதல் முயற்சி என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கு முன் ஏகான் லைட்டிங் ஆப்ரிக்கா என்ற திட்டத்தின் மூலம் ஆப்ரிக்காவின் 17 நாடுகளில் சோலார் பேனல் அமைக்கும் வேலைகள் நடைபெற்றன. அந்த பிராஜக்ட் இரண்டே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, இப்போது 25 ஆப்ரிக்கா நாடுகள் என்ற குறிக்கோளுடன் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக ஏகான் நிறைய விருதுகள் வென்றார். இதில் சீன முதலீடு அதிகம் இருந்தது. ஐநா முதற்கொண்டு இந்த முயற்சிக்காக ஏகானை பாராட்டியது.\nஏகானின் ஏகான் லைட்டிங் ஆப்ரிக்கா பிராஜத்க் போலவே, ரியல் லைப் வகாண்டாவான ஏகான் ஸ்மார்ட் சிட்டி பிராஜக்டும் வெற்றிகரமாக முடிவடைந்தால்... இதுவரை காமிக்ஸ்ல் மட்டும் கண்டுவந்த வகாண்டாவை கூடிய விரைவில் செனகல் நாட்டில் தலைநகர் அருகே காணலாம்.\nபெண் பத்திரிகையாளருக்கு நேரலையில் கிஸ் கொடுத்த கால்பந்து ரசிகர்\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் குறித்து பெண் பத்திரிகையாளர் நேரலையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கால்பந்து ரசிகர் ஒருவர் அந்த பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.\nஞானசார தேரர் பிணையில் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்ட முக்கிய நபரும் சிக்கினார்\nமாத்தறை நகரத்தில் இன்று காலை இடம்பெ��்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மூன்று கொள்ளையர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் ஒருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொஸ்கொட தாரக என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nபல கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரா கொஸ்கொட தாரக அறியப்படுகிறார்.\nமாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.\nஇதன்போது கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை கூறத்தக்கது.\nவீரசிங்க என்ற 69532 பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nசிறுத்தையை கொலை செய்த அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனை வழங்க அனுமதி\nகிளிநொச்சி - அம்பால்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த நபர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும தெரிவித்துள்ளார்.\nநேற்று (21) இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசிறுத்தையை கொலை செய்த அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்\nஇலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமையானது இலங்கைக்கு சாதக தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளமையானது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.\nஇந் நிலையில் அமெரிக்க மனித உரிமை பேரவையிலிருந்து விலகியிருந்தாலும் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் நீக்கப்பட மாட்டது. ஐ.நா. பேரவை அது தொடர்பில் தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும்.\nஆகவே இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nதளபதி விஜய் தற்போது சர்கார் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளார். இப்படம் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.\nஇந்த நிலையில் சர்கார் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.\nதற்போது சர்கார் ஒரு சில புகைப்படங்களை வைத்து பார்க்கையில் விஜய் அரசாங்கத்தில் ஏதோ ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளது போல் தெரிகின்றது.\nஇல்லையெனில் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் தொழிலதிபராக நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.\nஏனெனில் சமீபத்தில் வந்த ஒரு புகைப்படத்தில் கழக இணைப்பு விழா என்பதில் விஜய் தான் முதன்மையாக அமர்ந்துள்ளார், அப்படியென்றால் பிரபல கட்சி ஒன்றிற்கு விஜய் உதவி எதற்கோ தேவைப்படுகின்றது போல், அதை விஜய் மக்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துகின்றார் என்பது போல் தெரிகின்றது.\nபிரேசில் - கோஸ்டாரிகா இன்றைய போட்டி முதல் வெற்றியை பதிவு செய்யுமா பிரேசில்\nஇ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பிரேசில், கோஸ்டாரிகா விளையாடுகின்றன. அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்து விளையாடுகின்றன. பிரிவு இ பிரேசில் - கோஸ்டாரிகா போட்டி நடக்கும் நேரம் - இலங்கை நேரப்படி மாலை 5.30 மணி நடக்கும்\nசெர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது.\nபிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது.\nஇ பிரிவின் புள்ளிப் பட்டியலில் செர்பியா 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 1 புள்ளியுடன் உள்ளன. கோஸ்டாரிகா கணக்கை துவக்கவில்லை. இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா மற்றும் கோஸ்டாரிகா மோதின. இதில் கோஸ்டாரிகாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கோலரோவ் அபாரமாக கோலடித்து, கோஸ்டாரிகா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 1-0 என வென்று செர்பியா 3 புள்ளிகளைப் பெற்றது.\nஇரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது. இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணி, ஐந்து முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமை பிரேசிலுக்கு உண்டு. உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 18 முதல் ஆட்டங்களில் 16ல் பிரேசில் வென்றிருந்தது. அந்த ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.\nசுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் உலகின் காஸ்ட்லி வீரரான பிரேசிலின் நெய்மர் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார். முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோஸ்டாரிகா அணி எந்த அணிக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாகும்.\nகடந்த உலகக் கோப்பையில் மூன்று முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, உருகுவே, இங்கிலாந்து அணிகளுடன் கோஸ்டாரிகா இடம்பெற்றது. பிரிவு சுற்றில் கடைசி இடம்தான் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தாலி, உருகுவேயை வென்று அந்தப் பிரிவில் முதலிடத்தில் பிடித்த கோஸ்டாரிகா காலிறுதியில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை பிரேசில் சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்துடன் விளையாடுகிறது.\nஅடுத்தச் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்பதை இன்றைய ஆட்டங்கள் முடிவு செய்யும். அதனால், முதல் ஆட்டத்தைப் போல் மெத்தனமாக விளையாடினால், நெய்மர் கோல் அடித்து உதவாவிட்டால், பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலைக்கு பிரேசில் தள்ளப்படும்.\nவியப்புக்குள்ளாக்கும் பென்ஸ் கார் விபத்து பம்பலப்பிட்டி இல் சம்பவம் - படங்கள்\nபம்பலப்பிட்டி வெள்ளவத்தையை அண்டிய பகுதியான புனித பீட்டர் கல்லூரிக்கு அருகில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து, பார்ப்பவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.\nபம்பலப்பிட்டி பக்கம் இருந்து வெள்ளவத்தை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, பாலத்தின் மீது செல்லாமல் பாலத்துக்கு அருகில் இருந்த நீர் குழாய் மீது சென்று மறுமுனையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆற்றில் விழாமல் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நீர் குழாய் வழியால் வந்தடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது\nகுறிப்பாக ��ேகமாக வந்த கார், பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி மற்றும் மின்கம்பம் ஆகியவற்றை உடைத்துக்கொண்டு ஆற்றுக்கு குறுக்காக செல்லும் சிறிய நீர்குழாய் மீது சென்று மறுமுனையில் இருந்த மின்கம்பம் மற்றும் விளம்பர பலகையில் மோதியுள்ளது.\nஉயர் ரக பென்ஸ் கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், வாகனம் செலுத்திய சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ் விபத்தால் கொள்ளுப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையிலான பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nசர்காரை பிடிக்க ரோல்ஸ்ராய்ஸ் காரில் கெத்து காட்டும் விஜய்\nநடிகர் விஜயின் புதிய படமான சர்காரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யின் பிறந்தநாளை நேற்று முதல் பெரும் கொண்டாட்டமாக ரசிகர்கள் மாற்றி இருக்கின்றனர்.\nஇந்த சூழலில், இன்று அவரது 44-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிகாலை செகண்ட் லூக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஆப்பிள் மேக்புக் சகிதமாக செம கெத்தாக அமர்ந்து செல்லும் காட்சியுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களின் மகிழ்ச்சியை கூடுதலாக்கி இருக்கிறது.\nசர்கார் போஸ்டரில் விஜய் பயன்படுத்தி இருக்கும் மாடல் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை நடிகர் விஜய் வாங்கினார். எனவே, பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரில் இருக்கும் கார் அவரது சொந்த காரையே சினிமாவிலும் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nசர்கார் படத்தில் வரும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டில் நடிகர் விஜய் வாங்கியபோது ரூ.4 கோடி அடக்க விலையாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று இந்த கார் கிட்டத்தட்ட ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரையிலான அடக்க விலையில் விற்கப்படுகிறது.\nரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் மிக மிக தாராளமான உட்புற இடவசதியை கொண்டது. நடிகர் விஜய் பயன்படுத்தி இருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் EWB எனப்படும் அதிக நீளம் கொண்ட மாடல். ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸ்டான்டர்டு வீல் பேஸ் மாடலைவிட 170மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டது இந்த EWB மாடல்.\nசாதாரண மாடலில் 160மிமீ நீ ரூம் எனப்படும் முழங்கால் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. ஆனால், இந்த மாடலில் 330மிமீ இடைவெளியில் கால் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. இதனால், பின்புற இருக்கையில் அமர்ந்திருக்கும்போது ஒரு அறையில் அமர்ந்திருப்பது போன்ற விசாலமான உணர்வை வழங்கும்.\nபின் இருக்கைக்கு நடுவில் ஆர்ம் ரெஸ்ட்டுடன் தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் ரெஸ்ட்டில் இருக்கும் சுவிட்சுகள் மூலமாக பொழுதுபோக்கு சாதனத்தை இயக்குவதற்கான வசதி, இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதிகள் உள்ளன.\nவிஜய் அமர்ந்திருக்கும் கோஸ்ட் காரில் உயர்தர லெதர் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன. பொதுவாக ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் ஒவ்வொரு அங்கமும் மனித ஆற்றலில் உருவாக்கப்படுகின்றன. அதன்படி, இந்த இருக்கைகளை தைப்பதற்கும், பொருத்துதற்கும் இரண்டு பணியாளர்கள் இரண்டு வாரங்களை எடுத்துக் கொள்கின்றனர்.\nமிக உயர்தர பாகங்களுடன் இன்டீரியர் கொடுக்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், கதவுகளில் தேக்கு மர வேலைப்பாடுகளால் நிறைந்திருக்கிறது. இந்த தேக்கு மரங்கள் கேரளாவிலிருந்து செல்கின்றன என்பது கொசுறு செய்தி. ஒட்டுமாத்தத்தில் ஒரு நகரும் மாளிகை போன்று கலை நயம் மிக்கதாக இருக்கிறது இதன் உட்புறம். மேற்கூரையில் சன்ஃரூப் எனப்படும் திறந்து மூடும் கண்ணாடி கூரை பொருத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த காரில் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. பயணிப்பவருக்கு சொகுசான வசதியை அளிப்பதுடன், சிறந்த கையாளுமையையும் வழங்குகிறது. இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏர்பேக்குகள் மற்றும் பாதசாரிகள், விலங்குகள் குறுக்கே வருவதை 300 மீட்டருக்கு முன்னால் எச்சரிக்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த காரில் செயற்கைகோள் இணைப்புடன் செயல்படும் கட்டுப்பாட்டு வசதிகள் இருப்பதால் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கும். ஓட்டுனரின் கவனம் சிதறாமலும், சாலையை விட்டு விலகாமல் இருப்பதற்காக, விண்ட் ஸ்கிரீனில் காரின் வேகம் உள்ளிட்ட தகவல்களை காட்டும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது.\nஇவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த கார் 2,240 கிலோ எடை கொண்டது. இந்த பிரம்மாண்டமான காரை அசால்ட்டாக எடுத்துச் செல்வதற்காக சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 6.6 லிட்டல் வி12 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 563 பிஎச்பி பவரையும், 820 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரம்மாண்ட எடை கொண்ட கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளுக்குள் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. லிட்டருக்கு 5 கிமீ மைலேஜ் தரும் என்பது நிறுவனம் தரப்பில் தரப்படும் தகவல். நடைமுறையில் 3 கிமீ மைலேஜ் என்பதே இந்திய சாலைகளுக்கு சரியாக இருக்கும் என்று கருதலாம்.\nதமிழ் சினிமா உலகில் நடிகர் ஷங்களுக்கு அடுத்து ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய சினிமா பிரபலம் நடிகர் விஜய்தான். கார் பிரியரான விஜய்யிடம் ஏராளமான சொகுசு கார் மாடல்கள் இருக்கின்றன. இருப்பினும், ரோல்ஸ்ராய்ஸ் மீதான நீண்ட நாள் பிரியத்தை தீர்க்கும் விதத்தில், 2013ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கினார்.\nஇதுவரை வெளியுலகுக்கு அதிகம் தென்படாமல் இருந்த தனது காரையே இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், போஸ்டருக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட்தா, அல்லது படத்தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. படத்தில் இருந்தால், அது விஜய் காரா அல்லது வேறு கார் பயன்படுத்தப்பட்டதா என்று தெரிந்துவிடும்.\nஎனினும், இதனை படக்குழு தெரிவித்தால் மட்டுமே உறுதியாக நம்ப இயலும். ரோல்ஸ்ராய்ஸ் கார்களை புக்கிங் செய்தவுடன் எளிதாக வாங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு என்பது தெரிந்தது. இந்த சூழலில், நடிகர் விஜய்க்கு இருக்கும் மாஸ் ஹீரோ மவுசு காரணமாாக, அவருக்கான புக்கிங் எளிதாக ஏற்கப்பட்டு கார் டெலிவிரி கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nசர்காருக்காக ரோல்ஸ்ராய்ஸ் காரில் சர்காரை நோக்கிய அரசியல் பயணமாகவே இந்த படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அண்மையில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூட விஜய் முதல்வராக வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவதில் தப்பு இல்லை என்று கூறியது நினைவுகூறத்தக்கது.\n’கொரில்லா’ ப��த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஇந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக சிம்பன்சி குரங்குடன் நடிகர் ஜீவா நடித்துள்ள 'கொரில்லா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nடான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொரில்லா’. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விக்ரம்வேதா புகழ், சாம் சி.எஸ். இசையமைக்க, ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.\nகொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த நகைச்சுவைப் படத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த ’காங்’ என்ற சிம்பன்சி குரங்கு ஒன்றும் நடித்துள்ளது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் சிம்பன்சி குரங்கு நடிப்பது இதுதான் முதன்முறை.\nஇப்படி ஏராளமான அம்சங்களுடன் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கொரில்லா’ பட்த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சிம்பன்ஸி முன்னால் நடந்துவர, அதன்பின்னால் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடந்து வருவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.\nகையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமா\nஉங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும்.\nஅதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும்.\nபணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள்.\nஉடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nசில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்.\nஉங்கள் வீட்டுக்க��ள் தென்கிழக்குப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள்.\nதொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும்.\nஅதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.\nஇப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்கள் வீட்டு கதவை தட்டும்.\nசிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்\nகிளிநொச்சியில் கிராமம் ஒன்றிற்குள் புகுந்த சிறுத்தையை அடித்துக் கொலை செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை நடத்துவதாக சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.\nஇன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.\nசிறுத்தையை அடித்துக் கொலை செய்தமை சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரராவும் கருத்து வௌியிட்டார்.\nஅதேநேரம் சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்குவதாக வனஜிவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கூறியுள்ளார்.\nஆக்ரோஷமான பெண்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்\nவெலிங்டன்: ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது.இந்த ஆசை இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இருக்கத்தான் செய்கிறது.\nநியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.\nஇந்த ஆய்வின் முடிவை அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது.\n என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. \"X\" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், \"Y\" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.\nகருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் \"Y\" குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது.\nஇதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஇயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை துப்பாக்கிச் சூடு ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு - ஒருவர் கைது\nமாத்தறை நகரத்தில் இன்று காலை பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸர் உயிரிழந்துள்ளார்.\nகொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் தப்பிச்சென்ற கொள்ளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nமாத்தறை ஹுனுகொட்டுவ பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏனைய தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.\nமாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.\nலிபியா படகுகள் நீரில் மூழ்கியதில் 200 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 200 பேர் படகுகள் நீரில் மூழ்கியதில் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிர்தப்பியவர்களே இதனை தெரிவித்துள்ளனர்.\nஇதனை ஐக்கியநாடுகளின் அமைப்புகளும் உறுதிசெய்துள்ளன.லிபியா கடற்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசெவ்வாய்கிழமை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய 100 பேரில் ஐவரே காப்பாற்றப்பட்டுள்ளனர் என யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை அதே நாளில் 130பேருடன் ரப்பர் படகொன்று நீரில் மூழ்கியதில் 70 பேர் வரை பலியாகியுள்ளனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.\nஇதேவேளை காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகள் தங்களுடன் படகில் பயணித்தவர்கள���ல் 50ற்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை பெருமளவு அகதிகளும் குடியேற்றவாசிகளும் கடலில் தொடர்ந்து பலியாவது குறித்து யுஎன்எச்சீஆர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nவிக்கி - சம்பந்தன் பாராமுகம் காட்டுகின்றனர்...\n அதே நாளில் சிவகார்த்திகேயன் ...\nஒரே மேடையில் சந்திக்கவிருக்கும் விக்னேஸ்வரனும் சம்...\nசிலாபத்தில் சக மாணவர்களால் தாக்குதல்: பரிதாபமாக உய...\nநான் பேசற இங்கிலிஷ் புரிஞ்சதா\nசவுதியில் பெண்களுக்கு அனுமதி இல்லாத 5 செயல்கள்\n16 வயது இளைஞன் மீது கத்திக்குத்து\nகனடாவின் எல்லையை தாண்டி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் ப...\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்: பிரதான சந்தேகநபர் சுட்டு...\nவடக்கில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஆரம்பம்...\nஇளைஞர்களை கைது செய்ய நீதவான் அதிரடி உத்தரவு\nஆசிரியர் பகவானை பாராட்டி நடிகர் விவேக் டிவிட் பதிவ...\nவிஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர்...\nகற்பனை பகுதியை தன்நாட்டு மக்களுக்காக நிஜத்தில் உரு...\nபெண் பத்திரிகையாளருக்கு நேரலையில் கிஸ் கொடுத்த கால...\nஞானசார தேரர் பிணையில் விடுதலை\nமாத்தறை துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்ட முக்கிய நப...\nசிறுத்தையை கொலை செய்த அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்...\nஇலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது வா...\nபிரேசில் - கோஸ்டாரிகா இன்றைய போட்டி\nவியப்புக்குள்ளாக்கும் பென்ஸ் கார் விபத்து பம்பலப்ப...\nசர்காரை பிடிக்க ரோல்ஸ்ராய்ஸ் காரில் கெத்து காட்டும...\n’கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...\nகையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமா\nசிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்ட...\nஆக்ரோஷமான பெண்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்\nமாத்தறை துப்பாக்கிச் சூடு ; பொலிஸ் அதிகாரி உயிரிழப...\nலிபியா படகுகள் நீரில் மூழ்கியதில் 200 பேர் பலி\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அற...\nபந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு அதிகப்படியான தண்...\nபிரேசிலுக்கே ஷாக் கொடுத்தவங்க நாங்க... செர்பியாவுக...\nகேவலத்தை தொடும் பிக்பாஸ்-2 : இன்று நடந்த கொடுமையை ...\nஇக்கட்டான நிலையில் இலங்கை அணி: அணி தலைவர் யார்\nகிளிநொச்சியில் பொதுமக்களைத் தாக்கிய சிறுத்தையை அடி...\nசட்டவிரோத கடலட்டை பிடியில் ஈடுபட்ட மூன்று படகுகள் ...\nவட மத்திய மாகாண பல்கலைக்கழகம் கால வரையறை இன்றி மூட...\nநான் என் பத­வியை நீடிக்கக் கோர­வில்லை - தேர்­தல்கள...\nஹிக்கடுவ, வெவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு...\nஅறிமுக அணி ஐஸ்லாந்து தயார்\nமெஸ்ஸி மேஜிக் ஏமாற்றம் ; அர்ஜென்டினா படுதோல்வி ; ...\nபிக் பாஸிடம் வசமாக சிக்கிய யாஷிகாவுக்கு காத்திருந்...\nவிஜயின் 'சர்கார்' டைட்டிலுக்கு என்ன அர்த்தம் தெரிய...\nசங்கக்காரவின் தலைவர் பதவியை வாங்கினார் ரஷல்\nபுதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்\nநாடாளுமன்றில் விக்கி மீது கடும் குற்றச்சாட்டு முன்...\nதேசிய பாதுகாப்பு கருதி கைப்பற்றப்பட்ட காணிகளை மீண்...\nஇராணுவ ஆட்சிக்கோ சர்வாதிகாரத்திற்கோ இடமில்லை...\nகனேடிய மக்கள் பொருட்களை கடத்தி செல்கின்றனர்: ட்ரம்...\nதமிழர்கள் 14 பேர் இலங்கை வர அதிரடி தடைவித��த்த அரசா...\nமொஸ் பார்க் பகுதியில் கத்தி குத்து..\nமல்லாகம் குழு மோதல் சம்பவம்: மேலும் ஒருவர் கைது\nகொழும்பில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்...\nஉலக கிண்ணத்தில் வெல்லும் அணி எது\nமரின் சிலிக் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஹலே பகிரங்க டென்னிஸ் தொடர்: தீயிம், நிஷிகோரி அதிர்...\nமனிதர்களின் இறப்பை துல்லியமாக கணிக்கும் கூகுள்\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும...\nதமிழ் படம் 2.0 டைட்டில் மாற்றம்\nமுதல்ல முட்டை... இப்போ வெங்காயம்... இதுதானா 'பிக் ...\nபிக் பாஸ்-2 வீட்டின் 'மிக்சர் மாமா' இவர்தான்\nஐசிசி விதித்த தடைக்கு எதிராக முறைப்பாடு செய்ய இலங்...\nஅக்கரைப்பற்று பிரதேச தமிழர்கள் மத்தியில் சற்று பதற...\nமல்லாகத்தில் ஆறு இளைஞர்கள் அதிரடி கைது: பொஸிசார் ம...\nஇலங்கை அணியின் இளம் வீரர் செய்த சாதனை\nஅடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் இன்று ஆஸ்திரே...\nஅடுத்துச் சுற்றுக்கு முன்னேறுமா பிரான்ஸ் பேருவை இ...\nO/L மற்றும் A/L மாணவர்களுக்கு ஓர் அறிவித்தல்\nநமக்கு தெரியாதவை : கிரிக்கெட்டில் செய்துள்ள பல கின...\nவடக்கில் வீதி புனரமைப்பு குறித்து ஆராய வருகிறது இந...\nகிளிநொச்சி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சிறுத்தைப்புல...\nATM ல் குளறுபடி: 5 மடங்கு பணம் வந்ததால் வாடிக்கையா...\nராஜஸ்தானில் குரு பாபா ராம்தேவ் தலைமையில் யோகா பயிற...\nசர்வதேச யோகா தினம்: டேராடூனில் பிரதமர் மோடி உரை\nசாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - பொதுபல சேன அறிவிப...\nஜனா­தி­பதி மாமா எங்கள் தந்­தையை விடு­தலை செய்­யுங்...\nதுண்டு ஒருமுறை தான் தவறும்... மெஸ்ஸி தயார் இன்று ...\nஉலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டீனா அதிர்ச்சித் தோ...\nரொனால்டோவின் ஒரு கோலினால் வென்றது போர்த்துக்கல்\nசுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த வழக்கின் விசாரணைகள் ந...\nஅமெரிக்காவிற்கு சார்பான கொள்கையில் களமிறங்கும் கோத...\nகுறைந்தளவு மதுகுடித்தால் இளம் வயதில் உயிரிழப்பு அப...\nஒரு மாதங்களின் பின்னர் காணாமற்போன மாணவியின் சடலம் ...\nநைட் கிளப்பில் இளைஞர் படுகொலை 2 பேர் அதிரடி கைது\n23 வயது பெண் மீது பாலியல் தாக்குதல் தெற்காசிய இளைஞ...\nஇறுதியாக அரசுக்கு 584 மில்லியன் டொலர்கள் வழங்கிய ச...\nகாணாமல்போனோர் அலுவலகத்துடன் விபரங்களை பகிர்ந்து கொ...\nஅடுத்த ஓவியா என நினைத்து கொடூர மொக்கையாக பேசும் யா...\nதனியார் பஸ்கள் பணி ப���றக்கணிப்பு - பயணிகள் சிரமம்\nகொழும்பில் யாழ் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசிங்கராஜ வன காட்டு யானைகள் தொடர்பில் உரிய தீர்வு வ...\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-15T11:20:12Z", "digest": "sha1:PHMQDFNFNU454G5ZKLCJMC3PMS2I2CT6", "length": 3706, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முதலாம் உலகப் போர் | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nபொதுமக்களால் தாக்கப்பட்ட கிரீஸ் ஆளுநர்\nகிரீஸின் தெஸலாநிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ள சம்பவம் பெறும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nமுதலாம் உலகப் போரில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு\nமுதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பெல்ஜியத்துக்கு அருகில் வட கடல் பிராந்தியத்தில் கண்ட...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-15T11:07:17Z", "digest": "sha1:5MDVHCBAAUBBRTJ4UDPOTBVP6PNGMI3E", "length": 4067, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேன் விபத்து | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்த��ரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \n100அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் வி...\nவேன் விபத்து : ஒருவர் படுகாயம்\nஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத...\nவேன் பள்ளத்தில் பாய்ந்ததில் இரு யுவதிகள் காயம்\nலிந்துலைப் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/132685-bigg-boss-midnight-and-morning-masala.html", "date_download": "2018-11-15T11:09:13Z", "digest": "sha1:OM2OX5DQY3BRZ6ZCALFIJHAOATGR5FUC", "length": 27111, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வின் அடுத்த ஆர்டர்..! - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா | Bigg boss midnight and morning masala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:19 (01/08/2018)\n`சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வின் அடுத்த ஆர்டர்.. - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா\n`பிக் பாஸ்' மார்னிங் மசாலா, மிட்நைட் மசாலா... என்ன நடந்தது\nபிக் பாஸ் வீட்டில் நேற்று சொன்னதுபோல ஐஸ்வர்யாவின் ஆட்டம் இனிதே ஆரம்பமானது. அவரைப் பற்றி புறம் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், நேற்று அவர் செய்ததெல்லாம் `ஏலியன்' லெவல். பிக் பாஸே அதை எதிர்பார்த்திருக்கமாட்டார். நடப்பதை எல்லாம் பார்க்கும்போது, மதன் எழுதிய `மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்' புத்தகம்தான் நினைவுக்கு வருகிறது. மும்தாஜ் நடப்பதைப் பார்த்து அழுதது, பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது, அங்கிருப்பவர்களது உடைமைகளை நீச்சல் குளத்தில் விட்டெறிந்தது, பீதியில் அனைவரும் உறைந்திருந்தது... என இதுவரை நடக்காத ஒன்று நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவிலும், மார்னிங் மசாலாவிலும் என்ன நடந்தது\n* நடப்பதைக் கண்டு ஒட்டுமொத்த வீடுமே உறைந்து கிடந்தது. இதில் பொன்னம்பலம் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன... ஒரு ஓரமாக உட்கார்ந்து நடப்பதை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார். `ஆத்தாடி இந்தப் பொண்ணுகிட்டயா ஒரண்டை இழுத்தோம்' என்பதுபோல பயம் கலந்த சோகத்தில் ஐஸ்வர்யாவை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தார். `சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வுக்குத் தனியறை கிடைத்தது அவருக்கு வசதியோ இல்லையோ, டேனியலுக்கு வசதியாகிவிட்டது. அங்கிருக்கும் ஆப்பிள், ஆரஞ்சுகளைத் திருட்டுத்தனமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வாழைப்பழத்தைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, `ஏங்க இந்தத் தோளை எங்கே போடுறது' என்பதுபோல சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார்.\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n* இதற்கு நடுவில் வைஷ்ணவி பக்கம் கேமரா திரும்பியது. `என்ன பிக் பாஸ் பார்க்குறீங்க... இன்னும் எனக்குப் பைத்தியம் புடிக்கலை' என்று புலம்பிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. ஏற்கெனவே ஐஸ்வர்யாவின் அலப்பறைகள் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே இதுதான் சான்ஸ் என அங்கிருப்பவர்கள் அனைவரும் வீட்டைச் சுத்தம் செய்யவிட்டார்போல அந்த மூன்று பேரைத் தவிர, அனைவரும் வீட்டின் இண்டு இடுக்குகளைக்கூட தேய் தேய்யெனத் தேய்த்து வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். வேலை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அனைவரும் விளையாட்டு மோடுக்குத் திரும்பிவிட்டனர். `இவ்ளோ நேரம் அந்தப் பொண்ணு ஸ்ட்ரிக்டா இருந்ததே வேஸ்ட் அந்த மூன்று பேரைத் தவிர, அனைவரும் வீட்டின் இண்டு இடுக்குகளைக்கூட தேய் தேய்யெனத் தேய்த்து வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். வேலை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அனைவரும் விளையாட்டு மோடுக்குத் திரும்பிவிட்டனர். `இவ்ளோ நேரம் அந்தப் பொண்ணு ஸ்ட்ரிக்டா இருந்ததே வேஸ்ட். எல்லோரும் விளையாடிகிட்டு இருக்காங்க பாரு..' என சென்றயானிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார், டேனியல். இதுவரைக்கும் உடைச்சதெல்லாம் பத்தாதா\n* சட்ட திட்டங்களில் சற்று மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக, ஆலோசகர் ஜனனியிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. தன் நெருங்கிய தோழியான யாஷிகாவையும் ஐஸ்வர்யா விட்டுவைப்பதாய் இல்லை. வீட்டை கிளீன் செய்ய இவர் பிறப்பித்த உத்தரவின்படி, இவரும் சோகம் நிறைந்த முகத்தோடு வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். நாமினேஷனில் யாஷிகாவின் பெயர் வந்தாலே ரூம் போட்டு அழும் ஐஸ்வர்யா, இத்தகைய செயல்களைச் செய்தது ஆச்சர்யம்தான். இந்த சர்வாதிகார சிக்கலில் இவர்களுக்குள்ளே இனிக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம்.\n* அனைவரது மைக்கிலும் பேட்டரி மாற்றும் சமயத்தில்தான் ஒட்டுமொத்த வீடும் அமைதியாக இருக்கிறது. மற்ற நேரங்களில் ஏதாவது ஒரு ஏழரையைக் கூட்டி, சந்தைக்கடை போல்தான் காட்சியளிக்கிறது பிக் பாஸ் வீடு. கார்டன் ஏரியாவில் `ராணி ஐஸ்வர்யா'வுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், ஐஸ்வர்யா... ஸாரி ராணி மகாராணியின் விதிமுறை லிஸ்டில் இருப்பதுபோல் உடற்பயிற்சி செய்வதற்காகவும், அனைவரும் கூடியிருந்தார்கள். மும்தாஜும், பாலாஜியும் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை. மும்தாஜ் அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். மற்ற அனைவரும் சிறுவர்கள் இடுப்பில் வளையம் மாட்டிக்கொண்டு சுற்றுவதுபோல், உடற்பயிற்சி என்ற பெயரில் `ஓ' போட்டுக்கொண்டிருந்தார்கள்.\n* இதுவரை பிக் பாஸ் சிறையில் ஒருவர் மட்டும்தான் அடைபட்டுக்கிடந்தார், அதுவும் பிக் பாஸின் உத்தரவின்படி. ஆனால், இன்று பொன்னம்பலம், யாஷிகா, மஹத், சென்றாயன், ஷாரிக், ரித்விகா என ஆறு பேர் சிறைக்குள் அடைபட்டுக்கிடந்தனர். இதுவும் ஐஸ்வர்யாவின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். உள்ளிருந்த அனைவரும் வாழ்க்கையை வெறுத்ததுபோல அழுகாத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தார்கள். நடப்பதையெல்லாம் வேறு அறையில் இருந்து கண்டு கழித்துக்கொண்டிருந்த வைஷ்ணவி, சிரித்து ரசித்துக்கொண்டிருந்தார். `இந்நேரம் நான் மட்டும் அங்கே இருந்திருக்கணும்... ஆனால், இன்று பொன்னம்பலம், யாஷிகா, மஹத், சென்றாயன், ஷாரிக், ரித்விகா என ஆறு பேர் சிறைக்குள் அடைபட்டுக்கிடந்தனர். இதுவும் ஐஸ்வர்யாவின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். உள்ளிருந்த அனைவரும் வாழ்க்கையை வெறுத்ததுபோல அழுகாத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தார்கள். நடப்பதையெல்லாம் வேறு அறையில் இருந்து கண்டு கழித்துக்கொண்டிருந்த வைஷ்ணவி, சிரித்து ரசித்துக்கொண்டிருந்தார். `இந்நேரம் நான் மட்டும் அங்கே இருந்திருக்கணும்..' என்பதுதான் இவரது மைண்டு வாய்ஸாக இருந்திருக்கும். கவலைப்படாதீங்க, உங்களையும் ஜோதியில ஐக்கியம் ஆக்கிடுவாங்க.\nஇதுவரை சூடு பிடிக்காத பிக் பாஸ் வீடு, நாள்கள் செல்லச் செல்ல கொழுந்துவிட்டு எரிகிறது. பிக் பாஸோடு சேர்த்து மக்களும் இதைத்தான் எதிர்பார்த்தார்கள். கமல், இந்த வார இறுதியில் பேசுவதற்கும் ஏகபோகமாக டாபிக் கிடைத்துவிட்டது. `பார்த்தீங்களா ஒரு சர்வாதிகாரி கையில ஒரு வீடு கிடைச்சதுக்கே என்ன ஆச்சு. நாடே கிடைச்சா என்ன ஆகும். நாடே கிடைச்சா என்ன ஆகும்' என்ற கமல் பொன்மொழிகளோடுதாம் ஷோவை ஆரம்பித்து வைப்பார். தொடர்ந்து பார்போம்\n`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத���தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/other-business-services", "date_download": "2018-11-15T11:40:22Z", "digest": "sha1:R2QTD3ZBTDAREJ42MCPCCEOBMZPHYQ2Z", "length": 8485, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "பிற வணிக சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nதேவை - வாங்குவதற்கு 2\nமென்பொருள் மற்றும் இணைய வளர்ச்சி143\nஅலுவலக பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு1\nகாட்டும் 1-25 of 149 விளம்பரங்கள்\nகொழும்பு உள் பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்ப���, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nகொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103684", "date_download": "2018-11-15T10:59:37Z", "digest": "sha1:EAXISLZWGENKQ2L7EV36SYV3Q5VASJ3K", "length": 57569, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56\nஏழு : துளியிருள் – 10\nயௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல. நிகழ்ந்தது ஏதென்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் நாம் அவர் கையை உடைத்துவிட்டோம் என்ற செய்தி மட்டும் அத்தனை உபயாதவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இங்குள்ள எந்த யாதவ இளவரசர்களும் முகம்கொடுத்து சொல்லாட மறுக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இன்சொல் உரைத்து அணுகுகிறேன், விழிவிலக்கி செல்கிறார்கள். நாம் வந்த பணி நம்மாலேயே இயலாததென மாறிவிட்டது” என்றான்.\nசர்வதன் “முடிவெடுப்பது இவர்களல்ல, குடித்தலைவர்கள் மட்டும்தான். அவர்களிடம் பேசுவோமே” என்றான். “அதை நான் பேசிக்கொள்கிறேன். களத்தில் கதையை விட்டெறிந்ததுபோல இங்கு அவையில் நீ சொல்லை விட்டெறியலாகாது. உன் நாவில் நஞ்சுள்ளது. உன் தந்தையிடமிருந்து பெற்றது அது. அவைக்கூடத்தில் உன் பெருந்தசைகளை மட்டும் நீ காட்சிப்படுத்தினால் போதும்” என்றான் யௌதேயன். “ஆம் மூத்தவரே, நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னாலும் இந்த உடலை எடையாக நிறுத்தி வைக்கிறேன்” என்றான். அவன் தன்னை ஏளனம் செய்கிறானா என்ற ஐயத்துடன் திரும்பிப்பார்த்த யௌதேயன் “நான் புரிந்துகொள்ளும்தோறும் உனது நஞ்சு வன்மை கொள்கிறது” என்றான். அவன் புன்னகை புரிந்தான்.\nஅவர்களை இட்டுச்சென்ற காவலன் மதுராவின் அரண்மனையின் நீண்ட சிறு இடைநாழிகள் வழ���யாக கொண்டுசென்று அரசரின் தனி அவைக்கூடத்தின் வாயிலை அடைந்தான். அவர்கள் வருகை அறிவிக்கப்பட்டபோது உள்ளே நிறையபேர் இருப்பதை சற்றே திறந்த கதவினூடாக வந்த பேச்சொலியிலிருந்து யௌதேயன் அறிந்தான். ஒரு கீற்றென வந்து மறைந்த கலவைக்குரல்களிலிருந்து உள்ளே சற்று சினம்கொண்ட உரையாடல் நடப்பதையும் உணர்ந்தான். காவலன் “தாங்கள் உள்ளே செல்லலாம்” என்றதும் திரும்பி சர்வதனைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.\nநீண்டசதுர வடிவ அறைக்குள் பலராமர் பெரிய பீடத்தில் மார்பில் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தார். அவருக்கு முன் யாதவர்களின் ஐங்குடிகளையும்சேர்ந்த பதினேழு பேர் அமர்ந்திருந்தனர். யௌதேயன் யாதவக்குடித்தலைவர்களை நோக்கி பொதுவாக தலைவணங்கிவிட்டு சென்று பலராமரின் கால்களைத்தொட்டு தலைசூடினான். அவர் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார் சர்வதனும் அதேபோல் தலைவணங்கிவிட்டு யௌதேயன் அமர்ந்த பீடத்திற்குப் பின்னால் சென்று பெரிய கைகளை மார்பில் கட்டியபடி தலை மச்சுப் பலகையை இடிக்கும் வண்ணம் நிமிர்ந்து நின்றான்.\nஅங்கிருந்த அனைத்து யாதவர்களின் விழிகளும் அவனுடைய விரிந்த தோள்களிலும் இறுகிய கழுத்திலும் அடிமரமென தரையில் ஊன்றியிருந்த கால்களிலுமே பதிந்து மீண்டுகொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் அதுவரை பேசிக்கொண்டிருந்த அனைத்தும் பொருளிழந்து அவர்களுக்குள்ளேயே கரைந்து மறைந்தன. மெய்யாகவே யௌதேயனின் சொற்களுக்கு தன் உடல் மேற்பொருள் ஒன்றை அளிப்பதை சர்வதன் உணர்ந்தான். பலராமர் “நம் இளையோன். அவன் தந்தையைப்போலவே பேருடலன். முறையாகப் பயின்றால் கதைப்போரில் நிகரற்றவனாவான்” என்றார். யாதவர் அலையும் விழிகளுடன் தலையசைத்தனர்.\nமறுபக்கக் கதவு மெல்ல திறக்க அனைவரும் திரும்பிப்பார்த்தபின் எழுந்தனர். ஏவலன் வந்து “பேரரசர் வசுதேவர் வருகை” என்றான். வசுதேவர் நன்றாக கூன்விழுந்த உடலுடன் தோளிலிட்ட பட்டு மேலாடை தரையில் இழுபட கால்களை நீட்டி நீட்டி வைத்து நடந்து வந்தார். அவருடைய ஒரு கால் சற்றே தளர்ந்திருப்பது அது மிகையாக மரப்பலகையில் உரசுவதில் தெரிந்தது. “மாமன்னர் வாழ்க யாதவ குலப்பேரரசர் வாழ்க” என்று யாதவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர் கைகூப்பியபடி வந்து அரியணையில் அமர்ந்து முனகினார்.\nஏவலன் மெல்ல அவர் உடலை நிமிர்த்தி முதுகுக்குப் பின்னால் ஒரு தலையணையை வைத்தான். இருகைகளாலும் அரியணை கைப்பிடியைப் பற்றியபோது அவர் கை மெல்ல நடுங்கியது. ஏவலன் அவருக்கு சிறுகிண்ணத்தில் மதுவை அளித்தான். அதை மிடறோசையுடன் அருந்தி மெல்ல ஏப்பம் விட்டபின் “நாம் இங்கு யாதவ இளவரசர்களை வரவேற்க கூடியிருக்கிறோமல்லவா” என்றார். பலராமர் “இல்லை, தந்தையே. அவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள் உபபாண்டவர்கள் இருவர் இந்திரப்பிரஸ்தத்தின் செய்தியுடன் வந்திருக்கிறார்கள். முறைப்படி அதை தங்களுக்கு தெரிவிக்க விரும்பினார்கள்” என்றார்.\n” என்று வசுதேவர் திரும்பிப்பார்க்க யௌதேயன் அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், பிதாமகரே. தங்கள் வாழ்த்துக்கள் எனக்கும் என் உடன்பிறந்தோருக்கும் என் குடிக்கும் தந்தையருக்கும் வன்பால் மழை எனப் பொழிவதாக” என்றான். அவன் தலையில் கைவைத்தபின் சர்வதனை நோக்கி “இவன் பீமனின் மைந்தனா” என்றான். அவன் தலையில் கைவைத்தபின் சர்வதனை நோக்கி “இவன் பீமனின் மைந்தனா” என்றார். சர்வதன் வந்து அவர் கால்தொட்டு வணங்கினான். அவன் தோளில் கைவைத்து புயங்களை நீவி மணிக்கட்டுகளை பற்றியபின் “அவனைப்போன்றே பிறந்துள்ளான். குந்தி நல்லூழ் செய்தவள். மைந்தனைத் தொட்டு நிறைவுறுவதென்பது பெரும்பேறு” என்றபின் “பலராமா” என்றார்.\n“தந்தையே” என்றார் பலராமர். “இவனை இங்கு வைத்து நாம் கதை பயிற்றுவிக்கலாமே” என்றார். “அவன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று சிலநாட்கள் தங்கும்படி சொன்னேன். இவ்வரசியல் சூழல் சற்று தெளியட்டும், நம் மைந்தர்தானே” என்றார் பலராமர். “ஆம், இவர்கள் என்றும் நம் மைந்தர்களே” என்றபின் யௌதேயனிடம் “உன் தந்தை சொல்லியனுப்பிய செய்தி என்ன” என்றார். “அவன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று சிலநாட்கள் தங்கும்படி சொன்னேன். இவ்வரசியல் சூழல் சற்று தெளியட்டும், நம் மைந்தர்தானே” என்றார் பலராமர். “ஆம், இவர்கள் என்றும் நம் மைந்தர்களே” என்றபின் யௌதேயனிடம் “உன் தந்தை சொல்லியனுப்பிய செய்தி என்ன” என்று கேட்டார் வசுதேவர்.\n“பேரரசே, எந்தக் குலத்தின் பேரில் இங்கு யாதவர்கள் ஒருங்கிணைகிறார்களோ அக்குலத்தின் பெயரால் எந்தை மதுராவின் படையுதவி கோருகிறார். அஸ்தினபுரியின் முடியுரிமையில் பாதி எந்தைக்குரியது. அம்முடியுரிமையை பேரரசி குந்திதேவிக்கு அளிப்பார்கள் என்னும் சொல்லுறுதியின் பெயரிலேயே அவர்களை குந்திபோஜர் பேரரசர் பாண்டுவுக்கு மணம்புரிந்து கொடுத்தார் என்பதை தாங்கள் அறிவீர்கள். அந்த மணத்தன்னேற்பை முன்நின்று நிகழ்த்தியவரே தாங்கள்தான். ஆகவே அதன் கனியை அவரும் அவர் மைந்தரும் பெறுவதற்கு துணைநிற்கும் பொறுப்பு தங்களுக்குள்ளது” என்றான் யௌதேயன்.\n“பேரரசர் பாண்டுவின் கொடையென யாதவப்பேரரசிக்கும் அவர் மைந்தருக்கும் சொல்லளிக்கப்பட்ட முடியுரிமை எந்த நெறியுமின்றி இங்கு மறுக்கப்படுகிறது. இப்பூசலில் மதுரா எந்தையுடன் நிற்க வேண்டும் என்பதுதான் விண்ணிறைந்திருக்கும் மூதாதையரின் விருப்பமாகவும் இருக்கும்” என யௌதேயன் தொடர்ந்தான். “அவையோரே, இந்திரப்பிரஸ்தத்தில் யாதவக்குருதியினர் ஆள்வது வரைதான் மதுராவும் துவாரகையும் முடிகொண்டு நிலைநிற்க முடியும். இன்று வேதம் காப்பதென்றும், குலம் பெருகுவதென்றும் நடைமுறை சூழ்ச்சியைச் சொல்லி யாதவர்கள் ஷத்ரியர்களுடன் நிற்பார்கள் என்றால் தங்கள் கொடிவழியினருக்கு தீரா இடரொன்றை ஈட்டி வைத்துச் சென்றவர்களாவார்கள்.”\nஅவையை நோக்கி கைகூப்பியபடி திரும்பி “ஆகவே யாதவக்குருதியின் பெயரால், மூதாதையரின் பெயரால், அழியாக் குலநெறிகளின் பெயரால், மானுட அறத்தின் பெயரால் மதுராவின் கோலை தன் துணையாக அமையும்படி இந்திரப்பிரஸ்தத்தின் அரசர், பாண்டுவின் மைந்தர் குருகுலத்தோன்றல், யுதிஷ்டிரர் கோருகிறார்” என்று யௌதேயன் சொன்னான்.\nயாதவர்களின் விழிகள் மாறிவிட்டிருப்பதை சர்வதன் கண்டான். வசுதேவர் “ஆம், இன்று பூசலிட்டு நின்றிருக்கும் இருசாராரில் குருதிவழியில் பாண்டவர்களே நமக்கு அணுக்கமானவர்கள். அவர்களுடன் நாம் நிற்பதென்பதே குலமுறையாகும்” என்றார். பலராமர் உரத்த குரலில் “குலத்தைவிட முந்தையது நெறி. நெறிகள் முளைத்த நிலம் வேதம். தந்தையே, நாம் நின்றிருப்பது வேதத்தில். உண்பது வேதத்தில் முளைத்தவற்றை. எரிந்தமைவது வேதத்தில். நம் கொடிவழிகளுக்கு விட்டுச் செல்வதும் அதுவே” என்றார்.\n“தன் சொல்காக்கும் பொறுப்பை ஷத்ரியர்களிடம் மட்டுமே விட்டிருக்கிறது தொல்வேதம். யாதவர்களின் வேதம் அதன் மெய்ப்பொருளிலிருந்து முளைத்தெழுவது. இளைய யாதவர் முன்வைப்பது. யாதவ மூத்தோரே, நம் குடியிலிருந்து பல்லாயிரம் காலம் இந்நிலத்தில் அறமும் முறைமையும் மெய்மையுமென வாழும் நாராயண வேதம் எழுந்ததென்பது நமது பெருமை. நாம் அதை துறந்தோமெனில் வேதத்தின் ஒவ்வொரு சொல்லும் வாழும் காலம் வரை நம்குடிக்கு சிறுமையென அது நம் குடிகள் தலைகுனிய, வாழும் மானுடர் வசைபாட நின்றிருக்கும்” என்றான் யௌதேயன். “நாங்கள் கௌரவப் படைக்கூட்டில் இணைய முன்னரே முடிவெடுத்துவிட்டோம், இளையோனே. யாதவர் நலம்பெறவும், நம் குலம் அரசர்நிரையில் இடம்பெறவும் இதுவே வழி” என்றார் பலராமர். யௌதேயன் “மூத்தவர்களே, நான் உரைப்பதற்கொன்றே உள்ளது. காட்டில் புலி மானுக்கும், நாகம் எலிக்கும் எதிராகவே படைக்கப்பட்டுள்ளது. அந்நெறிகளை அவை மீறுவது அக்காட்டின் இயல்புக்கு மாறானது. ஷத்ரியர் ஒருபோதும் பிறகுடிகளை ஷத்ரியரென ஏற்க முடியாது. தங்கள் முழு படைவல்லமையாலும் அவர்கள் உருவாகி வரும் புதிய அரசகுடியினரை எதிர்த்தாகவேண்டும்” என்றான்.\n“என்றோ ஒருநாள் பூசல்முனைகளில் பிறரது படை உதவிகளை அவர்கள் ஏற்கக்கூடும். நிகரென அவையில் அமரச்செய்யவும் கூடும். ஒருவேளை வேறு வழியின்றி சொல்லளிக்கவும் கூடும். ஆனால் அறிக, புலி மானுக்கும் நாகம் எலிக்கும் ஒருபோதும் நிகராவதில்லை இன்று அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் யாதவர்களுக்களிக்கும் எச்சொல்லையும் அரசுசூழ்தல் அறிந்த எவரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆம், இப்போது துவாரகை அவர்களின் உறவால் ஆற்றலுறக்கூடும். ஆனால் எத்தனை காலத்திற்கு இன்று அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் யாதவர்களுக்களிக்கும் எச்சொல்லையும் அரசுசூழ்தல் அறிந்த எவரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆம், இப்போது துவாரகை அவர்களின் உறவால் ஆற்றலுறக்கூடும். ஆனால் எத்தனை காலத்திற்கு இந்தப் போர்ச்சூழல் முடிந்தபின்னர் அஸ்தினபுரியின் வாள் நம்மை நோக்கி திரும்பாது என ஏதேனும் சொல்லளிக்கப்பட்டுள்ளதா இந்தப் போர்ச்சூழல் முடிந்தபின்னர் அஸ்தினபுரியின் வாள் நம்மை நோக்கி திரும்பாது என ஏதேனும் சொல்லளிக்கப்பட்டுள்ளதா அப்படி ஏதேனும் சொல்லளிக்கப்பட்டிருந்தால்கூட பிற ஷத்ரியர் அதற்கு கட்டுப்படுவார்களா அப்படி ஏதேனும் சொல்லளிக்கப்பட்டிருந்தால்கூட பிற ஷத்ரியர் அதற்கு கட்டுப்படுவார்களா\nபலராமர் “மீண்டும் மீண்டும் நம் குடியவைகளில் எழுப்பப்பட்ட ஐயம். இந்த யாதவ குடித்தலைவர்களிடமே நூறு ம���றைக்குமேல் இதற்கு நான் மறுமொழி உரைத்துவிட்டேன். மெய், ஷத்ரியர் உருவாகி வரும் அரசகுடிகளை ஏற்கமுடியாது. அது ஒரு முன்மாதிரியாக அமையுமென்றால் அத்தனை குடிகளும் தங்களை ஷத்ரியர்கள் என்று சொல்லி வாளெடுத்து எழுவார்கள். காலப்போக்கில் அத்தனை ஷத்ரிய முடியுரிமைகளும் மறுக்கப்படும். பாரதவர்ஷம் முடிப்பூசல்களால் அழியும். ஆகவேதான் முடியுரிமையை அவர்களின் குடிகளுக்கு வரையறுத்தது தொல்வேதம்.”\n“ஆனால் அந்த ஷத்ரியர்கள் அனைவருமே நேற்று வேடர்களோ மச்சர்களோ நாடோடிகளோ ஆக இருந்தவர்கள்தான். வேதம் கொண்டு அவர்கள் ஷத்ரியர்களாக எழுந்தனர். இன்று நம்முன் வேதம் வந்து என்னை ஏற்பீர்களாக என்று ஆணையிடுகிறது. அதை ஏற்பதே நாம் ஷத்ரியர் ஆவதற்கு இருக்கும் ஒரே வழி. அதை விலக்குபவன் அறிவின்மையின் உச்சத்தை தொடுகிறான். அதன்பொருட்டு நாளை நம் குடிகள் நம்மை பழிக்கும்” என்றார் பலராமர்.\nயௌதேயன் “சொல்லாடுவதில் பொருளொன்றுமில்லை. இத்தனை உள்ளங்கள் இத்தனை நாட்கள் அமர்ந்து பேசியிருப்பீர்கள் என்றால் அத்தனை கோணங்களிலும் சொற்கள் எழுந்து வந்திருக்கும். அவையனைத்தும் முழுமையாக மறுக்கப்பட்டுமிருக்கும். ஆனால் சொல்லிச் சொல்லி மழுப்பப்பட முடியாத ஒன்றுண்டு, மூத்தவரே. வாளின் கூர்மையை விழிதொட்டு நீவி இல்லாமலாக்க முடியாதென்ற சொல்லுண்டல்லவா இதோ அமர்ந்திருக்கிறார்கள், யாதவ குடித்தலைவர்கள். இவர்கள் அனைவருக்கும் முன் இதை சொல்கிறேன். துரியோதனர் வெறும் சொல்லளிப்பாரென்றால் அதற்கு எப்பயனும் இல்லை. அதற்கும் அப்பால் செல்லும் உரிமைச்சொல் தேவை நமக்கு.”\nஅவை விழிக்கூர் கொள்ள யௌதேயன் உரத்த குரலில் “முடிந்தால் குருகுலத்தின் முதன்மை இளவரசியை நமது குடிக்கு அளிக்கட்டும். நமது இளவரசர் சாம்பர் இன்னமும் மணம் கொண்டவரல்ல. பானுவும் ஸ்வரபானுவும்கூட இன்னமும் மணம் புரிந்துகொள்ளவில்லை. கௌரவ இளவரசி கிருஷ்ணையை அவர்கள் நமக்களிக்கட்டும். அதன்பின் நாம் அவர் சொல்லை ஏற்போம்” என்றான்.\nஅக்கணமே அங்கிருந்த யாதவர்களின் முகங்கள் மாறுபட்டதை யௌதேயன் கண்டான். அவன் உள்ளத்தில் ஒரு புன்னகை விரிந்தது. பலராமர் தத்தளிக்கும் விழிகளுடன் “நாம் பெண்கோரலாம். ஆனால் அது இத்தருணத்தை பயன்படுத்திக்கொள்ளல் என்று பொருள்படுமே” என்றார். “பயன்படுத்திக்கொள்ளுதல் என்���ே பொருள்படட்டும். நமது குடியினர், உடன் பிறந்தாரைப் பிரிந்து அஸ்தினபுரிக்கு படைத்துணையளிக்கிறோம். இதோ பேரரசர் தன் தங்கையை துறக்கிறார். நீங்கள் உங்கள் இளையோனை துறக்கிறீர்கள். ஒருவேளை படைமுகத்தில் யாதவர் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு நிற்கவும் கூடும். அதற்கு ஈடாக அஸ்தினபுரி நமக்கு எதை அளிக்குமென்பதே இப்போதைய கேள்வி.”\n“நாம் அளிப்பது குருதி. அதற்கீடாக அவர் அளிப்பது குருதியாகவே இருக்கவேண்டும்” என்றான் யௌதேயன். போஜர் குலத்தலைவர் பிரபாகரர் “ஆம், இளையோன் சொல்வது மெய். அவர்கள் இத்தருணத்தில் செய்யவேண்டியது அது ஒன்றே” என்றார். குங்குர குலத்தலைவர் சுதமர் “ஆம், அவ்வண்ணமே நானும் எண்ணுகிறேன்” என்றார். யாதவ குலத்தலைவர்கள் ஒவ்வொருவரும் உரத்த குரலில் அதை எதிரொலித்தனர்.\nயாதவர்கள் கலைந்த குரலில் ஒருவரோடொருவர் ஒரே தருணத்தில் பேசத்தொடங்க அவை பொருளற்ற முழக்கமாக மாறியது. சினத்துடன் பலராமர் எழுந்து இருகைகளையும் விரித்து “அமைதி சற்று பொறுங்கள். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள் சற்று பொறுங்கள். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்” என்றார். அந்தகக் குலத்தலைவர் “நாம் நம் மணத்தூதை அனுப்புவோம். அவர் என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். அதன்படி முடிவெடுப்போம்” என்றார்.\n“உடனடியாக இப்படி ஒரு முடிவை நாம் எடுக்க இயலாது. இதன் அரசியல் சூழல் என்ன என்று நாம் பார்க்க வேண்டும்” என்றார் பலராமர். “பார்ப்பதற்கேதுமில்லை. இன்றே நமது தூதன் கிளம்பட்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அதை வைத்து அடுத்த முடிவை நாம் எடுப்போம்” என்றார். “ஆம், இன்னும் பொறுப்பதற்கில்லை” என்றார் போஜகுடித்தலைவர் பிரபாகரர். ஹேகய குலத்தலைவர் மூஷிகர் உரத்த குரலில் “யாதவ அவை முடிவெடுத்துவிட்டது. மணத்தூது உடனடியாக அனுப்பப்படவேண்டும்” என்றார்.\nபலராமர் தத்தளிப்புடன் யௌதேயனைப் பார்த்துவிட்டு “பொறுங்கள் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் நமது தந்தை. சொல்லுங்கள் தந்தையே, நாம் இப்போது என்ன செய்வது இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் நமது தந்தை. சொல்லுங்கள் தந்தையே, நாம் இப்போது என்ன செய்வது” என்றார். வசுதேவர் வேறெங்கிருந்தோ மீண்டு வந்தவர் என மெல்ல முனகியபின் “காலந்தோறும் இங்கு நிகழ்வதொன்றே. நமது மகளிரை நாம் ���த்ரியர்களுக்கு கொடுக்க முடியும், ஷத்ரிய மகளிரை நாம் முறைப்படி மணக்க முடியாது” என்றார்.\n“அப்படியென்றால் இங்கு பேசப்பட்ட அவைநிகர் உரிமை, வேதம் காக்கும் பொறுப்பு, குடிபெருகும் வாய்ப்பு அனைத்திற்கும் என்ன பொருள் அவை வெறும் அணிச்சொற்கள்தானா” என்றார் அந்தகக் குடித்தலைவர் சாரசர். எரிச்சலுடன் பலராமர் “நாம் இங்கு பேசிக்கொண்டிருப்பது இன்றைய அரசியல் சூழலைப்பற்றி” என்றார். “இல்லை மூத்த யாதவரே, இன்றைய அரசியல் சூழலை என்றுமுள்ள யாதவர்களின் நலன் கருதி முடிவெடுப்பதாகத்தான் சற்று முன்னர் சொன்னீர்கள். யாதவர்களை அவர்கள் அரசர்களாக மதிப்பார்களா இல்லையா என்று மட்டும்தான் இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் போஜர்.\nகூட்டத்திலிருந்து ஒரு குரல் “மூத்தவர் அகத்தளம் சென்று தன் அமைச்சரவையிடம் சொல் உசாவி வந்து முடிவுசொல்லலாமே” என்றார். பிறிதொருவர் “சேவல் கோழியிடம் குரல் கற்றுக்கொள்வதும் நடக்கும்” என்றார். ரேவதியின் குக்குட குலம் குறித்த இளிவரல் என சற்று பிந்தி புரிந்துகொண்டு யௌதேயன் திரும்பி அதைச் சொன்னவரை பார்த்தான். கண்டுபிடிக்க முடியவில்லை. குலக்கேலி செய்வதில் மட்டும் கூர்மைகொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டான். பலராமர் சினத்துடன் மீசையை முறுக்கியபடி அதை கேளாதவர்போல் அமர்ந்திருந்தார்.\nவசுதேவர் “யாதவக் குடியினர் ஒருமித்த குரலில் இதை கோருகையில் எனக்கு இது சரியென்றே படுகிறது. நாம் நம் மைந்தர்களில் ஒருவருக்கு லக்ஷ்மணையை கோருவோம்” என்றார். “ஆம், அவ்வாறு செய்வோம். அவர்களுக்கு சாம்பனை பிடிக்கவில்லையென்றால் இங்கு எண்பது இளவரசர்கள் இருக்கிறார்கள். எவரேனும் ஒருவரை தேர்வு செய்யட்டும். அடுத்த ஆயிரமாண்டுகள் யாதவக்குடி அஸ்தினபுரியின் வலுவான அடித்தளமென்று அமையும். அரசு சூழ்தலில் அவர்களுக்கு இதைவிடப்பெரிய அறுவடை என்ன உள்ளது” என்றார் விருஷ்ணி குலத்தலைவர் சசிதரர். “இதுவே தருணம். நாம் இதை எதன்பொருட்டும் தவிர்க்கவேண்டியதில்லை” என்றார் சுஃப்ரர்.\n தந்தை முடிவெடுக்கட்டும். நான் சொல்வதற்கொன்றுமில்லை” என்று அமர்ந்தார். வசுதேவர் “நமது தூதராக அக்ரூரரை அனுப்புவோம் அவர் அஸ்தினபுரியில் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். விதுரருக்கு அணுக்கமானவர். அவர் பேசிப்பார்க்கட்டும்” என���றார். பலராமர் “இன்றுவரை இத்தகைய மணஉறவு நிகழ்ந்ததில்லை. இதை முன்வைத்து படிப்படியாக இதுவரை பேசிய அனைத்தையும் உதறுவது மடமை என்று நான் நினைக்கிறேன்” என்றார். “அல்ல, இது அவர்களுக்கு நாம் வைக்கும் தேர்வு” என்றார் போஜர் குலத்தலைவர் சுஃப்ரர்.\n“தேர்வு வைக்குமிடத்தில் நாமில்லை. நலம் நம்முடையதே” என்று பலராமர் சொன்னார். “இல்லை, கொள்பவர்கள் அவர்கள். இழப்பவர்கள் நாம். நாம் இழப்பது நம்குடிப்பிறந்த மாவீரர் இளைய யாதவரை. உடனமைந்த சாத்யகியை. படைத்துணை கொண்டு நமக்கென வரும் பீமனையும் அர்ஜுனனையும். வில்திறனும் தோள்திறனும் கொண்ட அவர்களின் மைந்தர்கள் நால்வரை. இத்தனை இழப்புக்கு ஈடாக நாம் கோருவதொன்றே, அஸ்தினபுரியின் இளவரசியை” என்றார் அந்தகக் குடித்தலைவர் சுதீரர்.\nவசுதேவர் “இனி சொல்லாடலில்லை. இந்த அவை முடிவெடுக்கிறது, அக்ரூரர் கிளம்பட்டும்” என்றார். அவை கைதூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக” என்று முழங்கியது. யௌதேயன் எழுந்து “அவ்வண்ணமெனில் நான் மேலும் சிலநாள் இங்கு தங்கியிருக்கிறேன். மூத்தவர்களே, ஒருபோதும் துரியோதனர் யாதவருக்கு பெண் கொடையளிக்க முடிவெடுக்க மாட்டாரென்று நம்புகிறேன். ஏனெனில் அது குருதியிழப்பு. இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களின் தலைவராக அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்” என்று முழங்கியது. யௌதேயன் எழுந்து “அவ்வண்ணமெனில் நான் மேலும் சிலநாள் இங்கு தங்கியிருக்கிறேன். மூத்தவர்களே, ஒருபோதும் துரியோதனர் யாதவருக்கு பெண் கொடையளிக்க முடிவெடுக்க மாட்டாரென்று நம்புகிறேன். ஏனெனில் அது குருதியிழப்பு. இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களின் தலைவராக அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அவர் குருதியிலோடும் ஷத்ரியத் தொன்மையால்தான். அதை இன்று இழந்தால் நாளை எந்த அவையில் அவருக்கு முதன்மை கிடைக்கும் அவர் குருதியிலோடும் ஷத்ரியத் தொன்மையால்தான். அதை இன்று இழந்தால் நாளை எந்த அவையில் அவருக்கு முதன்மை கிடைக்கும் ஏன், இன்று அவரைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்களே அதை ஏற்பார்களா ஏன், இன்று அவரைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்களே அதை ஏற்பார்களா\n“அவையோரே, அவர் மறுப்பாரேயானால் இந்த அவையில் நான் சொல்லியதனைத்தும் உண்மையென்றாகிறது. குருதி குருதியுடனேயே கூட முடியும். பிற அனைத்தும் நீர்மேல் ��ழுத்துக்களே. யாதவக் குருதியின் பெயரால் இந்த அவையில் எந்தையின் அழைப்பை முன்வைக்கிறேன். ஐங்குலத்து யாதவரும் மதுராவின் அரசரும் அவர் மைந்தரும் இச்சமரில் எங்களுடன் நின்றாக வேண்டும். யாதவ அரசிக்கு அஸ்தினபுரியின் மண்மறைந்த அரசர் பாண்டு அளித்த சொல் பேணப்படவேண்டும்” என்றபின் எழுந்து தலைவணங்கினான்.\nயாதவர்கள் ஒருவரோடொருவர் உரத்து கலைந்த குரலில் பேசிக்கொண்டே அவனுக்கு விடையளித்தனர். ஒருவர் “நாம் இதை முன்னரே ஏன் எண்ணவில்லை இத்தனை சொல்லாடியும் இது நமக்கு ஏன் தோன்றவில்லை இத்தனை சொல்லாடியும் இது நமக்கு ஏன் தோன்றவில்லை” என்றார். “அவருக்கு தோன்றியிருக்கும்” என்றார் இன்னொருவர். “வாயை மூடுக” என்றார். “அவருக்கு தோன்றியிருக்கும்” என்றார் இன்னொருவர். “வாயை மூடுக நாம் நம்மைப்பற்றி பேசுவோம்” என்றது இன்னொரு குரல். “நாம் ஒன்றும் மூடர்கள் அல்ல…” அந்தக் குரல்அலை கதவு மூடப்பட்டபோது அறுபட்டு மறைய யௌதேயன் புன்னகைத்தான்.\nஇடைநாழியினூடாக நடக்கையில் சர்வதன் “உங்களில் எழுந்த மூத்த தந்தையைக் கண்டு வியக்கிறேன். எண்ணி எழுதி உளப்பாடமென்றமைந்த நாடகத்தில் நடிப்பவர் போலிருந்தீர்கள். அத்தருணத்தில் அங்குள்ள அனைவர் உள்ளமும் உங்களுக்குத் தெரிந்திருந்தது” என்றான். யௌதேயன் புன்னகைத்து “அத்தருணத்தில் அது தோன்றியது. நன்றோ தீதோ அறியேன்” என்றான். “ஒருவேளை தன் மகளை அளிப்பதற்கு துரியோதனர் ஒப்புக்கொண்டாரென்றால் நமது திட்டங்களனைத்தும் முழுதாக சரிந்துவிடும்” என்றான் சர்வதன்.\n“ஒருபோதும் அது நிகழாது. அங்கு முடிவெடுப்பவர் துரியோதனரோ திருதராஷ்டிரரோ அல்ல. சகுனி அங்கிருக்கிறார். அவர் உளத்தில் உறையும் இருளென கணிகர் இருக்கிறார். இறுதிச்சொல் அவர்களுடையதே. அவர்கள் அறிவார்கள் குருதி அடையாளத்தாலேயே அங்கு முதன்மை கொண்டிருக்கிறார் துரியோதனர் என்று. வங்கமும் கலிங்கமும் கூர்ஜரமும் சிந்துவும் மாளவமும் அவந்தியும் அவருக்குக்கீழே அமரவேண்டுமெனில் அக்குருதி தூயதாக இருக்கவேண்டும்” என்று யௌதேயன் சொன்னான்.\n“உண்மையில் இது இருமுனை எரியும் தழல். யாதவருக்கு அவர் பெண்கொடை மறுத்தால் சிறுமைகொண்டு சினமடையும் யாதவர்களை நாம் நம்முடன் இழுக்கிறோம். பெண்ணளிப்பாரேயானால் போர் முடிந்துவிட்டது. ஷத்ரியக் குடிகள் அவரை கைவி���ுவர். அவர் நம்முன் பணிந்தாகவேண்டும்” என்றான் யௌதேயன். சர்வதன் “ஒவ்வொன்றும் முதலில் பேசப்படும்போது இதுவே முழுமையென்றும் இதற்கப்பால் சொல்லில்லை என்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் மானுடச் சூழ்திறனும் ஊழின் நகையாட்டும் அதை கடந்து செல்கிறது” என்றான்.\n“நீயும் உன் தந்தையும் எதையுமே நம்பாதவர்கள். ஒவ்வொன்றிலும் கோணலையே பார்ப்பவர்கள். நான் நம்புகிறேன், இது வெல்லும். இவ்வூசல் எங்கு சென்று நின்றாலும்” என்று யௌதேயன் சொன்னான். “காத்திருப்போம்” என்றான் சர்வதன். “எண்ணிச்சூழ்வது உங்களுக்கும் அதன் அடுத்த நிலையை நோக்குவது எனக்கும் வாழ்க்கைப்பயிற்சியாக ஆகிவிட்டிருக்கிறது.”\nசற்றுநேரம் மரத்தரையில் அவனுடைய எடைமிக்க காலடியோசை கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அவன் “மூத்தவரே, நாம் இதை ஏன் செய்கிறோம்” என்றான். “இது நம் கடமை” என்றான் யௌதேயன். “கடமையைச் செய்யவா இத்தனை சூழ்ச்சியும் ஆர்வமும்” என்றான். “இது நம் கடமை” என்றான் யௌதேயன். “கடமையைச் செய்யவா இத்தனை சூழ்ச்சியும் ஆர்வமும்” என்றான் சர்வதன். “நீ என்ன சொல்ல வருகிறாய்” என்றான் சர்வதன். “நீ என்ன சொல்ல வருகிறாய்” என்றான் யௌதேயன். “இது நம் ஆணவம் அல்லவா” என்றான் யௌதேயன். “இது நம் ஆணவம் அல்லவா இந்த மாபெரும் ஊழ்ப்பெருக்கை நாம் நம் மதியால் திசைமாற்றிவிட முடியும் என நினைக்கிறோம். நடந்தால் அது நம் வெற்றி என உள்ளூர ஊதிப்பெருப்போம், இல்லையா இந்த மாபெரும் ஊழ்ப்பெருக்கை நாம் நம் மதியால் திசைமாற்றிவிட முடியும் என நினைக்கிறோம். நடந்தால் அது நம் வெற்றி என உள்ளூர ஊதிப்பெருப்போம், இல்லையா\n“உன் கசப்புக்கு அளவே இல்லை” என்றான் யௌதேயன். “ஆனால் நாம் தனியர் அல்ல. இங்குள்ள ஒவ்வொருவரும் எண்ணுவது இதையே. ஊழ் ஆணவங்களினூடாகவே தன் ஆடலை நிகழ்த்துகிறது. ஒவ்வொரு துளி நீரும் பெருக்கின் விசையையே தான் எனக் கொண்டுள்ளது” என்றான் சர்வதன்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘��ிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83\nTags: சர்வதன், பலராமர், மதுரா, யௌதேயன், வசுதேவர்\nமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 87\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்\n’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள்.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயம���கன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170488.html", "date_download": "2018-11-15T10:45:30Z", "digest": "sha1:T4NW3ZFWG54FE6T5HL7MQLE6BXESUQ4O", "length": 10695, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தினேஷ் சந்திமால் மீது ஐசிசி புகார்..!! – Athirady News ;", "raw_content": "\nதினேஷ் சந்திமால் மீது ஐசிசி புகார்..\nதினேஷ் சந்திமால் மீது ஐசிசி புகார்..\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மீது ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது.\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளான நேற்று (16) போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டது.\nஇதனால், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அடங்கிய குழுவினர் மைதானத்தை விட்டு வௌியேறினர்.\nஇதனை அடுத்து போட்டி சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.\nபின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினர் இப்பிரச்சினையில் தலையிட்டதைத் தொடர்ந்து போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினார் கிரீஸ் பிரதமர்..\nயானைகள் இரண்டையும் இடம் மாற்றும் பணிகள் நிறுத்தம்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக��கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/29/news/24242", "date_download": "2018-11-15T11:29:18Z", "digest": "sha1:LAVTUFFB3FUQMT4LF3IYE7LQVJTFXKHW", "length": 9543, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்தியத் தூதுவருடன் முதல்வர் விக்கி சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியத் தூதுவருடன் முதல்வர் விக்கி சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி\nJun 29, 2017 | 11:02 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nஇந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.\nஅண்மையில் இந்தியத் தூதுவராக பொறுப்பேற்ற தரன்ஜித் சிங் சந்து, கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டதால், அந்தப் பயணம் கைவிடப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று முதல்முறையாக அவர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.\nஅவர் இன்று காலை 11.30 மணியளவில், முதலமைச்சரின் செயலகத்துக்கு வந்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், இன்று காலை பதவியேற்ற அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோருடன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முதலமைச்சரின் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.\nவட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் இந்தச் சந்திப்புக்கு முதலமைச்சரால் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை பிற்பகல் 12.30 மணியளவில், இந்தியத் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.\nமேலும் பல்வேறு தரப்பினரையும் இந்தியத் தூதுவர் சந்திக்கவும், நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1632/", "date_download": "2018-11-15T11:17:56Z", "digest": "sha1:HUQP4YNFOOSGU6WSLTGSGQXCET4DXVSC", "length": 4722, "nlines": 101, "source_domain": "pirapalam.com", "title": "Error 404 - Pirapalam.Com", "raw_content": "\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம்...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது...\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\n2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ\nஅஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள்...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ்...\nஇந்தியன்2-வில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதானா\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று...\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ...\nவரலாறு காணாத தோல்வியடைந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்\nமுன்னணி தமிழ் நடிகரின் படத்தில் இணைந்த நடிகை...\nமிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட...\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின்...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n இந்தியன் 2 பற்றி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/coolpad-note-8-smartphone-with-mediatek-mt6750-soc-launched-as-paytm-exclusive-at-rs-9999-in-india-019588.html", "date_download": "2018-11-15T10:26:04Z", "digest": "sha1:M7F63VDEO2JLB6ZGJUZPFVY7ZRM54UTR", "length": 11900, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம் | Coolpad Note 8 Smartphone With MediaTek MT6750 SoC Launched as Paytm Exclusive at Rs 9999 in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் வில��யில் மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம்.\nசாஃப்ட்வேர் அப்டேட் செய்ததால் காலி ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகூல்பேட் நிறுவனம் இன்று மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்பு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇக்கருவி மீடியாடெக் எம்டி6750 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nகூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ\nயுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nகூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 0.3எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.9,999-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பு வைத்து வாட்ஸ் ஆப் அப்டேட் .\n60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது\nஅமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம். ஒரு மணி நேரத்துல இப்படியா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ttv-dinakaran-slammed-tn-government-283878.html", "date_download": "2018-11-15T10:18:58Z", "digest": "sha1:IZN57SKCKWUIH33RRNJHCLC3CLMBZ3YG", "length": 10290, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.விற்காக சிறை சென்ற சசிகலா தேச துரோகியா?-தினகரன் கேள்வி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஜெ.விற்காக சிறை சென்ற சசிகலா தேச துரோகியா\nஜெயலலிதாவுக்காக சிறை சென்ற சசிகலாவை தேச துரோகியாக சித்தரிப்பது கண்டனத்துக்குரியது என்று டிடிவி தினகரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஜெ.விற்காக சிறை சென்ற சசிகலா தேச துரோகியா\nஸ்டெர்லைட்டால் மட்டுமே நிலத்தடி நீர் மாசுபடவில்லை மத்திய அரசு வாதம்-வீடியோ\nகஜா முன்னெச்சரிக்கை : தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை-வீடியோ\nகஜா புயல் பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன்-வீடியோ\nபல ரயில்கள் ரத்து | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு- வீடியோ\nஇன்று நாள் முழுவதும் மழை பெய்யுமா தமிழ்நாடு வெதர்மேன் மற்றும் வானிலை ஆய்வு மையம்-வீடியோ\nஇன்று இரவு 11.30 மணிக்கு நாகை அருகே கரையை கடக்கிறது கஜா-வீடியோ\nஸ்டெர்லைட்டால் மட்டுமே நிலத்தடி நீர் மாசுபடவில்லை மத்திய அரசு வாதம்-வீடியோ\nமாண்டியாவில் 350 அடியில் காவிரி தாய்க்கு சிலை- வீடியோ\nகள்ளக்காதலியை கொன்று விட்டு அருகிலேயே அமர்ந்திருந்த இளைஞர்-வீடியோ\nதியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆ��்வு-வீடியோ\nஎப்போது வேணாலும் இடிந்து விழும் நீர் தேக்க தொட்டிவீடியோ\nபள்ளியில் மாணவிக்கு அறிவாள் வெட்டு \nஎம்.எல்.ஏ., எம்.பி.க்களை தாக்கி டீவீட்டிய விஷால்.. வீடியோ\nஜோடி No.1-இல் ஜோடி சேராமல் தள்ளி உட்கார்ந்த யாஷிகா,மஹத்- வீடியோ\nஇது என்னயா, 96 பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமெட்டிக் வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/10075024/Petrol-price-to-touch-the-new-peak-today.vpf", "date_download": "2018-11-15T11:09:13Z", "digest": "sha1:TXXB3Z2LY45DGYP4EE7CDTIUL7JO34AH", "length": 6082, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "இன்றும் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை, வாகன ஓட்டிகள் அவதி||Petrol price to touch the new peak today -DailyThanthi", "raw_content": "\nஇன்றும் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை, வாகன ஓட்டிகள் அவதி\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.91 ஆக விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice\nசெப்டம்பர் 10, 07:50 AM\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.\nஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக���க முன்வரவில்லை.\nஇப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.\nஇதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.91 ஆகவும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.98 ஆகவும் விற்பனையாகிறது.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=126953", "date_download": "2018-11-15T11:32:40Z", "digest": "sha1:XT2R4PSQNAZMSABFSBNDUOQAZ3JOUUXE", "length": 10824, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nHome / முக்கிய செய்திகள் / தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன்\nஅனு April 15, 2018\tமுக்கிய செய்திகள் Comments Off on தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன- சி.வி.விக்னேஸ்வரன் 114 Views\nதமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களை மீளக் கையளிக்கப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர்குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டை அடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினையின் போது தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.\nஇனப் பிரச்சினைக்கு மத்தியில் ஸ்ரீலங்காவில் வாழ நினைக்கும் தமிழ் மக்கள் சிங்களவர்களால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.\nஇனப் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு சென்றுள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ் மக்களின் சொத்துக்களை பல சிங்கள மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசாங்கமும் பல பிரச்சினையை கொடுப்பதாக கூறியுள்ளார்.\nஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் பலவீனமடையவில்லை என்கின்ற போதிலும் சீனாவுடனான ஸ்ரீலங்காவின் உறவு வலுவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.\nPrevious நமக்கு இணையாக வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது- டிரம்ப்\nNext திருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018\nமகிந்த அரசிற்கு பெரும்பான்மையில்லை- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/6_50.html", "date_download": "2018-11-15T11:13:21Z", "digest": "sha1:S55NLK6QWCQS6XIAKA3SFUJ3NOKK3L7S", "length": 5911, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் காலில் காயம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் காலில் காயம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் காலில் காயம்\nஇன்று ஆரம்பமான இலங்கை - இங்கிலாந்துக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் காலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது அவரது நிலை தொடர்பாக பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7634788/", "date_download": "2018-11-15T10:33:02Z", "digest": "sha1:T2DYS4K3XROUCEWMZTXYPUEEHJMT63FO", "length": 3322, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "விழிப்புணர்வுக்கு ஆள்தேடும் டி.டி.சி.பி.,: ஆணையர் கடிதத்தால் சர்ச்சை | Awesummly", "raw_content": "\nவிழிப்புணர்வுக்கு ஆள்தேடும் டி.டி.சி.பி.,: ஆணையர் கடிதத்தால் சர்ச்சை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/search-online-job.html", "date_download": "2018-11-15T10:03:20Z", "digest": "sha1:AZBRBNFHMDKUYFSQYTJYYBA6CRA5IF7M", "length": 41494, "nlines": 566, "source_domain": "business.global-article.ws", "title": "7 உங்கள் அடுத்த வேலை தேடுவதில் ஆன்லைன் காரணங்கள் | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\n7 உங்கள் அடுத்த வேலை தேடுவதில் ஆன்லைன் காரணங்கள்\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > அனைத்து > 7 உங்கள் அடுத்த வேலை தேடுவதில் ஆன்லைன் காரணங்கள்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\n· 7 உங்கள் அடுத்த வேலை தேடுவதில் ஆன்லைன் காரணங்கள்\n[இந்த இடுகைக்கான இணைப்பு (HTML குறியீட்டை)]\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவகைகள்: அனைத்து, கேளுங்கள், பெனிபிட், நிறுவனத்தின், மின்னஞ்சல், சேகரிக்கவும், மனிதவள, நடமாட்டத்தை, வேலை, கடந்த, வரி, பட்டியல், வலையமைப்பு, ஆஃபர், வாய்ப்புகள், வாய்ப்பு, ஆராய்ச்சி, தேடல் இயந்திரம், உங்கள் சொந்த தொடங்கி, வெற்றி, வலைத்தளம், உலகளாவிய குறிச்சொற்கள்: கலை, கேட்க, நன்மை, வணிக, ஒலியை, பூனை, நிறுவனம், ஒப்பந்தம், துறை, மின்னஞ்சல், EAP, புத்தகத்தின், மின்னஞ்சல், நிபுணர், இறுதியில், சேகரிக்க, மணி, யோசனை, கருத்துக்கள், பயிற்சி, வேலை, வேலை தேடல், வேலைகள், நில, கடந்த, வரி, பட்டியலில், மேலாண்மை, மேலாளர், நகரும், நெட்வொர்க்கிங், சலுகை, என்றால், ஆன்லைன், வாய்ப்புகளை, வாய்ப்பு, மக்கள், தயாரிப்பு, வாடகைக்கு, ஆராய்ச்சி, விண்ணப்பத்தை, விற்பனை, தேடல் இயந்திரம், இரகசிய, துண்டிக்க, உங்கள் சொந்த தொடங்கி, வெற்றி, சர்ஃப், அமைப்பு, வலைத்தளம், வலை தளங்கள், வேலை, வேலை, உலகம், பரந்த உலக\nமின்னஞ்சல் (வெளியிடப்பட்ட முடியாது) (தேவையான)\nஉங்கள் துறைக்கு வெளியே இருந்து விற்பனை நபர்களை தேர்வு\nபண இண்டு மின் அஞ்சல்கள் திரும்ப\nஎப்படி விற்க என்று தயாரிப்பு பெயர்கள் உருவாக்கி டெல்\nநிபுணர் சாட்சிகள் இணையத்தளம் சந்தைப்படுத்தல்: வார்ப்புருக்கள் நேரம் மற்றும் பணத்தை சேமிக்க\nவிட்டு பெற சிறந்த வேலை வேட்பாளர்கள் உள்ளனர் \nசிறு வணிக வணிக கணக்குகளை\nகண் பாதுகாப்பு தேர்வு பணியிடத்தில் முக்கியமானது\n7 முக்கிய உத்திகள் வாடிக்கையாளர் நம்பிக்கை சம்பாதிக்க\nஎளிய வழிகாட்டி உங்கள் முகப்பு அடிப்படையிலான வர்த்தகம் தொடங்க\nஉங்கள் பாஸ் துப்பாக்கி சூடு: வீட்டில் இருந்து உங்கள் சொந்த இணைய வணிக தொடங்கும்\nடைலர் ஜி உடன் கண்டுபி��ிப்பான் கட்டணம் பேட்டி. ஹிக்ஸ்\nஉங்கள் இலவச சிறந்த விளம்பரப்படுத்தல் பேங் வேண்டும்\nஒரு நல்ல தொடக்கம் உங்கள் செயல்திறன் மதிப்பீடு விவாதங்கள் பெற\nஎன்ன கூல் டச் Laminators பற்றி பரபரப்பாகப்\nவிமர்சன மக்கள் இணைந்து பெறுதல்\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (4)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (75)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (278)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 உங்கள் அடுத்த வேலை தேடுவதில் ஆன்லைன் காரணங்கள்\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணை�� இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=160&slug=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E2%80%98%E0%AE%8F%E2%80%99-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%3A-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E2%80%98%E0%AE%8F%E2%80%99-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-11-15T10:19:27Z", "digest": "sha1:MUWL2BOIAH3CY3FCJONBCMJMTHSBK7NK", "length": 11900, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் வெற்றி", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nநியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் வெற்றி\nநியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் வெற்றி\nமுதலில் ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 211 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. பின்னர் ஆடிய இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 447 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக அங்கித் பாவ்னே 162 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nஇதைத்தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து இருந்தது. ஜீத் ராவல் 41 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.\nநேற்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஜீத் ராவல் 47 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹென்றி நிகோல்ஸ் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து ‘ஏ’ அணி 2–வது இன்னிங்சில் 79.3 ஓவர்களில் 210 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய ‘ஏ’ அணி தரப்பில் கரண்சர்மா 5 விக்கெட்டும், ‌ஷபாஸ் நதீம் 4 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய ‘ஏ’ அணி 2–0 என்ற கணக்கில் போட்டி தொடரை வென்றது. முன்னதாக நடந்த முதல் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் மற்றும் 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=52321", "date_download": "2018-11-15T11:15:21Z", "digest": "sha1:XH3TEMYP74WWHMZZ55YY2X56EVORTOVW", "length": 11987, "nlines": 173, "source_domain": "punithapoomi.com", "title": "துயர் பகிர்வு யோசேப் அருள்தாஸ் (செல்ரன்) - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோன��, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nதுயர் பகிர்வு யோசேப் அருள்தாஸ் (செல்ரன்)\nயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles Gournay ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் அருள்தாஸ் அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற மத்தியாஸ் யோசப், செபமாலையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வரப்பிரகாசம் அன்ரனி, மேரிதிரேசா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nடிலானி அவர்களின் பாசமிகு கணவரும்,\nமெலீனா, சாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nமேரிகிறாசியா(இத்தாலி), அமலஉற்பவம்(இலங்கை), தேவதாஸ்(சுவிஸ்), மேரிதிரேசா(இலங்கை), ஞானசோதி(லண்டன்), மேரியூட்(இலங்கை), அமலதாஸ்(லண்டன்), யேசுதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயோசப் செபமாலையம்மா — இலங்கை\nஅன்ரன் எல்மோ(கிறாசியா) — இத்தாலி\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nதுயர் பகிர்வு அமரர் பொன்னு .சின்னராசா\nதுயர் பகிர்வு அமரர் சின்னத்தம்பி பொன்னையா (ஆனந்தம்)...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்\nதுயர் பகிர்வு அமரர் வேலணையூர் பொன்னண்ணா (தியாகராஜா பொன்னையா)\nதுயர் பகிர்வு யோசேப் அருள்தாஸ் (செல்ரன்)\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீர���்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100248&Print=1", "date_download": "2018-11-15T11:34:23Z", "digest": "sha1:PT26DGFZIV3F5SVSQ3SHP4VWTN55NXN6", "length": 5086, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது\n6 மணிக்கு மேல் பஸ்கள் நிறுத்தம்\nநாகை, கடலூர்,ராமநாதபுரத்தில் முழு அலர்ட்\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம் 3\nசென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க ... 5\n7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் 9\nஇலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல் 7\nமுன்னெச்சரிக்கை: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்\nசிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை: சென்னை அயனாவரத்தில் 11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 17 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.\nRelated Tags சென்னை சிறுமி அயனாவரம் குற்றப்பத்திரிகை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=03-05-12", "date_download": "2018-11-15T11:25:57Z", "digest": "sha1:767AOYNMVC6QOJP2SURARHSHQA3YCHWY", "length": 13839, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மார்ச் 05,2012 To மார்ச் 11,2012 )\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. எல்.ஜி.யின் மூன்று சிம் போன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST\nஇரண்டு சிம்களை ஒரு மொபைலில் பயன்படுத்துவது இன்றைய வழக்கமாகிப் போன நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொபைல் போன்கள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக சீன நாட்டு தயாரிப்புகளாக, வரியற்ற சந்தையில் இந்த வகை போன்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. இதுவரை பிரபல நிறுவனங்களிலிருந்து இவை வரப்பெற வில்லை. இந்த மாதத்தில், எல்.ஜி. நிறுவனம் இத்தகைய மொபைல் போன் ..\n2. திருடு போன் மொபைலைத் திரும்பப் பெற\nபதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST\nஉங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து ..\n3. சோனி எரிக்ஸன் லைவ் வாக்குமேன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST\nசோனி நிறுவனத்தின் வாக்மேன் மொபைல் போன்கள் அதன் வாக்மேன் வசதிக்காகப் புகழ் பெற்றவை. அதற்கெனவே பல வாடிக்கையாளர்கள் அதனை விரும்பி வாங்குவார்கள். சென்ற ஆண்டின் இறுதியில் வெளியான, சோனி எரிக்சன் லைவ் வித் வாக்மேன் அந்த வகையைச் சேர்ந்த மொபைலாக மக்களிடையே இடம் பெற்று வருகிறது. 115 கிராம் எடையில், 106x56.5x14.2 மிமீ என்ற பரிமாணத்தில், 3ஜி பார் டைப் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ..\n4. நோக்கியா எக்ஸ் 2-02\nபதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST\nஇந்த ஆண்டின் வெளியான நோக்கியா மொபைல் போன்களில் எக்ஸ்2-02 மொபைல் அதன் விலை, பயன்பாடு, தோற்றம் ஆகியவற்றால் மக்களைக் கவரத் தொடங்கி உள்ளது. இரண்டு பேண்ட் அலை வரிசையில் இரண்டு சிம்களில் இயங்கும் இந்த மொபைல், ஒரு பார் டைப் போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பரிமாணம் 113x50x15 மிமீ. எடை 71 கிராம். திரை 2.2. அங்குல அகலம் கொண்டுள்ளது. போன் மெமரி 32 எம்பி தரப்பட்டு, அதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=11-22-10", "date_download": "2018-11-15T11:24:08Z", "digest": "sha1:GGNAOEVHQ7OBZORXUQYBHRLZJVT6N2TM", "length": 13671, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From நவம்பர் 22,2010 To நவம்பர் 28,2010 )\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. நோக்கியா சி 1\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST\nஇரண்டு சிம்களுடன் பயன்படுத்தக் கூடிய மொபைல் போன்களை சென்ற மாதம் நோக்கியா வெளியிட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட சி1 கேண்டி பார் வடிவ மொபைல் இப்போது சந்தையில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில், இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் வாங்க விரும்புவோருக்கு இந்த போன் உகந்ததாக இருக்கும். ஒரு பட்டன் அழுத்தி இரண்டு சிம்களின் இயக்கத்தினை மாற்றிக் கொள்ளலாம். இதன் லித்தியம் அயன் ..\n2. ப்ளாக் பெர்ரி போல்டு 9780\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST\nஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளாக் பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 6 உடன் வடிவமைக்கப்பட்ட ம��தல் மொபைல் போனாக, பிளாக் பெரி போல்டு 9780 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. 2.4 அங்குல அகலத்தில் திரை, 400 x 360 ரெசல்யூசனில் காட்சி அமைப்பு, உலகெங்கும் உள்ள 3ஜி நெட்வொர்க் இணைப்பு, வை–பி நெட்வொர்க் இணைப்பு, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கம், ஜியோ டேக்கிங் ..\n3. புதிய இரு வரவுகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST\nமொபைல் சந்தையில், சென்னையிலும் மற்ற தமிழக நகரங்களிலும் அண்மையில் விற்பனைக்கு வெளியான சில மொபைல் போன்கள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். குறிப்பாக சில போன்கள் 3ஜி சேவையுடன், மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.1.சாம்சங் சி5010 ஸ்குவாஷ்: கேண்டி பார் வடிவமைப்பில் வந்துள்ள இந்த மொபைல் போன், 2 அங்குல வண்ணத் திரையுடன், டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட 1.3 மெகா ..\n4. சாம்சங் சி 3300 கே சாம்ப்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST\nநடுத்தர விலையில், நவீன வசதிகளுடன் கூடிய மொபைல் போனாக சாம்சங் சி 3300 கே சாம்ப் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சமாக, இதன் டச்விஸ் லைட் 2 கொண்ட தொடுதிரையைக் கூறலாம். தொட்டுப் பயன்படுத்தும் இன்டர்பேஸ் ஒரு புதிய அனுபவத்தினைத் தருகிறது. தோற்றத்தில் இது ஒரு அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட போனாகக் காட்சி அளிக்கிறது. 2ஜி தொழில் நுட்பத்தில், அதன் அலைவரிசையில் ஜி.எஸ்.எம். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-11-15T11:07:33Z", "digest": "sha1:QNZC53PPCWSEJOLZME6B7QLM2XKS2UYL", "length": 25653, "nlines": 444, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஈழத் தமிழர் மோகன் அடித்துக் கொலை: தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்ட...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுப...\nஇறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்\nபடகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி\nஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.\nஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ...\nகிழக்கிலங்க���யில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கை...\nயாழ்ப்பாணத்தில் 27 - 28 ஆம் திகதிகளில் மௌனகுருவ...\nமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைத்த...\nவெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி\nஅம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்ட...\nமக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்\nநல்லாட்சியிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் -தமிழ்...\nமலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்ற...\nடென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபை...\nகிழக்கு முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளைக...\nசிறப்பு முகாம் நூல் வெளியீடு\nஇலங்கையில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்...\nஅடுத்த வருடம் முதல் மரண தண்டனை அமுல்; ஜனாதிபதி மைத...\nஉணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு\nபிள்ளையானும் டக்ளசும் எடுத்தால் எலும்புத்துண்டு நா...\nஉடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்க...\nஉள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்: மங்கள\nஉதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது\nஎம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற...\nபிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில் மகுடம் (பிரமிள்...\nசிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்...\n1979ம் ஆண்டு பயங்கரவாதியாய் இருந்த காலத்திலிருந்தே...\nபொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வு: சிவசக்தி\nஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல் வெளியீ...\n10பேர் கொண்ட அரசியல் சாசன பேரவைக்கு ஜனாதிபதி மைத்த...\nவைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர...\nஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து: பயணிகளு...\n8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மா...\nஎல்லை இல்லாமல் உதவி செய்யும் லைக்கா அதிபர் அல்லி ர...\nதொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க-----த.தே.கூ குழு ...\nமுஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்ச...\nஈழத் தமிழர் மோகன் அடித்துக் கொலை: தமிழர் வாழ்வுரிம...\n\"தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்...\nஎதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தே...\n“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு”\nதள்ளாடும் தமிழ் தேசியம்* எதிர்க்கட்சித் தலைவராக தம...\nஇலக்கிய சந்திப்பு’ தரும் இனிய அனுபவங்கள்* மல்லியப...\nநாட்டின் பொருளா���ாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்க...\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\nஈழத் தமிழர் மோகன் அடித்துக் கொலை: தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு\nஈழத் தமிழரான சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தமிழக அரசே நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மோகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்திருக்கின்றனர். இதில் மோகன் உயிரிழந்திருக்கிறார். ஆனால், அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஏற்கெனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை காவல்துறை தற்போது கூறி வருகிறது. தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வரைக கேட்டுக் கொள்கிறேன். மேலும், காவல்துறையால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. -\nசந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்ட...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுப...\nஇறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்\nபடகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி\nஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.\nஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ...\nகிழக்கிலங்கையில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கை...\nயாழ்ப்பாணத்தில் 27 - 28 ஆம் திகதிகளில் மௌனகுருவ...\nமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைத்த...\nவெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி\nஅம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்ட...\nமக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்\nநல்லாட்சியிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் -தமிழ்...\nமலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்ற...\nடென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபை...\nகிழக்கு முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளைக...\nசிறப்பு முகாம் நூல் வெளியீடு\nஇலங்கையில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்...\nஅடுத்த வருடம் முதல் மரண தண்டனை அமுல்; ஜனாதிபதி மைத...\nஉணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு\nபிள்ளையானும் டக்ளசும் எடுத்தால் எலும்புத்துண்டு நா...\nஉடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்க...\nஉள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்: மங்கள\nஉதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது\nஎம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற...\nபிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில் மகுடம் (பிரமிள்...\nசிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்...\n1979ம் ஆண்டு பயங்கரவாதியாய் இருந்த காலத்திலிருந்தே...\nபொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வு: சிவசக்தி\nஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல் வெளியீ...\n10பேர் கொண்ட அரசியல் சாசன பேரவைக்கு ஜனாதிபதி மைத்த...\nவைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர...\nஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து: பயணிகளு...\n8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மா...\nஎல்லை இல்லாமல் உதவி செய்யும் லைக்கா அதிபர் அல்லி ர...\nதொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க-----த.தே.கூ குழு ...\nமுஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்ச...\nஈழத் தமிழர் மோகன் அடித்��ுக் கொலை: தமிழர் வாழ்வுரிம...\n\"தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்...\nஎதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தே...\n“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு”\nதள்ளாடும் தமிழ் தேசியம்* எதிர்க்கட்சித் தலைவராக தம...\nஇலக்கிய சந்திப்பு’ தரும் இனிய அனுபவங்கள்* மல்லியப...\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்க...\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/583", "date_download": "2018-11-15T10:36:26Z", "digest": "sha1:B3E23JJ2CJJ5HFH5YHYVKB6B3TROHN3X", "length": 7131, "nlines": 171, "source_domain": "nakkheeran.in", "title": "madurai | nakkheeran", "raw_content": "\nபாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுகூடத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு...\nஜோதிகாவை பாராட்டிய 'சில்க்' நடிகை\n”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு...”- ராஜ்நாத் சிங்\nசிங்கப்பூர் மாநாட்டில் மோடி மகிழ்ச்சி\nகஜா புயல் - சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இல்லை : வானிலை ஆய்வு மையம் தகவல்\n'என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்' - அஜித் படம்…\nபுயல் கரையை கடக்கும்போது என்ன செய்ய வேண்டும் தேசிய பேரிடர் ஆணையம் அறிக்கை\nஉலகின் அசைக்க முடியாத பெஸ்ட் பேட்ஸ்மேன் யார்...\nமதுரையில் அழகிரி ஆதரவாளர் படுகொலை\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அமையும்.... மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசிவகங்கை மற்றும் மதுரையில் கனமழை\nகண்மாய், குளங்களில் மீன் வளர்க்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nமதுரையில் 100 பேருக்கு டெங்கு\n 5ம் கட்ட அகழாய்வு எப்போது\nமண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி...நினைத்ததை முடித்தார்களா\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் 8 முறை அதிமுக வெற்றியடைந்துள்ளது...\nஅரசியல் பார்வையில் மகாபுஷ்கர விழா\n\"முதலில் ஒரு சமூகம் மட்டும் ஏத்துக்கிட்டாங்க, இப்போ முஸ்லீம்கள், மலையாளிகளும் கூப்பிடுகிறார்கள்\" - மொய் எழுதுவதில் டெக்னாலஜி\nஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-record-in-kerela/", "date_download": "2018-11-15T11:21:31Z", "digest": "sha1:7Z4ASCSTDDSONSBR3ON22HWJSJSSRAYM", "length": 7446, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "கேரளாவில் புதிய சாதனை படைத்த தெறி! - Cinemapettai", "raw_content": "\nHome News கேரளாவில் புதிய சாதனை படைத்த தெறி\nகேரளாவில் புதிய சாதனை படைத்த தெறி\nகேரளா வ��ஜய்யின் கோட்டை என சும்மாவா சொன்னார்கள். நேற்று தமிழகத்தை போலவே கேரளாவிலும் தெறி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. சில ஏரியாக்களில் இரவு 2 மணிமுதலே சிறப்பு காட்சி போட தொடங்கிவிட்டார்கள்.\nஇதுகுறித்து பேசிய விநியோகஸ்தர் சான்ட்ரா தாமஸ், ” பிற மொழி படத்துக்கு கேரளாவில் இவ்வளவு பெரிய ஓபனிங் கிடைப்பது இதுவே முதல்முறையாகும். முதல்நாள் வசூலில் இப்படம் சாதனை படைத்திருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4054/", "date_download": "2018-11-15T10:02:52Z", "digest": "sha1:UWIK643N2L55LWBWM2CKNKWR5VLEJ6JY", "length": 26707, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் கிளிநொச்சி இல்லத்தில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் கிளிநொச்சி இல்லத்தில்\nமிக வன்மையாக கண்டிப்பதோடு நீதியான விசாரணை வேண்டும் – மாவை\nபொலீஸார் முதலில் தவறான தகவலையே கொடுத்திருந்தனர். ஆனால் நான் மருத்துவர்கள் மற்றும் பலருடன் பேசிய பின்னர் தெளிவாக அறிந்துகொண்டேன் துப்பாக்கிச் சூட்டில்தான் இந்தக் மரணங்கள் சம்பவித்திருக்கிறது என்று. இதன் பின்னர்; இனிமேல் இவ்வாறான் சம்பவங்கள் நடைப்பெறக் கூடாது என்றும் அத்தோடு இச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்;டுக்கொண்டனர். இதனை நாம் உடனடியாக திருகோணமலையில் நின்ற ஜனாதிபதியிடம் இதனை தெரிவிக்கும் படி சம்மந்தன் அவர்களிடம் தெரியப்படுத்தினோம் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.அதன் பின்னர் அந்தக் கொலைகார கும்பலில் ஜந்து பொலீஸார் இருந்துள்ளனர் தற்போது அவர்கள் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள், அவர்களது வேலையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை நேற்று (வெள்ளி) மாலை பொலீஸ் மா அதிபர் என்னிடம் நேரடியாக கூறியிருந்தார்.\nஇந்தச் சம்பவத்தை நாம் எல்லோரும் வன்மையாக கண்டிக்கின்றோம் அத்தோடு மிக நீதியான விசாணையும் வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாது இருப்பதுதான் எமது மக்களும், மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஜனாதிபதியும் இந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.\nஎனவே இந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை இறந்திருப்பது மிகவும் மனவேதனையளிக்கிறது அந்தக் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண���டும் அத்தோடு இந்தக் குடும்பத்திற்கு நாமும் உதவிகளை செய்வோம்.\nபயங்கரவாத தடைச் சட்டமே பொலீஸாரின் அத்துமீறலுக்கு காரணம் – முருகேசு சந்திரகுமார்\nஇலங்கை பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும். நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமே பொலீஸாரின் இந்த அத்துமீறலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.இந்தச் சட்டம் இலங்கை பொலீஸாருக்கு அதீத அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன் விளைவே யாழ் பல்கலைகழகத்தின் இந்த இரண்டு மாணவர்களின் உயிரிழப்பு. இந்தச் சட்டம் நீக்கப்படவேண்டும். அதனால் பல தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் உள்ளனர். எந்த ஆட்சி வந்தாலும் இந்தச் சட்டத்தை வைத்து தமிழ் மக்களை ஒடுக்கின்ற நிலைமையே தொடர்கிறது. பொலீஸார் இந்தச் சட்டத்தின் மூலம் பொலீஸார் தாங்கள் நினைத்தப்படி தங்கள் துப்பாக்கியை நீட்ட முடியும் என்ற நிலைமையை மாற்ற வேண்டும்.\nஇந்த துயரச் சம்வத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சரியான நீதி விரைவாக கிடைக்கவேண்டும்.இனிமேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறாது இருக்க வேண்டும்.இந்த அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுக்கொள்கின்றது. ஆனால் அதற்கு மாறாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் எக்காலத்திலும் நல்லிணக்கம் மீது நம்பிக்கை ஏற்பாடாது. நல்லாட்சி அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து நியாயம் கிடைக்கும் என்று இருந்த நிலையில் இந்தச் சம்பவம் அதற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழ்மையாக குடும்பத்தில் இருந்து பெரும் நம்பிக்கையோடு பல்கலைகழகம் சென்று தனது மூன்றாவது ஆண்டு கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் இப்படியொரு சம்பவம் வேதனைக்குரியது.எனத் தெரிவித்தார்\nபல்கலைக்கழக மாணவர் மரணம்- இது திட்டமிட்ட கொலை\nயாழ் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாகிப் பிரயோகம் திட்டமிட்ட கொலையே என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்���ழகத்தில் கல்வி கற்றும் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இக் கொடூர சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமாணவர்களை தாம் சுட்டதிற்கான காரணங்களாக பொலிஸார் எதனை குறிப்பிட்டாலும் அக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியாது எனத் தெரிவித்த அவர் பொலிஸாருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் பொலிஸார் தமக்கு உயிர் ஆபத்து இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிலில் சென்று குறித்த மாணவர்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காது, கொலை செய்தமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.\nமாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் பொலிஸார் துப்பாக்கி பியோகம் மேற்கொண்டனர் என்பது இதில் இருந்து உறுதியாக தெரிய வருகிறது என்று 4றிய அவர் இந்த விடையத்தினை மூடி மறைப்பதற்கான பல செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇவ்விடயத்தில் சட்டத்தினையும், நீதியினையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீதவான் இவ்விடயங்கள் தொடர்பாக அவதானிக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்டத்தரணிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஅரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதி பெற்றுக் கொடுக்க கரிசனையுடன் செயற்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.\nகண்துடைப்பு விசாரணையன்றி துரித விசாரணை நடாத்தப்பட வேண்டும் – வடக்கு மாகாண பதில் முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் கூட்டு அறிக்கை\nகுற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா கூட்டாக வலியுறுத்து.\nஅவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வெள்ளிக் கிழமை (20.10.2016) நள்ளிரவு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து எமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதே வேளை குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இதே வேளை பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் வன்முறை, செயற்பாடுகளில் ஈடுபடாது துரித நீதி பெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஇவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ, சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரித்து தண்டிப்பதன் ஊடாகவோ நாம் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ளவோ, எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் தடுக்கவோ முடியாது. இவ்வாறான பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் வெறும் கண்துடைப்பு விசாரணைகள் நடைபெற்ற வரலாற்றையும் எம்மால் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆதலினால், இவ் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்க பூர்வமான விசாரணைக்குழு அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று கோருகின்றோம்.\nஅம் மாணவர்களின் இழப்பினால் தாங்கொணாத் துயருற்றிருக்கும் அவர்களது பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பல்கலைக்கழக சக மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇதனை நாங்கள் ஒருமித்து வெளியிடுவதன் காரணம் வடக்குமாகாணசபை, அரசியற் பேதமில்லாது இவ்விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது என்பதனை எடுத்துக் காட்டவே.\nபதில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்,\nவடக்கு மாகாணசபை வடக்கு மாகாண சபை.\nTagsகிளிநொச்சி ஜனாதிபதி பல்கலைகழக மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினா் பொலீஸார் மாவை சேனாதிராஜா முருகேசு சந்திரகுமார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விப���்தில் குடும்பஸ்த்தர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றில் அமைதியின்மை 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு….\nயாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம். ஐந்து காவல்துறையினருக்கும் விளக்கமறியல்.\nயாழ் பல்கலைக்கழக மாணவர் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63112/", "date_download": "2018-11-15T10:43:04Z", "digest": "sha1:JTEIF26BRTSASPY2AQHRWNQ72AUT6SLG", "length": 29590, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "சினிமா நிஜவாழ்க்கை கிடையாது – சினிமா ஒரு ‘ஹைப்ப���் ரியாலிட்டி’ (அதி எதார்த்தம்) – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா நிஜவாழ்க்கை கிடையாது – சினிமா ஒரு ‘ஹைப்பர் ரியாலிட்டி’ (அதி எதார்த்தம்)\n, “எதிர்காலத்து அரசியலைத்தான் நான் பேசுகிறேன்”\nஇயக்குநர் மிஷ்கின் மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ள திரைப்படம் சவரக்கத்தி. இந்த திரைப்படம் குறித்தும், தனது இயக்குநர் பயணம், தனது படங்கள் பேசும் அரசியல், தான் நடிகரான விதம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றியும் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஉங்களுடைய முந்தைய படங்களிலிருந்து சவரக்கத்தி எப்படி வேறுபட்ட படம்\nஇதற்கு முன்பாக படங்களை இயக்கி, அதில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தை என்னுடைய அசிஸ்டெண்டும் சகோதரனுமான ஜி.ஆர். ஆதித்யா இயக்கியிருக்கிறான். அதேபோல, ஒரு திரைக்கதை ஆசிரியராக, நகைச்சுவை என்ற அம்சத்தைத் தொட்டதில்லை. ஆனால், இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை சார்ந்தது. படத்தின் முக்கிய இரு பாத்திரங்களுமே நகைச்சுவையோடுதான் உலாவுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தப் படம் எனக்குப் புதுசு. இந்தப் படத்தில் நடித்த 60 நாட்களும் அமைதியாக, நடிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அது புதிதாக இருந்தது.\nஇந்தப் படம் எதைப் பற்றியது\nஇந்தப் படம் மூன்று கதாபாத்திரங்களைப் பற்றியது. முதலாவதாக பிச்சை என்ற கதாபாத்திரம். எப்போதுமே பொய் சொல்லிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம். மங்கா என்று மற்றொரு பாத்திரம். அவன் மிகவும் கோபக்காரன். பிச்சையின் மனைவி சுபத்திரா. அவளுக்கு காது கேட்காது. இந்த பாத்திரங்களைச் சுற்றி கதை நடக்கிறது. வாழ்வில் எப்போதுமே இரு விஷயங்கள் உள்ளேயே இருக்கும். ஒன்று, பொய், இன்னொன்று கோபம். இதை ஆண்கள்தான் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள்.\nஅப்படியான சூழலில், பெண் ஒருத்தி அவர்களுக்கு வாழ்வைச் சொல்லித்தருகிறாள். அவள் எப்படி பிச்சையையும் மங்காவையும் மாற்றுகிறாள் என்பது கதை. இந்தப் படம் ஒரே நாளில் நடப்பதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது. பிச்சையும் மங்காவும் சந்திக்கும்போது அவன் ஏதோ மங்காவைப் பற்றிச் சொல்லிவிடுகிறான். அதனால், கோபமடையும் மங்கா பிச்சையைத் துரத்துகிறான். பிச்சை பல பொய்களைச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறான் என்பதுதான் படம்.\nநீங்கள் இயக்கும் படங்களில் வரும் பாத��திரங்கள் அனைவருமே ஒரு தீவிரத் தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். நிஜ வாழ்வில் யாரும் அப்படி இருப்பதில்லை அல்லவா\nசினிமா நிஜவாழ்க்கை கிடையாது. சினிமா ஒரு ‘ஹைப்பர் ரியாலிட்டி’ (அதி எதார்த்தம்). இல்லாவிட்டால் அதைக் காசு கொடுத்துப் பார்க்க மாட்டோம். கண்களைத் திறந்துகொண்டே பார்க்கும் கனவு. நிஜத்தில் ஒரு வருடத்தில் நாம் நான்கு தருணங்களில் தீவிரமாக இருந்தால் அதிகம். ஆனால், சினிமா அந்தத் தருணங்களைத்தான் பதிவுசெய்கிறது. ஆகவே அதில் வரும் பாத்திரங்கள் தீவிரத்தன்மையுடன்தான் இருப்பார்கள். சாப்ளின் படங்கள், ஹிட்ச்காக் படங்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கும்.\nஎன்னுடைய படங்களில் இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அது நம் மனதுக்கு கொடுக்கும் ஒரு உடற்பயிற்சி. கிராமங்களில் சாமி ஆடுவார்கள். அப்போது அவர்கள் எப்படி ஒரு தீவிரத்துடன் இருக்கிறார்களோ, அதேபோலத்தான் சினிமா பார்க்கும்போதும் இருக்க வேண்டும். அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. ஆகவே அது தீவிரமாகத்தான் இருக்க வேண்டும்.\nஆனால், அது கதாபாத்திரங்களின் உடல்மொழியில் தெரிந்துகொண்டேயிருக்க வேண்டுமா உதாரணமாக, உங்கள் படங்களில் ஓடுபவர்கள், குனிந்துகொண்டே ஓடுகிறார்கள். நிஜத்தில் யார் அப்படிச் செய்கிறார்கள்\nஅது ஒருவேளை எனக்குப் பிடித்திருப்பதால் நான் அப்படிச் செய்திருக்கலாம். இது என்னுடைய பாணி, உடல்மொழி. அதேபோல என் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் திடீரென இயங்குவார்கள். அது என் பாணி. என்னுடைய படங்களைப் பார்க்கும்போது முந்தைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒரு ஐந்து வயதுக் குழந்தையைப் போல புதிதாகப் பாருங்கள். ரொம்ப எளிமையாகப் பார்க்க வேண்டும். அது சினிமாவை ரசிக்க ரொம்பவும் அவசியம்.\nஎன் படங்களில் கால்களை அதிகம் காட்டிக்கொண்டே இருப்பேன். ஏனென்றால் என் கதாபாத்திரங்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பார்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது, ஒரு விமர்சகராக “என்ன இது கால்களையே காட்டிக்கொண்டிருக்கிறார்” என்று கேட்பார்கள். ஆனால், இதை நான் குறைத்துக்கொள்ளப் போவதில்லை. அவை என் படத்தின் நிறைகள்.\nசமீபத்தில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் ��டங்கள் மூலமாக நம்மை மகிழ்வித்தவர்கள்; அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் என்று சொன்னீர்கள். நீங்கள் இவ்வளவு நேரம் சொன்ன வரையறைக்குள் அவர்களது படங்கள் அடங்குகின்றனவா\nஇல்லை. இதை நீங்கள் வேறுமாதிரி புரிந்துகொள்ள வேண்டும். நாம் திரையரங்கிற்குள் நுழையும்போது, அந்தப் படத்தில் வரும் எல்லோரும் மகா புருஷர்களாகிவிடுகிறார்கள். அவர்கள் ஒரு 20-30 வருடங்களுக்கு மகாபுருஷர்களாக பல வேடங்களைப் போடுகிறார்கள். சாமியாக, ஆசாமியாக, மந்திரவாதியாக, காப்பிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். நம் பாட்டி கதைகளில் எல்லாமே ஹீரோயிசம் இருக்கும்.\nஹீரோயிசம் என்றால் குத்துப்பாட்டு ஆடுவதோ, பத்துப் பேரை அடிப்பதோ அல்ல. ஒரு பிரச்சனை வரும்போது, ஒரு மனிதன் தன் சக்தியை வைத்து எப்படி எதிர்கொள்கிறானோ அதுதான் ஹீரோயிசம். அவனைத்தான் நாம் திரையில் பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் பலவிதமான பாத்திரங்களில் பல ஆண்டுகள் நடித்திருக்கிறார்கள். அப்படியாக அவர்கள் மகாபுருஷர்களாகிவிடுகிறார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ரொம்வும் காலியானதாக இருக்கும். இவர்கள்தான் அதை நிரப்புகிறார்கள்.\nநமக்குள் இருக்கும் ஒரு நாயக எண்ணங்களை, அவர்கள் மூலமாக திரையில் பார்த்துக்கொள்கிறோம். தனி வாழ்வில் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. என் படங்களில் ஏன் அப்படியான நாயகர்கள் இடம்பெறவில்லையென்றால், என் நாயகர்கள் வேறு மாதிரியானவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், சாதாரணமான விஷயங்களைச் செய்வார்கள்.\nஒரு இயக்குனராக உங்களுக்கென ஒரு அடையாளம் இருக்கிறது. ஆனால், ஒரு நடிகராக எந்த இடத்தில் நீங்கள் உங்களைப் பொருத்திக்கொள்கிறீர்கள்\nஎந்த இடத்திலும் பொருத்திக்கொள்ளவில்லை. நான் எழுதும் கதையை ஒரு நடிகரிடம் சொன்னால் அவர்களுக்கு பெரிதாக அதில் ஆர்வம் இருப்பதில்லை. “இந்தக் கதையில் நான் என்ன சார் செய்கிறேன்” என்றுதான் கேட்பார்கள். அவர்களுக்கு நான் விளக்கிச் சொல்ல முடியாது. அம்மாதிரிக் கதைகளில் நான் நடிக்கிறேன். நந்தலாலா படத்தில் நடிக்க நிறைய நடிகர்களிடம் கேட்டேன். யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் அதில் நான் நடித்தேன்.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு, யாரிடமும் கேட்க வ���ண்டுமெனத் தோன்றவேயில்லை. கேட்டாலும் யாரும் நடிக்க மாட்டார்கள் என்று நானே நடித்தேன். ஆக, இம்மாதிரி பரிசோதனை முயற்சிகளில் நானே நடித்துக்கொள்கிறேன். இம்மாதிரி படங்களில் நடிக்கும்போது அது பலவித உணர்ச்சிகளைத் தருகிறது. அவற்றை அனுபவிப்பதற்காக நான் அந்தப் படங்களில் நடிக்கிறேன். நான் ஒரு வழக்கமான நடிகனாக இல்லாமல், வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் நடிக்கும்போது அது வேறு ஒரு உணர்வைத் தருகிறது. அதற்காக நடிக்கிறேன்.\nவேறொரு இயக்குனரின் படங்களில் நடிக்கும்போது, நீங்களும் ஒரு இயக்குனர் என்ற எண்ணம் ஏற்பட்டு, இயக்குனரின் பணிகளில் குறுக்கிட்டிருக்கிறீர்களா\nஇல்லை. அந்த எண்ணத்தை நிறுத்திவிடுவேன். நான் இப்போது தியாகராஜா குமாரராஜா படம் ஒன்றில் நடிக்கிறேன். அவரிடம் கேட்டால் தெரியும். ஒரு இடத்தில்கூட நான் என்னுடைய கருத்தைச் சொன்னது கிடையாது. அவருடைய பார்வையில் படம் வர வேண்டும். அது என் படம் கிடையாது. நான்தான் அந்தப் படத்திற்கு கதை எழுதியிருந்தால்கூட, நான் அமைதியாக அவர் சொன்னபடி நடித்துக்கொடுத்துவிடுவேன். எல்லா நேரங்களில் நாம் ரொம்பவும் ஈடுபாட்டோடு இருக்க வேண்டியதில்லை. ஒரு இயக்குநர் தன் பார்வையில் படத்தை உருவாக்க கைகொடுத்தால் போதும்.\nஉங்கள் திரைப்படங்கள் மூலமாகவும் நடிப்பின் மூலமாகவும் நீங்கள் சொல்லும் கருத்துகள் மூலமாகவும் ஒரு ‘எக்ஸென்ட்ரிக்’ மனிதராக தோற்றம்தர முயல்கிறீர்கள்..\nஒரு கலைஞன் அப்படித்தானே இருக்க முடியும் எல்லோரும் ஓடுவதைப்போல ஒரு வட்டத்திற்குள் நானும் ஓடினால், நான் ஒரு கலைஞன் அல்ல. என்னை எக்ஸென்ட்ரிக் என்று சொல்வதை பெருமையோடு ஏற்றுக்கொள்கிறேன்.\nஉங்களுடைய படங்களில் அரசியல் இருக்கிறதா, அது என்ன அரசியல்\nநிச்சயமாக அரசியல் இருக்கிறது. ஆனால், அது தற்போது நடக்கும் அரசியல் அல்ல. எப்போதுமே இருக்கும் அரசியல். வன்முறையென்றால் என்னவென்று தெரியாத குடும்பம், தன் குடும்பத்தில் ஒருவர் சிதைக்கப்பட்டால் கையில் கத்தியோடு இறங்குகிறார்களே, அதுதான் எப்போதுமே இருக்கும் அரசியல். தொன்றுதொட்டு சமூகம், இருட்டை பிசாசு என்கிறது பிசாசு மோசமானது என்கிறது.\nஆனால், நான் பிசாசு ஒரு தேவதை என புதிதாக சொல்கிறேன். அதுதான் என் அரசியல். ஒரு நாயைக் கொல்லக்கூட யாருக்கும் உரிமையில்லை என்��ு சொல்வதுதான் துப்பறிவாளன். மேலோட்டமாகப் பார்க்கும்போது அது ஒரு கமெர்ஷியல் படத்தைப் போல இருக்கும். உள்ளே ஒரு அரசியல் இருக்கிறது. எதிர்காலத்து அரசியலைத்தான் நான் பேசுகிறேன். இப்போது ஒருவர் கட்சி ஆரம்பித்தார், ஒரு கருத்து சொல்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் நான் பேசினால் அது வெறும் செய்திகளுக்குத்தான் உதவும். நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க வேண்டிய சினிமாவுக்கு அது உதவாது.\nமுரளிதரன் காசிவிஸ்வநாதன் – பிபிசி தமிழ்\nTagsmyskin tamil tamil news இயக்குநர் கமல் சிவாஜி நிஜவாழ்க்கை பயணம் ரஜினி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\n2018 உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருட���ும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1072&slug=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-11-15T11:16:27Z", "digest": "sha1:5DTXZURGWCR7XP37YSYCZNVSY4LQBOIC", "length": 10828, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "தாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி துறை மீண்டும் சோதனை", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nதாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி துறை மீண்டும் சோதனை\nதாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி துறை மீண்டும் சோதனை\nசசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த நவம்பர் 9-ம் தேதி வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nதமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்���து.\nசென்னையில் தாம்பரம் அருகே படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், தாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 6 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.\nசென்னை மணிமங்கலத்தில் உள்ள சாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 4 அதிகாரிகள் கடந்த 3 மணிநேரம் ஆக சோதனை நடத்தி வருகின்றனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக���கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:54:03Z", "digest": "sha1:J3B5XM7TGFCPBD7RB4FAKIXHFMULHKGY", "length": 8594, "nlines": 63, "source_domain": "webtamils.com", "title": "ஆரோக்கியம் Archives - வெப் தமிழ்ஸ்", "raw_content": "\nஏழே நாட்களில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா\nஇயற்கையாகவே நமது உடலில் உள்ள ரத்தம் சுத்திரிக்கப்பட்டாலும், நாம் உண்ணும் சிலவகை உணவுகளால் அது அசுத்தமாகி விடுகிறது. எனவே உடலில் உள்ள ரத்தத்தை எந்த உணவுப் பொருட்களின்\nகுங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்கும் என்பது உண்மையா\nகுங்குமப்பூ என்பது உலகப்புகழ் பெற்ற ஒரு பொருளாகும். இதனை பற்றி கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவே, பெண் கருவுற்றிருக்கும் போது குங்குமப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் பிறக்கும் குழந்தை\nமுகப்பருவை போக்க 10 முக்கிய வழிகள்\nமுகப்பருக்கள் என்பவை இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. முதலில் முகப்பருக்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை பார்ப்போம். தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த\nஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nகாதுவலி என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வரக் கூடிய ஒன்று. சில நேரங்களில் காதுக்குள் குடு குடுவென சத்தம் போல் ஏற்படும். இந்த காது\nஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nவெறும் 7 நாட்களில் தொப்பையை குறைக்க உதவும் ஜீஸ்\nமுருங்கைக்கீரையில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளன என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அது நமது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க\nஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த இந்த ஒரு பழம் மட்டும் போதுமாம்\nநமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும், இதை தான் வெரிகோஸ் வெயின் நோய்\nஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nபச்சை தண்ணீர் குளியல் Vs. சுடுதண்ணீர் குளியல் எது சிறந்தது\nகுளியல் என்பது நமது அன்றாட வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கும் ஒன்று. அன்றைய நாளை புத்துணச்சியுடன் தொடங்குவதிலிருந்து நாளின் இறுதியில் நமது சோர்வை போக்கும் வரையில் அனைத்திற்கும் குளியல்\nஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nசர்க்கரை நோயை குணப்படுத்தும் 10 ஆயுர்வேத மருந்துகள்\nSeptember 24, 2018 admin 0 Comments ஆயுர்வேத மருந்துகள், ஆரோக்கியம், சர்க்கரை நோய்\nஆயுர்வேத முறை என்பது நம் முன்னோர்கள் வழியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ முறையாக கருதபடுக்கின்றது. அந்த காலத்தில் எல்லா வித நோய்\nஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஞாபக மறதி பெரும் பிரச்னையா இருக்கா\nஒருவருடைய தொலைபேசி அல்லது மொபைல் எண்ணை மனதில் நிறுத்த சிரமமாய் தோன்ற ஆரம்பித்தால், செய்து கொண்டிருக்கிற வேலையில் கவனம் செலுத்த முடியாமல், அடுத்து என்ன செய்வது என்ற\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\nகுழந்தைகள் தாயின் கருவறையில் வளரும் பொழுது, அன்னையின் கருவறை கதகதப்பில், அன்னை உண்ணும் உணவின் உதவியில் வாழ்ந்து வளர்ந்து வந்திருப்பர் குழந்தைகள் பிறந்த பின், அவர்கள் மிகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/29/news/24244", "date_download": "2018-11-15T11:31:06Z", "digest": "sha1:JWI6GHJHVC4FO5375OYWC4ROOKCN3CJM", "length": 10121, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முதலமைச்சருடன் அரசியல் பேசுவதை தவிர்த்த இந்தியத் தூதுவர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுதலமைச்சருடன் அர��ியல் பேசுவதை தவிர்த்த இந்தியத் தூதுவர்\nJun 29, 2017 | 11:22 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nயாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இன்று முறபகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇதையடுத்து, இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.\nஅப்போதே, இந்தியத் தூதுவர் அரசியலில் விவகாரங்கள் தொடர்பாகப் எதுவும் பேசவில்லை, பேசுவதற்கும் அவர் ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டார்.\nஅதேவேளை வடக்கின் பொருளதார அபிவிருத்திக்கு இந்தியா உதவும் என்று இந்தியத்தூதுவர் தன்னிடம் உறுதி அளித்ததாகவும், பலாலி விமான நிலையம், மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, மன்னார்- இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.\nஇந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு வடக்கில் இருந்து விண்ணப்பிப்போர் தொகை குறைவாக இருப்பதாகவும், தொழில்வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில் வடக்கில் உள்ளவர்கள் இத்தகைய வாய்ப்புகளைத் தவறவிடுவது குறித்து கவலையளிப்பதாகவும் இந்தியத் தூதுவர் தம்மிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.\nவடக்கை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்தியத் தூதுவர் உறுதியளித்ததாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagged with: இந்தியத் தூதுவர், காங்கேசன்துறை, விக்னேஸ்வரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ��கிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38917", "date_download": "2018-11-15T10:44:32Z", "digest": "sha1:T2VHERH5DC6JOXLJHCYKQTT2WNW7YRR7", "length": 8477, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் ! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nபுனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு வீரகேசரி இணையத்தளத்தின் இஸ்லாமிய வாசகர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇதேவேளை, உலகளாவிய ரீதியில் வாழும் வீரகேசரி இணையத்தளத்தின் இஸ்லாமிய வாசகர்களுக்கும் வீரகேசரி இணைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nசிறையிலிருக்கும் தந்தைக்கு போதைப்பொருள் கொண்டுசென்ற மகன் உட்பட மூவர் கைது\nசிறைக்குள் சிறைக் கைதி ஒருவருக்கு மிக சூட்சுமமான முறையில் 50 மில்லிகிரேம் ஹெரோயின் போதை பொருளை கொண்டு சென்ற குறித்த கைதியின் மகன் உட்பட மூவரை பதுளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.\n2018-11-15 14:53:49 சிறையிலிருக்கும் தந்���ைக்கு போதைப்பொருள் கொண்டுசென்ற மகன் உட்பட மூவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\nஅமைச்சரவையில் இனி பிரதமர், அமைச்சர்கள் இல்லை:கரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39484", "date_download": "2018-11-15T10:53:19Z", "digest": "sha1:3H5MAWHFAGIRGFLEWDQZ5PUPFJQ6KHO3", "length": 9152, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்காவில் விபத்து ; 7 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஅமெரிக்காவில் விபத்து ; 7 பேர் பலி\nஅமெரிக்காவில் விபத்து ; 7 பேர் பலி\nஅமெரிக்காவின் நியூ மெக்ஸிக்கோ நகரிலிருந்து 49 பயணிகளுடன் பயணித்த பஸ் மீது எதிரே வந்த லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி குழந்தைகள் உட்பட 49 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பஸ், நியூ மெக்ஸிக்கோ பகுதியில் வைத்து வீதியின் எதிர வந்த ட்ரக் ரக லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தின் காரணமாக விபத்தில் சிக்குண்ட 49 பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன் விபத்தில் சிக்குண்ட ஏனையோரில் ஆறு பேர் சிகிச்சை பெற்று விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் நியூ மெக்ஸிக்கோ மற்றும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் நியூ மெக்ஸிக்கோ மாநில பொலிஸ் பேச்சாளர் வில்சன் ��ெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா விபத்து நியூ மெக்ஸிக்கோ பஸ் விபத்து\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவனொருவன் நடுவழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-11-15 15:12:02 சவுதி அரேபியா விமானம் தாய்\nகுடும்ப பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் குரங்கு ஒன்று பெண் ஒருவரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n2018-11-15 12:30:50 குடும்ப பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\nகாஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் - அப்ரிடி\nகாஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் எனத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷகித் அப்ரிடி, காஷ்மீர் இந்தியாவுக்கும் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n2018-11-15 11:47:52 காஷ்மீர் பாகிஸ்தான் அப்ரிடி\nபிரெக்சிட் உடன்படிக்கையை வெளியிட்டது ஐரோப்பிய யூனியன்\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த வரவு தொடர்பாக 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது.\n2018-11-15 11:29:38 ஐரோப்பிய யூனியன் பிரிட்டன் பாராளுமன்றம் யூனியன்\nசபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடை திறப்பு\nமண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை\n2018-11-15 11:26:04 மண்டல மகரவிளக்கு பூஜை சபரிமலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/03/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-15T10:50:53Z", "digest": "sha1:SK4X36OUZBJ4GG7Q3AAOT54OPTQYH3UY", "length": 14655, "nlines": 172, "source_domain": "theekkathir.in", "title": "கட்டாய வெளியேற்றம் இல்லை:அஸ்ஸாம் பிரச்சனையில் இடதுசாரி தலைவர்களுக்கு ராஜ்நாத் சிங் உறுதி…!", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»கட்டாய வெளியேற்றம் இல்லை:அஸ்ஸாம் பிரச்சனையில் இடதுசாரி தலைவர்களுக்கு ராஜ்நாத் சிங் உறுதி…\nகட்டாய வெளியேற்றம் இல்லை:அஸ்ஸாம் பிரச்சனையில் இடதுசாரி தலைவர்களுக்கு ராஜ்நாத் சிங் உறுதி…\nஅஸ்ஸாமில் குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் பெயரில்லாதவர்களுக்கு எதிராக\nவலுக்கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கப் படமாட்டாது என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிமொழி அளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளி காலை அஸ்ஸாம் மாநிலத்தின் குடிமக்கள் தேசியப் பதிவேடு தொடர்பாக உள்துறை அமைச்சர் பேசுகையில், “இது\nவரைவு அறிக்கைதான். இதில் விடுபட்டிருப்பவர்களுக்கு, அந்நியர் நடுவர்மன்றத்தின் முன் வாய்ப்பளிக்கப்பட்டபின். சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு” என்று கூறினார். முன்னதாக, இதன்மீதான விவாதத்தின் போது, அவர் பதிலளிக்கையில், குடிமக்கள்\nதேசியப் பதிவேட்டில் பெயர் இல்லாதவர் களுக்கு எதிராக வலுக்கட்டாய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதி அளித்திருந்தார். இதனை இறுதிப்படுத்தும் பணி உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க, நேர்மையாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியக் குடிமக்கள் எவரும் நீக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.\nஇப்பிரச்சனை தொடர்பாக உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், “உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடியுரிமைக்காகப் பெயர்களைக் கணக் கெடுத்துப் பதிவு செய்திடும்போது, அவரது சாதி அல்லது மதத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. எவரொருவரும் தண்டிக்கப்படக்கூடாது என்பதே. எங்களது பிரதான கோரிக்கை ஆகும். இதனை இறுதிப்படுத்துவதற்கு முன்பு மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை நடத்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு மேலும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான காலத்தை நீட்டித்திட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து. ராஜா பேசுகையில், அஸ்ஸாமில் எந்த மக்களுக்கு எதிராகவும், எவ்விதமான நட வடிக்கையையும் அரசாங்கம் அனுமதித்திடக் கூடாது. வரைவு குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் இல்லாதவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று நம்புகிறேன் என்றார்.(ந.நி.)\nகட்டாய வெளியேற்றம் இல்லை:அஸ்ஸாம் பிரச்சனையில் இடதுசாரி தலைவர்களுக்கு ராஜ்நாத் சிங் உறுதி...\nPrevious Articleநிலத்தடி நீர் குறைந்து வரும் அபாயம்…\nNext Article நடிகர் கமலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு…\nடிசம்பர் 11இல் குளிர்காலக் கூட்டத்தொடர்…\nசபரிமலை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி…\nரபேல் ஒப்பந்த வழக்கு : தீர்ப்புக்காக ஒத்தி வைப்பு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவத���் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-3/", "date_download": "2018-11-15T10:59:32Z", "digest": "sha1:GIBCUEAKF72WABSZEMVRT4ZBZV2UPWLQ", "length": 11438, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி…!", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வு\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»வணிகம்»அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி…\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி…\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 53 காசுகளாக இருந்த நிலையில், சந்தைநேர முடிவில் அது 68 ரூபாய் 84 காசுகள் என்ற நிலைக்குச் சென்றது. இந்நிலையில், திங்கட்கிழமையன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மேலும் கடுமையாக 69 ரூபாய் 62 காசுகள் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.\nஇதேபோல இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில், 402.7 பில்லியன் டாலராக குறைந்���ுள்ளது. கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியான தகவலின்படி ஜூலை 27-ஆம் தேதி 404.19 பில்லியன் டாலர் கையிருப்பு இருந்தது. இதில் தற்போது 1.49 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அந்நிய செலாவணி கையிருப்பு 426.08 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த 4 மாதங்களாக அது படிப்படியாக குறைந்து, சுமார் 5.5 சதவிகிதம் (23.4 பில்லியன் டாலர்) வீழ்ச்சியைக் கண்டுள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி...\nPrevious Articleம.பி. மாநில தேர்தலில் எம்எல்ஏ ‘சீட்’ வேண்டும் பாஜக-வை மிரட்டும் சாதுக்கள்..\nNext Article லண்டனிலும் உல்லாச வாழ்க்கை : தங்கத்தில் கக்கூஸ் கட்டியிருக்கும் மல்லையா….\nஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை குறைத்த மோடி அரசு : 25 மாநிலங்களின் வருவாய் பறிபோனது…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-kind-response-for-thaana-serntha-koottam-movie/", "date_download": "2018-11-15T10:01:06Z", "digest": "sha1:B7WTSETD2NYAEA4PCX4TQQPN336NROW2", "length": 10525, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிரட்டிய அன்புசெழியன்! 5 கோடி விட்டுக்கொடுத்த சூர்யா? - Cinemapettai", "raw_content": "\nHome News மிரட்டிய அன்புசெழியன் 5 கோடி விட்டுக்கொடுத்த சூர்யா\n 5 கோடி விட்டுக்கொடுத்த சூர்யா\nஇப்ப இருக்கிற நிலைமையில அந்த ஆண்டவனே படம் தயாரித்து ரிலீஸ் பன்னினாலும் படாத பாடு படவேண்டியிறுக்க��ம் போல. தயாரிப்பாளருக்கு பிரசவத்த விட ரொம்ப கஷ்டமான வேல படத்த ரிலீஸ் பன்றது.\nஎன்னதான் நல்ல நேரத்தில் ஒரு படத்திற்கு பூஜை போட்டாலும் அந்த படத்தை ராகு காலம் சூழ்ந்து மிகவும் கடினப்பட்டு தான் வெளியாகிறது சில படங்கள். எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது ஒரு படத்தை சுலபமாக ரிலீஸ் செய்ய விடமாட்டார்கள் சில விஷ கிருமிகள் அதேபோல் தான் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கும்.\nஅன்புச்செழியன் ஞானவேல் ராஜா பஞ்சாயத்து:\nநம்ப ஞானவேல் ராஜா அன்புசெழியனுக்கு குடுக்க வேண்டிய பாக்கி இன்னும் 30கோடி நிலுவையில் உள்ளதை ஊரே அறியும். அதனை இன்னும் இவர் சரிவர கொடுக்க வில்லை.\nபற்றாக்குறைக்கு ஞானவேல் ராஜா தலையிடாத இடமே கிடையாது, சசிகுமார் மேனைஜர் சாவில் தொடங்கி செங்கல்பட்டு வினியோகிஸ்தர் சங்க தலைவர் தேர்தல் வரை அன்பு செழியனுக்கு எதிராக இறங்கி வேலைப்பார்த்து வாங்கி கட்டிக்கொண்டது தான் மிச்சம்.தேர்தலில் பணம் தான் போனது ஜெய்ச்ச பாடில்லை ஞானவேல் ராஜா.\nஞானவேல் ராஜா வேலைபார்த்ததை பார்த்து கடுப்பாகி போன அன்புசெழியன் ஆம்பளையா இருந்தா பழைய செட்டில்மண்டை கொடுத்துட்டு தான சேர்ந்த கூட்டம் படத்த ரிலீஸ் பன்னிக்கோனு கழுத்துல துண்டை போட என்ன பன்றதுனு தெரியாம ஆடிபோய் உள்ளர் ஞானவேல் ராஜா.\nதன் சம்பளத்தில் 5 கோடி விட்டுகொடுத்த சூர்யா:\nஇதில் மனம் உடைந்தார் ஞானவேல் ராஜா, இந்த தகவல் சூர்யா காதுக்கு போக தன்னால் முடிந்தது தன்னுடைய சம்பளத்தில் இருந்து 5கோடி பணத்தை விட்டு கொடுத்துள்ளார். மேலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் பன்ன வேண்டும் என ஞானவேல் ராஜாவை எச்சரித்துள்ளார் சூர்யா.\nஎன்னை அறிந்தால் படத்தில் அதிதி பாலன்\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்��ோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=145666", "date_download": "2018-11-15T11:30:49Z", "digest": "sha1:A2HWRZGVCM3F2G7OHDN4YYQN7EROHXDK", "length": 7845, "nlines": 83, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் மக்கள் பேரவை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்!- விக்கினேஸ்வரன்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்க���் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nHome / காணொளி / தமிழ் மக்கள் பேரவை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்\nதமிழ் மக்கள் பேரவை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்\nஅனு August 31, 2018\tகாணொளி, தமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on தமிழ் மக்கள் பேரவை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்- விக்கினேஸ்வரன்(காணொளி) 74 Views\nகட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்து நகர வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nPrevious நித்தியகலாவை தானே கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம்\nNext தமிழ் மக்கள் பேரவையின், யாழ்ப்பாண அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது(காணொளி)\nபாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018\nமகிந்த அரசிற்கு பெரும்பான்மையில்லை- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு\nஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/31081235/1007183/Ooty-Mountains-Neelakurinji-Flowers.vpf", "date_download": "2018-11-15T10:02:49Z", "digest": "sha1:5FTDPHDX2IUCO43XCTDEWDOFL23QTKKK", "length": 9199, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊட்டி மலைத்தொடரில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊட்டி மலைத்தொடரில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்\nஊட்டி பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஊட்டி பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது, ஊட்டியின் கல்லட்டி, கொடநாடு, தொட்டபேட்டா, அப்பர் பவானி பகுதிகளில் அதிக அளவில் பூத்துள்ளது. ஊட்டி மலை முழுவதும் குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nகஜா புயல் - 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - கிருஷ்ணசாமி\nஎஸ்.சி பட்டியலில் தேவேந்திர குல வேளாளர்களை சேர்த்த பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\n\"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை\" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்\n'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nஊழியர்களை முன்கூட்டியே அனுப்புங்கள் - தனியார் நிறுவனங்களுக்கு வருவாய்த்துறை வேண்டுகோள்\nகஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலான இடைவெளியில் கரையைக் கடக்கும் என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.\nமீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்...\nபுயல், மழை உள்ளிட்ட காலங்களில் மீனவர்களுக்கு உதவும், செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2-வது நாளாக தொடரும் 3ஆம் கட்ட ஆய்வு\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் 2வது நாளாக 3ஆம் கட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149805.html", "date_download": "2018-11-15T10:07:11Z", "digest": "sha1:QXFG3Y2P7I2KQ2J62VDKIRNRFK2DCSUY", "length": 10673, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பட்டதாரி நேர்முகத் தேர்வுக்கு சென்ற மணப்பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nபட்டதாரி நேர்முகத் தேர்வுக்கு சென்ற மணப்பெண்..\nபட்டதாரி நேர்முகத் தேர்வுக்கு சென்ற மணப்பெண்..\nபட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் ஒருவர் மூகமளித்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறையில் நடந்துள்ளது.\nமாத்தறை மாவட்டம் கெட்டவலகமவில் வசிக்கும் பட்டதாரியான கே.ஆர். அமாலி ப்ரியதர்ஷன ஜயரத்ன என்பவர் மணப் பெண் கோலத்துடன், மணமுடித்த கணவருடன் நேர்முகத் தேர்வுக்குச் சென்று சமூகமளித்துள்ளார்.\nமணமகனின் வீட்டிற்கு புதுத் தம்பதிகளை வரவேற்கும் வைபவத்திற்கு கலந்து கொள்ளும் நாளில் குறித்த பெண்ணுக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையிலேயே மணப்பெண் கோலத்துடன், நேர்முகத் தேர்வுக்குச் சென்றார் என���று கூறப்படுகிறது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப்பொதிகள் திருட்டு..\nதிருகோணமலையில் ஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162246.html", "date_download": "2018-11-15T10:10:32Z", "digest": "sha1:TYYE3JYPA3NIOHRQEAYX3XYN65LIVNNU", "length": 17052, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கர்நா��காவில் மந்திரி பதவி கிடைக்காவிட்டால் பா.ஜ.க.வுக்கு தாவ 11 காங். எம்.எல்.ஏ.க்கள் திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடகாவில் மந்திரி பதவி கிடைக்காவிட்டால் பா.ஜ.க.வுக்கு தாவ 11 காங். எம்.எல்.ஏ.க்கள் திட்டம்..\nகர்நாடகாவில் மந்திரி பதவி கிடைக்காவிட்டால் பா.ஜ.க.வுக்கு தாவ 11 காங். எம்.எல்.ஏ.க்கள் திட்டம்..\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்தன. மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அந்த கூட்டணியின் பலம் 118 ஆக உயர்ந்தது.\nபா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரின. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குமாரசாமி கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 25-ந் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.\nஆனால் மந்திரிசபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்-மந்திரி பதவி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகள் காங்கிரசும், 12 மந்திரி பதவிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்துகொண்டன. ஆனால் இலாகாக்களை பகிர்ந்துகொள்வதில் இருகட்சிகள் இடையே இழுபறி ஏற்பட்டு வருகிறது. இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.\nகாங்கிரசில் மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. மந்திரி பதவி கிடைக்காவிட்டால், கட்சியை விட்டு விலகுவதாக சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி வருவதாகவும், பா.ஜனதாவில் சேர காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி குமாரசாமியிடம் மாநில உளவுத்துறை அறிக்கை வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துணை முதல்-மந்தி��ி பரமேஸ்வரிடம், குமாரசாமி தெரிவித்து இருக்கிறார். இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் சில நாட்கள் தள்ளிப்போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவியை வழங்கவும், மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியில் முக்கியமான பதவியை வழங்கி சமாதானப்படுத்தவும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிதி, பொதுப்பணி, வருவாய், பள்ளி கல்வி, கால்நடை வளர்ச்சி, இந்து அறநிலையத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரசுக்கு, நகர வளர்ச்சி, போலீஸ், உயர்கல்வி, மருத்துவ கல்வி, மின்சாரம், கலால், கூட்டுறவு, கனிம வளம் மற்றும் நில அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த இலாகா பங்கீட்டுக்கு வெளிநாட்டில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுவது உறுதி என்றும் கூறப்படுகிறது. அதன்படி முதல் கட்டமாக காங்கிரஸ் சார்பில் 10 மந்திரிகளும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 8 மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என தெரிகிறது.\nகூகுள் சர்வர் குறைபாட்டை சுட்டிகாட்டிய சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசு..\nகாஜோல் குரல் கொடுத்த ஹாலிவுட் படம்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178438.html", "date_download": "2018-11-15T10:08:22Z", "digest": "sha1:LB47F3JALE6VGWLNDHJ2DWZ3JQFFDTBR", "length": 13984, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "50க்கு மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n50க்கு மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு..\n50க்கு மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு..\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாரை நோக்கி இ.போ.ச பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கு மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் இன்று (10.07.2018) இரவு இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து அம்பாரை நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் போது பேரூந்திலிருந்து 1கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்ற��யுள்ளனர்.\nஅதனையடுத்து நொச்சிமோட்டையிலிருந்து பேரூந்தில் எவ்வித பயணிகளையும் ஏற்றாமலும் இறக்காமலும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பேரூந்தினை எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தின் வாயிலை மூடி பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரையும் சோதனைக்குபடுத்தியுள்ளனர்.\nஇரவு 9.00 மணியளவில் பேரூந்தினை பொலிஸ் நிலையத்தினுள் எடுத்து சென்றதுடன் இரவு 10.00 வரை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக பயணிகள் எவரையும் வெளிச்செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பயணிகள் உறவினர்கள் ஒன்று கூடியதினால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சற்று பதட்ட நிலை காணப்பட்டது.\nஇரவு உணவின்றி மாணவர்கள் தவித்துடன் அவர்களை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஇவ்வாறான பொலிஸாரின் செயற்பாட்டினால் நொச்சிமோட்டையிலிருந்து வவுனியா வரை உள்ள பகுதிகளில் இறக்க வேண்டிய பயணிகள் வீடு செல்ல பேரூந்து இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.\nஇதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு வாயில் காவலில் நின்ற பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் வெளியில் நின்று புகைப்படம் எடுத்த சமயத்தில் பொலிஸாரினால் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.\nபுளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து: ஐவர் படுகாயம்..\n12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் பிரான்ஸ்….. அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என அபாரமாக வென்றது..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீ���்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/11/1.html", "date_download": "2018-11-15T10:35:46Z", "digest": "sha1:XSVLUT62UCHIA4C3G7ZLO7GGWPOCYFDN", "length": 28884, "nlines": 324, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(1)", "raw_content": "\nமகளிர் காவல் நிலையத்தில் என்றாவது ஒரு நாள் முழுக்கவும் ஆடவராகிய நம்மால் கழிக்க இயலுமா என்றால் நிச்சயம் இயலாது . அங்கே சக ஆண்களுக்கு எதிரான பெண் காவலர்களின் வன்முறைகள் மிக அதிக அளவில் நிகழுவதாக சில நண்பர்கள் கூற கேட்டதுண்டு . பெண் காவலர்கள் குறித்து வெகுஜன ஊடகங்களும் நமது சிற்றறிவும் மிக அசாத்திய எண்ணங்களை பதிவு செய்துள்ளன.\nநமது கதையின் நாயகன் வினோவும் அது போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தான் நித்யாவை சந்திக்கும் வரை . நித்யா நமது கதையின் நாயகி பெண் காவலாளி தமிழில் லேடி கான்ஸ்டபிள்.\nஉன்னை இனிமேல் என்னால் அப்படி கூப்பிட இயலுமா தெரியவில்லை ,\nஎன்னை மன்னித்துவிடு எனக்கு வேறு வழி தெரியவில்லை , நான் உன்னை என் உயிரினும் மேலாகத்தான் நேசித்தேன் ஆனால் சூழ்நிலை இன்று நம்மை பிரிக்க முயல்கிறது , சூழ்நிலைக்கைதியாய் நான் அதற்கு அடிபணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் . இனி நாம் பேசுவதோ பழகுவதோ முறையாகாது , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , ஒரு முறை அல்ல ஆயிரம் முறை கூட சொல்வேன் ஐ யம் சாரி ஐ யம் சாரி , உன்னை விட்டு பிரிந்தாலும் , என் உள்ளத்தில் என்றும் உன் நினைவுகளோடே வாழ்வேன் ,\nஇந்த காலேஅரைக்கால் கடிதம்தான் வினோ நித்யாவிற்கு கடைசியாக எழுதிய கடிதம் , அக்கடிதத்தை ஆர்.கே.சாலையில் மேம்பாலம் அருகில் காவலுக்கு நின்று கொண்டிருந்த விமலாவிடம்(இன்னுமொறு கான்ஸ்டபிள் ) கொடுத்துவிட்டு , அங்கிருந்து வெகு வேகமாக சென்று விட்டான் வினோ . விமலா அக்கடிதத்தை நித்யாவிடம் தந்த போது அவளோ பூமி அதிர சிரித்தாள் , '' லூசாப்பா அவன் '' என்று கண்ண்டித்தாள் , அடுத்தவர் கடிதம் என்றும் பாராமல் அக்கடிதத்தை படித்து விட்டிருந்த விமலாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை .\nவினோவும் நித்யாவும் முதன்முதல் சந்தித்தது மிக நகைச்சுவையான ஒரு சம்பவத்தில் , வினோ பணிபுரியும் தானியங்கி நீர் சுத்திகரிப்பு சாதனம் விற்கும் கம்பெனியின் அலுவலகம் எத்திராஜ் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பச்சை நிற அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காம் மாடியின் வலது புறத்தில் மூன்றாவது அறையில் இருந்தது , மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவான இவன் , அலுவலத்தில் இருக்கும் நேரத்தை விட வீடு வீடாகச்சென்று வாடிக்கையாளர் பிடிக்க அலையும் நேரமே அதிகம் .\nஒரு சுபமுகூர்த்த சுபயோக சுபதினத்தில் , காலை 11 மணிக்கு நல்ல எமகண்டத்தில் , காயிதே மில்லத் கல்லூரியை தாண்டி இடது புறம் திரும்பினால் அண்ணா சிலைக்கு செல்லும் சாலை , அது ஃபிரீ லெப்ட் கிடையாது , அங்கே விழும் சிக்னலுக்கு கட்டாயம் காத்திருந்துதான் செல்ல வேண்டும் , இவனும் சிக்னலுக்கு காத்திருந்தான் , இவனது விலைமதிப்பற்ற பஜாஜ் பாக்ஸர் ( 1998 மாடல் வண்டி) சிகனலில் ஆஃப் ஆகி விட பச்சை விழுந்து மீண்டும் சிகப்பு விளக்கு எரிய ஆரம்பித்திருந்தது , அந்த சாலை திரும்புமிடத்தில் காவலுக்கு நின்று கொண்டிருந்த நித்யா இவனை கவனித்தபடி இருக்க , எதிர்பக்கத்தில் இருந்த போக்குவரத்து காவலாளி நேராக இவனை நோக்கி வந்தார் , '' தம்பி லைசன்ஸ் , ஆர்சி புக்லாம் எடுங்க , '' எடுத்து காட்டினான் , ''இன்சூரன்ஸ்'' அதையும் நீட்டினான் ,\n''சார் அது வீட்டில இருக்கு ''\n''எதுக்கு சிரைக்கரதுக்காகவா வச்சிருக்க ''\n''ஆமா சார் , அம்மாதான் சொன்னாங்க அதுல சேவிங் பண்ணா முகத்தில நல்ல��� சிரைக்கலாம்னு ''\n''ஸைடுல மிரர் இல்ல, வண்டி சாவிகுடுங்க , எதுவா இருந்தாலும் ஐயா கிட்ட பேசிக்கோங்க ''\n''சார் , இதுலாம் ஒரு தப்பா சார் , அதான் எல்லா டாகுமெண்ட்ஸ்ம் இருக்கல , ஹெல்மெட் கூட போட்டிருக்கேன் அதுவும் ஐஎஸ்ஐ ''\n''ஐயா இங்க ஒருத்தன் ரொம்ப ரூல்ஸ் பேசறான் , நீங்களே பாத்து கவனிங்க ,''\nவினோவின் வண்டியை நித்யாவின் அருகில் நிறுத்திவிட்டு , அங்கிருந்து அண்ணாசாலையின் மிகப்பெரிய சிக்னலை நடந்தே கடந்தான் . நித்யா அவனை பாவமாய் பார்த்தாள் . நித்யா நல்ல அழகு , தேவதை போல் அவனுக்கு தோன்றினாள் .\n''என்னப்பா ஃபைன் ஆயிரம் ரூபா இங்க கட்டறியா , இல்ல கோர்ட்லயா '' ஐயா கேட்டார் ,\n''சார் , என்ன சார் நான் தப்பு பண்ணேன் , ஸைடு மிரர் இல்ல அது ஒரு தப்பா ''\n''தம்பீ ஓவர் ஸ்பீட் , டிராபிக் வயலேசன் , அப்புறம் ஸைடு மிரர் இல்ல , உங்க லைசன்ஸ் போட்டோல இருக்கறது உங்கள மாதிரி வேற இல்ல ''\n''சார் என் வண்டி எவ்ளோ வேகமா போனாலும் 50 கி.மீ தாண்டாது , நான் ஒழுங்கா சிக்னலுக்கு நின்னது டிராபிக் வயலேசனா ''\n''சரிங்க தம்பி , இவ்ளோ ரூல்ஸ் பேசறீங்கல்ல , நாளைக்கு வந்து கோர்ட்ல வண்டிய வாங்கிக்கங்க ''\n'' சார் அவர விட்டுருங்க சார் , எனக்கு வேண்டப்பட்டவரு , ஊர்க்காரரு , ரொம்ப நல்லவரு , ப்ளீஸ் '' நித்யா சம்பந்தமே இல்லாமல் சாலையின் மறுபுறத்தில் இருந்து ஓடி வந்து உதவினாள் .\n''ரொம்ப தேங்க்ஸ்ங்க , நீங்க மட்டும் உதவலனா , ஏன் வண்டியும் நானும் கண்டமாகிருப்போம் ''\n''பரவால்லைங்க , உங்கள பாத்தாலே பாவமா இருக்கு , அப்பாவியா இருக்கீங்க , பப்பி மாதிரி , உங்ககிட்ட போயி , அந்தாளுக்கு யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னே தெரியாது ,ஏக்ச்சுவலி நாங்கதான் உங்ககிட்ட ஸாரி கேக்கணும் '' என்றபடி அவனது கண்களையே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் , உதட்டில் சிறிய புன்னகை , வினோவை அது என்னமோ செய்திருக்க வேண்டும் .\nவினோவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை , தன்னிடம்தான் பேசுகிறாளா , அதுவும் ஒரு பெண் போலீஸ் இத்தனை சாந்தமாக , கனிவோடும் அளவில்லா அன்போடும் , என சுற்றும்முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டான் . இவன் வண்டியை எடுத்துவிட்டு அங்கிருந்து திரும்பும் போது அவளை பார்த்தான் , அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் , அவன் மறையும் வரை .\nஅன்புள்ள வினோ குட்டிக்கு ,\nநித்யா எழுதிக்கொள்வது , ஒரு மாதமாக உன்னை காணாமல் கலங்கி போயி��ுக்கிறேன் ,நீ உனது அலுவலகத்திற்கு கூட வருவதில்லை என கேள்விப்பட்டேன் , உனது மொபைல் எப்போதும் ஆஃப்லேயே இருக்கிறது , என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடிகிறது போல , என்னால் முடியலடா... ராஸ்கல் , ப்ளீஸ் எங்கிருந்தாலும் உடனே வாடா , உன்னை பார்க்கணும் , பேசணும் ,உன்னை இறுக்க கட்டியணைத்து உன் உதடுகள் சிவக்க அழுத்தமாய் ஒரு முத்தமிடனும் , ஏன்டா என்னை இப்படி கொல்ற , எங்கடா இருக்க.... குட்டிமா ப்ளீஸ்டா.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா மன்னிச்சுடுறா...ப்ளீஸ்...\nநித்யா வினோவிற்கு தருவதற்காக கடைசியாய் எழுதிய கடிதம் , இன்று வரை அக்கடிதம் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது .............\nஹாட்டு பத்தாது... சுந்தர் அண்ணாச்சிகிட்ட ட்ரேய்னிங் எடுத்துகோங்க...\nகதை சொன்ன விதம் எல்லாம் நல்லாதான் இருக்கு முடிவுதான் ஒரே கொழப்பமாக இருக்கு\nஹாட்டு பத்தாது... சுந்தர் அண்ணாச்சிகிட்ட ட்ரேய்னிங் எடுத்துகோங்க...//\nம்க்கும் அவரு தலைப்பில் மட்டும் காமத்தை வெச்சுக்கிட்டு உள்ளே ஒன்னும் “அதை பற்றி” இல்லை, ஒவ்வொரு முறையும் போஸ்டர் பார்த்து படத்துக்கு போய் ஏமாந்து திரும்புபவன் போல் திரும்பிக்கொண்டு இருக்கிறோம், நீங்க வேற அவரிடம் போய் டிரைனிங் எடுக்க சொல்லிக்கிட்டு\n//''எதுக்கு சிரைக்கரதுக்காகவா வச்சிருக்க ''\n''ஆமா சார் , அம்மாதான் சொன்னாங்க அதுல சேவிங் பண்ணா முகத்தில நல்லா சிரைக்கலாம்னு ''//\nவெரி குட்...நல்ல டைமிங்க் சென்ஸ்.\n' இந்த பேரை எங்கேயோ கேள்விபட்டது போல் இருக்கே, கற்பனை கதையா \nநல்ல கதை அதிஷா... ஆனா தலைப்பு மேட்ச் ஆகலயே.. நான் என்னவோ ஏதோன்னு எதிர்பார்த்து வந்தா ஏமாத்திட்டீங்களே.. :))))\nநல்ல கதை அதிஷா... ஆனா தலைப்பு மேட்ச் ஆகலயே.. நான் என்னவோ ஏதோன்னு எதிர்பார்த்து வந்தா ஏமாத்திட்டீங்களே.. :))))\nமுடிவை சொல்லுங்க தல..ஓண்ணும் பிரியல..\nஅப்படியே நம்ம பக்கம் வந்து கருத்த சொல்லிட்டு போங்க..\nநூறுக்கே தாங்கல. இதுல இன்ஃபினிட்டியா\nஎன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி\nஏங்க தொடரும் போட மறந்துட்டீங்களா\nகதை சொன்ன விதம் எல்லாம் நல்லாதான் இருக்கு முடிவுதான் ஒரே கொழப்பமாக இருக்கு\n//கதை சொன்ன விதம் எல்லாம் நல்லாதான் இருக்கு முடிவுதான் ஒரே கொழப்பமாக இருக்கு\nMouse a- மேலயும் கீழயும் உருட்டி உருட்டி படிச்சும் ஓரளவுக்குதான் புரிஞ்சுது\nஎனக்கு ஒண்ணுமே புரியல. அதிஷா என்னை மாதிரி மர மண்டைக்கும் புரியற மாதிரி கொஞ்சம் சொல்லுங்களேன்......\nஇந்த வித்தியாசமான காதல் அனுபவத்த படிக்க ஆவலாய் இருக்கிறேன்.\nவிக்கி எப்பருந்து ஹாட் கதைலாம் படிக்க ஆரம்பிச்சீங்க...\nகுசும்பன்..இது தொடர்கதை.. அதுக்குள்ள முடிவா.. அவ்வ்வ்வ்\nவாங்க வெண்பூ.... யூ டூ வொயிட் பிளவர்...\nகோவி அண்ணா இது முழுக்க முழுக்க கற்பனை கதை...\nதமிழ் பிரியன் ஏன் சோகம்\nகேபிள் சங்கர்... இது தொடர்கதை...\nநன்றி பரிசல்கார்.. அவ்ளோதான்பா போட மறந்துட்டேன்..\nஆமாங்க அதிரை ஜமால் ... அதான் குழப்பமாகிருச்சு...\nவிலெகா.. இது தொடர்கதை என்பதை மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன்...\nகீர்த்தி இது ஒரு தொடர்கதை முதல் பகுதிலயே முடிவ சொல்ல முடியுமா\nகத செம டச்சிங் பா (லேடி கான்ஸ்டபுள் சவகாசம் எனக்கும் சில உண்டு)\nகாமெடி கலந்து கலக்கலா போகுது கத.\nஅடுத்த கதை இதன் தொடர்ச்சியா\nஇல்ன குறைந்த பட்சம் அந்த லேடி கான்ஸ்டபுளையாச்சம் இட்னு வந்த்ருங்கோ அடுத்த கதைக்கு\n(இந்த பின்னூட்டத்துக்கு மறக்காமா பதில் போடு நைனா\nகத செம டச்சிங் பா (லேடி கான்ஸ்டபுள் சவகாசம் எனக்கும் சில உண்டு)\nகாமெடி கலந்து கலக்கலா போகுது கத.\nஅடுத்த கதை இதன் தொடர்ச்சியா\nஇல்ன குறைந்த பட்சம் அந்த லேடி கான்ஸ்டபுளையாச்சம் இட்னு வந்த்ருங்கோ அடுத்த கதைக்கு\n(இந்த பின்னூட்டத்துக்கு மறக்காமா பதில் போடு நைனா\nஅடுத்தக்கதை இதன் தொடர்ச்சியாவும் படிக்கலாம்... இல்ல தனியாவும் படிக்கலாம்.. கட்டாயம் படிச்சு கருத்து சொல்லிருங்க\nஅடுத்த கதைல லேடி கான்ஸ்டபிள் கட்டாயம் உண்டு... அதும் ஒன்னு இல்லை ரெண்டு... என்சாய் மாம்ஸ்..\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nசென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு .....\nபீர் (BEER) குறித்த குறிப்புகள் சில....\nவாரணம் ஆயிரம் - வீணான உழைப்பு\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - 15.11.2008\nஒரு கேரளஅழகியும் ஒரு ரயில்பயண விபரீதமும்....\nசொர்க்கத்தின் குழந்தைகள் - CHILDREN OF HEAVEN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/amp/", "date_download": "2018-11-15T10:04:23Z", "digest": "sha1:EL6PCYY63NIQIIRIDZBSEXNYSQO6L32P", "length": 2231, "nlines": 20, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விராத் கோஹ்லி போராட்டம் வ��ண்: 31 ரன்களில் இந்தியா தோல்வி | Chennai Today News", "raw_content": "\nவிராத் கோஹ்லி போராட்டம் வீண்: 31 ரன்களில் இந்தியா தோல்வி\nவிராத் கோஹ்லி போராட்டம் வீண்: 31 ரன்களில் இந்தியா தோல்வி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்த செல்ல முயன்ற கேப்டன் விராத் கோஹ்லியின் போராட்டம் வீணானது\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 287/10\nஇங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 180/10\nஇந்தியா முதல் இன்னிங்ஸ்: 274/10\nஇந்தியா 2வது இன்னிங்ஸ்: 180\nவிராத் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் என மொத்தம் 200 ரன்கள் அடித்தார்\nஆட்ட நாயகன்: சான்குரான் (இங்கிலாந்து)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: விராத் கோஹ்லி போராட்டம் வீண்: 31 ரன்களில் இந்தியா தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T11:43:34Z", "digest": "sha1:2CWHHLC33FEPPHFW2Z74L5JKLVGUBMX2", "length": 4953, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான சுரைக்காய் தயிர் கறி ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான சுரைக்காய் தயிர் கறி ரெடி\nவர மிளகாய் – 2\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nசுக்கு பொடி – கால் தேக்கரண்டி\nசோம்பு பொடி – அரை தேக்கரண்டி\nகரம் மசாலா பொடி – அரை தேக்கரண்டி\nதயிர் – ஒரு கப்\nபெருங்காயம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nதேவையான‌ பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nசுரைக்காயை தோலை நீக்கி சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nநறுக்கிய சுரைக்காயை ஒரு துணியிலோ அல்லது பேப்பர் டவலில் சுற்றி ஈரத்தை ஒத்தி எடுக்கவும். பிறகு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nமற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கம், பெருங்காயம், சீரகம் சேர்த்து பொரிய விடவும்.\nபொரிந்ததும் பொரித்து வைத்துள்ள சுரைக்காயை சேர்க்கவும். அதனுடன் சோம்பு பொடி, சுக்கு பொடி, வர மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.\nவதக்கியவற்றுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த���து கொதிக்க விடவும். கொதி வந்ததும் மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும். தயிரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்.\nதீயை மேலும் குறைத்து ஐந்து நிமிடம் வைத்து கொதிக்க விட்டு கடைசியாக கரம் மசாலா பொடியை தூவி இறக்கவும்.\nசுவையான சுரைக்காய் தயிர் கறி ரெடி. இது ப்ளைன் ரைஸ், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல காம்பினேஷன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17155", "date_download": "2018-11-15T10:45:32Z", "digest": "sha1:DDZ5SUFPURPKINCGDPEBF5TUUJQ2IHAG", "length": 16318, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "“மது தவிர்க்கபட்ட இந்து கல்லூரிகளுக்கு இடையிலான சமர் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துகாட்டாகும்“ | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \n“மது தவிர்க்கபட்ட இந்து கல்லூரிகளுக்கு இடையிலான சமர் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துகாட்டாகும்“\n“மது தவிர்க்கபட்ட இந்து கல்லூரிகளுக்கு இடையிலான சமர் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துகாட்டாகும்“\nநாட்டின் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக பம்மபலபிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையில் இடம்பெறவுள்ள விளையாட்டுச் சமர் (பிக் மெச்) கிரிக்டெ் போட்டிகள் மதுபாவனையின்றி நடத்தப்படவுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தின் மது ஓழிப்பு திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு மேற்படி விளையாட்டுச் சமர் முன்னெடுக்கப்படவுள்ளதாக செயலகம் தெரிவிக்கின்றது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி செயலகத்தின் மது ஒழிப்பு திட்டத்திற்கான பணிப்பாளர் சமந்த குமார பம்பலபட்டி இந்து கல்லூரியின் அதிபர் டீ.பி.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.\nஇங்கு உரையாற்றிய ஜனாதிபதி செயலகத்தின் மது ஒழிப்பு திட்டத்திற்கான பணிப்பாளர் சமந்த குமார தெரிவிக்கையில்,\nஇலங்கையில் கடந்த இரு வருடங்களில் மதுவிற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அரசாங்கம் மது நிறுவனங்களுக்கு சார்பாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்து.மது விற்பனை செய்யப்படும் அளவு இரட்டிப்பாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால் மது விற்பனை இரப்டிப்பாகியுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான விடயமாகும் மது வரி திணைக்களத்தின் வருமானம் மாத்திரமே அதிகரித்துள்ளது. காரணம் 2014 ஆம் ஆண்டின் பின்புதான் வரிசேகரிப்புச் செயற்பாடுகள் முறையான அணுகுமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.\nகுறிப்பாக மதுவகை பொருட்களுக்கான வரி வீதம் அதிகரிக்கப்பட்டு அவை முறையாக வசூழிக்கப்ப்பட்டு வருகின்றன அதனால் தற்போது மதுவரி திணைக்களத்தின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சிலர் தவறாக அரத்தப்படுத்திக்காட்ட முற்படுகின்றனர்.\nபம்பலப்பிட்டி இந்துக்கலூரியின் அதிபர் டீ.பி.பரமேஸ்வரன் தெரிவிக்கையில்,\nதற்போது எமது பாடசாலைக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு நன்றி கூறவேண்டியுள்ளது காரணம் இந்த நிகழ்வானது ஜனாதிபதியினுடைய 2 ஆவது வருட நினைவு நாளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளை குறிப்பிடுவதாகும்.\nகுறிப்பாக கிரிக்கட் உள்ளிட்ட பிக் மெச்கள் நடைபெறுகின்ற போது மது பாவனை பாடசாலை மாணவர்களிடத்தில் கனிசமான அளவு அதிகரிப்பை காணட்டுகின்றது. எமது பாடசாலையில் வருகின்ற 2இ 3இ 4 ஆம் திகதிகளில் கிரிக்கட்ட போட்டிகள் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் அடங்கிய பிக் மெச் சமர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியுடன் இடம்பெறவுள்ளது.\nஇந்த போட்டிகளை நடத்துகின்ற போது மதுபாவனையை தவிர்த்து ஏனைய பாடசாலைகளுக்கும் முன்னுதாரணமான வகையில் புதிய மேற்படி விளையாட்டுச் சமர் இடம்பெறவுள்ளது.\nஇதற்கு காரணங்கள் யாதென பார்கின்ற போது மாணவர்களின் மகிழ்ச்சியை மையப்படுத்தி சில தகாத செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சில பாடசா���ைகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றைய பாடசாலைகளுக்கும் முறையாக மேம்படுத்தி கொடுக்கபடாத காரணத்தினால் அப்பாடசாலை மாணவர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் போது தவறான செயற்பாடுகளுக்கு தூண்டப்படுகின்றனர்.\nஅவ்வாறான தருணத்தில் தவறான பங்கங்களுக்கு திரும்பும் மாணவர்களின் சிந்தனைகளை உரிய வித்தில் ஆற்றுப்படுத்துவதற்காகவும் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இந்த விளையாட்டுச் சமர் இடம்பெறவுள்ளது.\nஅதன் நிறைவாக எதிர்வரும் நான்காம் திகதியன்று நடைபவனி ஒன்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்பு சகிதம் முன்னெடுக்கபடபவுள்ளது என்றார்.\nகிரிக்கெட் விளையாட்டுச் சமர் பிக் மெச் ஜனாதிபதி செயலகம் இந்துக் கல்லூரி ஊடகவியலாளர் தகவல் திணைக்களம் மது ஒழிப்புத் திட்டம்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்த���ன் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18541", "date_download": "2018-11-15T10:55:17Z", "digest": "sha1:NRJX2MOCURLCIRIVB27XGO3TKNMFXPL7", "length": 10494, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "“கோலியை ஸ்டம்பால் குத்த விரும்பினேன்”: ஆஸி. வீரர் வாக்குமூலம் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \n“கோலியை ஸ்டம்பால் குத்த விரும்பினேன்”: ஆஸி. வீரர் வாக்குமூலம்\n“கோலியை ஸ்டம்பால் குத்த விரும்பினேன்”: ஆஸி. வீரர் வாக்குமூலம்\n“ஒரு முறை எனக்கு ஏற்பட்ட கோபத்தினால், களத்தில் இருந்த ஸ்டம்ப் ஒன்றைப் பிடுங்கி கோலியைக் குத்தவும் விரும்பினேன்” என்று கூறியுள்ளார் அவுஸ்திரேலிய முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எட் கோவன்.\nஇந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிகளும், அதைச் சார்ந்து எழுந்த சர்ச்சைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில், அதை மீண்டும் கிளப்பியுள்ளார் எட் கோவன். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றின்போது, தனக்கு ஏற்பட்ட கோபத்தினால் கோலியை ஸ்டம்ப்பால் குத்த விரும்பியதாகத் தெரிவித்தார்.\n“ஒரு போட்டியின் நடுவே நான் கடுமையாக சுகவீனமுற்றேன். அப்போது என்னைப் பார்த்து மிக மிகத் தவறான வார்த்தைப் பிரயோகம் செய்தார் கோலி. எனக்கு வந்த கோபத்திற்கு, களத்தில் இருந்த ஸ்டம்ப்பைப் பிடுங்கி அவரைக் குத்த நினைத்தேன். ஏனெனில், அவர் பயன்படுத்தியது தாங்கிக்கொள்ள முடியாத அளவு தவறான வார்த்தைகள். என்றபோதும், ஒரு கட்டத்தில் அதை நான் அலட்சியம் செய்து விட்டேன். காரணம், ஆங்கிலம் அவரது தாய் மொழி அல்ல. எமக்கு ஹிந்தி தெரியாது. எனவே, அவரது கோபத்தை, அதிருப்தியை நான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படிக் கூறியிருக்கலாம். மற்றும்படி கோலியின் தீவிர ரசிகன் நான். அவரது ஆட்டம் மிக மிகத் தனித்துவமானது. அதை நான் மிகவும் மதிக்கிறேன்.”\nவிராட் கோலி எட் கோவன் ஸ்டம்ப்பால் குத்த விரும்பினேன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்க��ால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85-5/", "date_download": "2018-11-15T11:05:47Z", "digest": "sha1:D5QTR4GJOQTSRJ2BHXME5HTBQ26H4YYY", "length": 14613, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nகடுமையான விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்களின் மத்தியில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா அணி, அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.\nஅங்கு செல்லும் அவுஸ்ரேலியா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடர் கொண்ட போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.\nஇந்நிலையில், முதலாவதாக நடைபெறும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, அவுஸ்ரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிம் பெய்ன் தலைமையிலான இந்த அவுஸ்ரேலியா அணியில், 5 புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிரடி துடுப்பாட்ட வீரரான ஆரோன் பிஞ்ச், ரி-ருவென்ரி அணியின் தலைவராக இருந்த போதிலும் இதுவரை டெஸ்ட் போட்டி���ில் விளையாடியது கிடையாது. இந்நிலையில் அவர் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.\nமேலும், புதிய வீரர்களாக குயின்ஸ்லாந்து வீரர் மைக்கல் நீசர், பிரன்டன் டோகெட், மார்னஸ் லேபுஷ்சாக், தெற்கு அவுஸ்ரேலிய\nவீரர் டிராவிஸ் ஹெட், ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட், பெட் கம்மின்ஸ், சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.\nஇந்த அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மெட் ரென்ஷாவ், ஆரோன் பின்ஞ் ஆகியோர் களமிறங்குவார்கள்.\nகாயத்தில் இருந்து குணமாகி ஷோன் மார்ஷ் அணிக்கு திரும்பியுள்ளார். நடுவரிசையில் உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லேபுஷ்சாக், ஆகிய வீரர்கள் உள்ளனர்.\nபந்துவீச்சில் நீண்ட இடைவெளிக்குப் பின் மிட்ஷெல் ஸ்டார்க், பீட்டர் சிடில் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.\nசரி தற்போது, அணி வீரர்களின் முழு விபரங்களை பார்க்கலாம்…\nடிம் பெய்ன் தலைமையிலான அணியில், ஆஸ்டன் அகர், பிரன்டன் டாகெட், ஆரோன் பின்ஞ், டிராவிஸ் ஹெட், ஜோன் ஹொலன்ட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லேபுஷ்சாக், நெதான் லியோன், மிட்செல் மார்ஷ், ஷோன் மார்ஷ், மைக்கல் நீசர், மெட் ரென்ஷாவ், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 16ஆம் திகதியும் டுபாயில் நடைபெறுகின்றது.\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணைத் தலைவர் டேவிட் வோர்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்பின் அவுஸ்ரேலியா அணி சற்று பலவீனமடைந்து காணப்படுகிறது.\nகுறிப்பாக டேவிட் வோர்னர், ஸ்மித் இருவரும் அணியில் இருந்தாலே அணி, சிறந்த நிலையில் இருக்கும். இந்த நிலையில், இருவரும் இல்லாமல் இங்கிலாந்து சென்று ஒரு நாள் தொடரில் பலத்த தோல்வியை அவுஸ்ரேலியா அணி சந்தித்தது.\nஇதற்கிடையில், அபுதாபி, டுபாயில் அடிக்கடி விளையாடிய அனுபவம் கொண்ட பாகிஸ்தான் அணியை அவுஸ்ரேலியா அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅத்தோடு, பாகிஸ்தான் அணியில் வலுவான வேக��்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, துடுப்பாட்டம் இருப்பதால், வலுவற்ற அவுஸ்ரேலியா அணி, படு தோல்வியை சந்திக்கும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரண்டாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் பதிலடி\nநியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக\nநியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 11 ஓட்டங\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சாதனை\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட வெற்றி சாதனை வெற்\nசப்ராஸ் அஹமட்டுக்கும் லியோனுக்கும் சொற்போர்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், லியோனுக்கும் தனக்கும் இடையே சொற்போர் இடம்பெற்றதாக பாகிஸ்தான\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-11-15T11:02:58Z", "digest": "sha1:W56CWW67WLN3DMRFNXCSCP3KFY2WGKDR", "length": 11251, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇன்று (திங்கட்கிழமை) 43ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபடும் இவர்கள், ஆலையை விரிவுபடுத்தும் செயற்திட்டத்தை நிறுத்தி உடனடியாக குறித்த ஆலையை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, பதாதைகளை ஏந்தியாறும் குரல் எழுப்பியவாறும் வலியுறுத்தி வருகின்றனர்.\nகுறித்த ஆலையில் இருந்து கழிவுகள் அதிகளவில் வெளியேறுவதாகவும் அவை அருகில் உள்ள நீர்நிலைகளில் கலப்பதாகவும் கூறும் மக்கள், ஏற்கனவே நீரின்றி தவிக்கும் நிலையில் கிடைக்கும் நீரையும் மாசுபடுத்தும் செயலாக ஸ்டெர்லைட் ஆலைத்திட்டம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுவாயுவின் தாக்கத்தினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அண்மையில் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியதாகவும், அதிகளவானோர் புற்றுநோய்க்கு உள்ளாகுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலையினால் குழந்தைகளுக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுவதோடு, நீர் நிலைகள் மாசடைவதால் குடிநீருக்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.\nஇந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் குறித்த ஆலையை விரிவுபடுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, மேலும் பாரிய போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக, இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கிறது: வைகோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக ம.தி.மு.க. பொது செயல\nஆலையை திறக்கக்கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு தாக்கல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கக்கோரி, பிரதமர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மனு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச நியமனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, அரச நியமனங்கள் வழங்கிவைக்கப்ப\nஎமது ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: குமாரசாமி\nகர்நாடகாவின் தற்போதைய அரசை யாராலும் கவிழ்க்க முடியாதென்றும், அதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக��கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95560/", "date_download": "2018-11-15T10:10:16Z", "digest": "sha1:KDUHZF6BRV7GGNYRMD675ZGBASICVMHC", "length": 11189, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது…\nநாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கிய செவ்வியில்அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பிராந்திய அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் அவற்றை வழங்கவேண்டும் எனினும் இலங்கை சிறிய நாடு நாங்கள் நாட்டை பிரித்து சமஸ்டியை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான சாத்தியம் முற்றாகயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதுரதிஸ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னிடம் வந்து இது குறித்து பேச தயாராக இருக்கவில்லை. ரணில் அவர்களிற்கு சிறந்த தீர்வை வழங்குவார் என அவர்கள் கருதினர் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தான் இன்னமும் இது குறித்து தீர்மானிக்கவில்லை தாங்கள் சிறந்த வேட்பாளர் குறித்து ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறான சிறந்த வேட்பாளர் கிடைக்காவிட்டால் தானே போட்டியிடவேண்டியிருக்கும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nTagsஅதிகாரப்பகிர்வு சமஸ்டி பிராந்திய அபிவிருத்தி மகிந்த ராஜபக்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”\nவீடு இல்லாதவர்களுக்கு உதவ 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ள அமேசன் நிறுவனத் தலைவர்\nமன்னர் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு – கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் :\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_329.html", "date_download": "2018-11-15T10:13:20Z", "digest": "sha1:A4V446U5IWWS6E564HT66K2PZ2JYKZFS", "length": 10381, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "உலக ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் புகுந்த காரினால் பரபரப்���ு - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled உலக ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் புகுந்த காரினால் பரபரப்பு\nஉலக ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் புகுந்த காரினால் பரபரப்பு\nஉலக ஸ்கேட்போர்டிங் தினத்தை கொண்டாடுவதற்காக, ஸ்கேட்போர்டிங் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பிரேசிலில் சாவ் பாலோவில் என்ற வீதியில் ஸ்கேட்போர்டிங் செய்து கொண்டிருந்தன.குறித்த வீதி மூடப்பட்டிருந்த வேளையிலும் அதனுள் புகுந்த காரினால் ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது.\nதீடிரென ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் உள்நுழைந்த கார் ஒன்று ஸ்கேட்போர்டிங் இல் ஈடுப்பட்டு கொண்டிருந்த ஒருவரின் மீது மோதியுள்ளது. கார் மோதி காயமுற்றவரை காப்பாற்ற மற்றவர்கள் முற்பட்ட வேளையில் குறித்த காரை செலுத்தி வந்த நபரை காரை நிறுத்தாது வேகமாக செலுத்தி சென்றுள்ளார்.\nகாரின் கூரை மீது அமர்ந்தவாறு காயமுற்ற நபர் தனது உயிரை பாதுகாத்து கொள்ள முயற்சித்த காட்சி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. குறித்த காரை செலுத்தி வந்த நபரை யாரும் இனங்காணவில்லையென பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஉலக ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் புகுந்த காரினால் பரபரப்பு Reviewed by Man One on Friday, June 30, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/dec/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2822182.html", "date_download": "2018-11-15T10:05:22Z", "digest": "sha1:A3ACI5262DTXTKCQE3YV4DI2TPBFBDQX", "length": 10515, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்- Dinamani", "raw_content": "\nஇலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்\nBy DIN | Published on : 08th December 2017 04:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர ���ங்கே சொடுக்கவும்\nஇலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதில் தமிழ்த் தேசியக் கூட்டணி மெத்தனம் காட்டுவதாக அதிருப்தியடைந்துள்ள தமிழ்க் கட்சிகள், அந்தக் கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைத்துள்ளன.\nஇதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிகேஎல்ஃப்) கட்சியைச் சேர்ந்தவருமான சிவசக்தி ஆனந்தன் கூறியதாவது:\nதற்போது இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாகச் செயல்படும் தமிழ் தேசியக் கூட்டணிக்குப் பதிலாக, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஎங்களது ஈபிகேஎல்ஃப் கட்சியுடன், மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எஃப்) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.\nதமிழத் தேசியக் கூட்டணியின் கொள்கையுடன் தமிழ் கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. எனவே, விரைவில் மேலும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும்.\nவிரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டணியை எதிர்த்து எங்களது கூட்டணி போட்டியிடும் என்றார் சிவசக்தி ஆனந்தன்.\nதமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன், தனி ஈழம் கோருவதற்குப் பதிலாக ஒன்றுபட்ட இலங்கையிலேயே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், அவர் இலங்கை அரசிடம் மிதமாக நடந்து கொள்வதாக பல்வேறு தமிழக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.\nஇலங்கை அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சிங்களவாத அரசுக்கு எதிராகப் போட்டியிட்ட, மைத்ரிபாலா சிறீசேனா, தமிழர்களின் ஆதரவுடன் தற்போது அதிபராகப் பதவி வகித்து வருகிறார். எனினும், தமிழர்களுக்கு உரிய நீதியை சிறீசேனா வழங்கத் தவறிவிட்டதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஆனால், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதாக இலங்கை அரசு கூறி வருகிறது.\nஎனினும், இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில் இலங்கை அரசு மெத���தனமாகச் செயல்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐ.நா.வின் கணக்குப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30528", "date_download": "2018-11-15T09:59:55Z", "digest": "sha1:KDZMXDNZXSHOJ7XAURKN72G7JVFH7E4W", "length": 11992, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "தினேஷ் சந்திமாலின் மேன்", "raw_content": "\nதினேஷ் சந்திமாலின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டது\nதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு, அதனை விசாரணை செய்த நீதித்துறை குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதனைத் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nபந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஷ் சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் மேன்முறையீடு செய்தார்.\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் ���ாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 4 வயது...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி......Read More\nசபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே...\nசபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nநீரிழிவு நோய்: 24 மணி நேர உணவகங்களை தடை...\nஜோர்ஜ் டவுன்,நவ.15- மக்களிடையே அதிகளவில் காணப்படும் நீரிழிவு நோய்ப்......Read More\nஉணவகங்களில் புகை பிடிக்கத் தடை;...\nகோலாலம்பூர்,நவ.15- உணவகங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31914", "date_download": "2018-11-15T10:01:44Z", "digest": "sha1:K54LU6ZYMD2EQI6RCSBKPJH7CPF2Y6DD", "length": 13615, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸில், கணவரின் அடா�", "raw_content": "\nபிரான்ஸில், கணவரின் அடாவடியால் கைக்குழந்தை உட்பட 5 பேர் பலி\nPau நகரிலுள்ள தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை, பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் ஒரு கைக்குழந்தை உட்பட 5 பேரின் சடலங்களை மீட்டனர்.\nஅந்த குடியிருப்பிலிருந்து வெளிவந்த புகையை அடுத்து அவ்விடத்திற்கு அதே அபார்ட்மெண்டில் வசிக்கும், ஒரு அயல் வீட்டினாரால் காலை 6:40 மணி அளவில் தீயணைப்பு சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nகுறித்த அயல் வீட்டார் ஜன்னலின் ஒரு விளிம்பில் ரத்தம் ஓடியதை பார்த்து ஜன்னல் கதவை திறக்க முற்பட்டுள்ளார். ஆனால் அவரால் திறக்க முடியவில்லை என தெரிவித்தார்.\nஅவர் மேலும் “அந்த வீட்டில் ஒரு பிரெஞ்சு நபர், அவரது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயதான குழந்தை ஒன்றும் வசிப்பதாகவும், அவ்வீட்டிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து குறித்த மனைவியின் பெற்றோர் வந்திருந்ததாகவும்” தெரிவித்தார்.\n“அங்கே ஒரு பெரிய விவாதம் சுமார் 5:00 மணிக்கு தொடங்கியதாகவும் மற்றும் ஒரு குழந்தை அழும் சத்தமும் கேட்டதாகவும்” அவர் கூறினார்.\nஅங்கே ஒரு இளம் பெண் கழுத்து சுற்றப்பட்டு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குறித்த குழந்தை புகையால் மூச்சு முட்டி இறந்துள்ளது. குறித்த பெண்ணின் பெற்றோர்களின் சடலங்களும் அங்கு கிடைத்ததாகவும், இது ஒரு குடும்ப வன்முறைகளால் ஏற்பட்ட கொலை என அறிகுறி தென்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅந்த நகரின் மேயர் Jean-Paul Brin, “இது குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக உறுதி படுத்தியுள்ளார்.”\nமேலும், குறித்த ஸ்பானிஷ் இளம்பெண் ஆசிரியர் எனவும், அவர் சமீபத்தில் அவருடைய கணவரின் வன்முறை தாக்குதல்கள் பற்றி பொலிஸில் புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 4 வயது...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி......Read More\nசபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே...\nசபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nநீரிழிவு நோய்: 24 மணி நேர உண���கங்களை தடை...\nஜோர்ஜ் டவுன்,நவ.15- மக்களிடையே அதிகளவில் காணப்படும் நீரிழிவு நோய்ப்......Read More\nஉணவகங்களில் புகை பிடிக்கத் தடை;...\nகோலாலம்பூர்,நவ.15- உணவகங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/22/news/28601", "date_download": "2018-11-15T11:30:15Z", "digest": "sha1:PTEEL7L5EP6DRA3B44UMZCPBBLPEXCJW", "length": 10187, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா\nJan 22, 2018 | 1:43 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை 12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம், 2,500 மில்லியன் ரூபாவை மாத்திரமே, 2017ஆம் ஆண்டில் வழங்கியிருந்தது.\nமத்திய அரசாங்கம் நிதியை வழங்கும் போது, எதற்காக இந்த நிதியைச் செலவிட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த நிதியை எதற்காக செலவிடுவது என்று தெரிவு செய்யும் உரிமையும் எமக்கு இல்லை.\nவடக்கு மாகாணம் முழுவதற்கும் ஒரே ஒரு தீயணைப்புப் படைப்பிரிவு தான் உள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட தீணை அணைக்க, ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் அங்கு சென்ற போது எல்லாம் எரிந்து சாம்பராகியிருந்தது.\nநாங்கள் நிதியைக் கோருகின்ற போது, வடக்கு மாகாணசபைக்கு சிறப்பு கவனிப்பை வழங்க முடியாது என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், எமது பிரதேசம் போரினால் பாதிக்கப்பட்டது. இது உண்மை. எமக்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஏனைய மாகாணங்களுடன் வடக்கை ஒப்பிட முடியாது.\nவடக்கு மாகாணசபைக்கு கனடியத் தமிழர்கள் 50 ஆயிரம் டொலர் நிதியை வழங்க முன்வந்தனர். ஆனால் முதலமைச்சர் நிதியம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.\nமுதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்காமல் மத்திய அரசும் மாகாண ஆளுனரும் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: டொலர், முதலமைச்சர், வடக்கு மாகாணசபை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்���ு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43636-xiaomi-black-shark-gaming-smartphone-with-8gb-ram-snapdragon-845-soc-launched-price-specifications.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T11:12:24Z", "digest": "sha1:B6ZR6Y2FIAZWUO73TYWGU2S7QVTDVAQ6", "length": 12002, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேம் பிரியரா! இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க! | Xiaomi Black Shark Gaming Smartphone With 8GB RAM, Snapdragon 845 SoC Launched: Price, Specifications", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்���் 3 ராக்கெட்\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\n8 ஜிபி ரேம், 20 எம்பி இரட்டைக்கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா என மிரண்டுபோக வைக்கும் வசதிகளுடன் ஜியோமி ப்ளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.\nஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுதவிர வீடியோக்கள் பார்ப்பது, கேமராவில் போட்டோக்கள் எடுப்பதை பலர் அதிகம பயன்படுத்துகின்றனர். இந்த காரணங்களை எல்லாம் தவிர்த்து, ஸ்மார்ட்போன்களை கேம் விளையாடுவதற்காக அதிகம் பயன்படுத்தும் ஒரு கூட்டம் அனைத்து நாடுகளிலும் உண்டு. அந்தக் கூட்டம் தான் க்ளாஸ் ஆஃப் க்லன்ஸ், டெம்ப்ள் ரன், சப்வே சர்ஃபெர்ஸ் போன்ற கேம்களை உலக அளவில் கொண்டு சேர்த்தன.\nஇந்த கேம் பிரியர்கள் தங்கள் போன்களை கேம் விளையாடுவதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வாங்குகின்றனர். அவர்கள் பார்க்கும் அடிப்படை வசதிகளில் கேம் விளையாடுவதற்கு ஏதுவாக எந்த ஸ்மார்ட்போன் உள்ளது என்பது முதல் அலசலாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு சில மொபைல் நிறுவனங்கள் செல்போன்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கேம் பிரியர்கள் கொண்டாடுவதற்காக ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கேம் விளையாடுவதற்காக வசதியாக ஜாய்ஸ்டிம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. அதைக்கொண்டு அனைத்து கேம்களையும் ஸ்வாரஸ்யமாக விளையாட முடியும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தியா உட்பட, அனைத்து நாடுகளிலும் வெளியிடப்படும்.\nரேம் : 8 ஜிபி அல்லது 6 ஜிபி என இரண்டு ரகங்கள் உள்ளது.\nஇண்டெர்நல் ஸ்டோரேஜ் : 128 ஜிபி அல்லது 64 ஜிபி\nடிஸ்ப்ளே : 6 இன்ச் ஃபுல் ஹெச்டி\nகேமரா : பின்புறம் - 20 எம்பி இரட்டைக்கேமரா , செல்ஃபி - 12 எம்பி\nபேட்டரி : 4000 எம்ஏஎச்\nசிம் கார்டு : 4ஜி வோல்ட்\nஇதில் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.31,100. 8 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.36,300 ஆகும்.\nஆசிஃபாவுக்கு இழைக்கப்பட்ட அடுக்கடுக்கான அநீதிகள் என்ன\nநீதிபதி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் முதல் தேர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்��ும் சிறப்பம்சங்கள்\nஇணையத்தில் கசிந்தது ‘விவோ ஒய்95’ தகவல்கள்\nமடித்தால் ஸ்மார்ட்போன், திறந்தால் டேப்லெட் - சாம்சங் புதிய படைப்பு\n“கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி” - கிரேம் ஸ்மித் புகழாரம்\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\n“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..\nசினிமா வெற்றிக்கு கன்றுக்குட்டிகளை பலிகொடுப்பதா\nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிஃபாவுக்கு இழைக்கப்பட்ட அடுக்கடுக்கான அநீதிகள் என்ன\nநீதிபதி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் முதல் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50763-badrinath-retires-from-all-formats.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T11:09:34Z", "digest": "sha1:VXCV6XUJUHBKSG2IY4DS5W4KO7HVKDYJ", "length": 9936, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்! | Badrinath retires from all formats", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான, தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் பத்ரிநாத் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.\nRead Also -> புஜாரா சதத்தால் வலிமை பெற்றது இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். 38 வயதான பத்ரிநாத் 2008-ல் இருந்து 2011-வரை இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒரு நாள் போட்டி, மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி இருக்கிறார்.\n145 முதல் தர போட்டியில் ஆடியுள்ள அவர் 32 சதம், 45 அரைசதம் உட்பட 10,245 ரன்கள் குவித்துள்ளார். பத்ரிநாத் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு காரைக்குடி காளை அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டில் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார்.\nRead Also -> புஜாராவின் பேட்டிங் எப்படி\nஅவர் கூறும்போது, ‘கிரிக்கெட்டில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறேன். நான் ஆடிய விதமும் எனது செயல்பாடும் மன நிறைவாக இருக்கிறது. அதனால் ஓய்வு பெறுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை’ என்று தெரிவித்தார்.\nபுஜாரா சதத்தால் வலிமை பெற்றது இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடைல்ஸ் கடை ஊழியர் முதல் உலகக் கோப்பை வரை - முனாஃப் படேல் ஒரு இன்ஸ்பிரேஷன் \n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\nமுதல் தர கிரிக்கெட்டில் அம்பத்தி ராயுடு ஓய்வு\nஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு\nஓய்வுப் பெற்றார் 'சிஎஸ்கே' சிங்கம் ப்ராவோ \nஓய்வு பெற்றார் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார்\nஅலைச்சறுக்கில் விபத்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் படுகாயம்\nஜமைக்கா அணியில் இருந்து சதத்துடன் விடைபெற்றார் கிறிஸ் கெய்ல்\nRelated Tags : Badrinath , Retires , சுப்ரமணியன் பத்ரிநாத் , பத்ரிநாத் , ஓய்வு , கிரிக்கெட் வீரர்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுஜாரா சதத்தால் வலிமை பெற்றது இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/17796-police-brutally-attack-people-in-cuddalore-viral-video.html", "date_download": "2018-11-15T11:28:45Z", "digest": "sha1:SN4M4L257LLTO4RMRX3QATUZAUXJA5ZK", "length": 5617, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொதுமக்களைத் தாக்கும் போலீசார்: வைரல் வீடியோ | Police Brutally Attack People in Cuddalore | Viral Video", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபொதுமக்களைத் தாக்கும் போலீசார்: வைரல் வீடியோ\nபொதுமக்களைத் தாக்கும் போலீசார்: வைரல் வீடியோ\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் எஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை து���த்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/article-about-legendary-actor-raghuvaran/", "date_download": "2018-11-15T10:01:44Z", "digest": "sha1:OJNFYS23MNOIHVWEF7INM6B63NYLUDOH", "length": 12272, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரகுவரன் என்ற மாபெரும் நடிகர் - Cinemapettai", "raw_content": "\nHome Article ரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தைப்பிடித்த காலத்தால் மறக்கமுடியத கலைஞனான ரகுவரனின் நினைவு நாள் இன்று (19-03-2016) இந்நாளில் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பு..இதோ உங்களுக்காக….\n1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா. ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார். ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.\nரகுவரனின் நடிப்ப���க்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.\nஇன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார். தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன்.\nபோதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையையும் பாதித்தது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது. ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர இயலாமல் போனது.\nவிவாகரத்துக்கு பின்னர் பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டில் ரகுவரன் தனியாக வசித்து வந்தார். மது மற்றும் போதைப் பழக்கங் களுக்கு அடிமையாகி மீண்ட ரகுவரன் தனது கடைசி காலத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறினார். தன்னுடைய சுயசரிதை நூல் ஒன்றையும், இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ரகுவரன் ஈடுபட்டிருந்தார்\nகுடும்பம்: ரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபா���்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\nஓட ஓட நடுரோட்டில் கொல்லப்பட்ட பெண்.. அதிர்ச்சியில் மக்கள்\nவிஜய் அட்லி இணையும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.\nமிரளவைக்கும் கடாரம் கொண்டான் மோஷன் போஸ்டர்\nசிம்ரனுடன் டூயட் பாடும் ரஜினி. பேட்ட புதிய போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.\nபல ரசிகர்களை கவர்ந்த செய்திவாசிப்பாளர் அனிதாவின் டப்ஸ்மேஷ் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Dosam3.html", "date_download": "2018-11-15T11:10:30Z", "digest": "sha1:ENJDNDCXGFOIBDYYJJRQJD36OAOOYKLN", "length": 9339, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜாதக தோஷங்கள் முக்கியமாக என்ன என்று தெரியுமா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / ஜாதக தோஷங்கள் முக்கியமாக என்ன என்று தெரியுமா\nஜாதக தோஷங்கள் முக்கியமாக என்ன என்று தெரியுமா\nபொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம்\nஅவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.\nஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.\nலக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.\nஇந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.\nஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.\nகளத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.\nமேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/107435-fivetime-food-is-healthy-what-to-eat-when.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T10:12:43Z", "digest": "sha1:HQQH7FQX7ZPB3GSAQHM5F6TBVSLYAY55", "length": 19405, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "Five-time food is healthy – What to eat when? | Five-time food is healthy – What to eat when?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:44 (10/11/2017)\nவிவேக்கை வளைக்கும் 'அந்த' 3 லாக்கர்கள் - ஜாஸ் சினிமாஸ் ஊழியர்களோடு கைகோத்த ஐ.டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... ���ையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/75807-christ-is-a-rebel-xmasspecial.html", "date_download": "2018-11-15T10:16:19Z", "digest": "sha1:A4G2FT5VPQLNI44EAZGUMKQJKNLP4RW6", "length": 25510, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "'மாபெரும் புரட்சியாளர் இயேசு பெருமான்!' - அமரர் வலம்புரிஜான் #XmasSpecial | Christ is a Rebel #XmasSpecial", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:05 (24/12/2016)\n'மாபெரும் புரட்சியாளர் இயேசு பெருமான்' - அமரர் வலம்புரிஜான் #XmasSpecial\nஇயேசு பெருமான் மாபெரும் புரட்சியாளர். அவர் தமது வாழ்நாளில் மற்றவர்களின் எண்ணங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டவராக இருந்தார். அப்போதே மனிதர்கள் பணத்தை ஆராதித்த ஆரம்பித்துவிட்டார்கள். 'எல்லோரும் பணத்துக்கு ஆலவட்டம் சுற்றுகிறார்களே' என்று இயேசு பெருமானும் சுற்றிவிடவில்லை.\nஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காகப் படிப்பாளி ஒருவன் வந்தான்.\n நான் சொர்க்கத்தையடைய என்ன செய்ய வேண்டும்\" என்றான். அதற்கு அவர், 'மோசஸ் வழியாக, இறைவன் தந்த பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வா'' என்றார்.\nஅவனும், அவரைப் பார்த்து, ''நான் இந்தக் கட்டளைகளை எனது சிறுவயது முதற்கொண்டே கடைப்பிடித்து வருகிறேனே'' என்றான். அப்போது அவர், அவனைப் பார்த்து, ''அப்படியென்றால் நீ செய்ய வேண்டுவது வேறு ஒன்று உள்ளது; உன்னிடத்தில் உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு; பிறகு வந்து என்னைப் பின் தொடர்ந்து வா'' என்றார்.\nஅவனோ கோபித்துக்கொண்டு போனான். அப்போது இயேசு பெருமான் ''இவன் திரும்ப வரமாட்டான். பணக்காரனின் இதயம் பணப்பெட்டியில் பத்திரமாக இருக்கிறது. ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும், பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினமானது\" என்றார்.\nநாளையைக் குறித்து, கவலைப்படுகிறவர்களை அவர் வெகுவாகச் சாடினார்.\n''ஆகாயத்து பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; களஞ்சியங்களில் சேர்க்கிறதும் இல்லை. இருந்தும் உங்கள் பரமபிதா அவைகளுக்கும் உணவளித்து வருகிறார்.\nவயல் வெளிகளைப் பாருங்கள். லீலி மலர்களைப் பாருங்கள், சாலமோன் அரசன் முதலாக தனது சர்வ மகிமையிலும், ���வைகளில் ஒன்றைப் போலெங்கிலும் உடை உடுத்தியது இல்லை. இன்றைக்கு இருந்து, நாளை அடுப்பிலே போடப்படுகிற காட்டுப்புல்லை கர்த்தர் இவ்வளவாக உடை உடுத்தினால், அற்ப விசுவாசிகளே\nஆகவே, என்னத்தைக் குடிப்போமென்றும், என்னத்தை உண்போமென்றும், நாளையைக் குறித்து கவலைப்படாது இருங்கள். உங்களுக்கு, என்னென்ன தேவையென்பதை, உங்கள் தந்தையான இறைவன் அறிந்தே வைத்திருக்கிறார். யோசித்துக் கவலைப்படுவதாலே உங்கள் உயரத்துக்கும் மேலே ஒரு முழம் கட்ட உங்களில் எவனாலே ஆகும் ஆகவே நீங்கள் நாளையைக் குறித்துக் கவலைப்படுவானேன் ஆகவே நீங்கள் நாளையைக் குறித்துக் கவலைப்படுவானேன்\nஎருசேலம் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் எல்லோரும் காசுகள் போட்டபோது, ஒரு ஏழை விதவை இரண்டு காசுகள் மாத்திரமே போட்டாள். அதைப் பார்த்து இயேசு பெருமான் ''இவர்கள் எல்லோரிலும் இவளே அதிகமாகப் போட்டாள்; ஏனென்றால் மற்றவர்களெல்லாம் தங்களிடத்திலிருந்து, உள்ளதிலிருந்து கொஞ்சமாகப் போட்டார்கள்; ஆனால் இவளோ, தன்னிடத்தில் இருந்ததை எல்லாம் போட்டாள்\" என்று குறிப்பிட்டார்.\nஅவர் ஒரு யூதராக இருந்ததால், யூதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மோசசின் சட்டத்தை அவரும் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. 'சபாத்' என்கிற ஓய்வு நாளில் எழுபத்திரெண்டு அடி தொலைவுக்கு மேல் நடக்கக் கூடாது என்று அப்போது விதி இருந்தது.\nமுடவன் ஒருவனைக் குணமாக்கி 'நீ எழுந்து கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட\" என்று இயேசு பெருமான் 'சபாத்' நாளில் குறிப்பிட்டார். நடக்கவே கூடாதென்று விதி இருக்கிறபோது கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட என்றால் எப்படி\nஅர்த்தமில்லாத சடங்குச் சட்டங்களை ஆரவாரத்தோடு தூக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கு மத்தியில், இயேசு பெருமான் புரட்சிக்காரராக காணப்பட்டார்.\nவேசித்தனத்தில் பிடிபட்ட பெண்ணை, கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசு பெருமானுக்கு முன்னாலே கொண்டு வந்தார்கள். ''உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்\" என்று இயேசுநாதர் குறிப்பிட்டார்.\nஒடுக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளான கலிலேயா, சமாரியா போன்ற இடங்களிலேதான் அவர் அதிகமாகப் பணியாற்றினார். கலிலேயா - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்க���்பட்ட நாடு.\nசமாரியப் பெண் ஒருத்தி 'நான் தீண்டத்தகாதவள். என்னிடத்தில் யூதனாக இருக்கிற நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்' என்று கேட்டபோது, அவளுடைய வாழ்க்கையில் உள்ள மறைபொருள்களை அவர் வெளிப்படுத்தினார். அவளோடன் அவள் தங்கியிருந்த ஊருக்கே சென்றார்.\nஏழைகளுக்கு 'அருட்செய்தி' அறிவிக்க, சிறைப்பட்டோருக்கு விடுதலை தர, பார்வையற்றோருக்குப் பார்வை தர, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்ய, ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார் என்கிற தீர்க்கதரிசனம் அவரால் நிறைவேற்றிற்று.\nபிரபல எழுத்தாளர் மறைந்த வலம்புரி ஜானின் 'இந்த நாள் இனிய நாள்' புத்தகத்திலிருந்து....\nஅருட்செய்தி தீர்க்கதரிசனம் சபாத் இயேசு பெருமான் மாபெரும் புரட்சியாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெர��யவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/100494-due-of-drought-2518-pond-dried-in-nellai-district.html", "date_download": "2018-11-15T10:15:34Z", "digest": "sha1:46DDQCBAJF4MPMIIIZVNFAFAUCJQ5FQ3", "length": 19508, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "’வரலாறு காணாத வறட்சி!’ - நெல்லையில் 2,518 குளங்கள் வறண்டன | Due of drought 2,518 Pond dried in nellai district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (28/08/2017)\n’ - நெல்லையில் 2,518 குளங்கள் வறண்டன\nவரலாறு காணாத வறட்சியின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,518 குளங்களும் வறண்டுகிடக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nநெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குப்பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என 11 அணைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 13,765 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நீர் இருப்பு 1,659 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 19.2 சதவிகித நீர் இருப்பு இருந்த நிலையில், தற்போது 12.1 சதவிகித தண்ணீர் மட்டுமே அணைகளில் இருப்பு உள்ளது.\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் இந்த ஆண்டு, பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் குறைவான தண்ணீரே இருப்பதால், நெல் பாசனம் செய்யாமல் விவசாயிகள் மழைக்காகக் காத்திருக்கின்றனர். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சராசரியாக 814 மி.மீ மழை பெய்யும். கடந்த ஆண்டு, இந்த இயல்பான மழையளவைவிடவும் 51 சதவிகிதம் குறைவாகப் பெய்தது. நடப்பாண்டில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.\nநெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. இதில், 1.221 குளங்களுக்கு அணைக்கட்டுகளின் கால்வாய்கள் மூலமாக தண்ணீர் செல்வதால், அவை நிரம்பும். 1.297 குளங்கள் மானாவாரிகள். மழை பெய்தால் மட்டுமே அவை நிரம்பும். கடந்த ஆண்டின் வடகிழக்குப் பருவ மழை மற்றும் நடப்பு ஆண்டின் தென்மேற்குப் பருவமழை ஆகியவை பொய்த்துப்போனதால், மொத்தம் உள்ள 2,518 குளங்களும் வறண்டுகிடப்பதாக, நெல்லை மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஅணைகள், குளங்களில் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது. கிணறுகளில் படுபாதாளத்துக்கு தண்ணீர் சென்றுவிட்டது. இதனால், மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால், இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் வெறும் 966 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல கரும்பு, சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவையும் மிகக் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இது, விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.\n'தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான வறட்சி'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105482-ramadoss-plea-to-extend-perarivalans-parole.html", "date_download": "2018-11-15T10:26:34Z", "digest": "sha1:RUP3QZRXOHFBIQ5LMIHH4KOCIHE5VG6Q", "length": 24270, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "'கட்டுப்பாடுகளை மீறாத பேரறிவாளனுக்கு நீண்டகால பரோல் வழங்கவும்'- ராமதாஸ் | Ramadoss' plea to extend Perarivalan's parole", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:15 (21/10/2017)\n'கட்டுப்பாடுகளை மீறாத பேரறிவாளனுக்கு நீண்டகால பரோல் வழங்கவும்'- ராமதாஸ்\n'கடந்த இரு மாதங்களாக சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளன், சிறைக் கட்டுப்பாடுகளைச் சிறிதும் மீறவில்லை' என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 'வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற நீண்டகால சிறை விடுப்பில் விடுவிப்பதுதான் முறையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"ராஜீவ் கொலை வழக்கில் தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சாதாரணமான சிறை விடுப்பு, ஓரிரு நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சிறை விடுப்பை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரிக்கை விடுத்திருக்கிறார். பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாத நிலையில், இந்தக் கோரிக்கை நியாயமானதே.\nபேரறிவாளனின் தாய், தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த குடிமக்களான அவர்களுக்கு கடைசிக் காலத்தில் உதவவும், உடனிருப்பதற்காகவும்தான் அவருக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டது. பேரறிவாளனின் சிறை விடுப்புக் காலத்தில், அவரது தந்தைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டு, சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், பேரறிவாளனின் தந்தைக்கு இன்னும் நீண்ட காலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தந்தையின் சிகிச்சையைத் தொடரவும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் பேரறிவாளன் உடனிருப்பது, உளவியல் அடிப்படையில் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅது மட்டுமன்றி, ராஜீவ் காந்தி கொலை வழக்குகுறித்த பல்முனை கண்காணிப்பு முகமையின் (Multi Disciplinary Monitoring Agency- MDMA) விசாரணை குறித்தும், ராஜீவ் காந்தியை கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டைத் தயாரித்தவர்கள் யார் என்பது குறித்தும் வினாக்களை எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில், பேரறிவாளன் தண்டிக்கப்பட்டதற்கான அடிப்படையையே தகர்க்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இவ்வழக்கில் அவர் கொடுத்த வாக்குமூலத்தைத் திரித்து, தவறாகப் பதிவுசெய்தது தாம்தான் என்றும் இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த அடிப்படையில், இவ்வழக்கின் தீர்ப்பில் மாற்றம்செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.ஐ-க்கு அவர் கடிதம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், பேரறிவாளன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, இப்போது சுதந்திரமான மனிதராக வலம் வந்துகொண்டிருப்பார்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து, முந்தைய காங்கிரஸ் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இவ்வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்துவது மத்திய அரசுதான். தமிழர்கள் விடுதலையாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது. எந்த அடிப்படையிலும் தண்டிக்கப்பட தகுதியற்ற ஒருவரை, 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலைசெய்யப்படுவார்கள் என ஜெயலலிதா இருமுறை அறிவித்த நிலையில், அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அ.தி.மு.க அரசு ஈடுபட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களை நிபந்தனையற்ற நீண்டகால சிறை விடுப்பில் விடுவிப்பதுதான் முறையாக இருக்கும்.\nஎனினும், பேரறிவாளனின் தாயார் இந்த வாதங்களையெல்லாம் முன்வைக்காமல், மனித நேயத்தின் அடிப்படையில் பேரறிவாளன் தந்தையார் மற்றும் சகோதரியின் மருத்துவம் தொடர்வதற்கு வசதியாக, சாதாரண சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும்படி தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரு மாதமாக சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளன், சிறைவிடுப்புக்கான கட்டுப்பாடுகளை சிறிதும் மீறவில்லை. எனவே, அவரது தாயாரின் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனின் சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்\" என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nபேரறிவாளன் ராமதாஸ் தமிழக அரசு அற்புதம்மாள்Perarivalan\n’நீட் தேர்வுக்காக சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள்’: அமைச்சர் செங்கோட்டையன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/93097-chennai-high-court-branch-issues-notice-to-aicte.html", "date_download": "2018-11-15T11:04:31Z", "digest": "sha1:UKTUTYSH424WIAKJF7NM3XOPOY7BTBRX", "length": 16297, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "15 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கக்கோரி வழக்கு! | Chennai High court branch issues notice to Aicte", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:26 (22/06/2017)\n15 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கக்கோரி வழக்கு\n15 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ பதில்தர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில்,ஃபாரூக் என்பவர், ஏ.ஐ.சி.டி.இ அனுமதித் தராத 15 பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்த அனுமதி தரக்கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் உயர் கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொறியியல் படிப்புகளுக்கான, கலந்தாய்வு இந்தாண்டு ஜூன் 27-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. இதனிடையே, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்குப் பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nChennai High court Branch Notice Engineering Councelling உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பொறியியல் கலந்தாய்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/111631-bruce-mccandlesss-historic-picture-from-space.html", "date_download": "2018-11-15T10:43:10Z", "digest": "sha1:NTZIMT5D45KE53R7AI7WPE3BBWBTGR2P", "length": 16295, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "வரலாறு பேசும் அரிய புகைப்படத்தை விட்டுச் சென்ற விண்வெளி வீரர்! | Bruce McCandless's historic picture from space", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:55 (23/12/2017)\nவரலாறு பேசும் அரிய புகைப்படத்தை விட்டுச் சென்ற விண்வெளி வீரர்\nமந்தாரமான கறுப்பு நிற திரை... கீழே பிரகாசமாக படர்ந்திருக்கும் நீல நிறம். குட்டியாகத் தெரியும் பொம்மை போன்ற உருவம்.. ஏதோ கிராபிக்ஸ் காட்சி போன்று தோன்றலாம். ஆனால் இது விண்வெளியில் பதிவான உண்மை காட்சி. கீழே படர்ந்திருக்கும் நீல நிறம்தான் நாம் வாழும் பூமி. கறுப்பு திரை விண்வெளி. குட்டி பொம்மை போன்று மிதந்து கொண்டிருப்பவர் விண்வெளி வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் (Bruce McCandless).\nஇந்தப் புகைப்படம் 1984ம் ஆண்டு பதிவானது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக (untethered with nothing) விண்வெளியில் வலம் வந்த முதல் வீரர் என்னும் பெருமைபெற்றவர் புரூஸ் மெக்கண்டில்ஸ். இவர் தனது 80 வயதில் கடந்த 21ம் தேதி காலமானார். அவரை பெருமைப்படுத்தும் விதமான அவரின் சாதனை நிமிடங்களை நாசா வெளியிட்டு வருகிறது. அவரின் இந்தப் புகைப்படம் விண்வெளி வரலாற்றுப் பக்கங்களில் சிறந்த பக்கமாக விளங்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளது நாசா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்ல��� கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://araiblade.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-11-15T10:51:59Z", "digest": "sha1:7WMHWLSKFQZAA7BS2J4BD2QIDD627LJO", "length": 28567, "nlines": 302, "source_domain": "araiblade.blogspot.com", "title": "அரை பிளேடு: வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்", "raw_content": "\nவடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்\n\"அவளைப் பார்க்கும் போது என்னோட உடம்புல எல்லா ஹார்மோனும் அலர்ட்டாயிடுது. அளவுக்கு அதிகமா எல்லாம் வேலை செய்யுது. இது காதல்தான். நீ என்ன சொல்ற நண்பா.\"\nகேட்டவன் என் அலுவலக மற்றும் அறை நண்பன் சுரேஷ் ஆர். என்கிற சுரேஷ் ராஜரத்தினம்.\n\"காதலுக்கான ஹார்மோன் என்னடா. அட்ரீனலின் இல்லாட்டி பிட்யூட்டரி.\"\n\"இரண்டும் இல்லை. ஆணா இருந்தா ஆண்ட்ரோஜன். பெண்ணா இருந்தா ஈஸ்ட்ரோஜன்.\"\n\"ஆங். ஆண்ட்ரோஜன். காதல் எனக்குள்ள சுரக்க ஆரம்பிச்சிருச்சி நண்பா.\"\n\"எனக்கு வேற ஒண்ணுதான் அளவுக்கு அதிகமா சுரக்கறதா தெரியுது.\"\n\"ஹார்மோன் இல்லை. சலைவா. தமிழ்ல சொல்லணும்னா ஜொள்ளு.\"\nஅவனை இப்படி வழிய வைத்தவள் ஸ்ருதி ராஜ்தான். கோதுமை பிரதேச செழிப்பில் மிளிர்ந்த கோதுமை நிறத்தவள். அலுவலகத்தில் கவன ஈர்ப்பு பெற்ற கட்டழகி. இந்த ஈர்க்குச்சிக்கு அவள் மேல் காதலா. இருக்கட்டும்.\nஇந்த மும்பை நகரில் தமிழ்பேச தெரிந்தவன் அறைநண்பனாக வேண்டும் என்பதற்காகவே இவனையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\n\"நண்பா. நீ தான் என�� காதலுக்கு உதவி பண்ணனும்.\"\n\"நான் என்னடா பண்ணனும். தூது போகனுமா. கணையாழியை கழட்டிக் கொடு. எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி சென்று அவளிடம் உன் காதலை சொல்கிறேன்.\"\n\"அதெல்லாம் வேண்டாம். காதலை சொல்லுறத எல்லாம் நான் பாத்துக்கறேன். அவகிட்ட பேச நீ எனக்கு இந்தி கத்துக்கொடு போதும்.\"\n\"உனக்கு இந்தி சொல்லித் தரணுமா. கொஞ்சம் கஷ்டம் முயற்சி பண்றேன்.\"\n\"தாங்ஸ். அப்புறம் இரண்டாவது உதவி. நீ அவகிட்ட இந்தியில கடலை போடறதை நிறுத்தணும்.\"\n\"இது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம்ம ஆஃபீஸ்ல இருக்கறதிலேயே உருப்படியான ஃபிகர் அது ஒண்ணுதான். இருந்தாலும் ஃபிரெண்டு நீ கேட்டுட்ட. உனக்காக முயற்சி பண்ணுறேன். ஒரு நண்பனுக்காக இந்த தியாகத்தை கூட நான் பண்ண மாட்டேனா என்ன.\"\n\"சரி. சரி. ஒழிஞ்சித் தொலை. உனக்காக விட்டுக் கொடுத்துட்டேன்.\"\n\"அது போதும் நண்பா. எனக்கு இந்தி சொல்லிக் கொடு. இந்தியில பேசியே காதலை வளர்க்கிறேன். ஆமா காதலுக்கு இந்தியில என்ன\"\n\"ப்யார். இஷ்க். முஹப்பத். மூணுமே காதல்தான்.\"\n\"ஒண்ணு ஒண்ணா சொல்லுடா. எழுதிக்கிறேன்.\"\n\"சொல்லித் தொலைக்கறேன். என்ன பண்றது. மஜ்பூரி.\"\n\"இப்ப என்னமோ சொன்னியே அது என்ன\"\n\"ஏதோ பேல்பூரி மாதிரி சொன்னியே.\"\nமஜ்பூரி என்ற வார்த்தை எனக்கு பழக்கத்தில் வந்திருந்தது. இதற்கான தமிழ்வார்த்தை என்ன என்று மண்டையை உடைத்துக் கொண்டு \"(காலத்தின்) கட்டாயம். கம்பல்ஷன்.\" என்று ஒரு வழியாக மொழிபெயர்த்தேன்.\nஅவனுக்கு காதல் ஆரம்பித்தது. எனக்கு தலைவலி.\n\"எல்லாம் சரிடா. அவளுக்கு உன் மேல காதல் வரும்னு நினைக்கிறாயா.\"\n\"உனக்கு காதலோட முதல் விதி தெரியுமா.\"\n\"எந்த ஒரு பெண்ணும் காதல் விசை அவள் மீது செலுத்தப்படாத வரை காதலற்ற நிலையிலும், காதல் செலுத்தப்பெற்றால் காதல் இயக்கத்திலும் தொடர்ந்து இருக்கிறாள். இதுதான் காதல் நிலைமம்.\"\n\"தெய்வமே. ஒரு முடிவோடதான் இருக்கே. நடத்து.\"\nஸ்ருதியிடம் நெருங்கி பழகத் துவங்கினான். அவளுக்காக சின்னச் சின்ன உதவிகள் செய்யத் துவங்கினான். இருவரையும் ஒன்றாக நிறைய பார்க்க முடிந்தது. திங்கட்கிழமைகளில் வடாபாவ் சாப்பிட அழைத்துச் சென்றான். செவ்வாயில் பாவ் பாஜி. புதனில் தஹி சேவ் பூரி. வியாழனில் போஹா. வெள்ளிக் கிழமை ரகடா பட்டீஸ். அவனது காதல் நாளொரு பொழுதும் தினமொரு சாட் ஐட்டமுமா�� வளர்ந்தது.\nஸ்ருதிதாசன் என்ற பெயரில் இணையத்தில் கவிதைகள் எழுதினான். முப்பது நாட்களில் இந்தியுடன் முட்டி மோதினான். இதற்கென்ன அர்த்தம் அதற்கென்ன அர்த்தம் என்று என்னை பின்னி பெடலெடுத்தான். பிராண்டி எடுப்பதால்தான் ஃபிரெண்டு என்று சொல்கிறார்கள் போலும்.\nமாதங்கள் மூன்று ஓடி மறைந்தன.\n\"நண்பா. இந்த இந்தி கவிதை எப்படி.\" என்றான்.\nஆகா. இத்துணை நாளா தமிழில் மட்டும் கவிதை எழுதியவன் இப்போது இந்தியிலுமா.\n\"ஜப் தூ ஹன்ஸ்தி ஹை ஹஜாரோன் ஃபூல் கில்தி ஹை.\nஜப் தூ போல்தி ஹை பான்சுரி பஜ்தி ஹை.\"\n\"நீ சிரித்தால் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன.\nநீ பேசினால் புல்லாங்குழல் ஒலிக்கிறது.\"\n\"அபாரம்டா. பன்மொழி புலவனாயிட்ட. கவிதையில கலக்கற போ.\"\n\"அதெல்லாம் சரிடா. உன் காதலெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு. கனெக்ட் பண்ணி காதல் கரெண்டு கொடுத்து பல்பு பிரகாசமா எரியுது போல.\"\n\"இல்லைடா. காதலோட இரண்டாவது விதியை கிட்டத்தட்ட இப்பத்தான் அப்ளை பண்ணி முடிச்சிருக்கேன்.\"\n\"அது என்னடா இரண்டாவது விதி.\"\n\"காதல் விசையானது காதலின் எடை மற்றும் காதல் முடுக்கம் இரண்டிற்கும் நேர்விகிதத்தில் இருக்கும். இதுதான் இரண்டாவது விதி. அவளுக்குள்ள காதல் விசை வர்ரதுக்காக என்னோட காதலில கொஞ்சம் கொஞ்சமா முடுக்கத்தை கூட்டி காதலின் எடையையும் அதிகரிச்சுக்கிட்டே வந்திருக்கேன்.\"\n\"விளங்கின மாதிரிதான். இப்ப என்ன செய்யப் போற.\"\n\"நாளைக்கு அவளோட பிறந்த நாள். காதலின் மூன்றாவது விதியை செயல்படுத்தப் போகிறேன். காதலை சொல்லப் போகிறேன்.\"\nபரிசாக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை காட்டினான். அழகாக காதலின் சின்னம் பொறித்து இருந்தது அதில்.\n\"அது என்னடா மூன்றாவது விதி.\"\n\"காதலைச் சொல்லுதல். எந்த ஒரு காதல் விசைக்கும் சமமான அதே போன்ற எதிர் காதல் விசை உண்டு.\"\n\"நான் எவ்வளவு விசையோட நாளைக்கு காதலை சொல்லப் போறனோ. அதே விசையோட அவளும் பதிலுக்கு காதலை சொல்லுவா.\"\n\"வாழ்த்துக்கள். நண்பா. உன் காதல் கொடி அவள் உள்ளத்தில் பறக்கட்டும். ஆல் தி பெஸ்ட்.\"\nஅடுத்த நாள் அவன் மகிழ்ச்சியாக தன் காதலைச் சொல்ல கிளம்பி சென்றான்.\nமாலை வீடு திரும்பியவன் கண்கள் கலங்கியிருந்தன.\n\"முடிஞ்சு போச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு.\"\n\"அவள் கிட்ட காதலை சொன்னேன். வாட் ஈஸ் திஸ் ஃபூலிஷ்னஸ். யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரெண்டுன்னு சொன்னா.\"\n\"அச்சச்சோ. கவலைப்படாத. எப்படியும் உன் காதலை அவ புரிஞ்சிப்பா. ஏத்துப்பா.\"\n\"இல்லைடா. முக்கேஷ்னு ஒருத்தனை அறிமுகப்படுத்துனா. அவனைத்தான் இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். வேலைய கூட ரிசைன் பண்ணப் போறாளாம்.\"\nகேட்ட எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. \"நண்பா....\" பேச வாயெடுத்தேன்.\n\"இல்லை நண்பா. என்னை கொஞ்சம் தனியா விடு. எனக்கு கொஞ்சம் அழணும்.\"\nபுரிந்து கொண்டு அமைதியானேன். கவலையின் கனத்த மெளனம் இருவருக்கும் இடையில்.\nஅவன் தன் காதலை கண்ணீரால் கழுவித் தள்ளும் முயற்சியில் இறங்கினான்.\nஉள்ளத்தில் தோன்றி உயிரில் உறைந்த காதலை அத்துணை எளிதில் உதறித் தள்ள முடியுமா.\nகண்ணீரில் கரைந்து காணாமல் போவதோ காதல். காலம் அவனுக்கு பதில் சொல்லக்கூடும்.\nபின்னூட்ட கயமைக் குறிப்பு 1:\nஇந்த கதை கதைமாந்தர் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவது அல்ல.\nகதை நல்லா இருக்கு... :)\nஅச்சச்சோ.. என்னங்க இப்டி டிராஜ்டில முடிச்சிட்டீங்க\nநல்ல ஃப்ளோ.. நல்லாருந்தது படிக்க.\nஎல்லா காதலும் வெற்றியாய் முடிவதில்லையே.\nநிறைய ஆட்டோகிராப்புகள் கண்ணீரில் நனைத்தே இருக்கின்றன.\nயாருப்பா அது அ.பி யின் அக்கவுன்டை ஹேக் செய்து இந்த பதிவை போட்டது அ.பி நீங்க ஒன்றும் வருத்தப்படவேண்டாம் நாம சிக்கிரமா சரிபண்ணிடலாம்.\nநம்ம பதிவை நாம லாக் இன் பண்ணி பதிவு போட்டா அது பேர் கூட ஹேக்கிங்கா.\nநம்ம பதிவை நம்ம கிட்ட இருந்து நாமே எப்படி காப்பாத்துறது. :)\nஇது தல அரை பிளேடு பதிவா...புரியலியே.\nஎங்கையே தப்பு நடந்திருக்கு. ;)\nசுவாரஸியமாக இருந்தது கதையின் நடை...சோகமான முடிவு தான் கஷ்டமாக இருக்கிறது,\nஎல்லா காதலும் ஏற்றுக்கொள்ள படுவதில்லை என்பது யதார்த்தமான உண்மை\nஆமாங்க.. ஏதோ நடந்திருக்கு. பாருங்க கடைசி இரண்டு பதிவும் காதல் கதையா இருக்கு.\nசம்திங் ஈஸ் டெஃபனட்லி ராங்.\nயாரு அது மனசை சாரி பதிவை ஹேக் பண்ணது. :)\nகாதல் கதையில் காகிதத்தில் அழகாகத்தான் இருக்கிறது. யதார்த்தத்தில்..\nயதார்த்தத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை காலம் கொடுக்கிறது.\nஆமாங்க.. ஏதோ நடந்திருக்கு. பாருங்க கடைசி இரண்டு பதிவும் காதல் கதையா இருக்கு.\nகாதல் கதையா இல்லை காதல் தோல்வி கதையா கொஞ்சம் தெளிவா சொல்லவேண்டியது தான\n//காதல் கதையா இல்லை காதல் தோல்வி கதையா கொஞ்சம் தெளிவா சொல்லவேண்டியது தான\nகாதல் கதைன்னாலே தோல்வி கதைதான்.\nகாதல்ல ஜெயிச்சாலும் கிரகம் கல்யாணத்துலதான முடியுது. ஆக கொண்டு எப்பவுமே தோல்விதான்.\nகாதல்ன்ற விஷயம் மனுசப்பய தோக்கறதுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒண்ணு.\nகாதல்ல ஜெயிச்சாலும் கிரகம் கல்யாணத்துலதான முடியுது. ஆக கொண்டு எப்பவுமே தோல்விதான்.\nகாதல்ன்ற விஷயம் மனுசப்பய தோக்கறதுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒண்ணு.\nமனுசப்பய அப்படின்னு சொன்னாலே ஆம்பிளைங்கதான்.\nஅவங்க மனுசங்களா எப்பவுமே இருக்கறதில்லை. :)\n:) கதை நல்லா இருக்கு\nஅப்போ காதலில் நாலாவது விதி, தனிமையில் கண்ணீர் சிந்துவது தானே\nஅதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு ...\nபால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.\nராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண...\nநெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமன...\nவடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்\nஆ. ஏ. அ. ஆனான் - தொடர் (8)\nஒரு சாதாரண மொக்கை பிளேடு... அதனால இது யாரையும் காயப்படுத்தாது..\nவந்து நம்ப பேஜை பட்சிக்கின உங்களுக்கு அரைபிளேடு ஒரு சலாம் வச்சிக்கிறாம்பா.. திருப்பியும் வந்து கண்டுக்கங்க.. தாங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/09/blog-post_469.html", "date_download": "2018-11-15T10:34:04Z", "digest": "sha1:XVD543Z62HW7WG774IBX4NI3HZH6G3FB", "length": 22044, "nlines": 56, "source_domain": "www.battinews.com", "title": "புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை சம்பந்தன் ஐயா அரசிடம் கதைத்து மூடிவிட்டிருக்கலாம். | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபுல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை சம்பந்தன் ஐயா அரசிடம் கதைத்து மூடிவிட்டிருக்கலாம்.\nபுல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை சம்பந்தன் நினைத்திருந்தால் அரசிடம் கதைத்து இலகுவாக மூடிவிடலாம்.ஏன் அவர் அரசிடம் கதைத்து செய்யவில்லை.நாட்டிலே பலமான எதிர்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தன் ஐயா அவர்கள் கொஞ்சம் கூட வாய்திறந்து பேசாமல் வாய்மூடி மௌனீயாக இருப்பது தமிழ்மக்கள் மத்தியில் பாரியதொரு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் தருமலிங்கம்-ஹெங்காதரன் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம் பெரியகல்லாறு கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(9.9.2018)பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைப்பாளர் அவர்களின் ஆலோசகர் சபாவதி நோவேட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ரீ.யஜேந்திரசா,வெல்லாவெளி இணைப்பாளர் ஏ.ஜெயராஜ் கண்ணன்,அமைப்பாளரின் செயலாளர் ஜோன் பிரசன்னபிள்ளை,உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தொடர்ந்து பேசுகையில் :-தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்புத்தொகுதியிலேயே 92316 வாக்குகள் தமிழ்மக்களிடம் இருக்கின்றது.இந்த வாக்குகளை தமிழ்மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் அல்லது ஆளுந்தரப்புக்கு வாக்களித்திருந்தால் தமிழ்மக்கள் மூன்று அமைச்சர்களை பெற்றிருக்கலாம்.தற்போது பட���டிருப்புத்தொகுதியில் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பொதுமக்கள் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றார்கள்.இது தமிழ்தேசிய கூட்டமைப்பினர் விட்ட பாரியதொரு பிழையாகும்.இதனால் தமிழர்களாகிய நாம் அவமானம் சுமந்து வாழ்கின்றோம்.\nபட்டிருப்புத் தொகுதியில் உள்ள தமிழ்மக்கள் தங்களின் வாக்குகளைப் ஆளுந்தரப்பு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மூன்று அமைச்சர்களை உருவாக்கலாம்.92316 வாக்குகளை கொண்ட பட்டிருப்பு தொகுதியானது முஸ்லிம் மக்களின் தொகுதியாக இருந்திருந்தால் இன்று மூன்று அமைச்சர்களை பெற்றுக்கொண்டு பாரியதொரு அபிவிருத்தியை செய்து வளம்கொழிக்கும் பிரதேசமாக மாற்றிருப்பார்கள். தமிழ்மக்கள் விட்டபிழையை இனிமேலும் தவறாக பயன்படுத்தாமல் ஆளும்தரப்புக்கு இடுவதன்மூலம் தரமான அமைச்சுப்பதவிகளை பெறமுடியும்.ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17000 வாக்குகளைப் பெற்ற அமைச்சர் ஹிஸ்புல்லா இன்று மாவட்டத்தில் கதாநாயகனாக திகழ்கின்றார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்களின் வாக்குகள் மூன்று இலட்சம் இருக்கின்றது.ஒழுங்காக தமிழ்மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களித்திருந்தால் ஹிஸ்புல்லாவை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம்.புல்லுமலை தொழிற்சாலை பிரச்சனையென்று இன்று மாவட்டத்தில் பிரச்சனை தோன்றிருக்காது.தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் மாவட்டத்தின் தமிழ்பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்யலாம்.இதனை மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள்,அரசியல்வாதிகள்,தமிழர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.\nமட்டக்களப்பு புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை பிரச்சனை தற்போது பரவலாக பேசப்படுகின்றது.இந்த குடிநீர் தொழிற்சாலை பிரச்சனையை எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்திருந்தால் மிகவும் சுலபமா அரசிடம் கதைத்து தொழிற்சாலையை மூடிவிடலாம் மூடிவிட்டிருக்கலாம்.ஏன் இதனை சம்பந்தன் ஐயா செய்யவில்லை.தமிழ்மக்கள் இதனை சற்று ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டும்.வாக்களித்த மக்களுக்கு சம்பந்தன் ஐயா இதுவரையும் உருப்படியாக செய்தவேலை என்ன... தமிழ்மக்களுக���கு இதுவரையும் தீர்வு பெற்றுக்கொடுத்திருக்கின்றாரா.. தமிழ்மக்களுக்கு இதுவரையும் தீர்வு பெற்றுக்கொடுத்திருக்கின்றாரா..தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை மிகவும் சுலபமாக கதைத்து தீர்த்திருக்கலாமே.அதை ஏன் செய்யவில்லை.அவருக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யனும் என்று நம்பிக்கையையுமில்லை விசுவாசமில்லை.\nபட்டிருப்பு தொகுதியில் உள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை,மண்டூர் பகுதியில் மிகவிரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகம் திறக்கவுள்ளேன்.இதன்மூலம் மக்களின் பிரச்சனைகள்,தேவைகள்,அபிவிருத்தி விடயங்களை விரைவுபடுத்தி செய்யவுள்ளோம்.நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மலசலக்கூடங்களை அமைக்கவுள்ளோம்.வீடமைப்புவசதிகள்,வீதிபுனரமைப்பு, குளங்கள் புனரமைப்பு வேலைகளை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கதைத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் எனத்தெரிவித்தார்.\nபுல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை சம்பந்தன் ஐயா அரசிடம் கதைத்து மூடிவிட்டிருக்கலாம். 2018-09-10T20:38:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/dec/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2821837.html", "date_download": "2018-11-15T10:24:02Z", "digest": "sha1:RALDIKUBASSIMHFNCHTGZMI5R32JBYND", "length": 9071, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவை, காரைக்காலில் டிச.9-இல் மக்கள் நீதிமன்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவை, காரைக்காலில் டிச.9-இல் மக்கள் நீதிமன்றம்\nBy புதுச்சேரி, | Published on : 07th December 2017 09:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுச்சேரி, காரைக்காலில் டிச.9-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.\nபுதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபுதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் நீதியரசர் ஹீலுவாடி ரமேஷ் வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் டிச.9-ஆம் தேதி காலை 10 மணி அளவில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.\nஅதேபோல, காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாஹே நீதிமன்ற வளாகத்திலும், ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் தேசிய\nமக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது.\nஇந்த மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகக் கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.\nஇதன் தொடக்க விழாவில் புதுவை தலைமை நீதிபதி தனபால், சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுச்சேரி நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் திருக்கண்ண செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வழக்காளிகள் பங்கேற்க உள்ளனர்.\nநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமார் 4,602 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nஅதற்காக புதுவையில் 9 அமர்வுகள், காரைக்காலில் 2 அமர்வுகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு அமர்வும் செயல்பட உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1422", "date_download": "2018-11-15T10:05:35Z", "digest": "sha1:XCOSAIPEWX6VEVESIT363BDZKDQDAFZH", "length": 19118, "nlines": 133, "source_domain": "www.lankaone.com", "title": "கிளிநொச்சியில் சமத்துவ�", "raw_content": "\nகிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம்\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நடாத்தப்பட இருக்கிறது. இது தொடர்பில் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில்\nஉழைப்பாளர்களின் நாளான இன்று நாம் எங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி ஒன்று கூடியிருக்கிறோம். உழைப்புக்கான அங்கீகாரம் முதல்இ கௌரவமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் வரையில் அனைத்து உரிமைகளுக்காகவும் நாங்கள் ஒன்று திரண்டிருக்கிறோம்.\nசமத்துவம் சமூக நீதி என்ற வகையில் அனைவரையும் சமனிலையில் வைத்து நோக்கும் பாரம்பரியத்தை உருவாக்குவதற்காக இந்த நாளில் நாம் உறுதியெடுத்துக் கொள்வோம். இந்தக் கூட்டுத்திரட்சியான அரசியற் பலமே எமது மெய்யான விடுதலைக்கும் அனைத்து உரிமைகளுக்கும் வழியை ஏற்படுத்தும்.\nஉலகம் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் மிக உயர்வாக வளர்ச்சியடைந்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் கூட உயர்வடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கின்ற உழைப்பாளர்களுடைய வாழ்க்கையும் ஒடுக்கப்பட்டோருடைய உரிமைகளும் உயர்வடையவே இல்லை.\nஇதனால்தான் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்டோரும் தொடர்ச்சியாகத் தங்கள் உரிமைகளுக்காகப்போராடி வருகிறார்கள். அவர்களுடைய உறுதி மிக்க போராட்டங்களே எப்போதும் உலகத்தைச் சரியான திசையில் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.\nஎமது நாடு இன்று கடன்சும��யில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் அந்நிய சக்திகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. அந்நிய சக்திகளின் நிபந்தனைகளை மீறிஇ சுயமாகச் செயற்படாத ஒரு அரசு மக்களுக்கு விரோதமான அரசாகவே இருக்கும்.\nஇலங்கை அரசாங்கம் இன்று மக்களுக்கு அந்நியமான அரசாகவே உள்ளது. இதனால்தான் நாடு முழுவதிலும் மக்களுடைய போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. வேலை கோரிப்போராடும் பட்டதாரிகள் தொடக்கம் 'சொந்த நிலத்துக்குத் திரும்ப வேண்டும்இ நிலத்தை விடுவியுங்கள்இ படையினரை விலக்குங்கள்' என்று கேட்போர் வரையிலான மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது.\nமிக இலகுவாகவே தீர்வு காணக்கூடியஇ தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களையே தீர்க்க முடியாமல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சமத்துவம்இ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மக்களோடு இணைந்து நின்று மக்களுக்கான உரிமைக்கோரிக்கைகளை முன்வைத்து இந்த நாளில் குரல் எழுப்புகிறது.\nஅந்த வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து 2017 மே நாளை கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் நடத்துகிறது.\n1. சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகள் விரைந்து வழங்கப்படவேணும்.\n2. பல்லினச் சமூகங்களின் இருப்பையும் அந்தஸ்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேணும்.\n3. அந்நிய சக்திகளுக்கு வளங்களைப் பகிர்ந்து கொடுப்பதையும் அந்நிய சக்திகளிடம் பணிந்து நடப்பதையும் அரசாங்கம் தவிர்க்க வேணும்.\n4. காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு உரிய தீர்வினை விரைவில் காண வேணும். இதற்கான கால எல்லை வகுக்கப்படுவது அவசியம்.\n5. மக்களின் காணிகளில் இருக்கும் படையினர் காலதாமதமில்லாமல் வெளியேற வேணும். அத்துடன் சிவில் வெளியிலிருக்கும் இராணுவப்பிரசன்னம் தவிர்க்கப்படுவது அவசியமாகும்.\n6. பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அனைவருக்குமான வேலைவாய்ப்புச் சூழலை உண்டாக்க வேணும்.\n7. உழைப்பாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேணும். மேலும் அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேணும்.\n8. அ��சியல் கைதிகள் விடுவிக்கப்பட வேணும். அந்தக் குடும்பங்களின் நல்வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாகும்.\n9. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேணும்.\n10. நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களுடைய முன்னேற்றத்துக்கும் ஏற்ற சுயபொருளாதாரக் கொள்கை வகுத்துச் செயற்படுத்தப்பட வேணும்.\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 4 வயது...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி......Read More\nசபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே...\nசபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nநீரிழிவு நோய்: 24 மணி நேர உணவகங்களை தடை...\nஜோர்ஜ் டவுன்,நவ.15- மக்களிடையே அதிகளவில் காணப்படும் நீரிழிவு நோய்ப்......Read More\nஉணவகங்களில் புகை பிடிக்கத் தடை;...\nகோலாலம்பூர்,நவ.15- உணவகங்���ளில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/135888----23-----.html", "date_download": "2018-11-15T10:11:51Z", "digest": "sha1:KI42NKQ6EUXVOORRKW6ZD4N7B5MIFWKI", "length": 8812, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nமலேசியாவில் வெள்ளப்பெருக்கு: 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்\nவியாழன், 05 ஜனவரி 2017 16:43\nகோலாலம்பூர், ஜன.5 மலேசியா நாட்டில் கனமழையால் ஏற்பட் டுள்ள வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, வீடுகளில் இருந்து 23 ஆயிரம் மக்கள் வெளி யேற்றப்பட்டுள்ளனர்.\nமலேசியா நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்களில் ஆண்டு தோறும் பலத்த மழை பெய்வது வழக்கம். வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.\nகெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெ ரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரணம் முகாம்கள் மூலம் உணவு, நீர் மற்றும் மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\nநிறைய சாலைகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்தும் சில இடங்களில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளது.\nஇருப்பினும் இந்த இரண்டு மாநிலங்களிலும் மழை வெள் ளத்தால் உயிரிழப்பு குறித்து இது வரை தகவல் எதுவும் வெளி யாகவில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/champions-league-l5/?utm_source=Oneindia&utm_medium=Football-Widget&utm_campaign=League", "date_download": "2018-11-15T11:12:53Z", "digest": "sha1:VV2LLU7IVJDNCFRGNUW76Y7UHAMUW4OD", "length": 5916, "nlines": 93, "source_domain": "tamil.mykhel.com", "title": "Champions League 2018-19: Live Scores, News, Fixtures, Table, Results - myKhel", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » லீக்ஸ் » சாம்பியன்ஸ் லீக்\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பைனல்ஸ்.... ரியல் மேட்ரிட், லிவர்பூல் மோதுகின்றன\nசோர்ந்து போன ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுமா நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nபோராடி கடைசியில் கோல் அடித்த ஏடிகே.. புனே அணியை வீழ்த்தியது\nகோவாவின் தடுப்பாட்டத்தை தாண்டி வெற்றியை ருசிக்குமா கேரளா பிளாஸ்டர்ஸ் அணி\nநார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி\nபுனே அணியை வெற்றி கொள்வதே ஏடிகே கொல்கத்தா அணியின் லட்சியம்\nநார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்துமா மும்பை சிட்டி அணி\nகடைசி நிமிடங்களில் கோல் அடித்த கோவா.. டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி\n சென்னை அணிக்கு முதல் வெற்றி.. 4 கோல் போட்டு...\nகேரளா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார...\nசென்னையின் எஃப்சி அணியை எதிர்த்து விளையாட களமிறங்கும் புனே...\n1 போரஸ்ஸியா டார்ட்மான்ட் 4 3 1 9\n2 அட்லெடிகோ டி மாட்ரிட் 4 3 1 9\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-north-east-united-fc-vs-mumbai-city-fc-match-preview-012194.html", "date_download": "2018-11-15T10:08:01Z", "digest": "sha1:HMRTEZZFWQUG5DHSA7WGHE2LMV72KBNI", "length": 18055, "nlines": 348, "source_domain": "tamil.mykhel.com", "title": "நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்துமா மும்பை சிட்டி அணி? - Tamil myKhel Tamil", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\n» நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்துமா மும்பை சிட்டி அணி\nநார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்துமா மும்பை சிட்டி அணி\nகவுஹாத்தி : கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்தெலட்டிக் ஸ்டேடியத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற உள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்த்து நார்த் ஈஸ்ட் அணி மோத உள்ளது.\nவெற்றி அட்டவணையில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் நார்த் ஈஸ்ட் அணி மூன்றாவது இடத்திலும் முப்பை சிட்டி அணி 5 ஆவது இடத்திலும் உள்ளது. இதில் ஒரு அணி 5 ஆட்டங்களில் 11 புள்ளிகளும், மற்றொரு அணி 6 ஆட்டங்களில் 10 புள்ளிகளையும் பெற்றுள்ளது.\nஎல்கோ ஷட்டரி தலைமையிலான நார்த் ஈஸ்ட் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமிவ் ஆக்பேச் மற்றும் பெர்னாண்டோ காலிகோ ஆகியோர் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார்கள். எஃப்சி கோவா அணியின் ஃபெரான் கொரோமினாஸ் 5 போட்டிகளில் 6 கோல்கள் அடித்தார், அதே போல் காலிகோ 5 ஆட்டங்களில் 4 கோல்களை அடித்தார்.\nஷட்டரியின் தலைமையிலான நார்த் ஈஸ்ட் அணியினர் மூன்று ஆட்டங்களில் மூன்றையும் வென்றது. தற்போது நாளை சொந்த மண்ணிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இதே போல் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை அணியும் வலுவான நிலையில் உள்ளது.\nஇது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் கோஸ்டா கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாட்களான நார்த் ஈஸ்ட் அணி வீரர்களின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன், அவர்கள் மிக நன்றாக விளையாடுகிறார்கள். நாளை நடைபெறவுள்ள அந்த 90 நிமிட போராட்டம் கடுமையானதாக இருக்கும், அதே நேரத்தில் நாங்களும் வலுவான நிலையில் உள்ளோம். எனவே 3 புள்ளிகளைப் பெற்று எங்கள் சொந்த ஊர் திரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் நார்த் ஈஸ்ட் அணியின் குர்வீந்தர் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை ஆனால் போர்ச்சுக்கீசிய பயிற்சியாளரான ஷட்டரி இகு குறித்து கவலைப்படவில்ல��.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ஷட்டரி, முன்னணியில் உள்ள எங்கள் வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் தடுப்பாட்டத்தை மேற்கொள்வார்கள். பெங்களூரு அணிக்கு எதிராக நாங்கள் அதிக கோல் அடித்ததைப் போல மும்பைக்கு எதிராக நாளையும் சிறப்பாக விளையாடுவோம் என்றார்.\nதங்களது முந்தைய ஆட்டத்தில் மும்பை அணி சிறப்பாக விளையாடியதைப் போல நாளையும் சிறப்பாக விளையாடும். இதே அணுகுமுறையை நார்த் ஈஸ்ட் அணியும் பின்பற்றி வெற்றி பெறுமா \nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: north east mumbai மும்பை இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BHA\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nபேயர் 04 லேவர்குசன் B04\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 M05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nஎப்சி ஷால்க் 04 FC\nபேயர் 04 லேவர்குசன் BAY\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/jet.html", "date_download": "2018-11-15T10:46:27Z", "digest": "sha1:3A2SQOAV6FWJQ7IHOOHK5N5AT6NKFZLD", "length": 7333, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசின் கண்காணிப்பில் ஜெட் ஏர்வேஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அரசின் கண்காணிப்பில் ஜெட் ஏர்வேஸ்\nஅரசின் கண்காணிப்பில் ஜெட் ஏர்வேஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் சில பிரச்சினைகள் குறித்த தகவல்களை ஒன்றிய கார்பரேட் விவகார அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், காலாண்டு விவரங்கள் வெளியிடப்படுவதைத் தாமதப்படுத்துவது குறித்தும் அந்நிறுவனத்தின் ஆடிட்டர்களிடம் கார்பரேட் விவகார அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செலவுகளைக் குறைத்து நிதி நெருக்கடிகளிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது. கார்பரேட் விவகார அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடமிருந்து சில பிரச்சினைகள் குறித்த விவரங்களை நிறுவனங்கள் பதிவாளர் கேட்டுள்ளதாகவும், அதுசார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎன்னென்ன பிரச்சினைகள் சார்ந்த விவரங்களை அமைச்சகம் கேட்டுள்ளது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. ஜூன் காலாண்டுக்கான விவரங்களை வெளியிடுவது தாமதமாவது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆடிட்டர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23709", "date_download": "2018-11-15T11:01:22Z", "digest": "sha1:EXSA2LWRBU53SLVU32S7LUQI7F3TORMG", "length": 7322, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகட்சிக்கு குற்றவாளி தலைமை தாங்கலாமா\nபுதுடில்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nகுற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள், கட்சிக்கு தலைமை தாங்குவதை தடுக்கக் கோரி, பா.ஜ., வழக்கறிஞர், அஷ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் யாதவ், சசிகலா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக, ஊழல் புகார், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட போதும், அவர்கள், கட்சிகளில் தலைமை பொறுப்பு வகிப்பதை, தன் மனுவில், அஷ்வினி குமார் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, நீதிபதிகள் கூறியதாவது:குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அத்தகைய கட்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது. இத்தகைய அதிகாரம் தனக்கு இருந்தால், அரசியலில் குற்றவாளிகள் நுழைய முடியாது என்றும், தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தலைமை தாங்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு, நீதிமன்றம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என்பது குறித்து, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/thousands-protest-conditions-and-infrastructure-in-rome/", "date_download": "2018-11-15T11:03:05Z", "digest": "sha1:Y3EYIO62KUDFE33EVZSG4YZG2WS2Y6N5", "length": 9280, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இத்தாலியில் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nஇத்தாலியின் தலைநகர் ரோமில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாரிய ஆர்ப்பாட்டப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரோமின் மேயர் வேர்ஜினியா ரக்கியிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப்பேரணியோன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.\nதலைநகர் ரோம் வீதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள், பொலித்தீன் பொருட்களை அகற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தவறியுள்ளதாக மேயர் வேர்ஜினியாவின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.\nஆர்ப்பாட்டப்பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வீதியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை கைகளில் எடுத்துக்கொண்டும் பாதிக்கப்பட்ட வீதிகளையும் வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்களையும் சுட்டிக்காட்டிய பதாகைகளையும் சுமந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், மேயர் வேர்ஜினியா கருத்து தெரிவிக்கையில், குறித்த பிரச்சினைகள் தொடர்பான செயன்முறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறித்த திட்டத்தை முழுமையாக செய்து முடிக்க தனக்கு கால அவகாசம் தேவையெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக லிப்டன் சுற்றுவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) பாரிய போராட்டம் ஒன்றினை மு\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வலிந்து ��ாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இன்று\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து இன மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனநாயகத்துக்\nவடக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புமாறு கோரி போராட்டம்\nவடக்கில் இன நல்லிணக்கம் சீர்குலைத்திருப்பதாகவும் அதனை மீள கட்டியெழுப்ப வேண்டுமெனவும் வலியுறுத்தி பெர\nபோக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது\nகிழக்கு மாகாணத்தில் சம்பள உயர்வினை வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணி\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/181018/181018-1/181018-2/181018-3/181018-4/body_181018-4.html", "date_download": "2018-11-15T11:31:21Z", "digest": "sha1:ECB67M333CHDLMMJWDOAY5NCZPQI4XJP", "length": 6175, "nlines": 12, "source_domain": "thenee.com", "title": "181018-4", "raw_content": "தம்மை கொல்ல ரா திட்டமிட்டதாக சிறீசேனா கூறவில்லை: அரசு மறுப்பு\nஇந்திய உளவுத் துறையான ரா அமைப்பு தம்மை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா குற்றம்சாட்டியதாக ஊடகங்களில் வெளியான ச ெய்திகளில் உண்மையில்லை என்று இலங்கை அரசு மறுத்துள்ளது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா, இந்தியாவில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது அவர், தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இல���்கையில் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைவு படுத்தும்படி அவர் வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க தாம் எதிர்ப்பு தெரிவித்ததால், ரா உளவு அமைப்பு தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருக்கிறது என்று சிறீசேனா கூறியதாக அந்நாட்டின் தி எக்கானமிநெக்ஸ்ட்.காம் இணையதளத்தில் செய்திகள் வெளியாகின. அமைச்சரவை வட்டாரத் தகவலை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்சவையும், தம்மையும் கொலை செய்ய ரா அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருப்பது குறித்து கூட்டணி கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கவலைப்படவில்லை என்று சிறீசேனா குற்றம்சாட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னா, இந்த தகவலை மறுத்தார். இதுகுறித்து இலங்கை அமைச்சரவை செயலாளர் எஸ். அபிசிங்ஹே வெளியிட்ட அறிக்கையை வாசித்தார். அவர் கூறியதாவது:கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வெளியான செய்திகளை, அமைச்சரவை தலைவரான அதிபர் தனது கவனத்தில் எடுத்து கொண்டார். அந்த கூட்டத்தில் அப்படி பேசவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.\nஇலங்கையில் இந்திய அரசு, இந்திய நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான அமைச்சரவை குறிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை.அதேபோல் கொழும்பு கிழக்கு துறைமுக முனைய திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அதிபர் சிறீசேனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தத் திட்டம் குறித்து, பிரதமர் மோடியுடன் சிறீசேனா நேபாளத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது பேசியுள்ளார். அப்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய பிரதமர் மோடி ஒப்புக் கொண்டார் என்றார் அவர்.\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18823&ncat=4", "date_download": "2018-11-15T11:28:48Z", "digest": "sha1:ABBUYJRTACUBN5GDYYKBA63ANZPPQAN5", "length": 24097, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nபேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.\nஎக்ஸெல் தரும் இரட்டைக் கோடுகள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் பெயர் அல்லது வேறு வகையான டேட்டாவின் கீழாக இரண்டு கோடுகளில் அடிக்கோடிடலாம். இதற்கு முதலில் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்த வேண்டும். அடிக்கோடு இரு கோடுகளாக போடப்படும். இன்னும் பலவிதமான அடிக்கோடுகள் எக்ஸெல் தொகுப்பில் உள்ளன. அவற்றைப் பெற Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்துங்கள். அங்கு பலவிதமான அடிகோடுகளை Underline என்னும் பகுதியில் காணலாம்.\nசெல்களைக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்க��ை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா\nசெல்லில் ##### காட்டப்பட்டால்: குறிப்பிட்ட அளவில் செல்களை அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தகவல்களை இடுகிறீர்கள். சில வேளைகளில் செல் கொள்ளாத அளவிற்குத் தகவல்கள் அமைக்கப்படுகின்றன. அப்போது செல் நம் தகவல்களுக்காக நீட்டிக் கொடுக்காது. ##### என்ற அடையாளத்தினைக் காட்டும். அல்லது நாம் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட செல்லின் நீளத்தினை அதிகப்படுத்த வேண்டும்.\nஇந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைத் தானே தகவல்களுக்கேற்ற வகையில் நீட்டித்துக் கொள்ள செட் செய்திடலாம். எக்ஸெல் தானாகவே செல் நீள, அகலத்தினை பார்மட் செய்து கொள்ளும். இந்த வசதியினை \"shrink to fit” என எக்ஸெல் பெயரிட்டுள்ளது. இடப்படும் தகவல்களின் பாண்ட் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்கிறது. ஆனால், மிக நீளமாக இருக்கும் பட்சத்தில், வழக்கம் போல செல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. நீங்களாக அந்த செல்லின் அகலத்தைச் சரி செய்திடுகையில், மீண்டும் தகவலுக்கான பாண்ட் அளவை மாற்றிக் கொள்கிறது.\nஇதற்கு எந்த செல் அல்லது செல்கள் உள்ள வரிசையை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அது செல், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையாக இருக்கலாம். இனி, Format Cells திறக்கப்பட வேண்டும். இதற்கு, ரிப்பன் கிளிக் செய்து, Home டேப் கிளிக் செய்திடவும். இங்குள்ள Font groupனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது கீழாக உள்ள dialog box launcher ஐ கிளிக் செய்திடவும்.\nஅடுத்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு ஹைலைட் செய்யப்பட்ட செல் அல்லது வரிசையில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Format Cells தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில் பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸில், Alignment tab என்பதனைத் தேர்ந்தெட��க்கவும். இதில் Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் தகவல்கள் செல்களுக்கேற்ற வகையில் சுருங்கச் செய்வதற்கு ஒரு டூல் தயார் ஆகிவிட்டது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த வார இணையதளம் தட்டச்சின் வேகத்திறனை அதிகமாக்க\nகம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்\nஇந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் கீ\nஇந்திய இணைய இணைப்பு வேகம்\nநூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள் விற்பனையாகும்\nவிண்டோஸ் 8.1 - புதிய குறிப்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTAxNjUxNDIw.htm", "date_download": "2018-11-15T11:08:35Z", "digest": "sha1:5U4WYLDKS4GR2JDCABRMX2TAQSYQHFTL", "length": 14563, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "அன்ரோயிட் இயங்குதளத்துடன் அப்பிள் ஐபோன் அறிமுகம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்த��ல் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅன்ரோயிட் இயங்குதளத்துடன் அப்பிள் ஐபோன் அறிமுகம்\nஅப்பிள் நிறுவனமானது Android இயங்குதளத்திலிருந்து iOS இயங்குதளத்திற்கு மாற்றி பயன்படுத்தக்கூடிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது iOS இயங்குதளத்தில் செயல்படும் சாதனங்களை Android இயங்குதளத்திற்கு மாற்றி செயற்பட வைக்கும் டூல் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் மூலம் இலவசமாகக் கிடைக்கப்பெறுவதுடன் பாவனைக்கு இலகுவானதாக இருக்கும் அன்ரோயிட் இயங்குதளத்தினை ஐபோன்களிலும் பயன்படுத்தக்கூடிய வசதியினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந் நிறுவனம் எண்ணியுள்ளது.\nஇதேவேளை குறித்த டூலின் ஊடாக iOS இயங்குதளத்த��னூடாக சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து தரவுகளையும் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.\n* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nFacebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்\nபேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஅண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..\nFacebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ அழைப்பு வசதியில் உள்ள குறைபாடு நீக்கம்\nகுறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ்\nFacebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..\nஉலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச்\n« முன்னய பக்கம்123456789...9293அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/05/blog-post_62.html", "date_download": "2018-11-15T10:15:54Z", "digest": "sha1:EHC7OEQR3L6EYNPI5C3LSEULUIZVV4WU", "length": 32350, "nlines": 601, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: காலத்தின் வாசனை: கடைசி மீன்கொத்தி! - தஞ்சாவூர்க் கவிராயர்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை12/11/2018 - 18/11/ 2018 தமிழ் 09 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகாலத்தின் வாசனை: கடைசி மீன்கொத்தி\nசென்னையை ஒட்டியுள்ள இந்த புறநகர்ப் பகுதியில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சியளித்த கழனிகள் இப்போது காணாமல் போய்விட்டன. பூசணியும், வெள்ளரியும், கத்தரியும், வெண்டையும் காய்த்துக் குலுங்கிய மண் கட்டாந்தரையாகி விட்டது.\nபெரிய ‘புல்டோசர்’கள், ராட்சத மரம் வெட்டி இயந்திரங்கள் உலோகக் கைகளுடன் மரங்களையும் செடிகளையும் வேரோடுப் பிடுங்கி எறிந்தன. பயிர்களின் தாகம் தீர்த்த விவசாயக் கிணறுகளின் திறந்த வாய்களில் மண் கொட்டப்பட்டு மூடப்பட்டது.\nஒரு பிரம்மாண்டமான ஏரி மெல்லப் பின்வாங்கியது.. பின் காணாமலே போனது.. அவ்வளவுதான் சகல வசதிகளுடன் கூடிய ஒரு குட்டி நகரம் அங்கே உருவாகிவிட்டது. வீட்டுமனை விற்பனை அமோகமாக நடந்தது. அரசாங்கத்தின் மாநகர வளர்ச்சிக் குழும நிறுவனம், வரைபடம் போட்டு வயல்களின் வயிற்றை அறுத்துக் குடியிருப்புகளைப் பிரசவிக்கவைத்தது.\nநானும் ஒரு வீட்டுமனை வாங்கிப்போட்டேன். சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய மனையின் மதிப்பு லட்சங்களாக உயர்ந்தது. பூர்வீக கிராமத்தின் விவசாயிகள், காலமெல்லாம் வயலே கதியென்று கிடந்தவர்கள், பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேட்டியும் சட்டையுமாய் நின்றார்கள்.\n“விக்க வேணாம்ப்பா... வேணாம்ப்பா” - பெரியவர்கள் கெஞ்சினார்கள்.\n“சும்மா கிட தாத்தா... கொண்டா உன் கட்டை விரலை..” - அவர்களின் கட்டை விரல்களில் மை தடவப்பட்டுப் பத்திரங்களில் உருட்டப்பட்டன. அவர்களின் வாரிசுகள் பயிர் நிலங்களில் பணம் காய்ப்பதைப் பார்த்துப் பிரமித்துப்போனார்கள்.\nஎங்கள் வீட்டுக்கு அருகில் எழுந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குப்பைத் தொட்டி தேவைப்பட்டது. பக்கத்தில் இருந்த குளத்தின் முகத்தின்மீது குப்பைகள் வீசப்பட்டன. மெல்ல உருவான குப்பை மேட்டின் மீது பறந்துகொண்டிருந்த கடைசி மீன்கொத்தியை நான் பார்த்தேன். குளத்தின் மூச்சுத்திணறலைக் கவனித்தபடி சோகமாக ஒரு மின் கம்பியின்மீது உட்கார்ந்திருந்தது அது.\nஎங்கள் வீட்டை ஒட்டி நான் வாங்கிய காலி மனைக்கு வேலிபோட்டேன். பெரியவர் ஒருவர் அந்தப் பகுதியில் மாடுகளை மேயவிட்டு, எங்கள் வீட்டுத் திண்ணையில் ஓய்வெடுப்பார். ஒருநாள் மாடுகள் இல்லாமல் அவர் மட்டும் வந்தார்.\n“அதான் மேய்ச்சலுக்கு இடமே இல்லாமப் பண்ணிப்புட்டாங்களே... எல்லாம் வீட்ல கெடக்குதுங்க. பலபேரு வீட்ல மாட்டுக் கொட்டாயே இல்லை. மாடு நின்ன இடத்துல காரு நிக்குதுய்யா...”\nஎங்கள் வீட்டுக்குப் பின்னாலிருந்த காலி மனையில் வீட்டுத் தோட்டம் அமைக்க பெரியவர் உதவினார். வாழைக் கன்று நட்டு, அவரைப் பந்தல் போட்டு, செடிகள் வைத்துக் கத்தரிக்காய் பறித்துக் கைநிறைய அள்ளிக் கொடுத்தபோது ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் அவர் கைசெய்த மாயம் அப்படியே தோட்டத்தில் மண்ணோடு மண்ணாக உட்கார்ந்து கிடப்பார். கொடுத்த கூலியை வாங்கிக்கொண்டு போவார்.\nஅவரிடம் ஒரு விசித்த���ரமான பழக்கம்.. அண்மையில்தான் அதைக் கவனித்தேன்.\nதோட்ட வேலை செய்துவிட்டுக் கூலி வாங்கும்வரை நிற்க மாட்டார். அவர் பாட்டுக்குப் போய்விடுவார். நாமாகக் கூப்பிட்டுக் கொடுத்தால்தான் உண்டு.\n என்ன கூலி வாங்காமப் போறீங்க.. இந்தா பிடிங்க...”\n“இருக்கட்டுங்க” என்று கொடுப்பதை வாங்கிக்கொண்டு போவார்.\nஎனக்கு எரிச்சலாக வரும். செய்த வேலைக்குக் கூலி வாங்கிக்கொள்ளாமல் அப்படி என்ன அலட்சியம்\nஒருநாள் கடும் வெயிலில் செடிகளுக்குக் களை எடுத்து, பாத்திகட்டி நீர் பாய்ச்சிவிட்டுப் புறப்பட்டார்.\n‘கேட்’ திறக்கும் சத்தம் கேட்டது.. அதற்குள் தெருவில் இறங்கிவிட்டார்.\nநான் பணத்துடன் பெரியவரை அழைத்தேன். “பெரியவரே வாங்க இப்படி.’’\nதாடைகள் ஆடியபடி வந்து நின்றார்.\n“அது கெடக்குதுங்க... இருந்தா குடுங்க…”\nபணத்தை அவர் கையில் திணித்தேன். காய்ப்பு ஏறிய கரடுமுரடான நீளநீளமான விரல்கள். ஏதோ மரத்தின் கிளையைத் தொடுவதுபோல் இருந்தது.\nஎண்ணிப் பார்க்காமல் இடுப்பில் செருகிக்கொண்டார்.\n“அது என்ன கூலி வாங்காமப் போறது என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா\n“ஐயா, இப்ப இருக்கீங்களே... வீடு, காலி மனை இதெல்லாம் நாங்க பயிர் வச்ச நெலம்ங்க. பசங்க வித்துட்டாங்க. எங்க பாட்டனும் பூட்டனும் பாடுபட்ட நிலத்துல - எங்க சொந்த நிலத்துல - நான் பாடுபட்டதுக்கு நீங்க என்ன கூலி கொடுக்கிறது\n சுளையா எண்பதாயிரம் கொடுத்து வாங்குனது.. அது இப்ப உங்க நிலம் இல்ல... எங்களுக்குச் சொந்தமான நிலம்...” - பெரியவரை வேண்டுமென்றே சீண்டினேன்.\n“வாங்கிட்டா..” அடிபட்ட பாம்பின் ரெளத்ரம் கண்களில்.\n“இந்த நிலம் இருக்கே.. அது எங்க அக்கா - தங்கச்சி மாதிரி... வித்துற முடியுமா வித்தாலும் வாங்கறவங்களுக்கு உறவாயிட முடியுமா வித்தாலும் வாங்கறவங்களுக்கு உறவாயிட முடியுமா\nநான் அவர் பேசுவதை விக்கித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். “சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேங்க.. உங்க புள்ள குட்டிய யாருக்கோ வித்துப்புட்டா அதுங்களுக்கு அவன் சொந்தமுன்னு ஆயிடுமா என்ன இருந்தாலும் உங்க சொந்தம் இல்லீங்களா. அந்தக் கருத்துல சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. காசு கொடுத்து வாங்கிட்டீங்க... உங்க இடம்தான். இல்லேங்கலே. ஆனா, இதுக்கு சொந்தம்னு யாரு இருக்கா என்ன இருந்தாலும் உங்க சொந்தம் இல்லீங்களா. அந்தக் கருத்துல சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. காசு கொடுத்து வாங்கிட்டீங்க... உங்க இடம்தான். இல்லேங்கலே. ஆனா, இதுக்கு சொந்தம்னு யாரு இருக்கா நாங்கதானேய்யா...’’ அவர் குரல் மெல்ல உடைந்தது.\nஎழுந்து கெந்தியபடி நடந்தார். வெயில் கொளுத்தியது. தெரு மண் சுட்டது\nசிட்னி துர்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம்\nஉயர்திணையின் \"ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி\" அறிமுக...\nநாதஸ்வர இசைக் கச்சேரி 12 05 2017\nபடித்தோம் சொல்கின்றோம்: - முருகபூபதி\nபசுமை நிறைந்த நினைவுகளே.......B.h. Abdul Hameed\nதகர்க்க முடியாத ‘தாசி’ சிறை\nசிட்னி துர்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக என்னைக் காப்ப...\n எம் . ஜெயராமசர்மா ... மெ...\nஇலங்கையில் பாரதி - அங்கம் 18 - முருகபூபதி\nகாலத்தின் வாசனை: கடைசி மீன்கொத்தி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1350", "date_download": "2018-11-15T10:38:03Z", "digest": "sha1:7R53UUYXHIPNMM7D4ZABCPFYOE74OGM7", "length": 4482, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1350\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1350 பின்வரும் பக���கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1351 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.last.fm/music/Malaysia+Vasudevan/_/Devadasum+Naanum/+lyrics", "date_download": "2018-11-15T11:56:24Z", "digest": "sha1:FUKMVOC6ZLYOUOSP4D6GAFO5APQHVSQV", "length": 4006, "nlines": 142, "source_domain": "www.last.fm", "title": "Devadasum Naanum lyrics - Malaysia Vasudevan | Last.fm", "raw_content": "\nதேவதாசன் நானும் ஒரு ஜாதி தானடி\nஉன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி\nதேவதாசன் நானும் ஒரு ஜாதி தானடி\nஉன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி\nஉன்னாலே தான் மனம் பித்தானது\nகண்ணீ்ரு தான் என் சொத்து ஆனது\nதேவதாசன் நானும் ஒரு ஜாதி தானடி\nஉன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி\nType அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ\nஉன்னாலே ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன்\nபைத்தியம் ஆனதுக்கு வைத்தியம் நீயே\nஉன்னோட வாழனும் இல்லாட்டி சாகனும்\nவெளியால வரனும் தரிசனம் தரனும்\nஅழகியே கிளியே திருவடி சரணம்\nஉருகாமா உருகி நான் ஓடா தேயறேன்\nதேவதாச போல நானும் பாட வேணுமா\nஉலகே மாயந்தான் வாழ்வே மாயந்தான்\nதண்ணி போட்டு நானும் இப்ப இரும வேணுமா\nஅடியே பார்வதி எனக்கு யார்கதி\nதுடிக்கது காதல் தடுக்குது பாடல்\nஅடிக்கடி ஏன்டி உனக்கு இந்த ஊடல்\nவிடமாட்டேன் கண்ணே நீ வந்தே தீரனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/05135627/1211489/Mystery-fever-youth-death-near-Cuddalore.vpf", "date_download": "2018-11-15T11:08:29Z", "digest": "sha1:PDVGWUGNZMDKZPKHCM3GJB5WFQUPLXL2", "length": 17424, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி || Mystery fever youth death near Cuddalore", "raw_content": "\nசென்னை 10-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி\nபதிவு: நவம்பர் 05, 2018 13:56\nகடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. #Mysteryfever\nகடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. #Mysteryfever\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சுகாத��ரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை அதிகரித்து உள்ளது.\nகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் இதுவரை 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதேபோல் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் புதுவை மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மர்ம காச்சலுக்கு கடலூரில் வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:-\nகடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் விமல் (வயது 33). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினர் கடலூர் புருகீஸ்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கி வருகின்றனர்.\nமேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #Mysteryfever\nகாய்ச்சல் | மர்ம காய்ச்சல்\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரி��லை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nமயிலாப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா\nகஜா புயல் எதிரொலி-புதுக்கோட்டையில் மழை பெய்ய தொடங்கியது\nகுட்கா ஊழல்- சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபரவி வரும் மர்ம காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் அலைமோதும் பொதுமக்கள்\nஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி\nதிண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன்-குழந்தை பலி\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட கணவரை கவனித்தபோது மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி\nதூத்துக்குடியில் மர்மக் காய்ச்சலுக்கு பெண் பலி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=8&str=70", "date_download": "2018-11-15T10:29:30Z", "digest": "sha1:CXDWE3CTMTLLJ5JJF4FE6FB7URBOIAN5", "length": 5951, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\nராகுல் பிரதமராக ஆதரவு: தேவகவுடா\n\"அமோக வெற்றியை தாருங்கள்\"- சிறையில் இருந்து நவாஸ் வேண்டுகோள்\nசென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி\nபாலை விட கோமியத்திற்கு 'கிராக்கி'\nகர்நாடகாவில் கடுப்பேற்றும் 'கடித அரசியல்'\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:12:03Z", "digest": "sha1:HE64SVNMTTKSK4IAIMDP3PBSYFKRA5UL", "length": 6019, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்றையதினம் – GTN", "raw_content": "\nஇன்றையதினம் மெரீனா கடற்கரையில் இடம்பெறவிருந்த முல்லிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் தடை\nமுல்லிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மே 17 இயக்கம்...\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தி���் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/deported/", "date_download": "2018-11-15T10:01:19Z", "digest": "sha1:MNZ4WALYNZGDO2J5G2ZY7UR3NXLUD5CQ", "length": 7849, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "deported – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் அச்சம்:-\nநாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக நெரிடம் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெதர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு விளக்க மறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுகலிடம் கோரிய நான்கு பங்களாதேஸ் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்ட 74 சீனப் பிரஜைகள் கம்போடியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்ட 74...\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை.. November 15, 2018\nயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி… November 15, 2018\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்” November 15, 2018\nமஹிந்தவும் ரணிலும் பேச்சுவார்த்தையில் – தல��� 5 பேர் இணைகின்றனர்… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/karimugan_senthil-ganesh-release-date/", "date_download": "2018-11-15T10:29:08Z", "digest": "sha1:AWQ5M2RI23CGHRDZOV6DWF7LALPRUVTH", "length": 8807, "nlines": 78, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் ‘கரிமுகன்’ வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் - Thiraiulagam", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் ‘கரிமுகன்’ வரும் 26 ஆம் தேதி ரிலீஸ்\nOct 22, 2018adminComments Off on சின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் ‘கரிமுகன்’ வரும் 26 ஆம் தேதி ரிலீஸ்\nவிஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.\nஅதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது… யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.\nஉலகம் முழுதும் பிரபலமான இந்த குழு ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.\nமற்றும் யோகிர���ம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – எழில் பூஜித்\nஎடிட்டிங் – பன்னீர் செல்வம், கேசவன்.\nநடனம் – சங்கர் ஆர்.\nஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக டி.சித்திரைச்செல்வி , எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nகதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா.\nபடம் பற்றி இயக்குனர் …\nகரிமுகன் படத்திற்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள பெரிய மலையில் ஒரு காதல் காட்சிக்காண படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருத்போது அமைதியான அந்த காட்டுப்பகுதியில் திடீரென்று ஸ்பீக்கர் சத்தம், நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தி துரத்தி கொட்ட ஆரம்பித்து விட்டது.\nதேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டனர்.\nஉடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர்களை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்துவிட்டு.\nமறுநாள் பக்கத்தில் இருந்த வேறொரு மலையில் படிப்பிடிப்பை முடித்தோம்.\nபடம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.\nபிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் ‘எங் மங் சங்’ பாடலாசிரியராகிறார் பிரபுதேவா… பிரபலபாடகரின் பாராட்டைப் பெற்ற பிரபுதேவா ‘தேவி-2’ குறித்து பிரபுதேவா எடுத்த முடிவு\nkarimugan_senthil Ganesh karimugan_senthil Ganesh Release Date அம்ரீஷ் கரிமுகன் சார்லி சாப்ளின் 2 சின்ன மச்சான் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதி செல்ல தங்கையா விஜய் டி.வி\nPrevious Post‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery Next Post'சந்தோஷத்தில் கலவரம்' படம் நவம்பர் 2 -ஆம் தேதி ரிலீஸ்....\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nசெந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியரின் பாடலை அம்ரீஷ் சொந்தம் கொண்டாடலாமா\nஎனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு இசையமைப்பாளர் அம்ரீஷ்\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம்\nரிலீஸ் தேதி விவகாரம்��� பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/publications/SitePages/other%20government%20links.aspx?menuid=1414", "date_download": "2018-11-15T10:01:18Z", "digest": "sha1:Q4PJSG455RIPVH6CDUKPVRICMSTTYJZ5", "length": 8343, "nlines": 119, "source_domain": "www.ird.gov.lk", "title": "other government links", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: உடனடி இணைப்புகள் :: ஏனைய அரச இணைப்புகள்\nஇலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணைய வழி இணைப்புகள்\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வலை முகவரி\nகுடித்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம்\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம்\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-becomes-no-1-test-batsmen-again-011464.html", "date_download": "2018-11-15T10:13:58Z", "digest": "sha1:EWQIZEDXT4BBFLGGX3MWKBHNA6JA4W4F", "length": 11017, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலின்னா சும்மாவா... டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடம்... சிறந்த ரேட்டிங்கையும் பெற்றார் - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» கோலின்னா சும்மாவா... டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடம்... சிறந்த ரேட்டிங்கையும் பெற்றார்\nகோலின்னா சும்மாவா... டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடம்... சிறந்த ரேட்டிங்கையும் பெற்றார்\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விட எட்டு புள்ளிகள் அதிகம் பெற்று இருக்கிறார்.\nஅது மட்டுமில்லாமல், டெஸ்ட் தரவரிசையில் தன் வாழ்நாளின் சிறந்த ரேட்டிங்கையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 97 மற்றும் 103 ரன்கள் குவித்த பின்னர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.\nதற்போது 937 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் கோலி, இதுவரை டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். இன்னும் ஒரு புள்ளி பெற்றால் முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடுவார்.\nஸ்டீவ் ஸ்மித் ஒரு வருட தடை காலத்தில் இருந்தாலும், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பில், கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிக ரன் குவிக்க, முதல் முறையாக ஸ்டீவ் ஸ்மித்தை முறியடித்து டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.\nஎனினும், இரண்டாவது போட்டியில் குறைவான ரன்களை அடித்து ஒரே வாரத்தில் முதல் இடத்தை ஸ்மித்திடம் பறிகொடுத்தார். தற்போது மூன்றாவது போட்டியில் ரன் குவித்து மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின், இந்திய வீரர்களில் ஹர்திக் பண்டியா பேட்டிங், பந்துவீச்சு, ஆல்-ரவுண்டர் என அனைத்து தரவரிசையிலும் நல்ல முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 51வது இடத்தையும், பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் 23 இடங்கள் முன்னேறி 51வது இடத்தையும், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 27 இடங்கள் முன்னேறி 17வது இடத்தையும் பிடித்துள்ளார்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் பண்டியா ஒ���ே இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள், மற்றும் 52 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தும் தான் இந்த ஏற்றத்துக்கு காரணம். அதே போல, வெறும் நான்கு டெஸ்ட் ஆடிய பும்ரா தரவரிசையில் 37வது இடத்தில் இருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/asian-games-2018-india-got-bronze-wushu-after-roshibina-devi-lost-in-semis-011448.html", "date_download": "2018-11-15T10:43:45Z", "digest": "sha1:6IYDVDQYBYCI7JZL72B4S2N2I7V2KUPQ", "length": 8286, "nlines": 115, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டு : வுஷுவில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா தேவி.. இந்தியாவின் பனிரெண்டாவது பதக்கம் - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» ஆசிய விளையாட்டு : வுஷுவில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா தேவி.. இந்தியாவின் பனிரெண்டாவது பதக்கம்\nஆசிய விளையாட்டு : வுஷுவில் வெண்கலம் வென்றார் ரோஷிபினா தேவி.. இந்தியாவின் பனிரெண்டாவது பதக்கம்\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வுஷு பெண்கள் சாண்டா 60 கிலோ பிரிவின் அரையிறுதியில் போட்டியிட்ட ரோஷிபினா தேவி, சீனாவின் கை யிங்யிங்-இடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nஇந்த அரையிறுதியில், கை யிங்யிங் 1 புள்ளிகள் பெற்றார். ரோஷிபினா புள்ளிகளை பெறாத நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் வென்றால் வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பாக அமைந்திருக்கும்.\nநேற்று காலிறுதியில் வென்ற ரோஷிபினா இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்து இருந்தார். மேலும் மூன்று வுஷு வீரர்களும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். அதில் முதல் வீரராக ரோஷிபினா தேவி அரையிறுதி���ில், தோல்வி அடைந்து வெண்கலத்தை வென்று உள்ளார்.\nஇந்தியாவுக்கு இது பனிரெண்டாவது பதக்கமாகும். இந்தியா இதுவரை நான்கு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் வென்று இருக்கிறது. இன்று மேலும் மூன்று வுஷு வீரர்கள் அரையிறுதியில் போட்டி இடுகிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: asian games 2018 india medals பதக்கம் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வெண்கலம் asian games\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/sail-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-205-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:45:01Z", "digest": "sha1:MVCQTMQJYVJLFEQD7XRVCR55TSW2WVI5", "length": 4295, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "SAIL நிறுவனத்தில் – 205 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-11-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nSAIL நிறுவனத்தில் – 205 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-11-2018\nSAIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்:ரூ.16,800 – ரூ. 24,110/- பிரதி மாதம்\nDiploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்:ரூ.20,600 – ரூ. 46,500/- பிரதி மாதம்\nB.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\n2 – 5 வருடங்கள்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 27-11-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nவிண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க\nSAIL நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« TNPSC-யில் – 53 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-11-2018\nவாணியம்பாடியில் Book publishing பணியிடங்கள் – கடைசி தேதி : 31-12-2018 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 20-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:08:37Z", "digest": "sha1:TLOH4APLQDYR7ACMBIQMG5XUOFGZAXVC", "length": 4651, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜிவி பிரகாஷ் Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome Tags ஜிவி பிரகாஷ்\nஜி வி பிரகாஷ் இசையில் முதல் பக்தி ஆல்பம்- வீடியோ\nஜிவி பிரகாஷ் இசையில் சகாயம் ஐ.ஏ.எஸ் எழுதிய பாடல் இன்று வெளியீடு\n3 வருட நிறைவு விழாவை கொண்டாடிய த்ரிஷா இல்லனா நயன் தாரா டீம்\nஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படம்- காதலை தேடி நித்யானந்தா\nதந்தை பாட்டெழுத மகன் இசையமைக்க ஜிவி பாட – தேன் புது தேன் பார்ட்டி...\nநாளை வெளியாகிறது 100 % காதல் டீசர்\nபள்ளி ஆசிரியரின் மாத சம்பளத்தை தான் ஏற்றுக்கொண்ட ஜிவி பிரகாஷ்குமார்\nஜிவி பிரகாஷின் மாஸ், ஓம் சிவ ஓம் பாடல் -பாராட்டிய கெளதம் மேனன்\nஅடங்காதே படத்தின் புத்தம் புதிய லிரிக்கல் வீடியோ\nஅடங்காதே படத்தின் பாடல் வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிடுகிறார்\nபட வாய்ப்புக்காக படுக்கை அறை: மனம் திறக்கும் நடிகை மீனா\nபர்மா, ஜாக்சன் துரை பட இயக்குனரின் அடுத்த படைப்பு ராஜா ரங்குஸ்கி டிரெய்லர்\nலக்னோவில் எடுக்கப்பட்டு வரும் ரஜினியின் பேட்ட\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் வழக்கு: பூர்வாங்க விசாரணை தொடக்கம்\nகோடியாக கொட்டி கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன்; நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132334-sterlite-administration-explains-about-allegations.html", "date_download": "2018-11-15T10:51:07Z", "digest": "sha1:GI22AX6WVZSGOWOJWQIQFP3VBAKYBXBR", "length": 19030, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம்! | Sterlite administration explains about allegations", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (28/07/2018)\nமத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம்\n``ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட உலோகங்கள் அதிகமாக உள்ளதாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக��வால் தெரிவித்த கருத்துக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், மாநிலங்களவை எம்.பி., சசிகலா புஷ்பா, தூத்துக்குடி நிலத்தடி நீரின் தன்மைகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், 'தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று தெரியவந்தது. அந்த நீரில், ஈயம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, ஆர்சனிக் ஆகியவற்றின் அளவுகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிகமாக உள்ளது' என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் கூறிய சிப்காட் பகுதியில்தான் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது.\nஇந்நிலையில், இது தொடர்பாக ஸ்டெர்லைட் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், `கடந்த 1996-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாதந்தோறும் சிப்காட் பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில், நிலத்தடி நீரைப் பரிசோதித்துவருகிறது. அதில், `கடந்த 5 ஆண்டுகளில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அறிக்கையில், நிலத்தடி நீரில் ஆர்சனிக் என்ற உலோகம் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. அதேபோல, மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் தூத்துக்குடி நிலத்தடி நீரில் ஆர்சனிக் இருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அமைச்சர் குறிப்பிட்ட உலோகங்கள், நிலத்தடிநீரில் கலக்க வாய்ப்பில்லாத வகையில், ஸ்டெர்லைட் ஆலை சார்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள்மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. நிலத்தடி நீரின் தன்மை தொடர்பாக மத்திய அமைச்சரின் அறிவிப்புகுறித்து கூடுதல் தகவல்களைப் பெற, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நாடியுள்ளோம். அதேபோல, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரின் தன்மை குடிப்பதற்கு ஏதுவானதா என்பதுகுறித்து அரசின் வரையறையுடன் இல்லை' என்று கூறப்பட்டுள்ளது.\n``மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்” - இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்று���் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134332-tn-mla-arukutty-donated-16-tons-of-rice-to-kerala-flood.html", "date_download": "2018-11-15T10:12:33Z", "digest": "sha1:6JOLKHQVID3ZCGAYOQIJWDQHRWBPYCY3", "length": 19937, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை!’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods | TN MLA Arukutty donated 16 tons of rice to Kerala flood", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:57 (17/08/2018)\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16,000 கிலோ அரசி வழங்கியுள்ளார் எம்.எல்.ஏ ஆறுகுட்டி. வெள்ளத்தின் காரணமாக மக்களைச் சந்திக்க முடியாதது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇயற்கையின் கோரதாண்டவத்துக்குப் பலியாகியுள்ளது கேரளம். இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கின்றனர் அப்பகுதி மக்கள். உணவு, உடை உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கதியாய் நிற்கும் அம்மக்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து உதவிக் கரங்கள் நீண்டு கொண்டுள்ளன. அந்த வகையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16,000 கிலோ அரிசி வழங்கியுள்ளார் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி. இதுகுறித்து அவரிடம் பேசினோம், `ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவு இது. இரவு 12 மணி அளவில் கோயம்புத்தூரிலிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16,000 கிலோ அரிசியை லாரியில் ஏற்றி அனுப்பினோம். அந்த லாரி இன்று காலையில் கேரளா சென்று சேர்ந்தது. நாங்கள் 50 பேர் இங்கிருந்து நள்ளிரவு 3 மணி அளவில் புறப்பட்டு கேரளா சென்றோம். அங்கிருந்த எர்ணாகுளம் கலெக்டரை சந்தித்தோம். அவர் தொடுபுழா பகுதியில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, உதவ வந்த எங்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nபின்னர் தொடுபுழா தாசில்தாரை சந்தித்து 16,000 கிலோ அரிசியை ஒப்படைத்தோம். அப்பகுதிக்குச் சென்று மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால், அப்பகுதியில் செல்ல முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டதால் மக்களைப் பார்க்க முடியவில்லை. ஊருக்கு வந்தபின், இப்பகுதியில் உள்ள மக்களிடம் கேரளாவுக்கு உங்களால் முடிந்ததைச் செய்து உதவுங்கள், போக்குவரத்து வசதியை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கோரிக்கை வைத்தேன். அதன்படி நாளை கோவையிலிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. சுனாமி வந்தபோதும் 6 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தேன். சென்னையை உலுக்கிய தானே புயல் பாதிப்பு ஏற்பட்டபோது, 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 டேங்கர் லாரியில் பால் கொண்டு சென்றேன். மேலும் 5,000 பேருக்கு சாப்பாடு வழங்கினேன். இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என் வழக்கம். மற்றபடி விளம்பரத்துக்காக எதையும் செய்வதில்லை' என்று விவரித்தார்.\n`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்’ - 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கி டாக்கிக் கொள்ளையன் தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135498-sand-theft-near-thiruvallur.html", "date_download": "2018-11-15T10:57:40Z", "digest": "sha1:PT75JQI7HPWET7FTUTFNQA6RQN4I7ZAF", "length": 18594, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "திருவள்ளூர் அருகே மணல் கடத்தல் - ஜேசிபி எந்திரம் உள்ளிட்டவை பறிமுதல்! | Sand theft near thiruvallur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:15 (31/08/2018)\nதிருவள்ளூர் அருகே மணல் கடத்தல் - ஜேசிபி எந்திரம் உள்ளிட்டவை பறிமுதல்\nதிருவள்ளூர் அருகே செங்கல் சூளையில், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மணல் கடத்தி வைத்திருந்த, ம.தி.மு.க பிரமுகரின் லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய 4 டிப்பர் லாரிகள், 2 ஜேசிபி எந்திரங்களைப் பறிமுதல்செய்து, அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nசேம்பர் உரிமையாளர் ம.தி.மு.க-வைச் சேர்ந்த புல்லட் குமார் என்பவர், திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியில் செங்கள் சேம்பர் நடத்திவருகிறார். அந்த சேம்பரில் மணல் கடத்திவைத்து விற்பனை செய்துவந்தார். அதுதவிர, ஜேசிபி மூலம் சேம்பரில் பூமிக்கடியில் உள்ள மணலைத் தோண்டி மலைபோல குவித்துவைத்துள்ளார். இ���ு தொடர்பாக திருவள்ளூர் தாசில்தார் தமிழ் செல்வனுக்குப் புகார் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று மணல் கடத்தலில் ஈடுபட்டுவந்த நாலு டிப்பர் லாரிகள், ஒரு ஜேசிபி ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். சேம்பரில் வைக்கப்பட்டிருந்த மணலின் மதிப்பு, 50 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். லாரி மற்றும் ஜேசிபி ஆகியவற்றை புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குமாரின் லாரி ஓட்டுநர் கார்த்திக் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு மற்றும் ஏரிகளில் மணல் கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுகுறித்த தொடர் புகாரின் பேரில், சிறப்பு காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. ஆற்றில் இருந்து மாட்டு வண்டி, இருசக்கர வாகனங்கள்மூலம் திருட்டுத்தனமாக மணல் கொண்டுபோவோர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல், லஞ்சம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். தொடர் மணல் கொள்ளை சம்பவங்களால் பாலங்கள் இடிந்துவிழும் ஆபத்து உள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா அபார பந்து வீச்சு - 246 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்���ரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=3822", "date_download": "2018-11-15T11:15:06Z", "digest": "sha1:ZIK67CQNP2ERLID5JUQWMMBJYYCOT3Q6", "length": 33887, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்க நிர்வா���த்தை நிர்வகிக்கும் சீனர்கள் \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\nஅமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் \nஅமெரிக்காவில் நிர்வாகவியல் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சீனர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள நிர்வாகவியல் கல்வி மையங்களின் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் நிர்வாக வியல் பட்டதாரி அனுமதி கவுன்சில் 129 நாடுகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.\nஇதன்படி அமெரிக்காவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 97 சத வீதம் பேர் அந்நாட்டிலேயே பணி புரிகின்றனர். 3 சதவீதம் பேர் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.\nஇந்தியாவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 64 சதவீதம் பேர் இந்தியாவில் வேலை செய்வதையே விரும்பு கின்றனர். 23 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும் 2 சதவீதம் பேர் கனடாவுக்கும் செல்கின்றனர்.\nஆனால் சீனாவில் 48 சதவீ தம் பேர் சீனாவிலேயே பணிபுரிகின்றனர். 8 சதவீதம் பேர் ஹாங்காங்கிலும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வேலைக்குச் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்காவில் 38 சதவீத சீன நாட்டினர் வேலை வாய்ப்பைப் பெறுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\nஇந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் வேலை வாய்ப்பைப் பெறும் நாடுகள் விவரம்:\nமெக்சிகோ (18%), ஜப் பான் (16%), ஜெர்மனி (15%), கனடா (15%), ஆஸ்திரேலியா (4%). ஆகும். ஊதிய விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள்தான் குறைவான ஊதியம் பெறுகின்றனர்.\nஇவர்களின் குறைந்தபட்ச ஆண்டு ஊதியம் 11,223 டாலராக உள்ளது. கனடாவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 75 ஆயிரம் டாலர்களை ஆண்டு ஊதியமாகப் பெறுகின்றனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாகவியல் மாணவர்கள் ஆண்டு ஊதியமாக 57 ஆயிரம் டாலரையும் பிரான்சைச் சேர்ந்த வர்கள் 52,991 டாலரையும், ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் 29,553 டாலரையும், சீனாவைச் சேர்ந்தவர்கள் 16,413 டாலரையும் பெறுகின்றனர்.\nRe: அமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் \nசரி தான் சீனா கரன் அங்கையும் ஆப்பு வைக்க போரான நமக்கு\nஇணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm\nRe: அமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் \nஒரு செய்தி உண்டு. சீனர்கள் நினைத்தால் அமெரிக்காவின் அன்றாட இயக்கத்தை முடக்க முடியும் என்று. அந்தளவிற்கு சீனர்களின் எண்ணிக்கையும் அதிகம், அவர்கள் அமெரிக்காவில் சம்பளம் வாங்கினாலும் சீனாவிற்கு தான் விசுவாசமாக இருக்கிறார்கள் என்று.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம��� செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப���புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/bbc-to-launch-beyond-fake-news-project-118111000022_1.html", "date_download": "2018-11-15T10:43:06Z", "digest": "sha1:GO22FKQQHILC76RKK7J7IQOJJSSAVMEM", "length": 11523, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லா செய்திகளும் உண்மையானதா? ஃபேக் நியூஸ் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n ஃபேக் நியூஸ் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்\nஃபேக் நியூஸ் அல்லது போலியான செய்தி என்பது தற்போது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான போலி செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்படுகிறது.\nசமீபத்தில் கூட குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவிய போலி செய்தியை அனைவரும் நம்பி அப்பாவிகளை அடித்து கொன்ற சம்பவம் நமது நாடு முழுவதும் அறிந்த ஒன்றே.\nஇது போன்ற சில மோசமான நிகழ்வுக்கு பின்னர் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் போலி செய்திகள் பரப்படுவதை தடுக்க சில அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.\nஅந்த வகையில், இந்த போலி செய்திகளின் ஆதிக்கம், மக்களுக்கு மத்தியில் செய்திகள் மீதான நம்பிக்கைதன்மையை குறைக்க கூடாது என்ற காரணத்திற்காக பிபிசி செய்தி நிறுவனம் ஃபேக் நியூஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை வரும் நவம்பர் 12 ஆம் தேதி நடத்த உள்ளது.\nஇந்தியா மற்றும் கென்யாவில் நடைபெறும் இந்த நிகழ்வில் (#BeyondFakeNews) போலி செய்திகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.\nமீம்ஸ் போட்ட மீடியா எங்கே – லீனா மணிமேகலை கோபம்\nதமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி ; தினகரனுக்கு 2ம் இடம் : கருத்துக்கணிப்பில் தகவல்\nஎன் கருத்தை மீடியாக்காரர்கள் திசை திருப்பிவிட்டனர். 'யார் நீங்க' சந்தோஷ் விளக்கம்\nஎன் கருத்தை மீடியாக்காரர்கள் திசை திருப்பிவிட்டனர். 'யார் நீங்க' சந்தோஷ் விளக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் கைது தடை நீட்டிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/281018-/281018-1/281018-2/281018-3/body_281018-3.html", "date_download": "2018-11-15T11:31:47Z", "digest": "sha1:WRNAG3IJWLS6FVGOGDWFUDLS7C6GFLE6", "length": 5101, "nlines": 14, "source_domain": "thenee.com", "title": "281018-3", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nபிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியின் பின்னணியில் சிறுபான்மைக் கட்சிகள் பல தமது ஆதரவை வௌிப்படையாக அறிவித்துள்ள நிலையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை வௌியிடவில்லை.\nஇந்நிலையில், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷ��ட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் என்பனவும் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிப்பதாக இன்று (27) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறற் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தனர்.\nஎனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வே. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தனது ஆதரவை இதுவரை வௌியிடாத நிலையில், நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய விதத்தில் இருக்கும் எவர் பிரதமராக வந்தாலும் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக முன்னணி என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸவிற்கு ஆரவளிப்பதாக அறிவித்துள்ளன.\nபெரும்பான்மை கட்சிகளைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளன.\nஎனினும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தாம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னணியில், பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) நண்பகல் பணிப்புரை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1444&ncat=5", "date_download": "2018-11-15T11:34:47Z", "digest": "sha1:TQUTOGH4EHN4ARY2L72IQZ7XPBZ7EQJC", "length": 18133, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "முதியோருக்கான அதிசய மொபைல் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nகேர ' லாஸ் '\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முனோத் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத சில வசதிகளுடன் முதியோர்களுக்கான குறிப்பிட்ட வசதிகளுடன், மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இதில் வழக்கமான செயல்பாடுகளுடன், பெரிய அளவிலான கீ பேட், பெரிய திரை, ஸ்விட்ச், அவசர காலத்தில் அழைக்க தனி ஸ்விட்ச் ஆகியன உள்ளன. முதியோர்கள் தங்களுக்கு உதவி தேவைப்படும் அவசர காலத்தில், இந்த ஸ்விட்சை அழுத்தினால் சைரன் ஒலி கிடைக்கும். அதே நேரத்தில் ஏற்கனவே செட் செய்த பத்து நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை அமைப்புகளுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். பின்னர் போனின் திரை மறைந்து அதில், போனை வைத்திருக்கும் முதியோரின் பெயர், அவர் உடல்நிலை குறித்த தகவல்கள் பதிந்து வைக்கப்பட்டிருக்கும் இணைய தள முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவை காட்டப்படும். இந்த போனின் தொடக்க நிலை மாடல் விலை ரூ. 2,500 மட்டுமே. இதில் இன்னொரு வசதியையும் மேற்கொள்ளலாம். இதில் ஒரு சென்சார் உள்ளது. போன் வைத்திருப்பவர் அதிலிருந்து 10 அல்லது 15 அடிகளுக்கு மேலாக விலகிச் சென்றால், போனை விட்டுவிட்டுச் செல்வதனை அறிவிக்கும் வகையில் பீப் ஒலி எழுப்பப்படும். சில இன்ஸூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இது போன்ற அவசர கால எஸ்.எம்.எஸ். செய்திகளைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று முனோத் கம்யூனிகேஷன் நிறுவன தலைவர் ஜஸ்வந்த் தெரிவித்துள்ளார்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nடொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங்\nவீடியோகான் மொபைல் இணைப்பு 10 லட்சம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்��ுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநல்ல செய்தி. பிள்ளைகள் பணம் பார்க்காமல் வாங்கி கொடுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/mithran/", "date_download": "2018-11-15T11:26:49Z", "digest": "sha1:ZRLQCL2T7AKI5DFFRAWMUZA4ASOK4J2C", "length": 6015, "nlines": 59, "source_domain": "www.inandoutcinema.com", "title": "mithran Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந���த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி […]\nராஜேஷ் மற்றும், ரவிக்குமாரை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்- அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. […]\nஉதவி இயக்குனராக வேலை பார்த்த விஷாலை பற்றி, ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் அர்ஜுன் – விவரம் உள்ளே\nஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஷால், சமீபகாலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருத்த கேலி பேச்சுகளுக்கும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/12/tnpsc-current-affairs-quiz-today-7.12.2017-186.html", "date_download": "2018-11-15T11:25:47Z", "digest": "sha1:RNSCSEHHGXUMQEY2POOECJHQRYYYOXMK", "length": 5883, "nlines": 112, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz Today 7.12.2017 (Test No. 186)", "raw_content": "\nஇந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர்\nசர்வதேச சூரியக் கூட்டமைப்பு (International Solar Alliance) எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது\nஇந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளிடையே நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர்\n2017 இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி எங்கு நடைபெற்றது\n2017 இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி, பங்கேற்ற இந்தியப் படைப்பிரிவு\n12 வது பஞ்சாப் ரைப்பிள்ஸ்\n12 வது அசாம் ரைப்பிள்ஸ்\n11 வது கோர்கா ரைப்பிள்ஸ்\nஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பல் \"டியான்குன் ஹாவோ\" எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (Asia-Pacific Economic Cooperation) எங்கு நடைபெற்றது\nபிரிட்டனின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டவர்\nஉலகின் உயரமான சாலை (World's Highest Motorable Road) எங்கு அமைக்கப்பட்டுள்ளது\nஉலகின் உயரமான சாலை, காஷ்மீரின் லடாக் பகுதியில் சிசும்லே-டெம்சாக் கிராமங்களிடையே கடல் மட்டத்தில் இருந்து எத்தனை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t47885777/topic-47885777/?page=1", "date_download": "2018-11-15T11:29:34Z", "digest": "sha1:S7FE2TBZ3BWGU6HRD535T4ZQB7ESIGG7", "length": 20335, "nlines": 70, "source_domain": "134804.activeboard.com", "title": "போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம்-இந்தியா- -> போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல்\nTOPIC: போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல்\nபோதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல்\nபோதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல், பின்னணி என்ன\nபோதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல், பின்னணி என்ன\nபோதை மருந்து கடத்தல்: இலங்கை போதை மருந்து கடத்தலுக்குப் பெயர் போனது. பெரும்பாலன கடத்தல்காரர்கள் சென்னை விமானநிலையத்தில் பிடிபடுகின்றவர்களில், இலங்க��யைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். .எல்.டி.டி.ஈயின் வீழ்ச்சிற்குப் பிறகு, மற்ற குழுமங்கள், இதில் ஆதிக்கத்தைச் செல்லுத்த ஆரம்பித்துள்ளன என்று ஏற்கெனவே சுட்டிக் கட்டப்பட்டது.[1]கேடமைன் போதை மருந்து கடத்தலுக்குக் குறிப்பாக “சென்னை–இந்தோனிசியா-மலேசியா-சிங்கப்பூர் பாதைகள்” உபயோகப்படுத்தப் படுகின்றன[2]. ஜிஹாதிகள் போதை மருந்து கடத்த்லில் ஈடுபடுவதும் எடுத்துக் காட்டப்பட்டது[3]. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் வந்த அத்தகைய செய்தியில், ஒரு முஸ்லீம் மதகுரு ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி இந்திய பத்திரிக்கைகள் குறிப்பாக எடுத்துக் காட்டவில்லை.\n“தி ஹிந்து” வழக்கமாக, வெளியிட்ட செய்தி”: ஜெட் ஏர்வேஸுக்கும், போதை மருந்து கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது என்று அமலாக்கப் பிரிவினருக்கு ஏற்கெனவே விவரங்கள் வந்துள்ளன. அதற்கேற்றார்போல, அந்த முறிப்பிட்ட விமானங்கள் மூலம் தான், போதை மருந்து எடித்துச் செல்லப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும், கைது செய்யப் படுவதும் வழக்கமாகி வர்ந்துள்ளது. அந்நிலையில்,\nஎபிடிரின் என்ற போதை மருந்து சென்னை வழியாக கடத்தப் படுவதைப் பற்றிய விவரம் அவர்களுக்குக் கிடைத்தது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாகிர் ஹுஸைன் மற்றும் பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் பாலிதீன் மூட்டைகளை எடுத்துவந்தனர். அவற்றை கோலாலம்பூருக்குச் செல்லும் குறிப்பிட்ட பயணிகளிடம் சேர்த்தால், பணம் கிடைக்கும் என்று பாலகுமார் என்ற டிரைவருக்கு ரூ.8,000/- கொடுக்கப்பட்டதாம். அதன்படி, சந்தேகம் ஏற்படக்கூடாது என்று விமான நிலையத்தில் உள்ள இரு டிராக்டரை உபயோகித்து, அம்மூட்டைகளை மறைத்து வைத்தானாம். அப்பொழுது, முஹம்மது புஹாரி அப்துல் காதர் (70), ஸ்ரீலங்காவின் பிரஜை, குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (46) – கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண், முஹம்மது யூசுப் முஸ்ரூக் (39) எஸ்.வி. பட்டனம், ராமநாதபுரம் முதலியோர் வந்தனர். அவர்கள் அந்த மூட்டைகளை, தங்களது லக்கேஜுடன் சேர்த்து எடுத்து செல்ல யத்தனித்த போது, அமூலாக்கப் பிரிவினர், கையும் களவுமாகப் பிடித்தனர். உள்ளே ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ எபிடிரின் என்ற போதை மருந்து இருந்தது. சம்பந்தப் பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டனர்.\nஜெட் ஏர்வேஸைப் பொறுத்த வரைக்கும், மற்ற பிரச்சினகள் இருப்பத��ல், அக்கம்பெனி ஊழியர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதை, தனியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.\nமுஸ்லீம் குருக்கள் சம்பந்தப்பட்டிருப்பதை இந்திய ஊடகங்கள் மறைத்த விதம்: அதில் குறிப்பிடப் பட்ட, முஹம்மது புஹாரி அப்துல் காதில் [Mahmood Buhary Abdul Cadir (70), a Sri Lankan national,] ஒரு முஸ்லீம் குருக்கள் என்று தெரியாது, ஏனெனில் அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, “டெய்லி மிர்ரர்” இவ்வாறு 23-01-2012 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதை வார உரைகல்.கோம் என்ற இணைத்தளமும் உறுதி செய்துள்ளது[5]. அத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளதை அப்படியே கீகண்டவாறு கொடுக்கப்படுகிறது: இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் சென்னைவிமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சென்னை விமான\nநிலையத்தினூடாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ நிறையுடைய போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினது அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்ற ஆணையுடன் சம்மாந்துறையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறைப் பொலீஸார் அவ்வீட்டைச் சோதனையிட்டனர். சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் தஹாநாயக்க, குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் இப்றாஹீம் ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பொலிஸ் சோதனைக் குழுவொன்றே இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக ‘Daily Mirror’ பத்திரிகை கடந்த மாதம் 24ம் திகதி பொலிஸ் அத்தியட்சகர் அஜித ரோஹன அவர்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வரும்‘வரலாற்றில் ஓர் ஏடு’ நிகழ்ச்சி மூலம் நன்கறியப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ‘வார உரைகல்‘லுக்கு அப்பிரதேசவாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டது.\n[2] வேதபிரகாஷ், கேடமைன்போதைமருந்துகடத்தல் :சென்னை–இந்தோனிசியா-மலேசியா-சிங்கப்பூர்பாதைகள்\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம்-இ���்தியா- -> போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல்\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Thoma in India Fictions DevapriyaVedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/45-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-15T10:59:11Z", "digest": "sha1:DGHIOQO6OAGKHAPQ6FENJOOWM5SFZ3PP", "length": 13291, "nlines": 91, "source_domain": "makkalkural.net", "title": "45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு நாளை கோலாகல துவக்கம்", "raw_content": "\n»125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\n»கனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\n»கஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n»உண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n»‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\n45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு நாளை கோலாகல துவக்கம்\n45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.\nஆசிய விளையாட்டுப் போட்டி 1951–-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியான்நகரில் நடந்தது.\n18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 2-ந்தேதி வரை தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு முதல் முறையாக 2 நகரங்களில் நடத்தப்படுகிறது.\n56 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியாவில் இந்தப்போட்டி நடக்கிறது. கடைசியாக 1962-ம் ஆண்டு இந்தப்போட்டி அங்கு நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, கஜகஸ்தான், ஈரான், தாய்லாந்து, சீன தைபே, கத்தார், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன.\n42 விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆசிய விளையாட்டில் 572 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 36 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறது. ஈட்டி எறியும் வீரர் நிரஜ் சோப்ரா தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.\nகபடி, பேட்மின்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல், தடகளம், ஆக்கி, ஸ்குவாஷ், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nகடந்த முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் ஆக மொத்தம் 57 பதக்கம் பெற்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்த முறை அதிகமான பதக்கங்களை குவிக்குமா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவே எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டித் தொடரிலும் சீனா பதக்கங்களை குவிக்கும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த நாடு 879 வீரர், வீராங்கனைகளுடன் இதில் பங்கேற்கிறது. கொரியா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பதக்கங்களை வேட்டையாடும் வேட்கையில் உள்ளன. நாளை தொடக்க விழா இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சோனி டென் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nகல்பாஞ்சலி நாட்டியாலயா பள்ளியின் குரு கல்பனா மணி 9 மாணவிகளின் சலங்கை பூஜை\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, ஆக 1– கல்பாஞ்சலி நாட்டியாலயா பைன் ஆர்ட்ஸ் பள்ளியில் குரு கல்பனா மணியின் 9 மாணவிகளின் பரதநாட்டிய சலங்கை பூஜை அசோக் நகர் மகோதயா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ராமாபுரம் ஸ்ரீவைத்தியநாத சாய்பாபா ஆலய நிறுவனர் ஏ.தயாளன் கலந்துகொண்டு மாணவிகளையும், குருவை பாராட்டினார். அனுமன் உபாசகர் எஸ்.ஆர்.எஸ். சிவகுமார், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜன், காவல்துறை உதவி கமிஷனர் செல்வகுமார், ஆய்வாளர்கள் புஷ்பராஜ், சந்துரு […]\n‘‘தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்’’: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உறுதி\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, செப்.26– தமிழகத்துடன் எங்கள் மாநிலத்தின் நல்லுறவு தொடரும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார். சென்னை பள்ளிக்கரணையில் ரூ.22 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒடிசா பவனை, நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:- ஒடிசா மற்றும் தமிழகத்துக்கு இடையே ஒரு இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு […]\nகேமரூனில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு\nShare on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin யவுன்ட்,நவ.8– ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட […]\nகேரளாவில் படிப்படியாக மழையின் தாக்கம் குறையும்\nமுக்கொம்பு அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு: காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம்\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\nகாபி பழம் | நஞ்சுகவுடா\nமின்சீரமைப்பு பணிகளை செய்ய மின்வாரியம் தயார் நிலை\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\nகாபி பழம் | நஞ்சுகவுடா\nமின்சீரமைப்பு பணிகளை செய்ய மின்வாரியம் தயார் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hp-launches-envy-x360-laptop-india-price-specification-019608.html", "date_download": "2018-11-15T10:57:08Z", "digest": "sha1:P7VR4BBVG7EO6LDAX2FHRLPVHLMMCYLZ", "length": 12467, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: ஹெச்பி நிறுவனத்தின் அசத்தலான ENVY x360 லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா | HP launches ENVY x360 laptop in India Price and Specification - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: ஹெச்பி நிறுவனத்தின் அசத்தலான ENVY x360 லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்தியா: ஹெச்பி நிறுவனத்தின் அசத்தலான ENVY x360 லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nநவம்பர் 20: இந்தியாவில் நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 அறிமுகம்.\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஇந்திய சந்தையில் டெல், சோனி, லெனோவோ போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக ஹெச்பி நிறுவனம் தொடர்ந்து புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில்\nஇன்று புதிய ENVY x360 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹெச்பி நிறுவனம்.\nகுறிப்பாக இந்த ஹெச்பி ENVY x360 லேப்டாப் மாடல் யுஆனு சுலணநn செயலியை அடிப்படையாக கொண்டு இயங்கும் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹெச்பி ENVY x360 லேப்டாப் :\nஹெச்பி ENVY x360 லேப்டாப் மாடல் பொதுவாக 13.3-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் விளிம்ல் மைக்ரோ எட்ஜ்-டூ-எட்ஜ் மற்றும் பெசல்-லெஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.\nபின்பு திரைப்படம், மியூசிக் மற்றும் கேமிங்கிற்கான ஸ்ட்ரீமிங் போன்ற பயன்பாடுகளுக்கு தகுந்தபடி வேகமான இணை இணைப்புகளை வழங்க Gigabit Wi-Fi என்ற அம்சம் இந்த லேப்டாப் மாடலில் பொறுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக 4ஜிபி அல்லது 8ஜிபிDDR4-2400 ரேம் வசதி மற்றும் 128ஜிபி மற்றும் 256ஜிபி M.2 SSD உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு விண்டோஸ் 10 ஹோம் (64 பிட்) இயங்குதள ஆதரவுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும்.\nமேலும் சத்தம் குறைப்பு, நெடுநேர பயன்பாட்டின் போது ஏற்படும் வெப்பநிலையை கட்டுப்படுத்து கூல்சென்ஸ் தொழில்நுட்பம் என பல அம்சங்கள் இவற்றுள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 12.5 மணி நேரம் தாங்க கூடிய பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக %0 பேட்டரி ஆயுள் சக்தியில் இருந்து 50% வரையிலான சார்ஜிங்கிற்கு வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.60,990-ஆக உள்ளது.\nமேலும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த லேப்டாப் மாடல் விற்பனைக்கு வெளிவரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nஒட்டுண்ணி புழு முட்டைகளை ஜாரில் கொண்டு சென்ற பில் கேட்ஸ், ஏன்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/blog-post_87.html", "date_download": "2018-11-15T11:01:42Z", "digest": "sha1:NNMIA7TBQPX6CPUFBUSKV6AC22B5DVXV", "length": 33965, "nlines": 250, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்", "raw_content": "\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nசி.பி.செந்தில்குமார் 9:30:00 PM தமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல் No comments\nபேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார். கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும். ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார். காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.\nஎம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும். சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை பெங்களூரில் இருந்து வந்து இங்கு பொங்கல் நேரத்தில் சிறப்புப் பேட்டி கொடுத்துவிட்டு போயிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிரான்ட்வேல்யூ கிடைத்திருக்கும்.\nஅண்ணாதுரையை, கருணாநிதியை, ராஜகோபாலனை, சின்னச்சாமியை, எம்.ஜி.ராம்சந்தரை, ஜெயலலிதாவை, பன்னீர்செல்வத்தை உச்சிக்குக் கொண்டுபோய் உட்கார வைத்ததற்குப் பெயர் தேர்தல்அண்ணா இறந்துபோனபோது கூடியகூட்டம் கின்னஸில் இடம்பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்... சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்... சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை. ‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்அண்ணா இறந்துபோனபோது கூடியகூட்டம் கின்னஸில் இடம்பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்... சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்... சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை. ‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்’ என்று நாடாளுமன்றத்தை நடுக்கக் கேட்ட வைகோவை, விருதுநகர் அரவணைக்கவில்லை. ஊரார் மெச்சிய பிள்ளைகளை சொந்தவீட்டில் அன்னியம் ஆக்கியதற்குப் பெயரும் தேர்தல்\nஒரு மணிநேரத்துக்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட ‘மை லார்ட்டு’ என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி... சிவகாசி வெயிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க... காற்றுகூட குறுக்கிடாத பாதுகாப்புடன்... ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்த உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும், இந்திய அளவில் புகழ்பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்துச் சிரித்ததும்... எதனால்\n‘அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் சொல்கிறேன்: அயோக்கியனின் முதல் புகலிடமே ���ரசியல்தான்’ என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக இருந்தார். ‘அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது’ என்று சொன்ன ஜெயகாந்தனும் அதில் பங்கேற்றார். ‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணரை தலைமேல் தூக்கித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனையும் அது விடவில்லை. அதிகார வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவும் அதில் மூழ்கினார். தேர்தல் மோகம் யாருக்கு வராது\nகோடீஸ்வர ஏ.சி.சண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப் போனதும், சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியனை வைஜெயந்தி மாலா வென்றதும், நல்லகண்ணு தேர்தலில் நின்றாரா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் போனதும், ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும் தேர்தல் விநோதமா\nபால்காரனுக்குக்கூட வீட்டுக்கதவைத் திறக்காத சிலர், ஐந்து தடவைக்குமேல் எம்.பி தேர்தலில் வெல்வதும், மக்கள் பிரச்னைக்காக எப்போதும் பேருந்து நிலைய வாசல்களில் முழக்கம் போட்டு நிற்பவருக்கு 100 ஓட்டுகள்கூடத் தாண்டாததும், நடிகர்களை தியாகிகளாகப் பார்க்கக் கூடுவதும், தியாகிகளை காமெடியன்களாக நோக்குவதும் ஜனநாயக விநோதமா\nதனது தேகத்தைத் தேய்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம், எலும்புருக்கி நோய் தாக்கியபிறகும் சவம் எழப்பேசிய சுப்பிரமணிய சிவா, ரத்தத்தை உறையவைக்கும் கவிதை இயற்றிய பாரதி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பெரியார், இவர்கள் யாரும் தேர்தலில் நின்றது இல்லை. ஈரோட்டில் மக்கள் பிரச்னைக்காக நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடம், ‘என் பேச்சைக் கேட்கத்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். நான் தேர்தலில் நின்றால் உங்களில் யாரும் ஓட்டுப் போடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்’ என்று பெரியார் சொன்னார். நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்’ என்று பெரியார் சொன்னார். நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்\nபுரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவரின் மனைவி ஜானகியை தாய் என்று போற்றிய அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள், எம்.ஜி.ஆர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவரைத் தோற்கடித்த நாடு இது. சிவாஜி படம் பார்க்காதவர் உண்டா அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா இந்த மொத்தக் கூட்டமும் அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் சூரக்கோட்டைக்காரருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமாகி இருக்கும். என்ன யோசித்தார்கள் எம்.ஜி.ஆரின் ரத்தங்கள், சிவாஜி மன்றத்துப் பிள்ளைகள்\nஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஜி.கே.வாசன் என எல்லோர்க்கும் உண்டு முதலமைச்சர் கனவு. அந்தக் கனவுக்கு முன்னோட்டம்கூட இன்று வரை சாத்தியம் ஆகவில்லை. ஆனால், இப்படி யோசித்தாலே 107 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஒருமுறை அல்ல... இரண்டு முறை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி என்று பெருமாள் பெயர் கொண்டவர்கள் தங்களுக்கும் அது சாத்தியம் என்று நினைத்தார்கள். அந்த அளவுக்கு அது எளிமையான பொருளா\nஇந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த தியாக வியர்வை காய்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த தமிழகம் - கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியைத் தள்ளி வைத்திருக்க என்ன காரணம் எவ்வளவு அதிகாரம் பொருந்தியவர்களாக ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் தனியாக நிற்க, தண்ணீர் குடிக்க வேண்டி வந்த கள யதார்த்ததுக்கு என்ன காரணம்\nஎல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் பேசிய ராஜாஜி - முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் இல்லை. ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட பலபேர், மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்றால் மக்களுக்கு இந்த வகை மனிதர்களைத்தான் பிடிக்கிறதா\nஅன்று சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இருந்த நிழல் யுத்தம் இன்று இளங்கோவனுக்கும் சிதம்பரத்துக்கும் நடக்கிறது. அன்று அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இருந்த ஈகோ யுத்தம் இன்று கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிறது. ராஜாஜி, சாதி பார்த்திருந்தால் சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். கருணாநிதி, ரத்தம் பார்த்திருந்தால் ஸ்டாலினுக்கு விட்டுத்தர முன்வந்திருக்கலாம்.\nஆனால் பதவி, இவை எல்லாவற்றையும்விட உயர்ந்ததா வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சர் ஆவார் என்று காத்திருக்க, வெள்ளையனே வியக்கவைக்கும் அளவுக்குப் பதவியை மறுத்த தியாகராயர் -நான் பதவி விலக சம்மதிக்கிறேன், ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூரார் -எனக்கு உடல்நலமில்லை, முதலமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா -ஒன்பதாண்டுகால முதலமைச்சர் பதவியை தூசியைப்போல தட்டிவிட்டு வெளியேறிய காமராஜர் -முதலமைச்சர் ஆவதற்கு எம்.எல்.ஏ பதவி வேண்டும் என்பதையே உணராமல் எம்.பி-க்கு போட்டியிட்ட அண்ணா - வாழ்ந்த மண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் இப்போது அசிங்கமாகிப் போனதே தமிழ்நாடு. என்ன காரணம்\nவாருங்கள் கடந்த காலம் தெரிவோம். கடந்த காலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யார���\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம ���ரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136191-15-days-remand-for-gutka-victims.html", "date_download": "2018-11-15T10:25:32Z", "digest": "sha1:S25FZ42DVCQO3DT56VBJGY4BWGAKMVUF", "length": 6095, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "15 days remand for gutka victims | குட்கா வழக்கு - கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகுட்கா வழக்கு - கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல��\nகுட்கா வழக்கில் கைதுசெய்யப்பட்ட 5 பேரையும், 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 25 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சோதனையில், 2 பை நிறைய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில், ராஜேந்திரன், நந்த குமார் என்ற இடைத்தரகர்கள் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்ததாக, இன்று காலை தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியான செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித் துறை அதிகாரி என்.கே. பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை அதிரடியாகக் கைதுசெய்தனர். இதையடுத்து, அவர்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு, நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் அவரது அறையில் விசாரணை நடைபெற்றது. பிறகு, கைது செய்யப்பட்ட 5 பேரையும் 15 நாள் (வரும் 20-ம் தேதி வரை) நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர்கள் 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர்கள் அளித்த வாக்குமூலத்தை வைத்தே இந்த 5 பேர்மீதும் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/123613-bharathamuni-temple-opening-ceremony-in-mamallapuram.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T11:21:32Z", "digest": "sha1:DODMFP74JYINNG75YLAUONQ4YLEQJBNM", "length": 31410, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "“கருணாநிதி சொன்னால், அது அவர் கருத்து!” 'பரதமுனி' பற்றி பத்மா சுப்பிரமணியம் | Bharathamuni temple opening ceremony in Mamallapuram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:43 (29/04/2018)\n“கருணாநிதி சொன்னால், அது அவர் கருத்து” 'பரதமுனி' பற்றி பத்மா சுப்பிரமணியம்\nமாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் பரதமுனிக்கு கோயில் அமைத்திருக்கிறார் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம். அதன் திறப்புவிழாவை ரகசியமாக நடத்தி முடித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது.\nகடந்த 2003 ம் ஆண்டு பரதமுனிக்கு கோயில் எழுப்ப இருப்பதாக ஜெயலலிதாவிடம் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலமும், 27 லட்சம் பணமும் பெற்றார் பத்மா சுப்பிரமணியம். தி.மு.க ஆட்சி அமைந்தபோது 2007ல் பரதமுனி கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பத்மா சுப்பிரமணியம் சார்பில் முதல்வரிடம் வாழ்த்து கேட்கப்பட்டிருந்தது. அப்போது கொதிப்படைந்த கருணாநிதி 'நீ தமிழன் தானே' என தன் உதவியாளரிடம் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, ‘பரதமுனிதான் பரதநாட்டியம் தொடங்கினார் என்றால் யார் நம்புவது திராவிட இயக்கக் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மெல்ல மெல்ல அழிக்கப்பார்க்கிறார்கள். அதுதான் அடிக்கல் நாட்டுவிழா அழைப்பு. அது அழைப்பு அல்ல. யாருக்கோ தேவையான பிழைப்பு. நம்மை தாழ்த்தும் அந்த நினைப்பை வேரறுக்க வேண்டும்’ என்றார். அதைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்கு கருணாநிதியின் வசனத்திற்கு நடனம் அமைத்துக் கொடுத்தார் பத்மா சுப்பிரமணியம். நிலத்தைப் பெறுவதற்காக பெயரை மாற்றிய பிறகு கனிமொழியின் சிபாரிசின் பேரில் 'பரதமுனி' ட்ரஸ்டை பரத-இளங்கோ என மாற்றினார். கலைஞர் கருணாநிதியே அதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தாமல் வெள்ளிக்கிழமை மாலை ரகசியமாக 'பரதமுனி'யின் கோயில் திறப்பு விழாவை நடத்தி முடித்துவிட்டார் பத்மா சுப்பிரமணியம்.\nஇந்நிலையில் அந்த விழாவுக்கு சென்றோம். பரதநாட்டிய கலைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் குறைவானவர்களே விழாவில் கலந்து கொண்டனர். திறப்பு விழா முடிந்த நிலையில் பத்மா சுப்பிரமணியத்தை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டோம். ”இந்த கோயில் திறப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது” என ஆச்சர்யப்பட்டவர் சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினார்.\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\n\"பரத முனிக்கு கோயில் எழுப்பி இருக்கிறீர்கள் 'பரதமுனி' யார்\nமேடைக் கலைகளுக்கு ஆதி குரு. மேடைக்கலைகள் என்று சொன்னால் நாடகம், நடனம், இசை என எல்லாவற்றையும் பற்றி நூல்கள் இருக்கின்றன. அவைதான் ஆதிநூல். அவருடைய முகத்தை வைத்து தெற்காசியாவில் வழிபாடு செய்கிறார்கள். தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பல இடங்களில் நானே நேரில் பார்த்திருக்கிறேன்.\n\" 'பரதமுனி' என்ற ட்ரஸ்ட் பெயரை பரத - இளங்கோ என மாற்றினீர்கள். அப்படி என்ன பிரச்னை அதில் இருக்கிறது\nஒரு பிரச்னையும் கிடையாது. முன்னரே இதே 5 ஏக்கரில் ஆசிய கலைகள் பற்றிய ஒரு மியூசியம் செய்வதற்கான வேலைகள் தான் இங்கு நடந்துவருகிறது. பரதமுனிக்கு வியாழக்கிழமை தோறும் வழிபாடு நடத்துவார்கள். எந்த ஒரு அரங்கதிற்கு போனாலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், பரதர் இந்த நான்கு முகத்தையும் மாஸ்க் வைத்து, அதன்பிறகுதான் ஆராதனையே செய்கிறார்கள். அதனால் பரதமுனியை நான் ஆசிய கலாசாரத்தின் மையமாக பார்க்கிறேன். ஆசிய கலாசாரம் என வரும்போது தமிழ் கலாசாரமும் சேர்ந்துதான் வருகிறது. ஆரம்பத்திலிருந்தே அழைப்பிதழ்களில் தெளிவாக குறிப்பிட்டு வருகிறோம். பரதர் பெயரில் மியூசியமும், அரங்கம் இளங்கோவடிகள் பெயரிலும் இருக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டோம். அதுபோல் காஞ்சி மகாசுவாமி பெயரில் மூலவர், அபிநவ குப்தர் பெயரில் கருத்தரங்கம், தங்கும் இடத்திற்கு ஜப்பானில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாசிரியர் ஜியாமி பெயரிலும் அமைத்திருக்கிறோம். இவை அனைத்துமே ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டதுதான்.\n\"மோடியை வரவழைத்து திறக்க முயற்சி செய்து வந்ததாக சொல்லப்பட்டதே\n'திறக்கணும்னு நெனச்சப்ப திறந்துடணும்.' அதனால்தான் திறந்திருக்கிறோம். நாங்கள் மோடியை அழைக்கவும் இல்லை. அவர் வந்து திறக்க வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருந்ததில்லை.\n\"அர���ாங்கத்திற்கு சொந்தமான இந்த இடத்தை உங்களுக்கு கொடுத்தது யார்\nஜெயலலிதாதான் இந்த இடத்தை எங்களுக்குக் கொடுத்தார். கலைஞர் அதையே திரும்ப கொடுத்தார்.\n\"அரசாங்கம் கொடுத்த நிலம் என்பதால், அமைச்சர்களையாவது அழைத்திருக்கலாமே\nகலைக்கும் அமைச்சர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. தேவையில்லாமல் அவர்களை எதற்கு அழைக்கணும். இங்கே கலைஞர்கள்தானே வந்தார்கள். பரத கலைக்கு 85 வயதான கலைஞர் ஒருவர் வந்து திறந்து வைத்தார். அவர் திறப்பதில் அர்த்தம் இருக்கிறது. புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஒரு சிற்பக்கூடத்தை திறந்து வைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதனால் அவர்களை வைத்து ஏன் திறக்கவில்லை என கேட்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் மந்திரிதான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.\n\"பரத முனி என ஒருவர் இல்லை என கருணாநிதி உங்களிடம் சொல்லி இருக்கிறாரே\nஅப்படி சொன்னால் அது அவருடைய கருத்து. அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்களுக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அதுபோல் எனக்கும் ஒரு கருத்து இருக்கும்.\n\"பரத இளங்கோ என பெயர் மாற்றம் செய்தால்தான் நிலம் தருவதாக கலைஞர் உங்களிடம் கூறினாரா\nஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவருக்கு இது புரியவில்லை. ட்ரஸ்ட் பெயரில் இளங்கோ கலந்திருப்பதே அவருக்கு தெரியாது. அவருக்கு ஏதோ தவறாகச் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். பிறகு அவரே வருத்தப்பட்டார். ஒரு கலாசார நிகழ்வை அரசியலாக்கக் கூடாது என இரண்டு முதல்வரும் நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் எனக்கு எந்த சிக்கலும் இதுவரை இல்லை.\n\"ஆகம விதிப்படி பரதமுனி கோயில் எழுப்பியது தவறு என்ற கருத்து உள்ளதே\nஇது எனக்கு வேண்டாத வேலை. எனக்கு நிறைய வேலை இருக்கு. இதெல்லாம் ஒரு கருத்தரங்கத்தில் பேச வேண்டியது. அதனால் இதுபோன்ற கேள்வியெல்லாம் வேண்டாம். இதற்கு நான் பதில் சொல்லி மாளாது. எல்லா பொது ஜனங்களும் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. எது யாருக்கு தெரியுமோ அவர்கள் பேசட்டும். அப்படி தெரிந்தவர்கள் பேசினால் நான் கருத்தரங்கத்தில் பதில் சொல்வேன்.\n\"பரதம் தோன்றுவதற்கு முன் சதிராட்டம்தான் இருந்ததாக வரலாறு கூறுகிறதே\n(சற்று கோபமாகிறார்) இருக்கட்டுமே. ரொம்ப நல்லதுதான். நானும் இதைச் சொல்லி இருக்கிறேன். வேண்டும் என்றால் நாலுவருடம் என்னுடைய வகுப்பிற்கு ���ீங்கள் வாருங்கள். நான் சொல்லித்தருகிறேன்.\n\"அரசாங்கம் கொடுத்த இடத்தைத் தவிர்த்து, கிராம களத்துமேடு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்ததாக ஒரு புகார் இருக்கிறதே\nஎனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நான் ரொம்ப சௌக்யமாக இருக்கிறேன். பரதரும் சௌக்யமாக இருக்கிறார். பஞ்சாயத்தில் இருந்து வந்து எனக்கு மரியாதை செய்தார்கள் பார்த்தீர்களா பிரச்னைகளை மையப்படுத்தி எழுதுவது உங்கள் சுதந்திரம். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. யாரோ சொல்லியதை கேட்டு நீங்க வந்து என்னை பார்தீங்க ரொம்ப நன்றி. இன்னும் இங்கே நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். நான் உங்களுக்கு அழைப்பிதழை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து வரவேண்டும்.\nஎன்கவுன்டர் பயத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் ப���திவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/106431-a-shocking-report-that-employment-opportunities-decreased-in-india-what-is-reason.html", "date_download": "2018-11-15T10:15:22Z", "digest": "sha1:4V7RBUVECXLGKEURTRCH5XXN3AJV23T3", "length": 24966, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "\"அதிர்ச்சி... இந்தியாவில் குறைந்துவரும் வேலைவாய்ப்புகள்...!\" - ஏன்? | A shocking report that employment opportunities decreased in India! What is reason?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:54 (31/10/2017)\n\"அதிர்ச்சி... இந்தியாவில் குறைந்துவரும் வேலைவாய்ப்புகள்...\n'இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது உண்மை' என்று தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பி.ஜே.பி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பெருநிறுவனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கிய வேலைவாய்ப்புகள் குறித்து 'கேர் ரேட்டிங்' என்னும் நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள தகவலில், \"நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளில் வளர்ச்சி ஏற்படவில்லை\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"மொத்தம் ஆயிரத்து 473 பெருநிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 2014-2015-ம் நிதியாண்டில் 50 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள நிறுவனங்கள், 2016-2017-ம் நிதியாண்டில் 51 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. இரண்டாண்டுகளில் வெறும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மட்டுமே அதிகரித்துள்ளன.\nஇந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஏழு விழுக்காடு இருந்தபோதிலும், வேலைவாய்ப்பானது வெறும் ஒரு விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, வேலைவாய்ப்புகளை வழங்குவதில் மத்திய அரசு உடனடியாகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். சேவைத் துறையில் ஓரளவு வேலைவாய்ப்புகள் அதிகரித்த போதிலும், உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. வேலைவாய்ப்புகளை அளிப்பதில், வங்கித்துறை முதலிடத்திலும், தகவல் தொழில்நுட்பத்துறை இரண்டாமிடத்திலும் உள்ளன. சுரங்கத்துறை, எரிசக்தித்துறை, தொலைத்தொடர்புத்துறை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளன.\nபெருநிறுவனங்களைக் காட்டிலும், அமைப்புரீதியில் இல்லாத தொழில்நிறுவனங்களே வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அதிகப்பங்கு வகிக்கின்றன\" என்று அந்த நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. வேலைவாய்ப்புகள் தொடர்பாக ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது ஓரளவுதான் என்றும், இன்னும் அதிகளவிலான நிறுவனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.\nபி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்புகள் திட்டமிட்ட வளர்ச்சியை எட்டவில்லை என்பது வேதனைக்குரிய தகவலாகும். எத்தனையோ துறைகளின் வளர்ச்சியை நோக்கி, மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றிக்கொண்டிருக்கும்போது, இந்தத் தகவலையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.\nகறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த பின்னரும், நாட்டில் கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை. சேகர் ரெட்டியோ, அம்பானிகளோ ... ஏன் நம்மூர் அரசியல்வாதிகளோ அல்லது பெருமுதலாளிகளோ வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கியூவில் நிற்கவில்லை. சாமான்ய மக்கள்தான் கால்கடுக்க நின்று தங்களிடம் உள்ள சேமிப்புப் பணத்தை மாற்றுவதற்கு படாதபாடு பட்டனர்.\nஇதேபோல் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டியால், எந்தவொரு வணிகர்களும், வர்த்தகர்களும், பெருமுதலாளிகளும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட செலவுகள்தான் அதிகரித்துள்ளன என்பதை யாரும் மறுத்துவிட முடி��ாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில், அதாவது 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழ்நிலையில், நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதுடன், வரி விகிதங்கள் அதிகரித்து மக்களின் தலையில் சுமைக்கு மேல் சுமை ஏறிக் கொண்டிருப்பதை அரசு சற்றே உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் நம் எண்ணம்...\nஎன்ன செய்யப்போகிறது மத்திய அரசு\nஜம்மு-காஷ்மீர் பற்றி அப்படி என்னதான் சொன்னார் ப.சிதம்பரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்ச���ுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/95769-this-is-7-years-love---do-you-know-irom-sharmilas-love-story.html", "date_download": "2018-11-15T10:23:33Z", "digest": "sha1:HOY4XFZGRX7RZF6MYUPDSYGSIDTZYRYA", "length": 27104, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "‘இது 7 வருஷக் காதல்’ - இரோம் ஷர்மிளாவுடனான காதல் தருணங்கள் பகிர்கிறார் தேஸ்மண்ட் குட்டின்ஹோ #VikatanExclusive | \"This is 7 Years love\" - Do you know Irom Sharmila's Love Story", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:16 (17/07/2017)\n‘இது 7 வருஷக் காதல்’ - இரோம் ஷர்மிளாவுடனான காதல் தருணங்கள் பகிர்கிறார் தேஸ்மண்ட் குட்டின்ஹோ #VikatanExclusive\nஜூலை மாதம் என்பது, கொடைக்கானலுக்கு சீஸன் அல்ல. ஆனால், இந்த மாதம் 12-ம் தேதி கொடைக்கானலில் செம கூட்டம். ‘சீஸன்ல ஏதும் ஆஃபர் தர்றாங்களோ அல்லது நயன்தாரா ஷூட்டிங்கா’ எனப் பார்த்தால், இரோம் ஷர்மிளா வந்திருந்தார். பாதிப் பேருக்கு அவரைத் தெரியவே இல்லை. ‘மூக்குல டியூப் வெச்சுக்கிட்டுப் போராடினாங்களே’ என, சிலர் அடையாளம் கண்டுகொண்டு செல்ஃபி எடுத்தார்கள்.\nஇரோமுக்கு கொடைக்கானலில் என்ன வேலை தன் வருங்கால கணவரை இந்தச் சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தத்தான் கொடைக்கானல் தாலுகா அலுவலகத்துக்கு வந்திருந்தார் இரோம் ஷர்மிளா. `இந்தியாவின் இரும்பு மனுஷி' எனப் பெயரெடுத்த இரோம் ஷர்மிளா, அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ராணுவச் சட்டத்துக்கு எதிராக தன் இளமைக்காலம் முழுவதும் போராட்டத்திலேயே கழித்தவர். இதைக் காரணம்காட்டி தேர்தலிலும் நின்றார். ஆனால், படுதோல்வி அடைந்தார். தோல்வி தந்த துக்கமோ என்னவோ, மணிப்பூரைவிட்டு வெளியேறி தற்போது கொடைக்கானல் பகுதியில் செட்டிலாகிவிட்டார் இரோம் ஷர்மிளா. சோலார் அப்சர்வேட்டரி அமைந்துள்ள பூம்பாரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார். கொடைக்கானலைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சொல்கிறார் அவர்,\n“மணிப்பூர் தோல்வி என்னைப் பாதிப்படையச் செய்தது உண்மைதான். அதற்காக தேர்தல் தந்த தோல்வியில் நான் ஊரைவிட்டுக் கிளம்பி வரவில்லை. மக்கள் போராட்டத்தைக் கொஞ்சகாலம் ஒத்திவைத்து, அமைதியான வாழ்க்கையில் ஈடுபட எண்ணினேன். சிறு வயதிலிருந்தே மலைவாசஸ்தலங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். முதலில் கர்நாடக வனப்பகுதியில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என��றுதான் நினைத்தேன். பிறகு, கொடைக்கானல்தான் சரியான சாய்ஸ் எனத் தேர்ந்தெடுத்தேன். காரணம், இங்கு உள்ள தமிழ் மக்கள். இயற்கையோடு அமைந்துள்ள வாழ்க்கைச்சூழல், சீதோஷ்ணநிலை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் கொடைக்கானலையே என் வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுத்துவிட்டேன்’’ என்கிறார்.\n“இனிமேல் கொடைக்கானலில்தான் நிரந்தரமாக செட்டில் ஆகப்போகிறீர்களா’’ என்ற கேள்விக்கு, ‘‘என் வருங்கால கணவரின் முடிவில்தான் இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறது’’ என்று அவர் மழுப்பினார். இந்நிலையில் கொடைக்கானலில் அவர் தங்கி திருமணம் செய்யக் கூடாது எனப் பலர் போராடிவரும் வேளையில், தேஸ்மண்ட் குட்டின்ஹோவிடம்``உங்கள் காதல் கதையைச் சொல்லுங்கள்’’ என்ற கேள்விக்கு, ‘‘என் வருங்கால கணவரின் முடிவில்தான் இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறது’’ என்று அவர் மழுப்பினார். இந்நிலையில் கொடைக்கானலில் அவர் தங்கி திருமணம் செய்யக் கூடாது எனப் பலர் போராடிவரும் வேளையில், தேஸ்மண்ட் குட்டின்ஹோவிடம்``உங்கள் காதல் கதையைச் சொல்லுங்கள்’’ என்றதற்கு, மிகவும் வெட்கப்பட்டுக்கொண்டே பேசினார்.\n“கிட்டத்தட்ட 16 வருடங்களாக ஒட்டுமொத்த மாநிலங்களுக்காகப் போராடிவருகிறார் இரோம் ஷர்மிளா. ஆனால், அவரின் போராட்டங்கள் அண்மைக்காலமாகத்தான் வெளிச்சத்துக்கு வந்தன. அவரை நான் கடந்த ஒன்பது வருடங்களாக ஃபாலோ செய்துவருகிறேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, `இப்படியும் ஒரு போராளியா' என வியந்து அவர் மேல் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல்கொண்டேன். `இதுபோன்ற போராட்டக் குணம்கொண்ட ஒரு பெண் நம் வாழ்க்கைக்குக் கிடைத்தால், எதையும் சாதிக்கலாம்' என்ற தன்னம்பிக்கை வந்தது.\nஇரோமை, கடந்த ஏழு வருடங்களாகக் காதலிக்கிறேன். அதிலும் அவரின் ‘பர்னிங் ஆஃப் பிரைட்’ என்ற புத்தகம் என்னுள் பெரிய தாக்கத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியது. அவரை சோஷியல் மீடியாவில்தான் முதலில் அப்ரோச் செய்தேன். எல்லோரையும்போலவேதான் அவர் என்னையும் ட்ரீட் செய்தார். 2010-ம் ஆண்டில்தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் என் உண்மையான காதலைப் புரிந்து ஏற்றுக்கொண்டார். ‘நான் ஒன்றும் கடவுள் அல்ல; எனக்கும் காதல் வரும்’ என எப்போதோ சொன்னார். அதற்குக் காரணம் நான் என்று நினைக்கும���போது பெருமையாக இருக்கிறது.\nஇரோம், போராட்டத்தில் இருக்கும்போது அவரின் வலதுபக்கத்தில் நெல்சன் மண்டேலாவின் படம் இருக்கும். நான் அவரிடம் காதலுடன் கொடுத்த ‘ஐ லவ் யூ’ எனப் பொறிக்கப்பட்ட பொம்மையை, தன் இடதுபக்கத்தில் வைத்திருப்பதாக ஒரு பேட்டியில் படித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன் - அவரும் என்மீது காதலில் விழுந்துவிட்டார் என்று. ஆனால், அவர் அதற்கு முன்னரே இரோம் என்மீது காதல்கொண்டுவிட்டதாக, இயக்குநர் விஷால் பரத்வாஜ் தெரிவித்திருந்தார்.\nஒருதடவை மணிப்பூர் கோர்ட் வாசலில் நான் அவரின் கையைப் பற்றியிருந்ததைப் பார்த்து, என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். `மணிப்பூரில் இதற்கு அனுமதியில்லை’ என சில பெண் போராளிகள் என்னைத் தாக்கியபோதும், அவர்களைத் தடுத்து எனக்காக வாதாடியபோதும் அவரின் கண்களில் காதலைக் கண்டேன். இனிமேல் அவருக்காக நான்; எனக்காக அவர் என வாழ இருக்கிறோம்\nதேஸ்மண்ட், அயர்லாந்துவாசி என்கிறார்கள். ‘‘நான் அயர்லாந்துக்காரன் அல்ல. நான் பிரிட்டிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவன். அடிப்படையில் என் ஊர் கோவா. அப்படியென்றால், நான் இந்தியன்தானே’’ என்ற தேஸ்மண்ட், மீடியாக்காரர்கள் என்றாலே அலறினார். ‘‘தயவுசெய்து எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். மீடியாவின் சகவாசமே வேண்டாம்’’ என்றவர், தன்னைச் சந்திக்க வந்த பொதுமக்களிடம், ‘‘உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்’’ என்ற தேஸ்மண்ட், மீடியாக்காரர்கள் என்றாலே அலறினார். ‘‘தயவுசெய்து எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். மீடியாவின் சகவாசமே வேண்டாம்’’ என்றவர், தன்னைச் சந்திக்க வந்த பொதுமக்களிடம், ‘‘உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்’’ என்று சிரிக்கச் சிரிக்கப் பேசி செல்ஃபி எடுத்து வழியனுப்புகிறார்.\nகோபாலகிருஷ்ணன் டு திலீப்... ஜனங்களின் நாயகன் வளர்ந்த, வீழ்ந்த கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயி��ார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:26:05Z", "digest": "sha1:PMBOIPKRFVHZH2MVZ332U3QZY4QEXQFW", "length": 14532, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்க��ைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடி.டி.வி. தினகரன் யாரென்றே எனக்கு தெரியாது, சுகேஷ் சந்திரசேகர் திடுக் தகவல்\nடெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்\nடி.டி.வி. தினகரன் வழக்கு நிலவரம் : பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டார் சுகேஷ்\nடி.டி.வி. தினகரனை சிக்க வைத்த சுகேஷ் சந்தர் ஷேகர் \nயார் இந்த சுகேஷ் சந்தர் வெளிவராத பின்னணி\nதினகரனை சிக்க வைத்தது யார் - சுகேஷ் சந்தர் சிக்கிய பின்னணி #VikatanExclusive\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Doctor", "date_download": "2018-11-15T10:10:08Z", "digest": "sha1:LX4PTNO2ISW5XOE4UVW7NIBVLDRRTTFA", "length": 15390, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n‘தாமதமான சிகிச்சை; தாக்குதலில் ஈடுபட்ட நோயாளி’ - மருத்துவர்களின் போராட்டத்தால் மக்கள் அவதி\nசீர்காழி மருத்துவமனையில் துப்புரவாளர் குளுக்கோஸ் ஏற்றினார்... பிறகு நடந்தது என்ன\nடி.என்.ஏ பரிசோதனைகுறித்துப் பேச வெற்றிவேல் என்ன மருத்துவரா - அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்\nபசிக்காக மட்டுமல்ல, குழந்தை அழுவதற்கு இந்த 10 காரணங்களில் ஒன்றும் இருக்கலாம்\nமூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n``நல்லதோ, கெட்டதோ... போன்ல வேணாம்... நேர்ல பேசுங்கம்பார்'' - `20 ரூபாய்’ டாக்டர் பற்றி மகள்\n\"மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் மருந்துகளை எழுத வேண்டும்\"- எச்சரிக்கும் மருத்துவ கவுன்சில்\n``அந்தச் சிறுவனின் கோரிக்கையை நான் எப்படி மறுப்பேன்” பொம்மைக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்\n``அவரு பணம் சம்பாதிக்கல... மனங்களைச் சம்பாதிச்சாரு’’ - `20 ரூபாய்’ டாக்டர் மரணம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/anna_vaendum.htm", "date_download": "2018-11-15T10:27:44Z", "digest": "sha1:OGS23H6U5L4OUYVFUAYLMZOSUDA72W57", "length": 13944, "nlines": 294, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\nசொந்த புராணம் பாடச் சொன்னவன்\nபுள்ளி மானைத் தேடிய வேளையில்\nஎங்கள் பாட்டன் பாரதி சொன்னதை\nபுதையுண்ட தமிழ்ச் சமூகம் - உனது\nஅடிமைத் தனத்தின் அடுக் மொழித் தொடர்\nபெயர் மாறி மிளிர்ந்தது - உன்\n��கசியமாய் இறுகப் பற்றிக் கொண்டனர்.\nஇன்று நடிப்பை நடப்பாய் காட்டி\nநாங்கள் மொழிகளற்ற ஊமையாய்க் கிடந்தோம்\nநாங்கள் விழிகளற்ற குருடாய் இருந்தோம்\nஎங்களின் மேய்பன் நீ - உன்\nஅவர்கள் காட்டும் வழிகள் மட்டும்\nமீண்டும் எப்போது வருவாய் நீ\n(05.03.200 அன்று 'அண்ணா இலக்கியப் பேரவை மாநாட்டில்' வாசிக்கப்பட்டக் கவிதை)\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallisolai.blogspot.com/2012/09/tnpsc-group-2-4-127.html", "date_download": "2018-11-15T10:59:22Z", "digest": "sha1:Q4J4CZY45PKHDDBWXB2PA5XP5VSD3MQV", "length": 4687, "nlines": 114, "source_domain": "pallisolai.blogspot.com", "title": "TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 127 ~ பள்ளிச் சோலை", "raw_content": "\nகல்விச் செய்திகளை உடனுக்குடன் அறிய...\nTNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 127\n1.எகிப்து நாட்டின் தேசியப்பூ எது\n2.கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன\n4.பிஜி நாட்டின் தலைநகர் எது \n6.இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n7.அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது \n8.தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது \n9.மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது \n10.ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது \nபதில்கள்: 1. தாமரை 2. 35% 3. கன்னியாகுமரி 4. சுவா 5. எட்வின் லட்யன்ஸ் 6. 1927-ல் 7. பஞ்சாப் 8. பெங்களுர் 9. ஆல்ஸ்மியர் 10. சண்டிகர்.\n2012 சமீப நிகழ்வுகள் (1)\nTET- கல்வி உளவியல் (1)\nTET- சமூக அறிவியல் (3)\nஆசிரியர் தகுதி தேர்வு (31)\nஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nபொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1\nTNPSC - பொதுஅறிவு வினா விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/03/100209.html", "date_download": "2018-11-15T10:02:12Z", "digest": "sha1:HSL6HTJGYMSM55PDPLHZH36SI3X4I4GY", "length": 21073, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "பந்தயத்துக்காக பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கிய சீன இளைஞர்", "raw_content": "\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில��� ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nபந்தயத்துக்காக பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கிய சீன இளைஞர்\nசனிக்கிழமை, 3 நவம்பர் 2018 உலகம்\nபெய்ஜிங்,ஸாங் என்கிற ஒரு இளைஞரை பற்றிதான் இப்போ சீனா முழுக்க பேச்சு. அதிலும் பெட் கட்டி விளையாடுவது என்றால் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். எப்பவுமே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டே இருப்பாராம்.இப்படித்தான் ஒரு வருடத்திற்கு முன் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடியுள்ளார். அந்த விளையாட்டு என்னவென்றால், ஒரு ஸ்பூனை அப்படியே விழுங்க வேண்டும் என்பதுதான் இதற்காக 20 செ.மீ. நீளமுள்ள பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்குவதாக பெட் கட்டப்பட்டது.\nஅதன்படியே இந்த இளைஞரும் அந்த ஸ்பூனை விழுங்கி விட்டார். இதை பார்த்த நண்பர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாகி விட்டது. அதை விட ஷாக் என்னவென்றால், அந்த ஸ்பூனை விழுங்கியதால் உடம்பில் எந்த பிரச்சனையும் இளைஞருக்கு வரவே இல்லை என்பதுதான். அதுமட்டும் இல்லாமல் விழுங்கிய ஸ்பூனை பற்றிய யாருமே கவலைப்படவும் இல்லை.இப்போ பிரச்சனை என்னவென்றால் தொண்டை வலி கொஞ்சம் கொஞ்சமாக இளைஞருக்கு தெரிய ஆரம்பித்தது. பிறகு திடீரென மூச்சுக்குழலும் அடைத்துக் கொண்டது. இதனால் மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப்பட்டார். அதனால் சின்ஜியாங்கோல்மைன் என்ற மருத்துவமனைக்கு இளைஞர் கிளம்பி சென்றார்.\nதன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று டாக்டர்களிடம் சொல்ல, டாக்டர்களோ எக்ஸ்ரே எடுத்து பார்த்த போதுதான் தெரிந்தது மூச்சுக்குழலில் 20 செ.மீ. ஸ்பூன் இருந்தது.ஸ்பூனை தொண்டையில் பார்த்ததும் விக்கித்துப் போன டாக்டர்கள், ஆபரேஷன் செய்து அந்த ஸ்பூனை வெளியே எடுத்தார்கள். ஆனால் ஆபரேஷன்தான் கொஞ்சம் கஷ்டமாக போய் விட்டதாம். இப்படி விபரீதமாகும்படி விளையாட்டு விளையாடியதால் வினை என்ன தெரியுமா இளைஞருக்கு பேச முடியவில்லையாம். கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்குமாம்... மெதுவாகதான் சரியாகி பேச முடியும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்களாம்.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nநேரு பிறந்த தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nபுதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்\nபா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி- 19-ல் சந்திரபாபு நாயுடு - மம்தா சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nஅம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமுதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு - சிங்கப்பூரில் பிரதமர் பெருமித பேச்சு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\nடெல்லி விளையாட்டு அரங்க விடுதியில் இளம் தடகள வீரர் சவுத்ரி தற்கொலை\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூப���ய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nகலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nசாக்ரமண்டோ : கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்னிக்கை 50 ஆக ...\nவிபத்தில் எஜமானி மரணமடைந்தது தெரியாமல் 80 நாட்களாக சாலையில் காத்துக் கிடக்கும் நாய்\nபெய்ஜிங் : சீனாவில் ஹோட் என்ற நகரை சேர்ந்த பெண் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். சாப்பிடும் போதும், தூங்கும்போதும் ...\nமகளிர் டி-20 உலககோப்பை போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அயர்லாந்துடன் இன்று மோதல்\nகயானா : மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nகண்டி : கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி...\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nடூப்லின் : ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nவீடியோ: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு டிசம்பர் மாதத்தில் கல்வி சுற்றுலா செல்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன்\nவீடியோ: இந்தியாவிலேயே தமிழக கூட்டுறவுத்துறை தான் மிகச்சிறப்பான கூட்டுறவுத் துறையாக விளங்குகிறது- செல்லூர் ராஜூ\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\n1மீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\n2அ.த���.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு...\n3இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ர...\n4வானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/05/blog-post_30.html", "date_download": "2018-11-15T11:20:32Z", "digest": "sha1:ZIUBRIPBRBO74TEJYZY6RJ4JJTS3ULJU", "length": 22036, "nlines": 225, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தனிமனிதனுக்கு..!", "raw_content": "\nநாம் அனுதினமும் எதையாவது எழுதுகிறோம் , ஆடுகிறோம், பாடுகிறோம் , ஓடுகிறோம் , கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறோம் புது வீடு வாங்குகிறோம் , காதலிக்கிறோம் , அழகு படுத்திக்கொள்கிறோம் , நல்லவனாய் காட்டிக்கொள்கிறோம் , அறிவி ஜீவித்தனமாய் பேச முற்படுகிறோம் , அது உடைந்து போகும் போது சத்தமாய் கூச்சலிட்டு கோபமடைகிறோம்...\nமற்றவர் கவனம் பெற. அனைவரும் நம்மை மட்டுமே கவனிக்க வேண்டும். நம்மைப் பற்றியே சிலாகிக்க வேண்டும் . சிறந்தவையென்றால் என்னுடையது , நல்லது எல்லாம் நான் செய்தது . நான் நான் நான்.. அது மட்டுமே அல்லாமல் வேறெதும் நம்மை இயங்க வைப்பதில்லை. இந்த கவனம் பெறுதல்தான் எத்தனை கடினமானது.\nயோசித்துப்பாருங்கள் நீங்கள் பிறந்ததிலிருந்து அனுதினமும் உலகமே உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கழிப்பறைக்கு செல்வதிலிருந்து கலவியில் ஈடுபடுவது வரை கவனித்தால் அதுவும் காட்சிப்பதிவுகளாய் உங்கள் வாழ்க்கை முழுக்கவுமே ஒரு நேரடி ஓளிபரப்பாய் பல ஆயிரம் கேமராக்களை உங்களுக்குத்தெரியாமல் உங்களைச்சுற்றி அமைத்துக்கொண்டு ஒரு தொலைக்காட்சி ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தால் அது குறித்த அறிவே இல்லாது நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்க ஒருநாள் உங்களை சுற்றி இருக்கும் வானம் முதல் கடல் , காதலி , வீடு அனைத்துமே ஒரு ஸ்டுடியோ செட் நீங்கள் வாழ்வது ஒரு மெகா சீரியலில் என்றும் தெரிந்தால் உங்கள் இறுதி முடிவு என்னவாயிருக்கும். அதை இத்தனை ஆண்டுகளாய் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மனநிலை என்னவாய் இருக்கும்..\nTRUMAN SHOW .. அதுதான் அந்த திரைப்படத்தின் பெயர்.\nஜிம் கேரியை நாம் எல்லோருக்குமே நிச்சயம் தெரிந்திருக்கும். தனது மாஸ்க் எனும் திரைப்படத்தால் உலக அளவில் புகழ் பெற்றவர். தனது கோமாளித்தனமான முகப்பாவங்களாலும் உடல் மொழியால��ம் அசத்துகிற சிரிப்பு நடிகர் அவர். நமக்கெல்லாம் மிகப்பிடித்த ஒரு காமெடி நடிகர். ஆனால் அவரது இன்னொரு மிகப்பிரமாண்டமான நடிப்புத்திறனால் ட்ரூ மேன் என்னும் அந்த பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் ஜிம்கேரி.\nட்ரூமேன் அவன் பெயர். அன்றாடம் இயந்திரமாய் ஒரே மாதிரியான ஒரு அன்னியன் திரைப்பட அம்பியைப் போன்ற வாழ்க்கையை வாழ்கிறவன். அவனுக்கு ஒரு காதலி ஒரு நண்பன் ஒரு அலுவலகம் ஒரு அம்மா என ஒரு சிறிய உலகத்தில் வாழ்பவன். தனது தந்தையோடு சிறிய வயதில் போட்டில் செல்லும் போது அவர் கடலில் விழுந்து உயிர்விட அதைக்கண்டு தண்ணீரைக்கண்டாலே பயந்துவிடும் வியாதிக்கு ஆளாகியிருக்கிறான். இவன் உலகத்திலிருந்து விலகி உருவாக்கப்பட்ட ஒரு தீவில் வசிப்பவனாய் இருக்கிறான். வாழ்வில் ஒரு முறை கூட அவன் அந்த தீவை விட்டு வெளியுலகிற்கு சென்றதில்லை. காரணம் அந்த தண்ணீர் பயம்.\nஒரு கட்டத்தில் தனது தந்தை உயிரோடு செல்வதை அவன் சாலையில் காண நேரிடுகிறது. அதிர்ச்சியடைந்து அவரிடம் பேச ஆரம்பிக்கிறான். யாரோ சிலர் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்வதைக்காண்கிறான். தனது அம்மாவிடம் பேசுகிறான. அவள் அடித்துக்கூறுகிறாள். அவனுக்கு அவனது வாழ்க்கை குறித்தே கேள்வியெழுகிறது. ... அதன் பின் நடக்கும் சம்பவங்களும் தான் ஒரு டி.வி ஷோவில் ஒரு பாத்திரமாய் வாழ்ந்து வருவதையும் எப்படி கண்டுபிடிக்கிறான் அதை எப்படி எடுத்துக்கொண்டு முடிவில் என்ன செய்கிறான் என்பது மீதிக்கதை.\nநாம் அனைவருமே ஏதோ ஒரு நாடகத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தில் யார் போதைக்கோ ஊருகாயகத்தான் இருக்க நேரிடுகிறது. அதை எப்போதும் நாம் அறிவதில்லை. இதோ இந்த விமர்சனம் நான் யாருக்காக எதற்காக எழுதுகிறேன் என எனக்கு தெரிந்து விட்டால் , நாளை முதல் எழுதுவதை நிறுத்திவட நேரிடலாம். நம்மை இயக்குவதே அந்த கேள்விதான். அந்த ஒரு கேள்வியை வைத்துக்கொண்டு மிக அருமையான ஒரு இரண்டு மணிநேர கதையை புனைந்த இயக்குனருக்கு சபாஷ்,\nபடம் முழுக்க இசைக்கப்படும் அந்த தீம் மியுசிக் கிளைமாக்ஸில் உச்சமடைவது , ஆண்டவனே தயவு செய்து எதையாவது செய்து அந்த குழந்தையை காப்பாற்றிவிடு என நம் மனங்களை மன்றாடச்செய்யும்.\nஇருத்தலியல் என்கிற ஒற்றை வார்த்தைக்கான பொருள் தேடி அலையும் ஒரு நதியின் பயணமாய் படம் ஜிம்கேரியின் இயல்பான நடிப்போடு பயணிக்கிறது.\n1998ல் வெளியான இத்திரைப்படம் சைக்கலாஜிக்கல் சைன்ஸ் பிக்ஸன் வகையில் பிரிக்கப்படுகிறது. ரியாலிட்டி ஷோக்கள் குறித்தும் அதன் மீதான மக்களின் பேரார்வம் குறித்தும் ஆராய்ந்து செல்லும் இப்படம் அதன் கறுப்புப்பக்கங்களை பார்வையாளனுக்கு தெளிவாக்கிச்செல்கிறது.\nஒவ்வொரு மனிதனும் தன்னை சுற்றியிருக்கும் குடும்பம் குட்டி குழந்தை என எல்லாவற்றையும் விட்டொழித்துவிட்டு சுதந்திரமாய் தனிமையில் எங்காவது சென்று விடத்துடிக்கும் எண்ணத்தில் கட்டாயம் இருப்பான். அப்படி ஒரு மனநிலையில் வெளிப்பாடாகவும் இத்திரைப்படத்தின் கதை அமைவதாக ஒரு சாரர் கருதுகின்றனர்.\nசென்ற வாரத்தில் எங்கோ எதிலோ இப்படம் குறித்து இரண்டு வரி படித்ததிலிருந்து பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் பல நாட்களாய் இதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிந்தேன். இப்படத்தின் சிடிக்காக நேற்று பர்மா பஜாரின் ஒவ்வொரு கடையில் அலைந்து திரிந்து தேடிக்கண்டுபிடித்து இரவோடு இரவாக பார்த்ததும்தான் நிம்மதியாய் இருந்தது. அதிலும் அந்த ஓற்றை படகு கிளைமாக்ஸ் கண்களில் ஆனந்தக்கண்ணீர். கட்டாயம் பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க..\nஉண்மையாவே படத்திற்கு TRUMAN SHOW னு மிகச்சரியாகத்தான் பெயர்வைத்திருக்கின்றனர்.\n//ஜிம் கேரியை நாம் எல்லோருக்குமே நிச்சயம் தெரிந்திருக்கும். தனது மாஸ்க் எனும் திரைப்படத்தால் உலக அளவில் புகழ் பெற்றவர்.//\nஅருமையான படத்தைப் பற்றிய அருமையான பதிவு.\nஜிம் கேரி கிளைமாக்ஸ்ல ரொம்ப டச்சிங்க நடிச்சி இருப்பாரு.\nஇந்த படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்னால் பார்த்ததாக நியாபகம் சரியாக நினைவில்லை ஆனால் நெஞ்சில் நின்றப்படம் . அருமையான பதிவு\nபடம் வந்து பல ஆண்டுகளாகிவிட்டதே அதிஷா\nஅப்படியே ஜிம் கேரியின் அனைத்து படங்களும் அடங்கிய மலேஷியன் டிவிடி கலெக்‌ஷன் கிடைத்தால் வாங்கிப்பாருங்கள்.\nசென்ற வாரத்தில் இந்த படத்தை பற்றி நான் எழுதி இருந்தேன்..\nநீங்க (வழக்கம் போல்) நல்லா எழுதி இருக்கீங்க..\nநாம் அனைவருமே ஏதோ ஒரு நாடகத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தில் யார் போதைக்கோ ஊருகாயகத்தான் இருக்க நேரிடுகிறது. அதை எப்போதும் நாம் அறிவதில்லை. இதோ இந்த விமர்சனம் நான் யாருக்காக எதற்காக எழுதுகிறேன் என எனக்கு தெரிந்து விட்டால் , நாள��� முதல் எழுதுவதை நிறுத்திவட நேரிடலாம். நம்மை இயக்குவதே அந்த கேள்விதான்.\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\n//என்ன கொடுமை சார் இது\nவலையுலக வரலாற்றில் முதல் முறையாக நூறு கோடி ஹிட்ஸ்களை பெற இருக்கும் தனிநபர் வலைப்பூவை படித்து காய்ந்து கொண்டு இருக்க‍றீர்கள்...//\nlucky look ஐ எதிர்க்க சரியான ஆள் நீங்க தான்.\nயாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.\nபடைப்பின் வலிமையை மட்டும் நம்பும்\n“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)\nவெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nஜுனியர் லக்கிலுக்கினி - லக்கிலுக்குவிற்கு வாழ்த்து...\nவந்துட்டானுங்க ஆட்டிகிட்டு த்தூ.. ஓட்டுமட்டும் கேட...\nமே-10- Dr.ருத்ரன் மற்றும் Dr.ஷாலினி உடனான கலந்துரை...\nசும்மா டைம் பாஸ் மச்சி\nஇந்த காலத்து பசங்க இருக்காங்களே\nசாமி நீங்க என்ன லூசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/Unit%20and%20Services/SitePages/Legal%20Branch.aspx?menuid=1311", "date_download": "2018-11-15T11:17:29Z", "digest": "sha1:OSYCV7W2FKLFHL2SE4HNWRUZJMXTUI4N", "length": 9291, "nlines": 125, "source_domain": "www.ird.gov.lk", "title": "Legal Branch", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செல��த்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு ::​ பிரிவு மற்றும் சேவைகள் :: சட்ட அலகு\nசட்ட அலகு, விபரத்திரட்டுகளை சமர்பிக்காமை மற்றும் தவறுகையிலுள்ள வரிகளை அறவிடுதல் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்குகளை தொடர்தலை நிர்வகிப்பதுடன், ஒவ்வொரு சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் சார்பாக சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்துடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்காகவும் நிறுவப்பட்டுள்ளது.\nசட்ட அலகின் பிரதான செயற்பாடுகள்\nவரி விடயங்கள் தொடர்பாக சட்ட உதவிகளையும் தகவல்களையும் ஏனைய அலகுகளுக்கு வழங்குதல்.\nவரி செலுத்துனர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நீதிமன்ற வழக்கு விடயம் தொடர்பான தகவல்களை வழங்குதல்.\nசட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்துடன் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளுதல்.\nசேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/god-movie-heroines-clash/", "date_download": "2018-11-15T10:01:27Z", "digest": "sha1:4RRWORII6B3K6SYZ3EOQ3XT2DRHI6NXC", "length": 8011, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "காம்பினேஷன் வேண்டாம்... ஹீரோ மூலம் காரியம் சாதித்த ஹீரோயின்கள்! - Cinemapettai", "raw_content": "\nHome News காம்பினேஷன் வேண்டாம்… ஹீரோ மூலம் காரியம் சாதித்த ஹீரோயின்கள்\nகாம்பினேஷன் வேண்டாம்… ஹீரோ மூலம் காரியம் சாதித்த ஹீரோயின்கள்\nகாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மதுபான நடிகருக்கு ஜோடியாக நடிக்க மாமியும் புகழும் கமிட் ஆகியிருக்கிறார்கள். இதில் மாமி முதல் பாகத்தில் நடித்தவர். இருவருக்குள்ளும் அதற்குள்ளாகவே புகைச்சல் கிளம்பி விட்டதாம்.\nஇருவரும் இணைந்து தோன்றுவது போல ஒரு காட்சி இருந்திருக்கிறது. இருவருக்குமே அதில் விருப்பம் இல்லையாம். கதையை மாற்ற முடியாது என்று இயக்குநர் சாதிக்க, ஹீரோவிடம் அப்ளிகேஷன் போட்டிருக்கின்றனர். அவர் சொன்னதால் வேறு வழியில்லாமல் இயக்குநர் காட்சியை மாற்றி விட்டாராம்.\n இல்லை ஹீரோவே ஹீரோயின்களுக்காக இப்படி சொல்லி மாற்றினாரா என்று புரியாமல் குழம்பியிருக்கிறார் இயக்குநர்.\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-and-gv-prakash-teams-up-for-watch-man-movie/", "date_download": "2018-11-15T10:31:05Z", "digest": "sha1:GFUNU72KOXB2VDZT4XJPY4NVRQZDX4F7", "length": 4278, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ்", "raw_content": "\nவிஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ்\nவிஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ்\nபத்து படங்களை ஒப்புக் கொண்டு ஒவ்வொன்றாக நடித்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ்.\n‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாள மயம்’, ஜெயில் ஆகிய படங்கள் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கைவசம் உள்ளன.\nஇவையில்லாமல் விஜய் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடித்து வந்தார்.\nஇவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செம’.\nஇந்நிலையில், விஜய் இயக்கிவரும் படத்தின் தலைப்பு ‘வாட்ச்மேன்’ என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.\nவிரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nஇதில் நாயகன் ஜிவி. பிரகாஷ் வாட்ச் மேனாக நடிக்கிறாரா அல்லது வேறு ஒரு பாத்திரமா அல்லது வேறு ஒரு பாத்திரமா என்பது குறித்த தகவல் இல்லை.\nVijay and GV Prakash teams up for Watch Man movie, ஜிவி பிரகாஷ் படங்கள், ஜிவி பிரகாஷ் வாட்ச் மேன், விஜய் ஜிவி பிரகாஷ், விஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ், விஜய் வாட்ச் மேன்\nமக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால்; திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டி\nஆகஸ்ட் 31ஆம் தேதி 6 படங்கள் ரிலீஸ்; தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/19012621/1171043/Chennai-college-Students-arrested-with-scrapes.vpf", "date_download": "2018-11-15T11:18:29Z", "digest": "sha1:BIRMOCUFMJUUKK7R6VQOSSKUFI7YNSFY", "length": 22590, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல்நாளே விபரீதம்: பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது || Chennai college Students arrested with scrapes", "raw_content": "\nசென��னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் கல்லூரிகள் திறந்த முதல்நாளே விபரீதம்: பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது\nசென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் நீண்ட முடியுடன் கல்லூரி வந்த மாணவர்களை பிடித்து அவர்களின் முடியை, போலீசார் அழகாக வெட்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.\nசென்னையில் கோடை விடுமுறைக்கு பிறகு கலைக்கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதால், பஸ், ரெயில்களில் வரும் மாணவர்கள் கலாட்டா செய்யக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் தலைமையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nமாணவர்கள் பயணம் செய்யும், 202 மாநகர பஸ் வழித்தடங்களில் 75 மாணவர்கள் அடிக்கடி கலாட்டா செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த 75 மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்கள் மூலம், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கினால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.\nஇந்த அறிவுரைகள் எல்லாம் காற்றோடு காற்றாக கலந்து விட்டது. நேற்று கல்லூரி திறந்த முதல் நாள் அன்றே மாணவர்கள் தங்களது அட்டகாச விளையாட்டை தொடங்கினார்கள். பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த பஸ்களை போலீசார் கண்காணித்தனர்.\nதிருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து 6-டி மாநகர பஸ், திருவான்மியூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். அந்த மாணவர்கள் பஸ்சில் பாட்டுப்பாடியபடி ஆட்டம் போட்டபடி வந்தனர்.\nஅவர்களை பஸ் டிரைவர் கண்டித்ததாக தெரிகிறது. உடனே டிரைவரோடு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஅந்த பஸ் கடற்கரை காமராஜர் சாலை, எழிலகம் அருகே வந்தபோது திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீஸ் படையினர் பஸ்சை மடக்கி சோதனை போட்டனர்.\nபஸ்சில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்து பஸ்சை விட்டு கீழே இறக்கினார்கள். அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பின்பக்க பையினுள் பட்டாக்கத்திகள் இருந்தன. பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். கத்தி வைத்திருந்த மாணவர்களும் பிடிபட்டனர்.\nஅந்த வழியாக வந்த 21 ஜி மாநகர பஸ்சிலும், போலீசார் சோதனை நடத்தினார்கள். இதேபோல் சென்டிரல் ரெயில்நிலையம் அருகே கும்பலாக வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்தும் பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாக்கத்திகளை வைத்திருந்த மாணவர்களை போலீசார் பிடித்து சென்றனர்.\nபச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளின் வாசல்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மாநில கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் பட்டாசு வெடித்தார்கள்.\nஇதேபோல ரெயில்களிலும் நேற்று போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்கள் பயணம் செய்யும் பஸ்களும், ரெயில்களும் கண்காணிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nசென்டிரல் ரெயில் நிலையம் அருகே பிடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும், முன்னாள் மாணவர்கள் மணிகண்டன், ஜெகன், பிரபாகரன் ஆகியோர் உள்பட 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nஇதேபோல எழிலகம் அருகே கத்தியுடன் பிடிபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபஸ்களில் ஆடிப்பாடி வந்த ஏராளமான மாணவர்களையும் அண்ணாசதுக்கம் போலீசார் பிடித்து சென்றனர். பிடிபட்ட ஏராளமான மாணவர்கள் நீளமாக முடி வளர்த்திருந்தனர். அந்த மாணவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் வைத்தே, அவர்களது நீண்ட முடியை போலீசார் வெட்டினர்.\nபோலீசார் வெட்டியிருப்பதை போல மாணவர்கள் முடியை அழகாக வெட்டி ஒழுங்குபடுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள��க்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. நேற்றைய சம்பவங்களில் கத்தி வைத்திருந்த மாணவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும், மற்ற மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nதேசிய பத்திரிகை தினம்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nமயிலாப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா\nகஜா புயல் எதிரொலி-புதுக்கோட்டையில் மழை பெய்ய தொடங்கியது\nகான்கிரீட் கலவை எந்திரங்களை திருடிய 3 பேர் கைது\nடாக்டர் வீட்டில் திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் 14 ஆண்டுகளுக்கு பின் கைது\nதமிழகம் முழுவதும் 150 மோட்டார் சைக்கிள்களை திருடிய கும்பல் தலைவன் கைது\nசேலத்தில் ஜவுளிக்கடையில் சேலை திருடிய 3 பெண்கள் கைது\nஈரோட்டில் செல்போன் திருடிய தந்தை - மகன் கைது\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்தி��ேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spl.essaaa.org/ta/SENIOR%20CITIZENS%20WILL%20RECEIVE%20BANKING%20SERVICE%20AT%20THEIR%20%20DOOR%20STEPS", "date_download": "2018-11-15T11:03:11Z", "digest": "sha1:TCAS7UMNDFTHSXGKWQOZEHTYLHBD4MQY", "length": 23672, "nlines": 268, "source_domain": "spl.essaaa.org", "title": " SENIOR CITIZENS WILL RECEIVE BANKING SERVICE AT THEIR DOOR STEPS | ESSAAA", "raw_content": "\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\n@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய்...\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி...\nபாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம்\nபாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம்...\nசப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nதமிழில் கேள்வி பதில் உருவாக்கு\nADLRS GRANT Major Gogoi gets Army Chief's recommendation Minutes of the Meeting of Directorate of Air Veteran with PSA's and PDA's இராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம்\nwhat is DBT for ECHS இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம் @SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது @SinghNavdeep VINDICATED : CABINET APPROVES RETENTION OF PERCENTAGE BASED DISABILITY SLABS FOR DEFENCE SERVICES\nAn Appeal For Family Pension of my late Husband And Injustice done by SBI Parbhani MEETING WITH ADDL CGDA SHRI UPENDRA SHAH வங்கிகளின் ஓய்வூதிய பட்டுவாட:ஒரு சரிபார்ப்பு பட்டியல் மற்றும்அரசின் வங்கி கணக்குகளின் செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளும் தேசிய கீதம் தொடர்பான கொள்கை என்ன- 4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் இராணுவ‌ வீரர் யார்\nஓய்வூதியம் இல்லா முன்னாள் இராணுவத்தினர்/விதவை வறுமை நீக்கு கருணை தொகை\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 6 மாதங்கள் 1 வாரம் ago\n- 9 மாதங்கள் 3 வாரங்கள் ago\n- 1 வருடம் 1 வாரம் ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 6 மாதங்கள் 1 வாரம் ago\n- 9 மாதங்கள் 3 வாரங்கள் ago\n- 1 வரு��ம் 1 வாரம் ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 6 மாதங்கள் 1 வாரம் ago\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் 1 வருடம் 5 மாதங்கள் ago\n1 வருடம் 9 மாதங்கள் ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2016/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-15T10:03:53Z", "digest": "sha1:MHD632Q5IGQOKEFPBEK7HMRF6HHCZC4H", "length": 14664, "nlines": 114, "source_domain": "varudal.com", "title": "ஆசியாவை அடுத்து தாக்கப்போகும் கடும் குளிர், வெள்ளப்பெருக்கு ஆபத்து ! | வருடல்", "raw_content": "\nஆசியாவை அடுத்து தாக்கப்போகும் கடும் குளிர், வெள்ளப்பெருக்கு ஆபத்து \nMay 1, 2016 by தமிழ்மாறன் in செய்திகள், தகவல்\nபசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ எனப்படும் வெப்ப சலனத்தின் தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகள் கடும் வெப்பம், மற்றும் வரட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் லா –நினா என்ற குளிர் சலனத்தின் பிடியில் சிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தொடங்கிய எல்-நினோ கால நிலை மாற்றத்தினால், பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் வாட்டியெடுக்கிறது.\nஉலகில் மிக அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.\nசீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.\nஇந்த நிலையில், எல் நினோவின் தாக்கம், இந்த ஆண்டு நடுப்பகுதியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து லா -நினா’ என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எச்சரித்துள்ளனர்.\nலா- நினா’ காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்றும், இதனால், ஏற்கனவே வர���்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. உதவிச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன் கூறுகையில்,\nஇந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் லா-நினா, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எல்-நினோவினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும்.\nஎல்-நினோவினால் ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடிமக்கள் அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், லா-நினாவால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.\nலா- நினா காலநிலை மாற்றத்தினால், கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறிலங்கா, இந்தியாவில் கடும் குளிரான கால நிலை காணப்பட்டதுடன், அதனால் பலர் இறக்கவும் நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன – குருபரன்\nபெரும்பான்மையை இழந்தது மஹிந்த தரப்பு – சபாநாயகர் அறிவிப்பு\nமைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்று தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை\nஉச்ச நீதிமன்றில்பரபரப்பு – மீண்டும் மாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகோத்தபாயவின் கீழ் இயங்கிய “ரிபோலியே” சித்திரவதை முகாம்: அம்பலப்படுத்தினார் சம்பிக்கNovember 13, 2018\nபாராளுமன்ற தேர்தலில் களம் இறங்க “தமிழ் மக்கள் கூட்டணி” முடிவு\nமூடிய அறைக்குள் முடிவெடுத்து நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான அரசு: ஜெயத்மாNovember 12, 2018\nயார் கட்சியை விட்டு வெளியேறினாலும் விசுவாசிகளோடு மீளல் கட்டியெழுப்புவேன்: சந்திரிக்காNovember 12, 2018\nஉத்தரவுகளை நிராகரிக்குமாறு அரச ஊழியர்களிடம் சபானாயகர் வேண்டுகோள்\nநாடாளுமன்ற கலைப்பு விவகாரம் உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள் \nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/09/blog-post_695.html", "date_download": "2018-11-15T11:19:41Z", "digest": "sha1:CE5HHXWVNYFV3SJDWYGU2PV6WZX2S5YS", "length": 14950, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "பட்டிருப்பு கல்வி வலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள். | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண���டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள்.\n(சித்தா) பட்டிருப்பு கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள் இன்று (13.09.2018) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் தலைமையில் மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nபட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார். கட்டாயம் நாம் கல்வி கற்றவேண்டும். நாம் நமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கு கல்விதான் மிக அடிப்படையானது. இந்தக் கல்வியை நாம் கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது. உலகில் பெரும் தலைவர்களெல்லாம் பெரும் ஏழ்மை நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள். இந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் இலிங்கன், மிகப் பெரிய விஞ்ஞானி அப்துல் கலாம், தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆகிய பெரியோர்களை நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளமுடியும். எனவே மாணவர்களாகிய நாங்கள் கற்றலுக்கான தடைகளை நீக்கி சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்;.\nஇந் நிகழ்வின் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது பொது மக்களுக்கு எழுத்தறிவு தினக் கையேடும் வழங்கப்பட்டது.\nஇந் நிகழ்வினை பட்டிருப்பு வலய முறைசாராக் கல்விப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.செ.நடராசதுறை ஒழுங்கமைத்திருந்தார். இவர்களுடன் முறைசாரக் கல்வி திட்டமிடல் உதவியாளர்களும் இணைந்து கொண்டனர்.\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள். 2018-09-13T11:11:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: chithdassan\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங���க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/10/blog-post_84.html", "date_download": "2018-11-15T10:15:28Z", "digest": "sha1:66SAZZHC4X3ENRUPNE6A6CWZPB4JM5KH", "length": 10342, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "படுக்கையறைக்கு கூட ஓகே, ஆனால் அது மட்டும் - ATHIRVU.COM", "raw_content": "\nHome CINEMA படுக்கையறைக்கு கூட ஓகே, ஆனால் அது மட்டும்\nபடுக்கையறைக்கு கூட ஓகே, ஆனால் அது மட்டும்\nஇந்திய பாலிவுட்டிலிருந்து அமெரிக்க ஹாலிவுட் வரை சென்று புகழ் பெற்றவர் ப்ரியங்கா சோப்ரா. இவரை பற்றி அறியாதவர்கள் கிடையாது. இவர் தற்போது முழுவதும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் படங்களில் எனக்கு முத்தக்காட்சியில் நடிப்பதால் எந்த தயக்கமும் இல்லை. அதேபோல் படுக்கையறை காட்சியில் கூட தைரியமாக நடிப்பேன், ஆனால் எப்போதும் நிர்வாணமாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.\nசமீபத்தில் இவர் நடித்து வெளியான அமெரிக்க ஹாலிவுட் படத்தில் உள்ள முத்தக் காட்சிகள் இந்தியாவில் இவருக்கு பெரும் சர்சையை ஏற்படுத்தி இருந்தது. பல வதந்திகளையும் கிளப்பி விட்டு இருந்தது. பொதுவாக அமெரிக்க நடிகைகள் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது வழக்கம். இதனைப் போல பிரியங்காவும் நடிக்க உள்ளார் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில். அவை அனைத்திற்கும் முறுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீ���ுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐ��ோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/09/blog-post_243.html", "date_download": "2018-11-15T10:33:52Z", "digest": "sha1:4KTLNLKMJZ5TBTFCGN7NTT4F7EZ5LU4R", "length": 12997, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "விழித்திரு நாயகியை விழிபிதுங்க வைத்த டி.ஆர்! அதிர்ச்சியில் உறைந்த இயக்குனர்கள்! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled விழித்திரு நாயகியை விழிபிதுங்க வைத்த டி.ஆர்\nவிழித்திரு நாயகியை விழிபிதுங்க வைத்த டி.ஆர்\nவிழித்திரு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தன்ஷிகாவை, படத்தின் பிரஸ் மீட்டில் டி.ராஜேந்தர் அழவைத்திருக்கிறார். மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் நாயகியாக தன்ஷிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, பேபி சாரா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.\nமேலும் டி.ராஜேந்தர் இப்படத்தில் ஒரு பாடலை எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையில் இருப்பவர்கள் யாரையும் பற்றி பேசாமல்,\nபடத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு சென்றிருக்கிறார். அதன்பின் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘தமிழ் சினிமா தற்போது மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. ஒருபடம் 25 நாட்கள் கூட ஓடமுடியவில்லை. இந்தப் படத்தின் கதை பிடித்ததால் இதில் நடித்திருக்கிறேன். இதில் ஒரு பாடல் எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறேன். இதுபோல், ‘கவண்’ படத்தில் நடித்தேன்.\nஇயக்குனரின் அணுகுமுறை எனக்கு பிடித்தது அதனால் அதில் நடித்து கொடுத்தேன். தன்ஷிகாவை கபாலி படத்தின் நாயகி என்று அழைக்கிறார்கள். ‘கபாலி’ படத்திற்கு முன்னாடியே விழித்திரு படத்தில் தன்ஷிகா நடித்திருக்கிறார். ரஜினி கூட நடித்ததால், டி.ஆர். பெயர் தெரியாதா, தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை என்று டி.ஆர். பேசிக்கொண்டிருக்கும்போது,\nநடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்காமல், தொடர்ந்து தன்ஷிகாவை பற்றி பேசியதால், கண்கலங்கினார் தன்ஷிகா. இறுதியாக அனைவருக்கும் மேடை நாகரிகம் தெரிய வேண்டும். இது என்னுடைய அட்வைஸாக தன்ஷிகா எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய படத்தில் தன்ஷிகா நடித்தாலும், சின்ன படத்தின் விளம்பரத்திற்கு வந்திருப்பது நன்றி’ என்று கூறினார்.\nவிழித்திரு நாயகியை விழிபிதுங்க வைத்த டி.ஆர் அதிர்ச்சியில் உறைந்த இயக்குனர்கள்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செ��்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/blog-post_88.html", "date_download": "2018-11-15T10:12:53Z", "digest": "sha1:HGH67W2YNSPMAA35C2NZ5KGFT2FQCUQP", "length": 14638, "nlines": 104, "source_domain": "www.athirvu.com", "title": "அஜீத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக்கொலை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அஜீத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக்கொலை..\nஅஜீத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக்கொலை..\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 22). தீவிர அஜித் ரசிகர். தி.மு.க.விலும் உறுப்பினராக இருந்த அவர் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nஅதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). தி.மு.க. வார்டு செயலாளர். மாட்டிறைச்சி விற்கும் கடை வைத்துள்ளார். இந்த கடையில் அரவிந்தன் வேலை செய்து வந்தார்.\nஅரவிந்தனும், சதீஷ்குமாரும் அஜித் ரசிகர்கள் ஒரே மன்றத்தில் பதவியில் உள்ளனர். ஆனால் கட்சி தொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அரவிந்தன், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை மாட்டிறைச்சி கடையின் அருகே தனது நண்பர்களுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.\nஅப்போது அரவிந்தனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மாட்டிறைச்சியை வெட்டும் கத்தியை எடுத்து, அரவிந்தன் மார்பில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nரத்தவெள்ளத்தில் உயிருக்கு போர��டிக் கொண்டிருந்த அரவிந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.\nஅரவிந்தன் உயிரிழந்த சம்பவம் அறிந்ததும், அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சேலம் கூட்ரோட்டில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 கார்கள் மீது கற்கள் வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.\nமற்றொரு பிரிவாக பிரிந்து சென்ற அரவிந்தனின் ஆதரவாளர்கள், சதீஷ்குமாரின் மாட்டிறைச்சி கொட்டகைக்கு தீ வைத்து கொளுத்தினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.\nமேலும், சதீஷ்குமாரின் அண்ணன் தி.மு.க. நகர துணை செயலாளர் அன்பு வீட்டிற்கு சென்று கல்வீசி தாக்குதல் நடத்தினர்.\nதொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுதாஸ், நகர இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் அண்ணாநகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் அரவிந்தன் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nதிருப்பத்தூர் பகுதியில் அதிரடிப்படை போலீசாரும் அதிகஅளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅஜீத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக்கொலை.. Reviewed by kaanthan. on Wednesday, May 02, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1161", "date_download": "2018-11-15T11:00:41Z", "digest": "sha1:25JCA3XOSTAQWQRRKTZGDLXR27RXCXRF", "length": 9429, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபூச்சோங் மூவிடா கிளப்பின் மீது குண்டு வீசிய கும்பலைச் சேர்ந்தவன் கைது\nஐஎஸ் அமைப்புடன் தொடர் புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9 நபர்களை புக்கிட் அமான் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் போலீஸ் அதி காரிகள் கைது செய்துள் ளனர். கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிலாங்கூர், பேரா, கெடா, கிளந்தான், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அவ்வதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 9 நபர்களை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் நேற்று கூறினார். மார்ச் 15ஆம் தேதி சிலாங்கூர் கிள்ளானில் மேற்கொண்ட முதல் சோதனை நடவடிக்கை யின் போது ‘காகாக் ஈத்தாம்’ எனும் கும்பலைச் சேர்ந்த 27 வயது ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் பூச்சோங் மூவிடா கிளப்பின் மீது கையெறி குண்டு வீசிய சம்பவத்திற்கும் இக்கும்பலுக்கும் தொடர்புள் ளது என்று அவர் தெரிவித்தார். மார்ச் 16ஆம் தேதி கூலிம் கெடா, ஈப்போ பேரா ஆகிய இடங்களில் மேற்கொண்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையின் போது 37 வயது, 39 வயதுடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் ஆவார். இவர் ஐஎஸ் அமைப்பு குறித்து பல தகவல்களை முகநூலில் பரப்பியுள்ள ஆதாரம் போலீசுக்கு கிடைத்துள்ளது.அதே வேளையில் மற்றொருவர் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்நாட் டில் செயல்பட்டு வந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். மார்ச் 17ஆம் தேதி 21 வயது, 28 வயதுடைய இரு ஆடவர் களை போலீசார் கைது செய் தனர். இவர்களில் ஒருவர் சாப் பாட்டுக் கடையிலும், மற்றொரு வர் கால்நடை விற்பனைக் கடையிலும் பணியாற்றி வந்துள்ளனர்.இதில் சாப்பாட்டுக் கடையில் பணியாற்றி வந்த ஆடவர் தாப்பா போலீஸ் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். மேலும் இவர் இந்தோனேசியாவில் உள்ள ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு வெடி குண்டுகளைப் பெறுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதே போன்று கோலக் கிராய், கோத்தா பாரு, சிகாமட் ஆகிய இடங்களில் இருந்தும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் கள் என்று டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் செய்தியாளர்களிடம் கூறினார். குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/sarvadesa-seithigal/21434-sarvadesa-seithigal-26-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T11:19:04Z", "digest": "sha1:IRBWCJX3YPB75F6PJLZQHOEBFBFOZYZ4", "length": 3716, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 26/06/2018 | Sarvadesa Seithigal - 26/06/2018", "raw_content": "\nசர்வதேச செய்திகள் - 26/06/2018\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமு���ையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48943-peta-india-written-letter-to-animal-welfare-board-to-cancel-the-no-objection-certificate-given-to-the-tamil-movie-kadai-kutty-singam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T10:19:49Z", "digest": "sha1:LCGARX5D5YRFWKUZNN5KQYOUAJ5TJYFS", "length": 10725, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தடை செய்க - பீட்டா கோரிக்கை | PETA india Written Letter to Animal Welfare board to cancel the no Objection Certificate given to the Tamil Movie Kadai kutty Singam", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தடை செய்க - பீட்டா கோரிக்கை\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nசூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மெளனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். பாண்டிராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாக படத்தில் காளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, படத்திற்கு அளிக்கப்பட்ட தடையில்லா சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் விலங்கு நல வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நீதிமன்ற உத்தரவுகளின் படி மாடு காட்சிப்படுத்தும் விலங்குகளில் பட்டியலில் இல்லை. ஆனால், படத்தில் மாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தடுக்க அகில ��ந்திய விலங்கு நலவாரியம் தவறிவிட்டது’ என்று பீட்டா குறிப்பிட்டுள்ளது.\nமுன்னதாக, ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், ‘படத்தில் இடம்பெற்ற ரேக்ளா போட்டியை மக்கள் அவ்வளவு ரசித்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதை படத்தில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டோம். பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு, மாடுகளை நாங்கள் அண்ணன், தம்பியாக பார்த்து வருகிறோம். எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு’ என்று காட்டமாக பேசினார்.\nஇரட்டை சதம் விளாசிய பவன் ஷா - 613 ரன் குவித்த இந்திய இளம் அணி\nஒரே பைக்கில் 5 பேர் பயணித்ததால் விபத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி\nகடைசிக் கட்ட அழுத்தம்: என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்\n“தோனி இல்லாததை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - ரோகித் யோசனை\nகார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து\n“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா\nமுதலில் ரஜினியின் ’அதிசய பிறவி’, பிறகு ’கண்ணாடி’: டைட்டில் மாறிய கதை\nபுற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டை சதம் விளாசிய பவன் ஷா - 613 ரன் குவித்த இந்திய இளம் அணி\nஒரே பைக்கில் 5 பேர் பயணித்ததால் விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/24766-ministers-email-addresses-and-phone-numbers-removed-from-tn-govt-website.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T11:30:38Z", "digest": "sha1:4EPMW747E3WTQBJM5GAE6I4CMJU7PVVP", "length": 10707, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசின் வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: கமல் அறிக்கை எதிரொலி! | Ministers Email addresses and phone numbers removed from TN govt website", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஅரசின் வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: கமல் அறிக்கை எதிரொலி\nஊழல் புகார் கொடுக்கும்படி கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்கள் திடீரென நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஊழல் குறித்த ஆதாரங்களை வெளியிடுமாறு இரு தினங்களுக்கு முன் கமல் வெளியிட்ட இணையதள முகவரி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். அதில் சென்று பார்த்த பலரும், அதில் எந்த தொடர்பு விவரங்களும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமுன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள��வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்” என்று கூறிய கமல்ஹாசன், http://www.tn.gov.in/ministerslist என்ற இணையதள முகவரியையும் வெளியிட்டார். ஆனால் தற்போது, அமைச்சர்களின் விவரங்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேகத்தடைகளால் நாள் ஒன்றுக்கு 9 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\nவிஜய் ஆண்டனி ஜோடியானார் சுனேனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வேலைகள் மும்முரம்\n“சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல” - கமல் காட்டம்\n” -‘சர்கார்’ ஜெயக்குமார் கேள்வி\nவிஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி\n“20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயார்”- கமல்ஹாசன்\n“உண்மைக்கு புறம்பான அறிக்கையை வெளியிடுகிறார் துரைமுருகன்”- ஜெயக்குமார் கண்டனம்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேகத்தடைகளால் நாள் ஒன்றுக்கு 9 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\nவிஜய் ஆண்டனி ஜோடியானார் சுனேனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11689-centre-team-to-inspect-mettur-pavani-sagar-dam-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T10:01:17Z", "digest": "sha1:MFMV4IBD4Y2BTPQF2ARTMKXP24OIISND", "length": 10791, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேட்டூர், பவானி சாகர் அணைகளில் காவிரி உயர்மட்டக் குழு இன்று ஆய்வு | Centre team to inspect Mettur, pavani sagar dam today", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nமேட்டூர், பவானி சாகர் அணைகளில் காவிரி உயர்மட்டக் குழு இன்று ஆய்வு\nகாவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காவிரி உயர்மட்டக் குழு மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளை இன்று ஆய்வு செய்கிறது.\nஇதற்காக மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழு சேலம் வந்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு சேலம் வந்த அந்தக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் சம்பத் வரவேற்றார். 14 பேர் கொண்ட அந்தக் குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் மேட்டூர் அணையை பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்த் தேவை ஆகியவை குறித்து அவர்கள் ஆராய்வார்கள். மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள், விளைவிக்கப்படும் பயிர்கள், விவசாயிகளின் எண்ணிக்கை போன்றவை குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் எனத் தெரிகிறது. இதனையடுத்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் உயர் தொழில்நுட்பக் குழுவினர், பவானி அணையையும் ஆய்வு செய்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் காவிரி உயர்மட்டக் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது. ஆய்வுகளை முடித்த பின்னர் டெல்லிக்கு நாளை செல்லும் இந்த குழு, இதுகுறித்த அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்கிறார்கள்.\nஇன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,715 கன அடியில் இருந்து 2,799 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.01 அடியாகவும், நீர் இருப்பு 33.57 டி.எம்.சி-யாகவும் இருக்கிறது. பாசனத்துக்காக அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.\nகாவிரி வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைப்பு..உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nவீட்டுக்கடன் முறைகேடு..ரெப்கோ வங்கி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்\n'கஜா' புயலின் நிலை என்ன - வெதர்மேன் பிரதீப்பின் விளக்கம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு - சபாநாயகர் மீது தாக்குதல்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைப்பு..உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nவீட்டுக்கடன் முறைகேடு..ரெப்கோ வங்கி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17432-milk-prices-hikes-from-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T10:02:14Z", "digest": "sha1:IYRL4C6477VWYHM4ZJDT7DJ3RKIKUFJV", "length": 9637, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயரப் போகிறத��� டீ, காபி விலை..... | milk prices Hikes from tomorrow", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஉயரப் போகிறது டீ, காபி விலை.....\nதனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரை பால் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதால் டீ, காபி விலை உயர வாய்ப்புள்ளது.\nபாலுக்கான கொள்முதல் விலை உயர்வு எனும் காரணத்தைக் காட்டி, ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டோட்‌லா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ் உள்ளிட்ட முன்னணி பால் நிறுவனங்கள், நாளை நள்ளிரவு முதல் பால் விற்பனை விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.\nபால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையும், தயிருக்கான விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்போவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலை உயரும் அபாயம் இருப்பதாகவும், இந்த பால் விலை உயர்வைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\nபன்னீர்செல்வத்தின் வேலை ஸ்டாலினை முதல்வராக்குவதுதான்: திண்டுக்கல் சீனிவாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \n“வேலை வேறு, பேஷன் வேறு” - செய்து காட்டும் அஜித்\n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\n“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்\nபால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் - நடிகர் விஜய்\nஇந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி வேண்டாம் - பிசிசிஐ\nபலூன் வெடித்து ரோஹித்தை பயமுறுத்திய தோனி\n“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி\n“கிரிக்கெட் ஆடுவதை விட இதுதான் சிறந்தது”... என்ன சொல்கிறார் சச்சின்..\nRelated Tags : Coffee , tea , milk , milk prices Hikes , டீ விலை , பால் விலை , தனியார் பால் நிறுவனங்கள் , காபி விலை , milk , milk prices hikes , tea , காபி விலை , டீ விலை , தனியார் பால் நிறுவனங்கள் , பால் விலை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபன்னீர்செல்வத்தின் வேலை ஸ்டாலினை முதல்வராக்குவதுதான்: திண்டுக்கல் சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:58:24Z", "digest": "sha1:CQK4B2Z3XNNUXP3WJVFR4DZDWXKN5X4D", "length": 9707, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆர்.பி.உதயகுமார்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n“முதல்வராக விஜய் வேஷம் போட்டால் ரசிக்கலாம்.” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nகண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅங்கே, இங்கேனு இறுதியில் மதுரையில் அமையும் எய்ம்ஸ்\nடிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\n‌முழுவீச்சில் வெள்ள மீட்புப் ‌பணிகள் நடைபெறுகிறது: ஆர்.பி உதயகுமார் தகவல்\nஓபிஎஸ்-ஈபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமழையைப் பொறுத்து வைகை அணையில் நீர்திறப்பு நீட்டிப்பு: அமைச்சர் உதயகுமார்\nமழையை சமாளிக்க அரசு தயார்: ஆர்.பி.உதயகுமார்\nஏரிகள் முழு கொள்ளளவை எட்டவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பினால் கமல் மீது நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார்\nமழையை எதிர்கொள்ள 1‌15 பாதுகாப்பு மையங்கள் தயார்: ஆர்.பி.உதயகுமார்\nபருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார்\nஹெச்.ராஜாவின் தந்தை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n“முதல்வராக விஜய் வேஷம் போட்டால் ரசிக்கலாம்.” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nகண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅங்கே, இங்கேனு இறுதியில் மதுரையில் அமையும் எய்ம்ஸ்\nடிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\n‌முழுவீச்சில் வெள்ள மீட்புப் ‌பணிகள் நடைபெறுகிறது: ஆர்.பி உதயகுமார் தகவல்\nஓபிஎஸ்-ஈபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமழையைப் பொறுத்து வைகை அணையில் நீர்திறப்பு நீட்டிப்பு: அமைச்சர் உதயகுமார்\nமழையை சமாளிக்க அரசு தயார்: ஆர்.பி.உதயகுமார்\nஏரிகள் முழு கொள்ளளவை எட்டவில்லை: அமைச்சர் ஆர���.பி.உதயகுமார்\nஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பினால் கமல் மீது நடவடிக்கை: ஆர்.பி. உதயகுமார்\nமழையை எதிர்கொள்ள 1‌15 பாதுகாப்பு மையங்கள் தயார்: ஆர்.பி.உதயகுமார்\nபருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார்\nஹெச்.ராஜாவின் தந்தை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16469", "date_download": "2018-11-15T10:54:28Z", "digest": "sha1:5GIIOON3ZDS2RYKRESDAVA4RANNDVO5D", "length": 9473, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இல்ல விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட மாணவன் கண்டுப்பிடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஇல்ல விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட மாணவன் கண்டுப்பிடிப்பு\nஇல்ல விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட மாணவன் கண்டுப்பிடிப்பு\nகுளியாபிட்டிய சாரனாத் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிருந்த மாணவன், இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.\nகுளியாபிட்டிய சாரனாத் கல்லூரியில் உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவனே இவ்வாறு கடத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் வாக்குமூலம் வழங்கியுள்ள மாணவன்,\nவாகனமொன்றில் வந்த நபர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கிய பின்னர் குளியாபிட்டிய நகரப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மூன்று நபர்களை பொலிஸார் இனங்கண்டுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.\nகுளியாபிட்டிய சாரனாத் கல்லூரி இல்ல விளையாட்டு போட்டி கடத்தல்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது ப��லகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7177", "date_download": "2018-11-15T10:51:26Z", "digest": "sha1:ZNHVN4ROMRIKW7AMH2X6YKQLARTED3AB", "length": 8995, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தரமற்றமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகையிலை மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nதரமற்றமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகையிலை மீட்பு\nதரமற்றமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகையிலை மீட்பு\nகண்டி உற்பத்தி வரி பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் தரமற்றமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகையிலை தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதன் போது 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேருக்கும் ஒரு லட்சத்து 90ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த புகையிலை தொகை தம்புள்ளை, கலேவல மற்றும் வஹகோட்டை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருவதாக விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.\nகுறித்த சட்டவிரோத நடவடிக்கைகள் புகையிலையின் விலை அதிகரிக்கப்பட்டதன் பின் அதிகரித்துள்ளதாகவும் கண்டி உற்பத்தி வரி பிரிவினர் தெரிவித்தனர்.\nகண்டி உற்பத்தி வரி புகையிலை தம்புள்ளை கலேவல\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-15 16:19:10 ஹெரோயின் போதைப்பொருள் கடுவெல பொலிஸார்\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த சட்டவிரோத மின்சார ���ம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 16:02:27 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மின்சார இணைப்பு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-15 15:55:20 மஹிந்த சம்பிக்க பாராளுமன்றம்\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-11-15 15:35:33 ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி ; யாழில் சம்பவம்\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nபாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-15 15:19:47 பாராளுமன்றம் எஸ்.பி இரத்தம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=3", "date_download": "2018-11-15T11:06:38Z", "digest": "sha1:2E545D4NEKXX5KHFLHF7BUJBJADLLT4G", "length": 7930, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்திரேலியா | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nஆஸியில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனுக்கு நீதி கோரி தேரர்கள் உள்ளிட்டோர் போராட்டம்\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனுக்காக நீதி கிடைக்க வேண்டும் என கோரி கொழும்பு சுதந்திர...\nதேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை எழுந்து நிற்க மறுத்த சிறுமியால் சர்ச்சை\nஅவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை அதற்கு மரியாதை செலுத்துவதற்கு எழுந்து நிற்க மறுத்த 9 வயது சிறுமி தொடர்பில...\nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nரஷ்யாவும், சீனாவும் இணைந்து நடத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.\nசட்டவிரோதமாக கடலில் பயணித்த 88 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் படகு மூலம் சென்ற 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர...\nபொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக ஆற்றில் குதித்த இளைஞர்கள் - இருவர் பலி- அவுஸ்திரேலியாவில் சம்பவம்\nஇரு இளைஞர்களை ஆற்றின் கரையில் மீட்டோம் மற்றைய இரு இளைஞர்களும் ஆற்றின் நடுவில் சிக்குப்பட்டு மூழ்கினர்\nஇலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா\nகடந்த ஆறு வருடகாலத்திற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்\nஅவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து ஐந்து சடலங்கள் மீட்பு- தந்தை மீது கொலைக்குற்றச்சாட்டு\nஹார்வே கொலைகளை புரிந்த பின்னர் அந்த வீட்டிலேயே சில நாட்கள் தங்கியிருந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக்கன்றுகள் உயிரிழப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக் கன்றுகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.\nவடக்கின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்\nவட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மா...\nஎனது மருமகன் அப்பாவி- அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து\nநான் அமைச்சராக உள்ளேன் என்பதற்கான இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடாது அது பிழையான விடயம்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=2", "date_download": "2018-11-15T10:55:38Z", "digest": "sha1:CXV4N4SDHNNAAKJKBL4KLL7IVPAWYWM3", "length": 3317, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குரங்கு | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nசாரதி தூங்கிய நேரத்தில் பஸ்ஸை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குரங்கு\nஉத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தி யுள்ளது. உத்தர பிரத...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-11-15T10:47:52Z", "digest": "sha1:KQHRS5NQM73A4N6NFFEWBABJDJCRJUQD", "length": 3410, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜே.வி.பி யின் தலைவர் அனு­ர­குமார | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nArticles Tagged Under: ஜே.வி.பி யின் தலைவர் அனு­ர­குமார\nகொழும்பு அர­சி­யலின் சல­ச­லப்பும் யாழ். இளைஞர்­களின் மர­ணமும்\n“முன்னாள் ஜனா­தி­பதி சந்­திரி­காவுக்­கும் இந்நாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் தமி­ழ் ­மக்­களை பாது­கா...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/11/blog-post_59.html", "date_download": "2018-11-15T10:45:30Z", "digest": "sha1:BKYJ3J46IYLNZLXLBPVQ5ZRC52CQW3VR", "length": 15898, "nlines": 238, "source_domain": "www.thinaseithi.com", "title": "தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தமிழில் மஹிந்த - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தமிழில் மஹிந்த\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஎன் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள், நான் உங்களை நம்புகின்றேன், நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும், இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அரச ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.\nஅபிவிருத்திக்காவும் மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன். நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.\nநான் ஜனாதிபதியின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன். நாம் ஒன்றிணைந்தது நாட்ட��� நலன்கருதியே. ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிள்ளைகளின் உரிமையை விற்க ஆயத்தமானார்.\nஅனைத்திற்கும் வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம்’ என தெரிவித்துள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம் இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹி...\n7 தமிழர் விடுதலை தாமதம் தமிழகம் போராட்டக் களமாக மா...\nஇலங்கை ஆடுகளம் குறித்து அச்சமடையத்தேவையில்லை – ஜோ ...\nஇலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு...\nநியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டி: ...\nகூட்டமைப்பிற்கும், JVP - க்கும் இடையிலான பேச்சுவார...\nசபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என மஹிந்த அணி ...\nதமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தம...\nவெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினே...\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தய...\nஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்...\nகூட்டமைப்பு உறுப்புனர்களுடன் தொடரும் பேச்சு வார்த்...\nஉலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பரிஸ்...\nஆஸியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் ...\nசற்றுமுன்னர் ஜனாதிபதி விடுத்த முக்கிய அறிவிப்பு\nமஹிந்தவிற்கு வியாழேந்திரன் ஆதரவு வழங்கியமை கேவலமான...\nஇத்தாலியில் பெருவௌ்ளம் – 12 பேர் உயிரிழப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி இறுதி ப...\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இர...\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி ...\nபுதிய சபை முதல்வர் நியமனத்தை அனுமதிக்க முடியாது – ...\nபுதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – அத்துரலியே ரத்தன தேர...\nஅமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமர்ச்சர் லண்டனுக்கு ...\nஅரசியல் கைதிகள் விரைவில் விடுதலை\nநான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர்: கோட்...\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mysore.wedding.net/ta/saree/", "date_download": "2018-11-15T11:33:11Z", "digest": "sha1:3VNO7N4YLNBJZJI7637VQBKNYWQZV576", "length": 2312, "nlines": 42, "source_domain": "mysore.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் வாடகைக்கு டென்ட்\nமேலும் 1 ஐக் காண்பி\nமும்பை இல் புடவை 175\nஹைதராபாத் இல் புடவை 79\nகொல்கத்தா இல் புடவை 82\nலக்னோ இல் புடவை 35\nபுனே இல் புடவை 22\nதில்லி இல் புடவை 243\nபெங்களூரூ இல் புடவை 73\nஅஹமதாபாத் இல் புடவை 22\nசென்னை இல் புடவை 72\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,29,725 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்க���ல் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rohit-sharma-hints-on-playing-eleven-hongkong-match-rayudu-kedhar-jadav-011800.html", "date_download": "2018-11-15T10:44:05Z", "digest": "sha1:CC3JGVNVFOEB7Z5RP34QD5CEKTYMJWJU", "length": 11971, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஹாங்காங் எதிராக ஆடப்போகும் இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள்? - Tamil myKhel Tamil", "raw_content": "\n» ஹாங்காங் எதிராக ஆடப்போகும் இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள்\nஹாங்காங் எதிராக ஆடப்போகும் இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள்\nதுபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இன்று ஹாங்காங் அணியை சந்திக்க உள்ளது.\nபெரிய பரபரப்பில்லாமல் இருந்தாலும், ஹாங்காங் அணிக்கு எதிராக இந்தியா நாளைய பாகிஸ்தான் போட்டிக்கான தன் தயார்நிலையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணியில் இடம் பெறப்போகும் வீரர்கள் யார் யார் என ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் இருந்து கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அவர் அளித்த பேட்டி இதோ..\nரோஹித் அளித்த பேட்டியில், \"இது எனக்கு மிகப் பெரிய பொறுப்பு. நான் இந்திய அணிக்கு முன்பு தலைமை ஏற்று இருக்கிறேன். ஆனால், இது பெரிய தொடர். நான் இவர்களோடு நிறைய ஆடி இருக்கிறேன். எனவே, இவர்களை புரிந்து கொள்ள எளிதாக உள்ளது\" என கூறினார்.\nஅம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ்\nஅடுத்து அவர் பேசும் போது, \"அம்பத்தி ராயுடு மற்றும் கேதார் ஜாதவ் இருவரும் அணியில் முக்கிய வீரர்கள். இங்கிலாந்து தொடரில் முதலில் ராயுடு இடம் பிடித்தார். ஜாதவ் காயம் காரணமாக தன் இடத்தை இழந்தார். அவர்கள் முக்கிய வீரர்கள். அவர்கள் மீண்டும் அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி\" என்றார்.\nகலீல் அஹ்மத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா\nமேலும் ரோஹித், \"கலீல் பலவிதமாக பந்து வீசுகிறார். அதே சமயம் வேகமாகவும் வீசுகிறார். அவர் இளம் மற்றும் திறமையான வீரர். அவரால் பேட்ஸ்மேன்களை தொல்லைப்படுத்த முடியும் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர் இதுவரை எந்த போட்டியிலும் ஆடவில்லை. ஆனால், உச்சகட்டமாக போட்டிகளில் பங்கேற்க அத்தனை வித்தைகளும் கைவசம் வைத்துள்ளார்\" என கூறினார்.\nஇன்றைய ஹாங்காங் போட்டியில், இந்திய அணியில் யார் யார் ஆடுவார்கள் என்பது ரோஹித் கொடுத்த பேட்டியை வைத்தே ஓரளவு நாம் கணிக்க முடிகிறது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தவான், ரோஹித் மற்றும் ராகுல் தான் இருப்பார்கள். அதே போல பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர், குல்தீப், சாஹல் நான்கு பேர் கூட்டணியில் பெரிய மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. ஒருவேளை, பாகிஸ்தான் போட்டிக்கு முன் பும்ரா அல்லது புவிக்கு ஓய்வு அளிக்க வேண்டி வாய்ப்பு மறுக்கப்பட்டால் தான் உண்டு. அப்படி அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டால், ஷர்துல் அல்லது கலீல் இருவரில் யார் இடம் பிடிப்பார்கள் என எண்ணிய வேளையில், ரோஹித் பேட்டி மூலம் கலீல் இடம் பிடிப்பார் என ஓரளவு கணிக்க முடிகிறது. மிடில் ஆர்டரில் தோனி, பண்டியா உறுதி. மற்ற இடத்திற்கு கேதார் ஜாதவ் மற்றும் அம்பத்தி ராயுடு தான் இடம் பிடிப்பார்கள் என்பதையும் கணிக்க முடிகிறது. மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கடினம் என தெரிகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n“அவமானத்தில் தலை குனிகிறேன்” என்ற கம்பீர்\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/centenary_news/centenary_news_kanchee.htm", "date_download": "2018-11-15T10:46:09Z", "digest": "sha1:343RXBYHSMNOWIPRHVKHYQGYXX7GHMBN", "length": 14237, "nlines": 22, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்\n::: அண்ணா பேரவை, காஞ்சிபுரம் :::\n20.09.2009 காஞ்சிபுரம், அண்ணா பேரவை\nகாஞ்சிபுரம் அண்ணா பேரவை சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. 20.09.2009 அண்டு காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு காஞ்சி நகர தி.மு.க. அவைத்தலைவர் திரு.வ.கந்தசாமி தலைம தா��்கினார். திரு.வி.எஸ்இராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திரு.தே.தயாளன் வந்திருந்தோரை வரவேற்றார்.\nவிழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட 'இலட்சிய நடிகர்' எஸ்.எஸ்.இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். அப்போது அண்ணாவோடு தனக்கு ஏற்பட்ட அறிமுகம் பற்றியும், அரசியல் அனுபவங்கள் பற்றியும், கலைத்துறை அனுபவங்கள் பற்றியும் அண்ணாவின் அரிய பண்புகள் பற்றியும் சிறப்பாக சொற்பொழிவாற்றினார். அண்ணாவின் குடும்பத்தினர் அண்ணா மவர்வண்ணன், இளவரசி முத்துகுமார், அ.ப.சௌமியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில், இளவரசி முத்துக்குமார், பாண்டிச்சேரி அண்ணா பேரவை தலைவர் சிவ இளங்கோ அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவை முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக நடத்திய காஞ்சி மாவட்ட அண்ணா பேரவை அமைப்பாளர் திரு.வி.முனுசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.\n29.03.2009 அண்ணா நூற்றாண்டு விழா - அண்ணா பேரவை, காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் அண்ணா பேரவையின் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பேரவையின் நிறுவனர் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் மகள் இளவரசி முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட மிகவும் ஆவலாக இருந்தார். இவ்வளவு சிறப்பாக இங்கு நடக்கும் அண்ணா நூற்றாண்டு விழாவைக் காண அவர் இல்லாதது மிகவும் வறுத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.\nதிரு.தே.தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறிஞர் அண்ணா நடத்திய திராவிடநாடு, காஞ்சி, ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய இதழ்களில் அண்ணாவோடு பணியாற்றியவர்களுக்கு விழாவின் சிறப்பு விருந்தினர் இந்தியநாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.இரா.செழியன் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டது சிறந்த நிகழ்வாக அமைந்தது. மேலும் சிறப்பாக அண்ணாவின் குடும்பத்தார்கள், மலர்வண்ணன், சௌமியன், இளவரசிமுத்துக்குமார் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.\nமேலும் ஒரு முக்கிய நிகழ்வாக பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க மாநாட்டைக் காஞ்சியில் நடத்தி அண்ணா-வாழ்வும் பணிகளும்(4 தொகுதிகள்) என்ற நூல் வெளியிட்ட மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம், முனைவர். வேல்.கார்த்திகேயன், பொறிஞர் தி.அ.விமலநாதன், திரு.கு.சுப்புராயன், திரு.க.சிவகுமான், திரு.வி.எஸ்.இராமசிருட்டிணன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.\nஅன்று, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா குடிலில் டாக்டர் அண்ணா பரிமளம், சரோஜா பரிமளம் வைவினைப் பொருட்கள் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அங்கு தயாரிக்கப்பட்ட அண்ணா உருவச் சிலைகள் அன்பளிப்பாகத் தரப்பட்டது.\nவிழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வாக, ஆசிரியர் பூவை திரு.சுகுமாரன் எழுதிய ‘காலத்தை வென்றவர்‘(அண்ணாவின் வாழ்க்கை வரலாறு) என்ற நூல் வெளியிடப்பட்டது. திரு.சுகுமாரன் ஏற்புரை வழங்கும்போது, \"இந்தப் புத்தகம் எழுதுவதற்கு டாக்டர் அண்ணா பரிமளம் எழுதிய அண்ணா தன்வரலாறு என்ற புத்தகம்தான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது\" என்று நன்றியுடன் தெரிவித்தார்.\nஅண்ணாவின் கெழுதகை நண்பரும், இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு.இரா.செழியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசும்போது, \"எனக்கு இந்த வரவேற்பும், புகழும் எனக்குக் கிடைத்ததாக நான் கருதவில்லை. இவையெல்லாம் எனக்கு அறிஞர் அண்ணாவால் கிடைத்தது. நான் ஒரு சாதாரண மனிதன் என்னை உயர்த்தியவர் அண்ணா. நீங்கள் கைதட்டுவதைக்கூட என்னால் பெருமையாக நான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லாம் அண்ணாவுக்கு கிடைக்கின்ற பெருமை. நாம் அண்ணாவைக் கொண்டாடுவதால் அண்ணாவுக்கு புகழ் என்பதைவிட நாம் நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றைப் பெறுகிறோம் என்று பொருள்\" என்றும், \"இந்த விழாவில் அண்ணாவோடு பணியாற்றியவர்களைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது\" என்றும், வருங்காலத்தில் அண்ணாவின் கொள்கைகளை மட்டும் பின்பற்றி நடத்தப்படும் ஒரு கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்\" என்றும் கூறியது மிகவும் சிறப்பாக அமைந்தது.\nஇவ்வளவு சிறப்பானதொரு விழாவை முன்னின்று ஏற்பாடு செய்து நடத்திய அண்ணா பேரவையின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் திரு.வி.முனுசாமி அவர்கள் விழாவுக்கு வந்திருந்த அண்ணா பற்றாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.\nஅக்டோபர் 05, 2008 - அண்ணா பேரவை, காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் அண்ணா பேரவை சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா 05.10.2008 அன்று இனிதே தொடங்கப்பட்டது.\nகாஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு. வி.முனுசாமி அவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் அண்ணா பரிமளம்-சரோஜா பரிமளம் அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் திரு. தே.தயாளன் அவர்கள் தலைமையில் இசையரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்றது. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் மகன்கள் திரு.அண்ணா மலர்வண்ணன் மற்றும் திரு.சௌமியன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார்கள்.\nகருத்தரங்கத்தில் திரு.டி.எஸ்.அபுபக்கர், திரு. நாத்திகம் நாகராசன், திரு.கே.கே.பொன்னம்பலம், திரு.எ.நீலகேசி ஆகியோர் அண்ணாவைப்பற்றிய நினைவுகளையும் கருத்துக்களையும் பேசினார்கள். திராவிட இயக்க வரலாற்று ஆசிரியர் திரு.க.திருநாவுக்கரசு மற்றும் கண்ணியம் திங்களிதழ் ஆசிரியர் முனைவர்.ஆ.கோ.குலோத்துங்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.\nகூட்டத்திற்கு அண்ணாவோடு பழகியவர்களும், அண்ணா காலத்தில் வாழ்ந்தவர்களும், கட்சிப் பிரமுகர்களும், அண்ணாபற்றாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nதிரு.வி.முனுசாமி அவர்கள் நன்றியுரையாற்ற விழா சிறப்பாக நடந்து முடிந்தது.\nஇந்த வருடம் முழுதும் மாதம்தோரும் சிறப்புக்கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/centenary_news/centenary_news_thirukural.htm", "date_download": "2018-11-15T10:04:50Z", "digest": "sha1:FJ7BKFDEV63BLVMJSAJO2RNDGWDDKB2R", "length": 1213, "nlines": 6, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்\n::: திருக்குறள் கழகம, புதுக்கோட்டை :::\nசெப்டம்பர் 14, 2008- திருக்குறள் கழகம், புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் சார்பி்ல் 14.09.2008 அன்று அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் அண்ணா பேரவையின் துணை பொதுச் செயலாளர் திரு.வீ.சுஇராமலிங்கம் அவர்கள் அண்ணாவின் பன்முகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=sports-news&page=4", "date_download": "2018-11-15T11:00:54Z", "digest": "sha1:NOQ4WOAUANRVTQBFHSI6POZ4TPAZ2ZGI", "length": 22095, "nlines": 197, "source_domain": "nellainews.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nCategory Archives: விளையாட்டு செய்திகள்\n‘ஒருவரும் செத்துவிடப் போவதில்லை’: சேவாகிற்கு டீன் ஜோன்ஸ் மறைமுக பதிலடி\nஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றிலிருந்து தகுதி பெறும் அணியுடன் இந்திய அணி விளையாடி அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதுகிறது.\nஇந்தியாவில் ஸ்டீவ் ஸ்மித் 3 சதங்கள், கோலி 46 ரன்கள்: ஆஸி.தொடரில் இதற்கு ஈடுகட்டுவாரா கோலி\nவிராட் கோலி இப்போது கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மென் ஆனாலும் அவர் வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தன் பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.\n‘‘கருணாநிதி சிஎஸ்கேவின் தீவிர ரசிகர்”\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகராக இருந்தார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n1990-களில் சச்சின்; தற்போது விராட் கோலி: இந்திய கிரிக்கெட் சுமைதாங்கிகள்\nபுள்ளி விவரங்கள் ரீதியாகவே சச்சின் டெண்டுல்கரிடமிருந்து பொறுப்புத் தண்டத்தை விராட் கோலி பெற்றதாகவே புள்ளி விவரங்கள் அடிப்படையில் கூற வேண்டியுள்ளது.\n‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்\n` சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபேட்ஸ்மென்களை நீக்குவதற்கு முன்பாக போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும்: கங்குலி கருத்து\nமிகப்பெரிய, உலகத்தரம் வாய்ந்த இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற விராட் கோலியிடமிருந்து கேப்டனாக தான் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் என்ன- ரகசியம் உடைக்கிறார் அஸ்வின்\nஇங்கிலாந்தில் இந்திய ஸ்பின்னர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது 2002க்குப் பிறகு நிகழவில்லை. அஸ்வின் மிகவும் நெருங்கி வந்து நடப்பு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வரை வந்தார்.\nஷமி, அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து திணறல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nபர்மிங்ஹாமில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின், ஷமி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.\nஇலங்கையைப் பந்தாடியது தெ. ஆப்பிரிக்கா: ரபாடா, ஷம்சி பந்துவீச்சில் சிதைந்தது\nரபாடா, ஷம்சி ஆகியோரின் பந்துவீச்சில் தம்புலாவில் இன்று நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.\n‘அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு நோ, நோ’: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என்பதற்காகஇந்திய வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\n61 ஆண்டுகளுக்குப் பின் சாதனை: இலங்கைக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர்\nஇலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், 61 ஆண்டுகளுக்குப் பின், தென் ஆப்பிரிக்க வீரர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nஎன்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர்\nஎன்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கூறியுள்ளார்.\n2018 உலகக் கோப்பை கால்பந்தின் அதிகபட்ச தாக்கம்: ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கோப்பை கால்பந்து 2018, மிகப்பெரிய கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்த���ல் மட்டுமல்ல, 115 பில்லியன் பதிவுகளைப் பெற்று ட்விட்டரிலும் தன் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது.\nஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட் கோலி புதிய உச்சம்\nஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எப்போதும் இல்லாத புதிய உச்சத்தையும், புள்ளிகளையும் அடைந்துள்ளார்.\nசச்சின் மகனின் முதல் சர்வதேச விக்கெட்: ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டிய வினோத் காம்ப்ளி\nசச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்திய முதல் சர்வதேச விக்கெட்டைக் கண்டு சச்சினின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nலார்ட்ஸ் மைதானத்தில் மலர்ந்த ‘லவ்’: காதலியிடம் சொல்லி காதலை ‘ஓகே’ செய்த இளைஞர்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nஉலக ஜூனியர் தடகள போட்டி: தங்க வென்று ஹிமா தாஸ் வரலாற்று சாதனை\nஇந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜுனியர் பிரிவில் தங்க வென்று சாதனை படைத்திருக்கிறார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nபெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை ஒரேயொரு கோல் போட்டு 1-0 என்று பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 1998-ன் நினைவுகளுடன் நுழைந்தது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள��� - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajankhan.weebly.com/blog/archives/05-2012", "date_download": "2018-11-15T10:06:48Z", "digest": "sha1:EDBIHZ4WTAWKM2QCEBAKPWMFWVIPVIX7", "length": 7644, "nlines": 50, "source_domain": "rajankhan.weebly.com", "title": "Blog - Rajankhan", "raw_content": "\nஇந்த அசிங்கம் எனக்கு தேவையா\nவாழ்க்கையில் சில தருணங்களில் நடக்கும் நிகழ்வுகள் பல வருடங்களுக்கு நமக்குள் ஓடி கொண்டே இருக்கும். அதிலும் எதிர்பாராமல் நிகழும் எதார்த்தங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உதாரணமாக நம்மை கடந்து போகும் அறிமுகம் இல்லாத ஒருவர் பலநாள் பழகியவரை போல் நடந்து கொண்டால் சற்று யோசிக்கதானே வேண்டும். அதிலும் இந்த மாதிரி பழகி கொள்ளையடிக்கும் கும்பலும் உண்டு. ஆனால் நிமிடத்தில் பழக்கம் ஆகி உயிர் உள்ளவரை நினைத்து பார்க்கும் அளவுக்கும் சில நிகழ்வுகள் நடக்கும்..., என் வாழ்வில் நடந்தும்விட்டது.\nHi என்னோட blog -க்கு வந்ததற்க்கு முதலில் என் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் இராஜன், ஆனால் என்னை சிவா என்றும் இராஜா, இராஜி என்று கூப்பிட்டவர்களே அதிகம். இதில் விதவிதமான பட்ட பெயர்கள்( கரியன், கருவாயன், கரிஷ்மா ). நடிகர் அஜித் மற்றும் இந்தியன் கிரிக்கெட் player Zaheer Khan ரசிகன் என்பதால் என்னை \"தல\" மற்றும் \"இராஜன்கான்\" என்ற பெயர்களும் உண்டு.நான் புக்கத்துறை என்ற கிராமத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த வருடம் என் பள்ளியில் நான்தான் Student Number 1 . பிறகு வேடந்தாங்கல் அருகில் உள்ள வேடவாக்கம் என்னும் கிராமத்துக்கு மாறினோம். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் Diploma Computer Engg ., படித்தேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. Final Year ( 2008 ) படிக்கும் போது Campus Interview -வில் select ஆகி Chennai -யில் Web Designing வேலை செய்கிறேன். கவிதை, கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன். 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கு கிரிக்கெட்டில் bowling போடவே பிடிக்கும். மெதுவாக உருண்டு வரும் பந்தை கூ ட விழுந்து fielding செய்வேன். ஏனோ தோட்டம் என்ற பெயரில் பல பல செடிகளை நட்டு அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் கொள்ளை பிரியம்.சிறு வயதில் இருந்தே நான் என் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்ததால் என்னவோ எனக்கு கூட்டத்தில் இருப்பதை விட தனிமையே அதிகம் பிடிக்கும். எல்லோரிடமும் கொஞ்சம் கூட பேசாதவன் என்றாலும் பேசும் சிலரிடம் அதிகமாக பேசுவேன். மொத்தத்தில் நான் ஒரு “Reserved Character” . இங்கே என்னுடைய படைப்புகளை படித்து ரசித்து விட்டு உங்கள் மனம் சொல்லும் கருத்துகளை தெரிவியுங்கள். பெயர் : M . இராஜன்ஊர் : வேடவாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம்பிறந்த தேதி : 30th செப்டம்பர்உயரம் : 5 feet 10 inches இரத்தம் : 'o ' +ve மேலும் என்னை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.\nமகேந்திர சிங் டோனி - வாழ்க்கை திருப்பம்\nஜூலை 7, 1981-ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தார். ஏழ்மையான குடும்பம். இளம் வயதில் பிடித்த விளையாட்டு கால்பந்து. கூடவே பேட்மின்டன். கால்பந்தில் டோனி ஒரு கோல் கீப்பர். ஒருநாள், கிரிக்கெட் போட்டி அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டது. டோனியை கீப்பிங் செய்யச் சொன்னார்கள். அப்போது தொடங்கியது கிரிக்கெட் பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/03/100229.html", "date_download": "2018-11-15T10:58:25Z", "digest": "sha1:VCVFVJDJAK7VXKK3Z5ZX5VNYSVH4O4YO", "length": 18564, "nlines": 209, "source_domain": "thinaboomi.com", "title": "டி-20 கிரிக்கெட் போட்டி: தொடர்ந்து 11-வது தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை", "raw_content": "\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n பாக். முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி சொல்கிறார்\nவடகொரியா விவகாரத்தில் மீண்டும் தவறு செய்ய மாட்டோம்: அமெரிக்கா\nமீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\nடி-20 கிரிக்கெட் போட்டி: தொடர்ந்து 11-வது தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை\nசனிக்கிழமை, 3 நவம்பர் 2018 விளையாட்டு\nதுபாய்,இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை வென்று பாகிஸ்தான் அணி அசத்தியுள்ளது.\nபேட்டிங் தேர்வு...பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரண்டாவது போட்டி துபாயில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, நிர்ணயிக்���ப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. முன்றோ 28 பந்துகளில் 44 ரன்னும் ஆண்டர்சன் 25 பந்துகளில் 44 ரன்னும் கேப்டன் வில்லியம்சன் 37 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அப்ரிதி 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஷகீன் அப்ரிடி...பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அஸாம் 40 ரன்களும் ஆசிப் அலி, முகமது ஹபீஸ் முறையே, 38, 34 ரன்னும் எடுத்தனர். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஷகீன் அப்ரிதிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணி தொடர்ந்து 11-வது தொடரை வென்று அசத்தியுள்ளது.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nநேரு பிறந்த தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nபுதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்\nபா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி- 19-ல் சந்திரபாபு நாயுடு - மம்தா சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல��ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nஅம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nவடகொரியா விவகாரத்தில் மீண்டும் தவறு செய்ய மாட்டோம்: அமெரிக்கா\n பாக். முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி சொல்கிறார்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\nடெல்லி விளையாட்டு அரங்க விடுதியில் இளம் தடகள வீரர் சவுத்ரி தற்கொலை\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nவிபத்தில் எஜமானி மரணமடைந்தது தெரியாமல் 80 நாட்களாக சாலையில் காத்துக் கிடக்கும் நாய்\nபெய்ஜிங் : சீனாவில் ஹோட் என்ற நகரை சேர்ந்த பெண் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். சாப்பிடும் போதும், தூங்கும்போதும் ...\nமகளிர் டி-20 உலககோப்பை போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அயர்லாந்துடன் இன்று மோதல்\nகயானா : மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nகண்டி : கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: கலிபோர்னியா தீ விபத்து காட���சிகள்\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nவீடியோ: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு டிசம்பர் மாதத்தில் கல்வி சுற்றுலா செல்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன்\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\n1மீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\n2அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு...\n3இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ர...\n4வானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/directors-against-bharathiraja/", "date_download": "2018-11-15T11:55:10Z", "digest": "sha1:QX2TPF3W5A2I7ZJRKC24AWF6SOPU6DVD", "length": 7252, "nlines": 73, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam பாரதிராஜாவுக்கு எதிராக திரளும் இயக்குநர்கள் - Thiraiulagam", "raw_content": "\nபாரதிராஜாவுக்கு எதிராக திரளும் இயக்குநர்கள்\nNov 01, 2018adminComments Off on பாரதிராஜாவுக்கு எதிராக திரளும் இயக்குநர்கள்\nவிஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 96.\nவணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் இன்னமும் பல்வேறு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.\n96 படம் திரைக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் மீது சர்ச்சை எழுந்தது.\nஅதாவது, சில வருடங்களுக்கு முன்பு 92 என்ற பெயரில் சுரேஷ் என்ற உதவி இயக்குனர் உருவாக்கிய கதையை, பிரேம்குமார் காப்பியடிடுத்து 96 என்ற பெயரில் படமாக இயக்கி உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nதான் உருவாக்கிய 92 கதையை சில வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா தயாரிப்பதாக இருந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.\nசுரேஷ் சொல்வது உண்மைதான் என்றும் 96 படத்தின் கதை 92 கதையிலிருந்து திருடப்பட்டது என்றும் பாரதிராஜா பகிரங்கமாக அறிவித்தார்.\n96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாரை அழைத்து இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.\n92 கதாசிரியர் சுரேஷுக்கு நஷ்டஈடு வழங்கும்படி பேச்சுவார்த்தையில் சொல்லப்பட்டது.\nஇந்நிலையில் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கு ஆதரவாக இளம் இயக்குனர்கள் களமிறங்கியுள்ள���ர்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உட்பட இளம் இயக்குனர்கள் பலரும் பிரேம்குமாருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து பிரேம்குமாருக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதை அறிவிக்க உள்ளதோடு பாரதிராஜாவுக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவிக்க உள்ளனர்.\nதஞ்சை மண்ணின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ‘கத்துக்குட்டி’… அன்புமணி ராமதாஸ், கமல்ஹாசன், பாரதிராஜா… மூவருக்கும் ஒரு ஒற்றுமை பாரதிராஜா போன்ற ஒரு சாதி வன்மம் பிடித்த ஆளை சினிமாவில் பார்க்க முடியாது சென்னை திரைப்பட விழாவில் பஞ்சு அருணாசலத்தின் ஆவண படம்\nசீதக்காதி படத்தில் கெஸ்ட்ரோலில் பாரதிராஜா…\nகுரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை யுவன் பெற்றார்\nசென்னை திரைப்பட விழாவில் பஞ்சு அருணாசலத்தின் ஆவண படம்\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம்\nரிலீஸ் தேதி விவகாரம்… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/november-16th-confusion/", "date_download": "2018-11-15T10:36:24Z", "digest": "sha1:QR7EFXWOWN7C4YGZHXKR5BPN3AAOLV32", "length": 5722, "nlines": 66, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam குழப்பத்தில் நவம்பர் 16-ஆம் தேதி - Thiraiulagam", "raw_content": "\nகுழப்பத்தில் நவம்பர் 16-ஆம் தேதி\nNov 01, 2018adminComments Off on குழப்பத்தில் நவம்பர் 16-ஆம் தேதி\nநடிகர் உதயா தனது ‘ஜேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’.\nஅறிமுக இயக்குனர் ஆசிஃப் குரைஷி இயக்கியுள்ள இந்த படம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகிறது.\nஏற்கெனவே இப்படத்திற்கு பல ரிலீஸ் தேதிகள் பரிசீலனை செய்யப்பட்டு, அப்போதெல்லாம் வேறு பெரிய படங்கள் வெளியானதால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.\nஉத்தரவு மகாராஜா படத்தை நவம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கிடைத்திருக்கிறது.\nஅதே தேதியில் ‘காற்றின் மொழி’, ‘செய்’ ஆகிய படங்களும் ரிலீசாகவிருக்கின்றன.\nநவம்பர் 16-ஆம் தேதி இந்த மூன்று படங்களின் ரிலீசுக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில் அதே நாளில் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, ‘ஜெயம்’ ரவியின் ‘அடங்க மறு’ ஆகிய படங்களை ரிலீஸ் செய்யவும் முயற்சி நடந்து வருகிறது\nஅதோடு தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்த விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் படமும் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் அடிபடுகிறது.\nஏற்கெனவெ ரிலீஸ் தேதி குறிக்கப்பட்ட மூன்று படங்களுடன் ‘சீதக்காதி’, ‘அடங்க மறு’ ‘திமிரு பிடிச்சவன்’ ஆகிய மூன்று படங்களும் ரிலீசானால் எந்த படத்துக்குத்தான் தியேட்டர்கள் கிடைக்கும் நிச்சயமாக செய், உத்தரவு மகாராஜா படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை.\nகுழப்பத்தில் நவம்பர் 16-ஆம் தேதி\nPrevious Postசர்கார் தியேட்டர்களில் சலசலப்பா Next Postசிபி சத்யராஜுடன் இணையும் தன்யா ரவிச்சந்திரன்\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம்\nரிலீஸ் தேதி விவகாரம்… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamiltube.com/topvideos.php?do=recent", "date_download": "2018-11-15T10:05:02Z", "digest": "sha1:BUV5D2IUFTVZFXUTCRBTLIUZD5CX4TUG", "length": 13815, "nlines": 444, "source_domain": "worldtamiltube.com", "title": " Top Videos from உலக தமிழ் ரியூப்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nநான் உள்ளாடைகள் அணிந்ததே இல்லைனு சொல்லும் பிரபல நடிகை | Tamil Cinema News Kollywood Latest Seithigal\nசர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி\nசினிமாவுக்கு வருவதற்கு முன் பார்த்த வேலை வடிவேலு |vadivelu | Tamil Cinema News\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் - M. K. Stalin | Cauvery Management Board\nகெட்ட வார்த்தை பேசும் குழந்தைகள், கட்டுப்படுத்துவது எப்படி\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று தீர்ப்பு | #MLA #Judgement\nமுதலமைச்���ர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு\nதமிழர் பெருமை கூறும் அடையாளமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய ஒரு தொகுப்பு | Thanthi TV\n\"கமல்-குமாரசாமி சந்திப்பில் உடன்பாடில்லை\" - திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி\n வழக்கு தொடர்ந்த பிரியங்கா சோப்ரா| Tamil Cinema News | - TamilCineChips\nஅமலா பால் - விஜய் விவாகரத்திற்கு இவர்தான் காரணமா\nவெஜிடபிள் போண்டா / செட்டிநாடு பால் பணியாரம் | Rusikalam Vanga | 26/03/2018\n(01/04/2018) Rajapattai | Gurumurthy | \"என்னை சந்தித்த பிறகே ஓ.பி.எஸ். தர்ம யுத்தம்\"\nசமந்தா தனது முதலிரவு புகைப்படத்தை வெளியிட்டார் | Kollywood News | Tamil Cinema News\nநடிகர் சூர்யா தங்கை பற்றி தெரியாத தகவல்கள் | Tamil cinema news\nஇந்திய பெண்கள் தாலி அணிவதற்கான காரணம் இது தான்\nமாவட்ட செய்திகள் : மாலை 4:00 மணி - 03 - 04 -18\nலம்போர்கினி புதிய மாடல் அறிமுகம் \nதமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கும் கேப்பாப்புலவு மக்கள்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_25.html", "date_download": "2018-11-15T10:12:37Z", "digest": "sha1:TACBUJO3LWL7QWCUTG4F3OOW4A7Y364Z", "length": 11351, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா ? காரணம் வடகொரியா ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா \nதென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா \nதென் கொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு அடைந்திருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு சியோல்: தென் கொரியாவில் இந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் எப்போதும் இல்லாத அளவு வெகுவாக குறைந்து விட்டது.\nகடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்தன. இந்த ஆண்டு இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளே பிறந்துள்ளன. இது தென் கொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் குறைவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குற��யும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஆனால் பெண்களின் குழந்தை பிறப்பு திறன் குறைவு, விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை மற்றும் கல்வி கட்டண உயர்வு போன்றவற்றால் பெரிய அளவிலான குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லை. எனவே, குழந்தை பெறுவதை தம்பதிகள் நிறுத்திவிட்டனர். ஆனால் தென் கொரியா நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது.\nபுதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு போனஸ், மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு, சம்பள உயர்வு மற்றும் மலட்டுத்தன்மையை நீக்க சிகிச்சைக்குரிய செலவுகள் போன்றவற்றை வழங்கி வருகிறது.\nதென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா காரணம் வடகொரியா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகா���ம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/blog-post_98.html", "date_download": "2018-11-15T10:13:04Z", "digest": "sha1:4MA3RK3LQE7CRQG4AGNOMGDY7YGNTRDQ", "length": 9457, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்..\nவாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்..\n‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனராக ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர்.\nஇவர் ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ‘பேஸ்புக்’ விவகாரத்தில் அவரது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என கூறி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.\n‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் ���ன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படு���் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-11-15T10:30:57Z", "digest": "sha1:O6ONWKMIVRDSCBOOVVDEQ2XEN5HI2TQM", "length": 8873, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஐதராபாத் தொகுதியில் என்னுடன் மோத தயாரா? அமித்ஷாஅவுக்கு சவால் விட்டவர் யார் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nஐதராபாத் தொகுதியில் என்னுடன் மோத தயாரா அமித்ஷாஅவுக்கு சவால் விட்டவர் யார் தெரியுமா\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nஐதராபாத் தொகுதியில் என்னுடன் மோத தயாரா அமித்ஷாஅவுக்கு சவால் விட்டவர் யார் தெரியுமா\nவரும் பாராளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா என பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இம்மாநிலத்தில் பாஜக தனித்து போட்டியிட்டு தனிப்பெரும் சக்தியாக உருவாகும் என்று கூறினார். தெலுங்கானா ராஷ்டரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தனது சுயநலத்துக்காக சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தல் வைக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nஇந்த நிலையில் ஐதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாடுல்-முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா என பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐதராபாத் தொகுதியில் என்னுடன் மோத தயாரா அமித்ஷாஅவுக்கு சவால�� விட்டவர் யார் தெரியுமா\nகலைஞர் சாதிக்க முடியாததை நான் சாதிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதென்காசியில் 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஜெர்மனியில் ஹிட்லர், இந்தியாவில் மோடி: மல்லிகார்ஜுனா கார்கே\nதொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 77-வது இடம்\n48 ஆண்டுகளில் காங். செய்யாதை 48 மாதங்களில் பாஜக செய்துள்ளது: நிர்மலா சீதாராமன்\nராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் கனவில் மட்டுமே பதவி: தமிழிசை தாக்கு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/01/15/", "date_download": "2018-11-15T10:44:47Z", "digest": "sha1:4FJE63ID5LVN75XD7LMZR55LXEAMM724", "length": 4788, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 January 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்\nதடையை மீறி சேவல் சண்டை: விஜயவாடாவில் பதட்டம்\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி: விராத் கோஹ்லி நிதான ஆட்டம்\nபிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/946-modi-security-vehicle-hit-by-a-women-in-delhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T10:00:25Z", "digest": "sha1:6YTPYTVLI36WJYK4HKJRFSSOTI3PWHRU", "length": 8793, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல்: பெண் கைது | Modi security vehicle hit by a Women in Delhi", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செய��்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல்: பெண் கைது\nபிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது பூந்தொட்டி வீசித் தாக்குதல் நடத்திய பெண்ணை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.\nடெல்லி விஜய் சவுக்கில் பிரதமர் அலுவலகம் அருகே மோடியின் வாகன தொடரணி சென்று கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.\nஅந்த பெண்ணை விலகிச் செல்லுமாறு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பெண் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது பூந்தொட்டியை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.ஆயினும் அதிர்ஷ்ட வசமாக வாகனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.ஆயினும் குறித்த பெண்ணை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.\nஜிகா வைரஸ் குறித்து தமிழக மக்கள் பயப்படத் தேவையில்லை:சுகாதாரத் துறை செயலாளர்\nவிவசாயிகளை பாதிக்காதவாறு கெயில் திட்டம் அமைய மாற்று வழி காண வேண்டும்: கருணாநிதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்\n'கஜா' புயலின் நிலை என்ன - வெதர்மேன் பிரதீப்பின் விளக்கம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு - சபாநாயகர் மீது த���க்குதல்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜிகா வைரஸ் குறித்து தமிழக மக்கள் பயப்படத் தேவையில்லை:சுகாதாரத் துறை செயலாளர்\nவிவசாயிகளை பாதிக்காதவாறு கெயில் திட்டம் அமைய மாற்று வழி காண வேண்டும்: கருணாநிதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50855-mk-stalin-wrote-in-m-karunanidhi-thiruvarur-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T10:19:35Z", "digest": "sha1:CEZOYAP6CD4KOI32N4GN2QVCIEQOY6FF", "length": 9757, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதியின் திருக்குவளை இல்ல பதிவேடு : உருக்கமாக எழுதிய ஸ்டாலின் | MK Stalin wrote in M Karunanidhi Thiruvarur House", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nகருணாநிதியின் திருக்குவளை இல்ல பதிவேடு : உருக்கமாக எழுதிய ஸ்டாலின்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் நினைவுகளை எழுதியுள்ளார்.\nதிமுகவில் தலைவராக பதவியேற்ற பின்னர் இறக்கும் வரை தலைவராக இருந்தவர் மு.கருணாநிதி. அவரது மறைவிற்குப் பிறகு திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றுள்ளார். கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் உள்ள திருக்குவளையில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்த வீட்டிற்கு ஸ்டாலின் சென்றுள்ளார்.\nஅங்கு சென்ற ஸ்டாலின் அந்த வீட்டின் பதிவேட்டில் தனது நினைவுகளை உருக்கமாக எழுதிப் பகிர்ந்துள்ளார். அதில், “தலைவர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவர் அவர்களுடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன். கழகத் தலைவராக வந்திருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக, அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும். வாழ்க கலைஞர்” என கூறியுள்ளார்.\nஆளுநர் வாகனத்தை முந்திச்சென்ற 7 பேர் மீது வழக்கு\nஎம்.பி. பதவி முடிந்தும் தொடரும் வங்கிக் கணக்குகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nஇரண்டாவது நாளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தொடரும் ஆய்வு\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் உரிமையாளருக்கு விஷம் கொடுத்து கொள்ளை\n“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆளுநர் வாகனத்தை முந்திச்சென்ற 7 பேர் மீது வழக்கு\nஎம்.பி. பதவி முடிந்தும் தொடரும் வங்கிக் கணக்குகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2008/09/blog-post_9850.html", "date_download": "2018-11-15T10:17:47Z", "digest": "sha1:H3AM7FZD4S2BADGL5V22ICDQGOHQ3I2D", "length": 11834, "nlines": 239, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): தொடர் பயான் மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nசெவ்வாய், 9 செப்டம்பர், 2008\nதொடர் பயான் மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 9/09/2008 | பிரிவு: இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஒன்பதாவது நாளான இன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சி ( இப்தார் ) நமது மர்கஸில் சிறப்பாக நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் ஒவ்வருநாளும் சகோதரர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் நோன்பு திறப்பதற்கு முன் \"இறையச்சம்\" என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடத்தி வருகின்றார்கள் . இறைவனோடு மிக நெருக்கமான உள்ளச்சத்துடன் இருக்கும் இத்தருணத்தில் மௌலவியின் பயான் அனைத்து சகோதரர்களையும் கவர்கிறது. நோன்பின் எல்லா நாட்களிலும் 100 க்கு மேற்பட்ட சகோதரர்கள் வருகை தந்து பயன் பெருகின்றனர். நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தர் இந��திய தௌஹீத் மையமும் ஈத் பின் சாரிட்டியும் இணைந்து நடத்திவருகிறது .\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n26-09-2008 அன்று புத்தம்புதிய தலைப்புகளில் புத்த...\nஸகர் அல்கோர் சிறப்பு நிகழ்ச்சி\nவியாழக்கிழமை அதிகாலை உம்ரா செல்ல இரண்டு பஸ்கள் புற...\nசவுதி மர்கஸ் ஸகர் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய ...\nதொடர் பயான் மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nசவூதி மர்கஸில் ஸகர்நேர இரவு பயான் நிகழ்ச்சி\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/30142103/1166656/Vishal-Praise-Varalaskhmis-Villi-role-in-Sandakozhi.vpf", "date_download": "2018-11-15T11:16:18Z", "digest": "sha1:MGOTCLJK3VIELQEEA5R6S553OON5BN3X", "length": 15633, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vishal Praise Varalaskhmis Villi role in Sandakozhi ||", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nவரலட்சுமியின் வில்லத்தனத்தை நண்பர்களிடம் புகழும் விஷால்\nவிஷால், வரலட்சுமி இடையே காதல் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் வில்லத்தனத்தை நடிகர் விஷால் பாராட்டியிருக்கிறாராம். #Vishal #Varalakshmi\nவிஷால், வரலட்சுமி இடையே காதல் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் வில்லத்தனத்தை நடிகர் விஷால் பாராட்டியிருக்கிறாராம். #Vishal #Varalakshmi\nவிஷாலுடன் மதகஜராஜா படத்தில் தான் அறிமுகமானார் வரலட்சுமி. ஆனால் அந்த படம் சில சிக்கல்களால் வெளியாக வில்லை. போடா போடி முதல் படமாக அமைந்தது.\nஅதன் பின் தாரை தப்பட்டை மூலம் தன்னை நிரூபித்தவர் தொடர்ந்து கனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்தில் விஷாலுக்கே வில்லியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலை���ில், விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.\nஇந்த நிலையில், இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்த விஷால், வரலட்சுமியின் நடிப்பை பார்த்து அசந்து போனாராம். சண்டக்கோழி முதல் பாகத்தில் வில்லன் லாலின் மிரட்டலான நடிப்பு தான் படத்துக்கு பலமாக அமைந்தது. அதற்கு சமமான வில்லத்தனத்தை காட்டிவிட்டார் வரலட்சுமி என்று நண்பர்களிடம் பாராட்டி வருகிறார். விஷால் அடுத்து டெம்பர் படத்தின் தழுவலாக உருவாகும் அயோக்கியாவில் நடிக்கிறார்.\nஅதற்கு அடுத்து விஷாலை வைத்து படம் இயக்க 5-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பில் கதை கேட்பதாக கூறி இருக்கிறது விஷால் தரப்பு. விரைவில் தேனியில் சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. #Vishal #Varalakshmi #Sandakozhi2\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nஅ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம்\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\n அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nவீடியோ வடிவில் ஜோதிகாவுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வித்யா பாலன்\nஇந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கை படத்தை உருவாக்கும் பா.இரஞ்சித்\n - விஷால் பதில் ஒரு உயிரை கொல்ல துடிக்கும் குடும்பத்தின் பழிவாங்கல் - சண்டக்கோழி 2 விமர்சனம் ராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி சண்டக்கோழி 2 சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது - வரலட்சுமி பேட்டி சேர்ந்து நடிக்கவில்லை, ஆனால் வரலட்சுமி மிரட்டி இருக்கிறார் - கீர்த்தி சுரேஷ்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் வ���ஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/23102229/1209006/Facebook-said-to-be-planning-on-acquiring-major-cybersecurity.vpf", "date_download": "2018-11-15T11:14:56Z", "digest": "sha1:T5BUIMTLKS2SRRSUYTCR3B6ZVHNFKD4M", "length": 16500, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு || Facebook said to be planning on acquiring major cybersecurity company", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\nபதிவு: அக்டோபர் 23, 2018 10:22\nபயனர் விவரங்களை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் மீது நம்பிக்கையற்ற சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CyberSecurity\nபயனர் விவரங்களை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் மீது நம்பிக்கையற்ற சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CyberSecurity\nஃபேஸ்புக் நிறுவனம் பெரும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை கைப்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து வலை வீசியிருப்பதாக கூறப்படுகிறது.\nஃபேஸ்புக் சார்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் அறியப்படாத நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்ற இருக்கும் நிறுவனம் பயனர் அக்கவுன்ட்களை பாதுகாப்பது, ஹேக்கிங் முயற்சிகளை கண்டறிந்து தெரிவிப்பது என பல்வேறு சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.\nபுதிய நிறுவனத்தை கைப்பற்றும் பணிகள் எந்தளவு நிறைவுற்று இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2018-ம் ஆண்டின் இறுதியில் நிறுவனத்தை கைப்பற்றலாம் என தெரிகிறது. புதிய தகவல்கள் குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nசமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் பல��வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் நிலையில், புதிய நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் ஃபேஸ்புக் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும். சமீபத்திய ஹேக்கிங், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சர்ச்சை உள்ளிட்டவை சேர்த்து ஃபேஸ்புக் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதால், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Facebook #CyberSecurity\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஅதிக பேட்டரி பேக்கப் கொண்ட மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அன்சென்ட் அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் போர்டிரானிக்ஸ் ப்ளூடூத் ஹெட்போன் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அன்சென்ட் அம்சம் அறிமுகம்\nஃபேஸ்புக் லேசோ ஆப் வெளியானது\nஃபேஸ்புக்கில் 1.4 கோடி பயங்கரவாத தரவுகள் நீக்கம்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் பழைய வாட்ஸ்அப் அம்சம்\nஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஃபேஸ்புக் பயனர் விவரம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்���்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/08/21083123/1185299/diet-for-brain-health.vpf", "date_download": "2018-11-15T11:20:21Z", "digest": "sha1:2DT2NLUPKFDX7ETPMJAFJLC7ALVEI32P", "length": 5450, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: diet for brain health", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது |\nமூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.\nமூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியமானது. எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.\nகாலையில் எழுந்ததும் டீயோ, காபியோ பருகுவதற்கு முன்பாக லவங்கப்பட்டை கலந்த பானம் பருகுவது நல்லது. அதிலிருக்கும் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன. லவங்கத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்தும் பருகலாம். தினமும் காலையில் இதனை பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.\nகாலை உணவுடன் முட்டையை அவித்தோ, ஆம்லேட்டாக தயார் செய்தோ சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்க்கும்போது திருப்தியாக சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. மதியம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க��ும் உதவுகிறது.\nமதிய உணவில் கட்டாயம் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் அமினோ அமில டைரோசின் உள்ளடங்கி இருக்கிறது. அது டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க டோபமைன் துணைபுரிகிறது. மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நலம் சேர்க்கிறது. மதியம் சாப்பிட்டபிறகு மந்தமான உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும்.\nமாலை வேளையில் வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு நல்லது. அதிலிருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் 7 வால்ெநட்டுகள் சாப்பிட வேண்டும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-15T11:05:37Z", "digest": "sha1:IJWG4CJX6PSB7VNDWJAQS5IBEERRYKTT", "length": 5186, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "\"இதுவரை\" - நூல் ஒன்றை ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வெளிக்கொணர்ந்தார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\n“இதுவரை” – நூல் ஒன்றை ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வெளிக்கொணர்ந்தார்\nகனடா உதயன் பத்திரிகையின் வாராந்த ஆசிரிய தலையங்கங்கள் “கதிரோட்டம்” என்ற பெயரோடு கடநத 21 வருடங்களாக பிரசுரமாகிக் கொண்டு வருகின்றன. அவற்றில் பலவற்றை த் தொகுத்து “இதுவரை” என்ற பெயரில் . அதன் வெளியீட்டு விழா சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்றபோது படமாக்கப்பட்ட ஒளித்தட்டு இது. நன்றி” நண்பர் நவஜீவன்- இகுருவி நிறுவனத்தின் ஸ்தாபகர்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசா���ி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 122.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2751", "date_download": "2018-11-15T11:57:04Z", "digest": "sha1:IYVXUEMZF73RQX4RJOMBHXUI24KJZ23L", "length": 10046, "nlines": 78, "source_domain": "globalrecordings.net", "title": "Goun மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: guw\nGRN மொழியின் எண்: 2751\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02450).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Seto-Gbe)\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (C32340).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Toli-Gbe)\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (C32350).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGoun க்கான மாற்றுப் பெயர்கள்\nGun (ISO மொழியின் பெயர்)\nGoun க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Goun\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40899/", "date_download": "2018-11-15T11:04:45Z", "digest": "sha1:X3VLREM7ESGMS754LTFMEUBNMJFQUQ2A", "length": 9651, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மண்சரிவு ஆபத்து தொடர்கின்றது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இது தொடர்பில், மக்கள் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குகுலே கங்கையின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே, புலத்சிங்கள, அஹலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரதீப் கொடுப்பிலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsIndian news news srilanka news tamil news tamilnews அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேகாலை மாத்தளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஉறுதியளித்தப்படி உவர் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை :\nபுளுவேல் இணைய விளையாட்டை தடை செய்ய இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு:-\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1350&slug=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%3B-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%3A-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:53:00Z", "digest": "sha1:T3GWWXGICWQVJG3SR43KX2DJPEE7CN26", "length": 18604, "nlines": 132, "source_domain": "nellainews.com", "title": "சென்னையில் கொடூரம்; பணிப்பெண்ணை அடித்தே கொன்ற சகோதரிகள் கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக��குறுதி\nசென்னையில் கொடூரம்; பணிப்பெண்ணை அடித்தே கொன்ற சகோதரிகள் கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்\nசென்னையில் கொடூரம்; பணிப்பெண்ணை அடித்தே கொன்ற சகோதரிகள் கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்\nசென்னை பெசன்ட் நகரில் வளர்ப்பு நாய் இறந்ததற்கு வீட்டின் பணிப்பெண்தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பணிப்பெண்ணை தாக்கி, சுடு தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய தொழிலதிபர் மனைவியும் அவரது உறவுப்பெண்ணும் கைதுச்செய்யப்பட்டனர்.\nபெசன்ட் நகர், பெசன்ட் அவென்யூ சாலையில் வசிப்பவர் முருகானந்தம்(50). இவர் காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த மகாலட்சுமி(19) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக இருந்து வந்துள்ளார்.\nநேற்று முன் தினம் மகாலட்சுமி திடீரென இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சமபவ இடத்திற்கு சென்ற போலீஸாரிடம் மகாலட்சுமி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.\nஅப்போது மகாலட்சுமியின் உடல் முழுதும் தாக்கப்பட்ட ரத்தக்காயங்கள் மற்றும் தீயால் பாதிக்கப்பட்ட கொப்பளங்கள் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகாலட்சுமியின் மரணத்தை சந்தேக வழக்காகவும் பதிவு செய்தனர்.\nபணிப்பெண் மகாலட்சுமியின் உடலில் எப்படி இத்தனை காயங்கள் வந்தது, உடல் முழுதும் தீக்காயம் எப்படி வந்தது என போலீஸார் தொழிலதிபர் முருகானந்தனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.\nமுதலில் தற்கொலை, எனக்கு தெரியாது என மறுத்த முருகானந்தம், அவரது மனைவி, சகோதரி ஆகியோர் போலீஸாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.\nஇவ்வளவு காயம் எப்படி உடலில் எப்படி வந்தது, எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தீர்கள், உடல் நிலை இவ்வளவு மோசமாக இருந்த நிலையில் மகால்ட்சுமி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படாமல் வீட்டிலேயே உயிரிழந்தது எப்படி என போலீஸார் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர்.\nஅப்போது அவர்கள் கூறிய தகவல்கள் போலீஸாரை திடுக்கிட வைத்தது. முருகானந்தம் மற்றும் அவரது மனைவி சுஷ்மிதா பிரியா(36) வெளிநாட்டிலிருந்து நாய் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அந்த நாய் சமீபத்தில் இறந்துள்ளது. அதை மகாலட்சுமி அடித்துக்கொன்றதாக தெரிய வந்ததால் ஆத்திரமடைந்த சுஷ்மிதா, மகாலட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இடையில் சுஷ்மிதாவின் தங்கை மித்ராக்‌ஷி(32) என்பவர் வெளியூரில் இருந்து வந்துள்ளார்.\nஅவரும் சேர்ந்து பணிப்பெண் மகாலட்சுமியை தாக்கியுள்ளார். கண்காணிப்பு கேமராவை அணைத்து வைத்துவிட்டு தோசைக்கரண்டியால் கடுமையாக தாக்கியுள்ளனர். முருகானந்தம் காஞ்சிபுரத்திலேயே தங்கி இருந்ததால் அவருக்கு இந்த விபரம் தெரியவில்லை. வீட்டுக்குள் மகாலட்சுமியை அடைத்து வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். சுஷ்மிதாவின் தங்கை மித்ராக்‌ஷி கொதிக்க கொதிக்க வெந்நீரை மகாலட்சுமியின் கைக்கால்களில் ஊற்றியுள்ளார்.\nஇதனால் உடல் வெந்து கொப்பளம் ஆகி மகாலட்சுமி துடித்ததாகவும், மகாலட்சுமியை மருத்துவமனைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். மகாலட்சுமிக்கு கடுமையான தாக்குதல் காரணமாக வலிப்பு வந்துள்ளது. அப்போதுதான் அவர்கள் தனது கணவர் முருகானந்தத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nமகாலட்சுமி உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மகாலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் உண்மை தெரிந்துவிடும் எனக்கருதி, முருகானந்த பிரபல மருத்துவமனையில் தகவல் தெரிவித்து செவிலியரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.\nகாலில் வெந்நீரைக் கொட்டிவிட்டார் என அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். செவிலியர் இரண்டு நாள் பார்த்துவிட்டு காயத்துக்கு மருந்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் கடுமையான உடல் நல பாதிப்பு காரணமாக மகாலட்சுமி 4-ம் தேதி இரவு உயிரிழந்தார்.\nமகாலட்சுமி இறந்த விபரத்தை தனது கணவர் முருகானந்தத்திடம் சுஷ்மிதா தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னரே போலீஸார் வந்து உடலை கைப்பற்றியுள்ளனர்.\nமேற்கண்ட தகவலை மூவரும் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர். இதையடுத்து பணிப்பெண் மகாலட்சுமியை தாக்கி கொலை செய்த விவகாரத்தில் முருகானந்தத்தின் மனைவி சுஷ்மிதா பிரியா, அவரது தங்கை மித்ராக்‌ஷி இருவரையும் கைது செய்தனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞ���்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivagam.blogspot.com/2009/10/", "date_download": "2018-11-15T10:55:23Z", "digest": "sha1:JVGARMLFYY2NDVHXYB7HVMGIEKPVFCN3", "length": 8011, "nlines": 177, "source_domain": "ninaivagam.blogspot.com", "title": "நினைவகம்: October 2009", "raw_content": "\nதிங்கள், 26 அக்டோபர், 2009\nஊருக்கு சென்ற பொழுது \"கிளிக்'கியவை........................\nஎழுத்து: Marimuthu Murugan at பிற்பகல் 6:04 6 நினைவலைகள்\nதொகுப்பு: எங்க ஊரு, கரட்டடிபாளையம், கவிதை, படங்கள்\nவியாழன், 22 அக்டோபர், 2009\nஎழுத்து: Marimuthu Murugan at பிற்பகல் 4:42 2 நினைவலைகள்\nதிங்கள், 12 அக்டோபர், 2009\nபொழுது போகாம இருந்தப்போ , எம்.எஸ்.பெயின்ட் ல ஏதோ இந்த மாதிரி ஒரு படம் வரைந்தேன். வரைந்த பின் தான் தெரிந்தது, நான் என்னை அறியாமலே பிதாகரஸ் தியரத்தை வரைந்திருக்கிறேன் என்று.....................\nஎழுத்து: Marimuthu Murugan at பிற்பகல் 6:43 0 நினைவலைகள்\nவியாழன், 1 அக்டோபர், 2009\nஇது ஒரு சோதனைப் பதிவு...\nஎழுத்து: Marimuthu Murugan at முற்பகல் 11:49 2 நினைவலைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇது ஒரு சோதனைப் பதிவு...\nசுருக்கமாய்: மானிட்டர்களின் வழியே உலகை பார்க்கும் மானிடர்களில் ஒருவன்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டாம் ஆண்டின் முதல் கவிதை. (1)\nஉரையாடல் போட்டிக் கவிதை (1)\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nகடைசி வரை வந்தமைக்கு நன்றிகள் - மு. மாரிமுத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=34881", "date_download": "2018-11-15T11:13:55Z", "digest": "sha1:WKE4RQZSY2OLCRCW55MUVJRJDMVJ5FUE", "length": 12937, "nlines": 151, "source_domain": "punithapoomi.com", "title": "ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு: தைரியமாக புகார் கொடுத்த நடிகை சனுஷாவுக்கு குவியும் பாராட்டு. - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை ச��யற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு: தைரியமாக புகார் கொடுத்த நடிகை சனுஷாவுக்கு குவியும் பாராட்டு.\nஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தைரியமாக புகார் கொடுத்த நடிகை சனுஷாவுக்கு கேரள மாநில காவல்துறை டிஜிபி உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nமலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை சனுஷா. இவர் தமிழில் ரேனிகுண்டா, பீமா உள்ளிட்ட திரைப்படங்களிலும், மலையாளத்தில் கருமாடிகுட்டன், கீர்த்தி சக்ரா, சோட்டா மும்பை உள்பட பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், புதன்கிழமை இரவு ரயிலில் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உதவிக்காக மற்றவர்களை அழைத்தபோது, இரு பயணிகளை தவிர மற்றவர்கள் உதவி செய்ய வரவில்லை. இதனால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுதார்.\nபின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை திருச்சூர் போலீஸார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் ரயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்த நடிக்கை சனுஷாவுக்கு கேரள மாநில காவல்துறை டிஜிபி லோக்நாத் பெஹர பாராட்டு தெரிவித்துள்ளார். சனுஷாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவர் நேரில் பாராட்டு தெரிவித்தார். “நடிகை போன்ற பிரபலமான நபர்கள் மட்டுமின்றி பெண்கள் அனைவருமே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும். அப்போது மட்டுமே, தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும்” எனக்கூறினார்.\nஇதுபோலவே நடிகை குஷ்பு உள்ளிட்ட பிறரும் சனுஷாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மலையாள திரையுலக முன்னணி நடிகர், நடிகைகளும் சனுஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி தெரிவித்துள்ளனர்.\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1209535", "date_download": "2018-11-15T11:28:10Z", "digest": "sha1:BJQWU2JTWKZFJIHS5R37MV6VSKCTNJK5", "length": 34582, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜனநாயக ஆணிவேருக்கு தேவை ஆப்பரேஷன்!| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\nசென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க ... 3\n7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் 1\nஇலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல் 5\nமுன்னெச்சரிக்கை: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்\nஇரவு 8 - 11 மணிக்குள் கரையை கடக்கும் கஜா 3\nபுயல் முன்னெச்சரிக்கை மையம் திறப்பு\nகடலூர் மாவட்ட அவசர எண்கள்\nசென்னையில் காற்றுடன் கனமழை 1\nஜனநாயக ஆணிவேருக்கு தேவை ஆப்பரேஷன்\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 238\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nநம் நாட்டில் நடக்கும் தேர்தல், கமிஷனின் பல்வேறு சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்தாலும் விதிமீறல்களுக்கு குறைவில்லை. இதை கட்சிகள், அதிகாரிகள் வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றனர். எனவே தேர்தல் சீர்திருத்தம் தேவை என்ற குரல் எல்லா பக்கங்களில் இருந்தும் எழத் துவங்கியுள்ளது. ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை அனுமதிக்கக் கூடாது.ஜனநாயகம் தழைக்க, லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க, ஜாதி, மத வெறியற்ற சமுதாயத்தை உருவாக்க தற்போதைய தேர்தல் முறையை மாற்றி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை (proportional representation) அமலாக்க வேண்டும். ஓட்டளிப்போரின் விருப்பம் தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்தில் பிரதிபலிப்பதுதான் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை. உதாரணமாக 30 சதவீத வாக்காளர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் அந்த கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்தில் 30 சதவீத பிரதிநிதித்துவம் (இருக்கைகள்) கிடைக்க வேண்டும். சுருக்கமாக எல்லா வாக்குகளுக்கும் தேர்தல் முடிவில் பங்கிருக்க வேண்டும். பெரும்பான்மை மட்டும் முடிவு செய்யக் கூடாது.\nதேர்தல் அறிவிக்கப்பட்டதும் தொகுதிகள் வாரியாக ஓட்டு விவரங்களை ஜாதி, மத அடிப்படையில் கட்சியினர் கணக்கெடுத்து விடுகின்றனர். வேட்பாளர் தேர்வும் பெரும்பாலும் ஜாதி, மதம், பணம் வசதி அடிப்படையில் நடக்கிறது. தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக செலவழித்து தான் வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஓட்டிற்கு பணம் கொடுப்பதை முழுமையாக தடுக்க முடியவில்லை என்பதை தேர்தல் கமிஷனே ஒப்புக்கொள்கிறது.\n'அரசியலில் எதுவும் நடக்கலாம். நிரந்தர நண்பரும் அல்ல - நிரந்தர எதிரியும் அல்ல' என்பது போன்ற பு ரையோடிப் போன வ��ஷயங்களை கூறிக்கொண்டு நேற்று வரை தனிப்பட்ட முறையிலும், கொள்கையளவிலும் தரம் தாழ்ந்து குறை கூறிக் கொண்ட கட்சிகள் திடீரென கொள்கை இல்லா கூட்டணி அமைத்துக்கொள்கின்றன. மக்கள் எல்லாம் ஏமாளிகள் என்று நினைத்து அவர்களின் மறதியை பயன்படுத்தி அதை நியாயப்படுத்தி தைரியமாக மேடையில் பேசுகின்றனர். ஆட்சியை பெற வேண்டும் என்பது தான் கட்சிகளின் பொதுவான கொள்கை. ஒரு கட்சியின் கொள்கையை விரும்பும் வாக்காளர் தன்னுடைய தொகுதியில் வேறு ஒரு கூட்டணி கட்சி போட்டியிட்டால், தான் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க முடியாது. அதேபோல் வேட்பாளர் தகுதியற்றவர் என வாக்காளர் கருதினால் தற்போது 'நோட்டா' முறை இருந்தாலும் பலர் வாக்களிக்க மனம் இல்லாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றாமல் ஒதுங்கி போய்விடுகின்றனர். இடைத்தேர்தல் தான் முறைகேடுகளின் உச்சகட்டம். அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. எனவே இடைத்தேர்தலே வராத ஒரு தேர்தல் முறை தான் வேண்டும். வேட்பாளர்களை அடிப்படையாக கொள்ளாத, கட்சி அடிப்படையிலான விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே நமது நாட்டிற்கு பொருத்தமானது. இப்புதிய தேர்தல் முறை அமலானால்\n* ஒவ்வொரு ஓட்டு சீட்டிலும் (தற்போது மின்னணு வாக்கு இயந்திரம்) கட்சிகளின் சின்னங்கள் அனைத்தும் இருக்கும். வேட்பாளர் பெயர் இடம் பெறாது.\n* தேர்தலுக்கு முன் எந்த கூட்டணியும் வைக்க முடியாது.\n* தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், தேர்தல் நடைபெறும் மொத்த இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கள் கட்சி பிரதிநிதிகள் பட்டியலை முதலிலேயே கொடுத்துவிட வேண்டும். அந்த வரிசையில் தான் தங்களுக்கு கிடைத்த இடங்களுக்கு பிரதிநிதிகளை அறிவிக்க வேண்டும்.\n* மொத்தம் பதிவான வாக்குகளில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் லோக்சபா/ சட்டசபையில் அக்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவ எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.\n* எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் கட்சித் தலைவர்கள் ஒத்த கட்சிகளுடன்\nகூட்டணி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அமைக்கலாம். இதில் குதிரை வியாபாரம் நடக்காது.\n* இடைத்தேர்தல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த கட்சி தலைவர் ஏற்கனவே அறிவித்த பட்டியலில் மீதம் உள்ளவரில் யாரேனும் ஒருவரை தேர்வு செய்து அறிவிக்கலாம்.\n* இதனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது உட்பட முறையற்ற செயல்கள் தவிர்க்கப்படும்.\nவிகிதாசார பிரதிநிதித்துவ முறையை முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் லிங்டோ உட்பட பலர் வலியுறுத்த துவங்கியுள்ளனர். லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற மொத்த ஓட்டுக்கள் 17,16,37,684 (31 சதவீதம்). காங்., 10,69,35,311 (19.3 சதவீதம்). ஆனால் 543 உறுப்பினர்களை உள்ளடக்கிய லோக்சபாவில் பா.ஜ., எண்ணிக்கை பலம் 282 (51.9சதவீதம்). காங்., பலம் 44 (8.1சதவீதம்). 19.3 சதவீதம் ஓட்டுக்கள் பெற்ற காங்.,க்கு 8.1 சதவீதம் பிரதிநிதித்துவம் தான் கிடைத்தது. பா.ஜ.,விற்கு இது மகிழ்ச்சியை தந்தாலும், டில்லி தேர்தல் முடிவுகள் சிந்திக்க வைத்திருக்கும். 54.3 சதவீதம் ஓட்டுக்கள் பெற்ற ஆம் ஆத்மி 67 இடங்களை பெற்றிருக்கும் போது 32.7 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெறும் 3 இடங்கள் மட்டுமே பா.ஜ.,விற்கு கிடைத்துள்ளது. 9.7 சதவீதம் பெற்ற காங்.,க்கு ஒரு இடமும் இல்லை. அக்கட்சிக்கு 8,66,962 பேர் ஓட்டளித்தனர். அவர்கள் சார்பில் சட்டசபையில் பேசுவதற்கு ஒரு பிரதிநிதியும் இல்லை.\nஆஸ்திரேலியா, பிரேசில், டென்மார்க் உட்பட 94 நாடுகளில் இம்முறை சிறு சிறு மாறுதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. 'பார்ட்டி லிஸ்டை' சமர்ப்பிக்கும் முறை 85 நாடுகளில் உள்ளன. தற்போதைய முறையை விட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் குறைபாடுகள் மிக குறைவு தான். நம் சூழலுக்கு ஏற்ப எந்த மாதிரியான விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அமலாக்கலாம் என்பது குறித்து வல்லுனர் குழு ஆலோசனை பெற்று மக்கள் விவாதத்திற்கு விட வேண்டும். மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இம்முறை அமலாக்கப்பட வேண்டியது அவசியம்.\n- எஸ்.ரத்தினவேல், முதுநிலை தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை. 98430 53153.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nதேர்தலை இரண்டு முறையாக நடத்த வேண்டும். அதாவது முதல் தேர்தலில் 20, 30 சதத்திற்கு மேல் எடுத்த கட்சி மட்டும் அடுத்த வாரத்தில் நடக்கும் தேர்தலில் பங்குபெற்று வெற்றி பெரும் பெரும்பான்மை கட்சியே பதவியைப் பெறவேண்டும். இன்றைய தேர்தல் முறையில் உதாரணமாக 6 பேர் தேர்தலில் நின்று அதில் 5 பேர் ஒவ்வொருவரும் 10 லிருந்து 16 சதம் எடுத்து.... 6 ஆவது ஆள் மீதியிருந்த 20 சதம் எடுத்தால்.. 20 சதம் எடுத்தவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுகின்றா��். ஆனால் அவரை 80 சதம் பேர் தேர்ந்தெடுக்கவில்லை. இதை எப்படி மெஜாரிட்டியாக எடுத்துக்கொள்ள முடியும் பல வெளிநாடுகளில் தேர்தல் 2 முறையாக ஒரு வார இடைவெளியில் நடத்தப் படுகின்றது.. முதல் தேர்தலில் அதிக வாக்கு எடுத்த முதல் 2 பேர் அல்லது 20 .... 30 சதத்தை தாண்டியவர்கள் இரண்டாவது தேர்தலில் அனுமதிக்கப் பட்டு அதிக வாக்கு எடுத்தவரே வெற்றி யடைந்ததாக அறிவிக்கப் படுவார்.. இதுபோல் செய்வதால் அவர் பெரும்பான்மையோரால் தேர்தெடுக்கப் படுகின்றார்.. இந்த முறையில் கூட்டனி, கட்சி தாவுவது ..... குறையும்..\nமிக அருமையான திட்டம்....இந்த தேர்தல் திட்ட முறை அமுல்படுத்தப்பட்டால் நல்லது தான். வரவேற்கிறோம்.\nவரவேற்கபடவேண்டிய செய்தி. ஆனால் நம்நாட்டில் நடப்பது என்ன ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பிரதிநிதி என்று கணக்கிடுகின்றனர். அவர் அந்த தொகுதியில் உள்ள கணிசமான ஜாதியின் பிரதிநிதியாகவே எல்லா கட்சிகளும் செயல்படுகின்றன .அதேபோன்று எல்லா கட்சிகளுமே பணம் யார் அதிகமாக கொடுக்கிறார்களோ அல்லது செலவு செய்கிறார்களோ அவர்களுக்குதான் சீட்டு கொடுக்கின்றனர்.அப்படியிருந்தும் மக்கள் ஒருசில சமயத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். தாங்கள் கூறியதுபோல் கட்சி தலைமைக்கே அதிகாரம் என்றுவந்தால் இன்னும் அதிகமான பணம் நடமாடும் .ஆனால் மக்களுக்கு சென்றடையாது கட்சிகளுக்கும் கட்சிதலமைக்கும் தான் பணம் போய் சேரும் .பணக்காரன்தான் பதவி பெறுவான் .இந்நிலை மாறவேண்டுமானால் வெளிப்படையான வாக்கு அளிக்கும் முறை வரவேண்டும் .மக்கள் மாட்டுமல்லாது கட்சிகளின் பிரதிநிதிகள் அதாவது வேட்பாளர்களை த்குதிமுரையில் ,அவர்களின் திறமை ,தன்னலமின்மை ,செயல்கள் ,மக்களுக்காக ஆற்றிய தொண்டு முதலியவைகள் கணக்கிட்டு தொகுதிமக்களிடம் தெரிவிக்கவேண்டும் .இதற்கு ஒரு அமைப்பு தேர்தல் கமிஷன் போன்று உருவாக்கப்படவேண்டும் .அவர்களின் நடைமுறைகள் தேர்தலுக்கு பின்பும் இந்த அமைப்பினால் கன்கானிக்கபடவேண்டும்.இந்த அமைப்பிற்கு எல்லா அதிகாரமும் பதவியை பறிப்பதற்கு கூட கொடுக்கவேண்டும் . இவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் தங்கள் பரிந்துரைகள் கொடுத்து அவர் கட்டளைப்படி நடக்க ஒரு சட்டம் வரவேண்டும் .அப்படி செய்தால் ஒருவேளை நம் ஜனநாயகத்தை காப்பாற்றலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவா��கர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-page-9.htm", "date_download": "2018-11-15T11:02:15Z", "digest": "sha1:ZDMOMGYLSD7BCMH7Y7VURM2RYAC4ZMOM", "length": 16453, "nlines": 266, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 763 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 33 ]\nதொழில்நுட்பத்திற்கு சவால் விட்ட விவசாயி\nபாலக்காட்டு மாதவன் - Trailer\nஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டியவை\nமுட்டை பொதி செய்வது எப்படி\nதவளையிடம் சிக்கித் தவிக்கும் பாம்பு\nஇரண்டு நூற்றாண்டுகளில் உலகை உலுக்கிய சம்பவங்கள்\nகோரத்தாண்டவம் ஆடும் காட்டாற்று வெள்ளம்\nமிறசலாகிட்டேன் பாடல் கேட்டுப் பாருங்க\nசிறுத்தையிடம் சிக்கிய மானின் அவலம்\nஇணையத்தை கலக்கும் காதல் பாடல்\nமைதானத்திற்குள் அதிரடியாய் நுழைந்த மில்லர்\nகாதல் கடிதங்களும் காதல் பரிசுகளும்\nபிரியாணி வழங்கும் நடிகர் விஜய்\nபனிப்பாகு - பார்தால் சுவைக்கத் தோனும்\nஉண்மை அன்பிற்கு தொழில் நுட்பம் நிகராகாது\nஇவங்க இம்சை தாங்க முடியலப்பா\nஇசையின்றி பாடி அசத்தும் பாடகர்கள்\nதனுஷ் - சிவகார்த்திகேயன் மோதலா\nதல ரசிகர்கள் அனிருத் மேல காண்டு\nமிருகத்தை உயிருடன் கொல்லும் சிறுத்தை\nஇணையத்தில் கசியும் ஆபாசம் - கடுப்பில் லக்ஷ்மிமேனன்\nவிடுதலைப் புலிகள் ஓர் கட்டுப்பாடான இயக்கம் - கருணா அம்மான் - காணொளி\nஅன்றைய காதல் - இன்றைய காதல்\n« முன்னய பக்கம்12...6789101112...1617அடுத்த பக்கம் »\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வ���லை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/category/news/page/169/", "date_download": "2018-11-15T10:54:37Z", "digest": "sha1:EPLUDK3AT4VX66HTZ7IYVZD23OSVUBCL", "length": 19695, "nlines": 98, "source_domain": "makkalkural.net", "title": "செய்திகள் – Page 169", "raw_content": "\n»125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\n»கனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\n»கஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n»உண்மை செய்திகளை உடனுக்குடன் உலகமெங்கும் எடுத்து செல்லும்\n»‘நியூஸ் ஜெ’ டி.வி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தனர்\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nசென்னை,செப்.29– நெஞ்சுவலி காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரையில் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இன்று அதிகாலையில் சி.வி. சண்முகத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் […]\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா\nசென்னை, செப். 20– செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அதிகம் கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. ஐடி தொழிற்துறையில் அதிகளவில் செயற்கை நுண்ணறிவு திறன் புகுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்ட முன்னணி நாடுகளாக, அமெரிக்கா, சீனா, இந்தியா, இஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகள் இருப்பதாக லிங்க்டுஇன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 190 விழுக்காடு வளர்ச்சி பிரபல வேலைவாய்ப்புத் தேடல் நிறுவனமான லிங்க்டுஇன் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நிறுவனத்தின் தளத்தில் வேகமாக வளர்ந்து வரும் திறன்களில் செயற்கை நுண்ணறிவு இருப்பதாகவும், […]\nஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் கைது\nகோலாலம்பூர், செப். 20– மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், 1,849 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பேரிசன் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த பிரதமர் நஜீப் ரசாக், பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எதிர்���்கட்சித் தலைவராக இருந்த 92 வயதான மகாதிர் முகம்மது பிரதமராகப் பதவியேற்றார். ரூ. 1848 கோடி ஊழல் இந்த நிலையில், நஜீப் ரசாக், மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் […]\nதி.மு.க., காங்கிரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 25-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்\nசென்னை, செப்.20- ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான தி.மு.க. காங்கிரஸ் கட்சியை கண்டித்து வருகிற 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும், கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையிலும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வெற்றி தேடி தர வேண்டும் இந்த கூட்டத்தில், […]\nஅமெரிக்காவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு\nவாஷிங்டன்,செப்.20– பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் அலுவலக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மாசன்டவுன் பகுதில் டேவிட் சிம்சக் எனும் மாவட்ட நீதிபதியின் அலுவலகம் அமைந்துள்ளது. எப்போதும் போல அலுவலக வளாகத்தில் அலுவல் வேலையாக நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அப்போது நீதிபதியின் அலுவலகத்தின் வெளியே திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் பதட்டமடைந்த மக்கள் அலுவலகத்துக்கு உள்ளே […]\nஜல்லிக்கட்டு கலவர விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது\nசென்னை,செப்.20– ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்த கலவரம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அ���ைக்கப்பட்டு இருந்த இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மறைந்த […]\nகாஞ்சீபுரத்தில் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு ரதம்\nகாஞ்சீபுரம்,செப்.20-– காஞ்சீபுரத்தில், தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார் மத்திய அரசின் சுகாதார அமைச்சகமானது தூய்மையே சேவை இயக்கம் 2018ஐ 15.9.2018 முதல் 2.10.2018 வரை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவை இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் இத்திட்டத்தினை சிறப்பாக அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்திடவும் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தூய்மை ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்படி காஞ்சீபுரம் மாவட்டதில் […]\nசெங்கல்பட்டு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் மாவட்ட நீதிபதி வசந்த லீலா நேரில் ஆய்வு\nகாஞ்சீபுரம்,செப்.20-– செங்கல்பட்டு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் மாவட்ட நீதிபதி வசந்த லீலா நேரில் ஆய்வு செய்தார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி வசந்த லீலா, செசன்ஸ் நீதிபதி கருணாநிதி உள்பட குழுவினர் நேரில் சென்றனர். கோவிலுக்கு வந்த அவர்களை காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை […]\nமாமல்லபுரத்தில் அந்தமான் கவர்னர் பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசித்தார்\nமாமல்லபுரம், செப்.20-– காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு அந்தமான் கவர்னர் டி.கே.ஜோஷி வருகை புரிந்தார். அவர் அங்குள்ள ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்லவர் கால குடைவரை சிற்பங்களை கலை நயத்துடன் பார்த்து ரசித்தார். அவருக்கு மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி லட்சுமணன் என்பவர் பல்லவர் கால சிற்பங்களின் தன்மைகள், அது வடிவமைக்கப்பட்ட காலம் குறித்து விரிவாக விளக்கிக் கூறினார். முன்னதாக அந்தமான் கவர்னரை திருக்கழுக்குன்றம் தாசில்தார் என்.வரதராஜன், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி துவாரகநாத்சிங், வருவாய் அலுவலர் நாராயணன், […]\nஆசிய க��ப்பை: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nதுபாய், செப். 20– ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல்-ஹக் (2), பஹார் ஜமானை (0) ஆகியோரை புவனேஷ்வர் குமார் அவுட்டாகினார். பின்னர் ஆட வந்த பாபர் அசாம், சோயிப் மாலிக் ஜோடி […]\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\nகாபி பழம் | நஞ்சுகவுடா\nமின்சீரமைப்பு பணிகளை செய்ய மின்வாரியம் தயார் நிலை\nகனமழை எதிரொலி: தயார் நிலையில் சென்னை மாநகராட்சி\nகஜா புயல்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை கர்நாடகா அரசு திட்டம்\nகாபி பழம் | நஞ்சுகவுடா\nமின்சீரமைப்பு பணிகளை செய்ய மின்வாரியம் தயார் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-cricketers-broken-the-list-world-record-most-runs-in-an-over-012192.html", "date_download": "2018-11-15T11:08:23Z", "digest": "sha1:DZ4WPJ4GC7ZQKWBDKJLZ2QIV5K6MAJJB", "length": 10924, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "எவ்வளவு ரன் அடிச்சோம்னே தெரியலையே! கண்ணுமண்ணு தெரியாமல் ரன் அடித்து உலக சாதனை - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» எவ்வளவு ரன் அடிச்சோம்னே தெரியலையே கண்ணுமண்ணு தெரியாமல் ரன் அடித்து உலக சாதனை\nஎவ்வளவு ரன் அடிச்சோம்னே தெரியலையே கண்ணுமண்ணு தெரியாமல் ரன் அடித்து உலக சாதனை\nஹாமில்டன் : நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் லிஸ்ட் \"ஏ\" கிரிக்கெட் போட்டிகளில் ஒரு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.\nஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுப்பதில் தான் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்காக ஆடிய இரண்டு வீரர்கள் ஒரே ஓவரில் 43 ரன்கள் குவித்துள்ளனர்.\nஇது லிஸ்ட் \"ஏ\" எனப்படும் உள்ளூர் மற்றும் உலக அளவிலான ஒருநாள் போட்டிகள் இடையே ஒரு ஓவரில் எடுத்த அதிகமான ரன்கள் ஆகும்.\nநியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் மோதிய ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் ஜோ கார்ட்டர் மற்றும் ப்ரெட் ஹாம்ப்டன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தனர்.\n43 ரன்கள் எப்படி வந்தது\nஅந்த இன்னிங்க்ஸின் 46வது ஓவரை வில்லெம் லூடிக் என்ற பந்துவீச்சாளர் வீசினார். அதுவரை கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்த லூடிக், 46வது ஓவரில் மட்டும் 43 ரன்கள் கொடுத்தார். அந்த ஓவரில் இரண்டு நோ பால்களும் வீசி சொதப்பினார். ஆறு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஒரு சிங்கிள் ரன் மற்றும் இரண்டு நோ பால் என மொத்தமாக 43 ரன்கள் எடுத்தனர் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் வீரர்கள். 46வது ஓவர் ரன்கள் - (4, 6 (+1 நோ பால்), 6 (+1 நோ பால்), 6, 1, 6, 6, 6)\nஇதுவரை 39 தான் அதிகம்\nமுன்னதாக, லிஸ்ட் \"ஏ\" வரலாற்றில் ஜிம்பாப்வே அணியின் எல்டான் சிகும்புரா ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அந்த சாதனையை இந்த வீரர்கள் இணைந்து முறியடித்துள்ளனர்.\nபோட்டிக்கு பின் பேசிய ஜோ மற்றும் ஹாம்ப்டன், \"இன்னிங்க்ஸின் இறுதி என்பதால் அப்படி தான் ஆட வேண்டும் என முடிவு செய்து ஆடினோம். அந்த ஓவர் முடிந்த உடன் நாங்கள் இருவரும் எவ்வளவு ரன் அடித்திருப்போம் என பேசிக் கொண்டோம். நாங்கள் 39 ரன்கள் எடுத்தோம் என நினைத்துக் கொண்டு இருந்தோம். ஒரு பவுண்டரியை மறந்து விட்டோம்\" எனக் கூறினர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86190/", "date_download": "2018-11-15T11:02:09Z", "digest": "sha1:BTDEVCXYJ4P5COZXDWJFOPGFAFIHZ332", "length": 13459, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளிநாட்டமைச்சர் கூட்டிய கூட்டத்தில் உண்மைகளை இடித்துரைத்தார் முதலமைச்சர்… – GTN", "raw_content": "\nஇலங்கை ��� பிரதான செய்திகள்\nவெளிநாட்டமைச்சர் கூட்டிய கூட்டத்தில் உண்மைகளை இடித்துரைத்தார் முதலமைச்சர்…\nவெளிநாட்டமைச்சர் மாரபபன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வடமாகாணமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், கச்சேரியில் நேற்று (02.07.18) மதியமளவில் ஒருவிசேட கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். கூட்டத்தைக் கூட்டுமாறு அரசாங்க அதிபருக்கு கௌரவதிலக் மாரபன கோரிக்கைவிடுத்திருந்தார்.\nகூட்டத் தொடக்கத்தில் மாரபன கூட்டத்தின் காரணத்தை அறிவித்தார். தான் அண்மையில் ஃப்ரசல்ஸ் (Brussels) சென்றிருந்ததாகவும் வடமாகாணத்தில் காணிகள் திருப்பிக் கொடுப்பது ஆமைவேகத்தில் செல்வதாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளில் கூட பலமக்கள் திரும்பப் போய்க் குடியிருக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதாக அமைச்சர் அறிவித்து அதுசம்பந்தமான உண்மையினை அறியவே தான் வடமாகாணம் வந்ததாக அறிவித்தார்.\nஅரசாங்க அதிபரிடம் இது பற்றிக் கேட்டார். விடுவித்தகாணிகளில் எல்லாம் மக்கள் மீள் குடியேறியதாக வேதநாயகன் தெரிவித்தார். அதைமறுத்த முதலமைச்சர்;, பலகாரணங்களால் மக்கள் மீள் குடியேறவில்லை என்பதை எடுத்துரைத்தார்.\n1. காணிகள் கிடைத்தும் வீட்டுத்திட்டம் தமக்குக் கிடைக்காததால் வீடுகட்ட முடியாமல் காணியில் குடியேறாமை.\n2. காணிகளுக்கு அருகில் இராணுவம் குடிகொண்டிருப்பதால் தமது காணிகளில் மீள்குடியேற முடியாதநிலை.\n3. விடுவித்தும் சிலகாணிகளை இராணுவம் விட்டு எகாதபடியால் குடியேற முடியாமை.\nபோன்றகாரணங்களைக் கூறி ஒவ்வொரு காணிக்காரரிடமும் இது பற்றி அறிந்து கொண்டபின்னர்தான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டும் என்று கூறினார்.\nஅடுத்து 82 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் கூறியதை மறுத்து 2009ல் இருந்து இந்தவிபரங்கள் தரப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி 2013ல் இருந்தே நாம் விடுவிக்கப்பட்ட காணி பற்றி பேசவேண்டும் என்று கூட்டத்தில் கூறப்பட்டது. அவ்வாறு பார்த்தால் சுமார் 50 வீத காணிகளே திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் மேலும் 50வீதம் திரும்பக் கையளிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. கௌரவமுதலமைச்சர் தம்வசம் இருக்கும் காணி பற்றிய ஆவணமொன்றை அமைச்சருக்கு அனுப்புவதாக கூறி வேறு கூட்டமொன்றுக்கு சென்றார். கூட்டம��� மேலும் தொடர்ந்தது.\nTagsஉள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் வடமாகாணமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டமைச்சர் மாரபபன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”\nஇந்திய அரசின் நிதியுதவியில் செல்வாநகர் பாடசாலைக்கு வகுப்பறைக் கட்டடம்…\nகொனிஃபாவில் (CONIFA) “தமிழீழ அணி” இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு – (படங்கள் இணைப்பு)\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nமஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:49:12Z", "digest": "sha1:H4HHQL2QOPTNVNONNLSNQSZRWZZMZWHA", "length": 5953, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பொருளாதார ரீதியில் – GTN", "raw_content": "\nTag - பொருளாதார ரீதியில்\nநாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கு கடந்த அரசாங்க பிணை முறி கொடுக்கல் வாங்கல்களே காரணம்\nநாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கு கடந்த அசராங்கத்தின்...\n122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.. November 15, 2018\nஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது.. November 15, 2018\nபாராளுமன்றம் நாளை பிற்பகல் கூடுகிறது… November 15, 2018\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை… November 15, 2018\n“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்” November 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-case-filled-against-more-than-50-vijay-fans-118110900004_1.html", "date_download": "2018-11-15T11:09:34Z", "digest": "sha1:ZEI4VCAKBUHFDSYR56O3AM7E6AQWTX7H", "length": 11163, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழகத்தில் பெரும் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 15 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nசர்கார் பட விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசர்கார்' படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் மறுதணிக்கை செய்த படம் திரையிடப்படவுள்ள நிலையில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.\nசர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக தஞ்சையில் 25 விஜய் ரசிகர்கள் மீதும், நாகையில் 20 விஜய் ரசிகர்கள் மீதும், கரூரில் 10 விஜய் ரசிகர்கள்\nமீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசர்காருக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்: திரையுலகினர் ஒன்று சேர்வார்களா\nசர்கார் பிரச்சனை: கமல்ஹாசனை அடுத்து குரல் கொடுத்த ரஜினிகாந்த்\n வீட்டின் முன் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு\nஇதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருக்க தயார்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nஇரவோடு இரவாக மறு தணிக்கைக்கு செல்கிறது 'சர்கார்'\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்க���ைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2690", "date_download": "2018-11-15T10:00:45Z", "digest": "sha1:PBPBPES6OFNTNJHICZCHQ52GZH3QV7MG", "length": 12289, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "தல மாஸ் டயலாக் “நெவர் எவ�", "raw_content": "\nதல மாஸ் டயலாக் “நெவர் எவர் கிவ் அப்” தீம் பாடல் உருவாகிறது\nவிவேகம் படத்தின் டயலாக் மிகவும் பிரபலமடைந்ததை அடுத்து அந்த வார்த்தையை கொண்டு தீம் சாங் உருவாக்க விவேகம் டீம் முடிவு செய்துள்ளது.\nஅஜீத்தின் விவேகம் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துவருகிறது. டிரைலரில் அஜித் பேசியுள்ள நெவர் எவர் கிவ் அப் எனும் டயலாக் மிகவும் பிரபடமடைந்துள்ளது. இந்நிலையில் அந்த வார்த்தைகளை கொண்டு படத்திற்கு தீம் பாடல் அமைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஅதனால் அந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.அஜித் பேசிய வசனம் அஜித் ரசிகர்கள் பலருக்கும் பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. அதனால் படத்தின் இயக்குநர் சிவா இந்த கான்செப்டில் தீம் சாங் அமைக்க முடிவு செய்துள்ளார். அஜித் தன் 25 வருட திரைவாழ்வில் கடந்து வந்த கஷ்டங்களை கொண்டு இந்தப்பாடல் எழுதப்படுகிறது.\nமான்டேஜ் முறையில் படமாக்கப்பட இருக்கும் இந்தப்பாடல் அஜித்தின் ரசிகர்களுக்காக எடுக்கப்படுகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது என்றும் வரும் வாரத்தில் பேட்ச் வேலைகளை முடித்துக்கொண்டு படக்குழு இந்தியா திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 4 வயது...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி......Read More\nசபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே...\nசபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்க��ள்வது ஜனநாயகத்தின்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nநீரிழிவு நோய்: 24 மணி நேர உணவகங்களை தடை...\nஜோர்ஜ் டவுன்,நவ.15- மக்களிடையே அதிகளவில் காணப்படும் நீரிழிவு நோய்ப்......Read More\nஉணவகங்களில் புகை பிடிக்கத் தடை;...\nகோலாலம்பூர்,நவ.15- உணவகங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tamil-rockers-admin-arrested/", "date_download": "2018-11-15T10:00:41Z", "digest": "sha1:EQ3AMKVXIUK5ERDM5LNELKDYW23BQDWZ", "length": 8620, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கைதான தமிழ் ராக்கர்ஸ் சொன்ன வாக்குமூலம் ! வெளிவந்த தகவல் ! அதிர்ச்சியில் திரையுலகம் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கைதான தமிழ் ராக்கர்ஸ் சொன்ன வாக்குமூலம் வெளிவந்த தகவல் \nகைதான தமிழ் ராக்கர்ஸ் சொன்ன வாக்குமூலம் வெளிவந்த தகவல் \nபுதிய படங்களை திரைக்கு வருவதற்கு முன்பாகவே அந்த படத்தை பைரேசி மூலம் இனயதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். அதில் பல புதிய படங்களை வெளியிடும் ஒரு அமைப்புதான் தமிழ் ராக்கர்ஸ்.\nவிழுப்புரத்தை சேர்ந்த 4 பேரை கூட சில தினங்களுக்கு முன்னர் கேரளா காவல்துறை கைதுசெய்தது இதனால் தமிழ் சினிமா துறையும் ,ரசிகர்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இருப்பினும் கைது செய்யப்பட்டது தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் மட்டுமே தவிர அதனை நடத்துபவர் இன்னும் யார் என்று கூட தெரியவில்லை.\nஇந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை தங்களால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது என்று சில ஹக்கர்ஸ்கள் கூறியுள்ளனர்.ஏணெனில் தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்தை முடிக்கினால் அவர்கள் தங்களது டொமைன் பெயரை மாற்றி விடுகின்றனர் உதாரணமாக ஒருவேளை தமிழ் ராக்கர்ஸ் நெட் என்ற வலைதளத்தை முடக்கினால் அவர்கள் தமிழ்ராக்கர்ஸ் ஜிஆர் , தமிழ்ராக்கர்ஸ்.எல் ஏ போன்ற புதிய வலைதள பெயர்களை உருவாக்கிவிடுகின்றனர். இதனால் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை ஒரு சில நாட்கள் மட்டுமே முடக்கமுடியும் என்று கூறியுள்ளனர்.\nPrevious articleஏ. ஆர். ரகுமான் கேட்டதால் விஜய் 62-ல் இணைந்த மற்றொரு பிரபலம் \nNext articleவிஜய் ஆண்டனி மனைவி இப்படிப்பட்டவரா யார் தெரியுமா \nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் \"நிபுணன்\" படத்தில்...\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் எங்களிடம் சொன்னது இது தான் – மனம் திறக்கும் அனிதாவின் அண்ணன்\n தன்னை விட்டு பிரிந்து போன மனைவிக்காக இப்படி செய்தாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-62-title-released-by-sun-pictures/", "date_download": "2018-11-15T10:06:27Z", "digest": "sha1:JREX5SOYRFG6FYCEHTY5QV7CMVI6CYW3", "length": 9318, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் 62 ஃபஸ்ட்லுக்.! படத்தின் டைட்டில் இதுதான்..! சன் பிக்ச்ர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய் 62 ஃபஸ்ட்லுக். படத்தின் டைட்டில் இதுதான்.. சன் பிக்ச்ர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n சன் பிக்ச்ர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் தயாராகி வந்த ‘விஜய் 62 ‘ படத்தின் ஃபஸ்ட்லுக் மாற்று டைட்டில் தற்போது வெளியாகி விட்டது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்ப்பது வந்த இந்த படத்தின் டைட்டில் “சர்கார்” என்று படுக்குழு வெளியிட்டுள்ளது.\nநடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் 3 முறையாக இணைந்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் ‘விஜய் 62 ‘ என்று தான் அழைத்து வந்தனர். இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பதை நீண்ட நாட்களாக ஏற்படுத்தி இருந்தது.\nஇவர்கள் இருவரது கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி மற்றும் கத்தி படத்தின் தலைப்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் ” படத்தின் டைட்டில் விஜய் பிறந்தநாளான நாளை தான் வர போகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பது வந்தனர்.\nஆனால், இந்த படத்தை தயாரித்துள்ள சன் நிறுவனம் விஜய் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். விஜய்யின் இந்த படத்தின் டைட்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்கு இந்த படத்தின் செய்திகள் தான் நிரம்பி வழிகிறது.\nPrevious articleபிக் பாஸ் பாலாஜி, நித்யாவை கலாய்த்த தமிழ் படம். குசும்பு தாங்க முடியல.\nNext articleவிஜய் சர்கார் First look போஸ்டரில் இதை கவனித்தீர்களா.. நீங்கள் பார்க்க மறந்த 5 விஷயம்.. நீங்கள் பார்க்க மறந்த 5 விஷயம்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநாளை ‘Eliminate’ ஆவது வைஷ்ணவி இல்லை. இவர்தான்.\nஉச்சகட்ட சந்தோஷத்தில் வடிவேலு .. இரண்டாவது மகள் கொடுத்த அதிர்ச்சி என்ன தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/sridevi-bollywood-s-first-woman-superstar-312507.html", "date_download": "2018-11-15T10:37:07Z", "digest": "sha1:ODDIG6FLUVAIMAKLKEVTSAO24CQJ3Y7O", "length": 9483, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் 'மயிலு' (புகைப்படத் தொகுப்பு) | Sridevi- Bollywood's first woman superstar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் மயிலு (புகைப்ப���த் தொகுப்பு)\nஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் மயிலு (புகைப்படத் தொகுப்பு)\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஸ்ரீதேவி தனது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு.\n'போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நீதி இல்லை': இலங்கை மீது ஐ.நா அதிருப்தி\nசிரியா போர்: கிழக்கு கூட்டாவில் பொதுமக்கள் 500 பேர் பலி\nமியான்மர்: ரக்கைன் தலைநகரை அதிர வைத்த தொடர் குண்டு வெடிப்பு\nகேள்விக்குறியாகும் நவாஸ் ஷெரீஃபின் அரசியல் எதிர்காலம்\nsridevi photos bollywood ஸ்ரீதேவி புகைப்படங்கள் பாலிவுட்\nஸ்ரீதேவி தனது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கைகலப்பை உருவாக்கிய ராஜபக்சே பேச்சு.. சபாநாயகர் மீது தாக்குதல்\nபாம்பை கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகிவிடுமா.. பாஜக விஷம்.. சீறிய திருமாவளவன்\nஅப்பா கூப்பிட்டார்.. உடனே வந்துட்டேன்.. சொன்னா பிரச்சாரமும் செய்வேன்.. விஜய பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prime-minister-modi-tweets-about-his-meet-with-canada-pm-justin-trudeau-312326.html", "date_download": "2018-11-15T11:13:43Z", "digest": "sha1:VHDMR6XPUXIQHNWRYWJIHZ3VDMJHSQLX", "length": 14438, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.. பிரதமர் மோடி தகவல்! | Prime Minister Modi tweets about his meet with Canada PM Justin trudeau - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.. பிரதமர் மோடி தகவல்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.. பிரதமர் மோடி தகவல்\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகனடா பிரதமரை சந்திக்க ஆவலோடு காத்திருக்கும் பிரதமர் மோடி- வீடியோ\nடெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉலகின் வசீகர தலைவரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார்.\nஅப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.\nதொடர்ந்து நேற்று மீண்டும் டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். ‘\nஇதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நாளை அதாவது இன்று சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக அவரது குழந்தைகளான சேவியர், எல்லா கிரேஸ், ஹட்ரியன் ஆகியோரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். கடந்த 2015ஆம் ஆண்டு நான் கனடா சென்றபோது எடுத்த படத்தை இங்கு வெளியிட்டுள்ளேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா- கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ட்ரூடோவுடன் பேச உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நமது இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அவர் அளிக்கும் ஆழமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மற்ற நாட்டு தலைவர்களை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்கும் பிரதமர் மோடி கனடா கனடா பிரதமரை கண்டுகொள்ளாமல் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்நிலையில் இன்று நிகழ உள்ள பிரதமர் மோடி- ட்ரூடோ இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprime minister modi meets பிரதமர் மோடி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-27-october-2018/", "date_download": "2018-11-15T10:45:10Z", "digest": "sha1:WJPOTKTMZYZV4OVMQPCXQVQAQE4WGPJS", "length": 6152, "nlines": 106, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 27 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ரயில் நிலையத்துக்குள் இருந்தவாறே யுடிஎஸ் என்னும் முன்பதிவு இல்லாத டிக்கெட் சேவையை செல்லிடப்பேசி செயலி மூலம் பெறும் வகையிலான க்யூஆர் கோடு முறை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2.சென்னை உயர்நீதிமன்ற 3ஆவது நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளனர்.\n1.தென்மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\n1.நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.\n1.இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச, அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு அதிபர் சிறீசேனா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் வெள்ளிக்கிழமை செய்து வைத்தார்.\n2.ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் முழு வீச்சில் அமலுக்கு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளா��்.\n1.புடாபெஸ்டில் நடைபெற்று வரும்உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியா வீராங்கனை பூஜா தண்டா.\n2.பிரஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.\nபென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)\nகாங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)\nநாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)\nNIT திருச்சியில் – 01 பணி – கடைசி நாள் – 26-11-2018 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 20-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111580", "date_download": "2018-11-15T10:44:56Z", "digest": "sha1:OKVWQSQE2ISGOIX4WFO2CBNXOYARXKMK", "length": 12730, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018", "raw_content": "\n« சிரபுஞ்சி, அதிகாரிகள் -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை »\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018\nதமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பதிப்புச் செயல்பாட்டினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிண்டில் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தங்கள் நூலினை நேரடியாகவே கிண்டிலில் வெளியிடுகின்றனர். கிண்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வாசகப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது.\nநாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அழிசி அந்த நூல்களை கிண்டிலில் பதிவேற்றியது. ஏராளமான வாசகர்களால் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையினை வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் நூல் விமர்சனப் போட்டி ஒன்��ினை நடத்தி வெல்லும் வாசகருக்கு ஒரு கிண்டில் டிவைஸ் பரிசாக அளிக்க இருக்கிறோம்.\nபரிசு விபரம்: Kindle Paperwhite Starter Pack – கிண்டில், அதற்கான உறை, 2 ஆண்டு காப்பீடு மற்றும் 50% கழிவில் அதிகபட்சம் ₹2000 வரை மின் நூல்களை வாங்கும் வாய்ப்பு. மொத்த மதிப்பு : ₹12000\nமேலும் முதல் பத்து இடங்களைப் பெறும் வாசகர்களின் கட்டுரைகள் பதாகை மின்னிதழில் அவர்களின் விருப்பத்தின் பேரில் வெளியிடப்படும்.\nஇரண்டாயிரம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகான வருடங்களில் வெளிவந்த நாவல்கள் (Print book / eBook) எதைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்.\nகுறைந்தபட்சம் 600 வார்த்தைகள் கொண்டதாக கட்டுரை இருக்க வேண்டும். அதிகபட்சம் வரம்பு கிடையாது.\nஒரு போட்டியாளர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும்.ஏற்கெனவே பிரசுரமாகாததாகவும் இருக்க வேண்டும்.\nUnicode எழுத்துருவில் word document ஆக அனுப்பவும். டாக்குமெண்ட்டுக்குள் கட்டுரையாளரின் பெயர் குறிப்பிடப்படக்கூடாது.\nகட்டுரையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி[email protected]சப்ஜெக்டில் அழிசி கட்டுரைப் போட்டி என்று குறிப்பிடவும். பெயர் முகவரி அலைபேசி எண் போன்ற விபரங்களை மின்னஞ்சலில் குறிப்பிடவும். அலைபேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.\nகட்டுரையாளர் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் கிண்டில் டிவைஸ் இந்திய முகவரிக்கே அனுப்பப்படும் என்பதால் கட்டுரையாளர் தவறாமல் இந்திய முகவரி ஒன்றை குறிப்பிட வேண்டும்.\nகட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்15.08.18\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nநிதிவலை -கடிதம் ஒத்திசைவு ராமசாமி\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\nஇருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் ��ிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/12112805/1190774/8-lakh-suicides-every-year.vpf", "date_download": "2018-11-15T11:18:42Z", "digest": "sha1:D5MGU4GEKLHRGWR5VBIJMSSYRIFKIF2M", "length": 5470, "nlines": 17, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 8 lakh suicides every year", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது | உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா |\nஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை - உலக சுகாதார நிறுவனம் தகவல்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 11:28\nஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் தெரிவிரித்த உலக சுகாதார நிறுவனம், அதில் இளைய பருவத்தினரே அதிகம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nசர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல கமி‌ஷனும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் தற்கொலையில் இருந்து மீட்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதில், உலகில் அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏழை அல்லது பணக்காரன் அவ்வளவு ஏன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் படைக்கிறது.\nஅதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். அவர்கள் ஒருமுறை அல்லது 2 முறையல்ல. 20 தடவை தற்கொலைக்கு முயன்று தங்கள் இன்னுயிரை மாய்த்��ுக் கொள்கின்றனர்.\nதற்கொலை செய்து கொள்பவர்களில் 15 முதல் 29 வயது நிரம்பிய இளைய பருவத்தினரே அதிகம். அவர்களின் மரணம் குடும்பத்தினரை மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் சமூகத்தினரை பெருமளவில் பாதிக்கிறது.\nதற்கொலை செய்பவர்களில் 20 சதவீதம் பேர் வி‌ஷம் குடித்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இது வருமானம் குறைந்த அல்லது ஓரளவு வருமானம் பெருகிய நாடுகளில் கிராமப் புறங்களில் தான் அதிக அளவில் நடைபெறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.\nஇதற்கு அடுத்தபடியாக தூக்குபோட்டும், தீக்குளித்தும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதேநேரத்தில் பணக்கார நாடுகளில் மனநலம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம், மது போதை மற்றும் போதை மருந்து உள்ளிட்டவைகளால் தற்கொலைகள் நடைபெறுகின்றன.\nமனதூண்டுதல் மற்றும் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பல தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க மது மற்றும் போதை மருந்து குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்பவர்களின் எண்ணத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/interviews---exclusive-articles/115578-vikatan-diwali-malar-flashback.html", "date_download": "2018-11-15T10:27:05Z", "digest": "sha1:2Q2E4YBUFRZBYQ2SUNSKDSVUCT6YNDBH", "length": 21730, "nlines": 500, "source_domain": "www.vikatan.com", "title": "மாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்! | Vikatan Diwali malar flashback - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nவெற்றி தரும் கீதை வழி\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nபொக்கிஷம் - ஓவியம்: கோபுலு\nஅந்தக் காலத்தில் தீபாவளி என் றால் புது உடை, பட்டாசுக்கு அடுத்ததாக நினைவுக்கு வருவது ஆனந்த விகடன் தீபாவளி மலர்தான். பலரது வீடுகளில், ஆனந்த விகடன் தீபாவளி மலரை வாங்க வில்லையென்றால் அந்த ஆண்டு பண்டிகை சோபிக்காது. ஏதோ குறையாகவே இருக்கும். அதனாலேயே கடைகளில் முன்கூட்டிப் பதிவு செய்து விகடன் தீபாவளி மலரை வாங்கி விடுவார்கள்.\n1937-ம் ஆண்டு நான் கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்தேன். அப் போது, விகடன் தீபாவளி மலர் வாங்கி ஆர்வத்தோடு பார்ப்பேன். அந்தக் காலத்து விலைவாசியில் விகடன் தீபாவளி மலர் விலை இரண்டு ரூபாய்தான். பிறகு, ஐந்து ரூபாய் ஆனது. சின்ன வயதில் இருந்தே, ஓவியங்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். விகடன் தீபாவளி மலர்களில் வெளியாகியிருக்கும் ஓவியர் மாலியின் படங்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன். அதைப்போலவே வரைய முயற்சி செய்வேன். அப்போதே, அவரை என் மானசீக குருவாக வரித்துக்கொண்டு விட்டேன்.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுத��கள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135762-the-rise-in-water-flow-of-kempty-falls-in-uttarakhand-following-heavy-rainfall.html", "date_download": "2018-11-15T10:25:42Z", "digest": "sha1:Y4ZFGZ36BIWLW4K6EH3TNKMNU5KP7QBI", "length": 17532, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்ப்பரிக்கும் அருவி - உத்தரகாண்டில் தொடரும் கன மழை | The rise in water flow of Kempty Falls in Uttarakhand following heavy rainfall", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:26 (03/09/2018)\nஆர்ப்பரிக்கும் அருவி - உத்தரகாண்டில் தொடரும் கன மழை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையினால் அங்குள்ள கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது.\nவட மாநிலங்களில் கடந்த சில நாள்களாகக் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையினால் முச்சோரியில் உள்ள சுற்றுலாத்தலமான கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த வியப்பூட்டும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தொடர் மழையினால் உத்தரகாண்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\n40 அடி உயரமுள்ள இந்த கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் எதிர்பாராத அதிக நீர்வரத்தினால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வீழ்ச்சியின் அருகில் வசித்து வரும் மக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.\nஉத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் கன மழைக்கு உத்தரகாண்டில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் உள்ள ஷாஜஹான்பூர் என்ற மாவட்டம் அதிக சேதத்தை சந்தித்துள்ளது.\nமியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’ - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134645-why-the-government-stops-water-flowing-into-these-three-canals.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T11:17:11Z", "digest": "sha1:73R4Q5GWUN2ZVEKF3WXKFTYIZE6DJV5Y", "length": 25447, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளத்தில் கேரளா... வறட்சியில் தேனி கால்வாய்கள்... இடையில் நிற்கும் ஓர் அரசாணை! | Why the government stops water flowing into these three canals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:02 (21/08/2018)\nவெள்ளத்தில் கேரளா... வறட்சியில் தேனி கால்வாய்கள்... இடையில் நிற்கும் ஓர் அரசாணை\nதிறக்கப்படாத மூன்று கால்வாய்கள்... காய்ந்து போன விவசாய நிலங்கள்.\nகடும் மழை கேரள மாநிலத்தை வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் திறக்கப்பட்டு முடிந்தவரை வெள்ள நீரைக் கடலில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீரும் மழையும் கேரள மக்களுக்குப் புதிது இல்லை என்றாலும் அரை நூற்றாண்டுக்கு ம���ல் ஆகிறது இப்படி ஒரு பருவமழை வெடிப்பை அவர்கள் சந்தித்து. இவை எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் அதன் கிழக்கு பக்கமான தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் நிலை தலைகீழாக உள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையும், வைகை அணையும் :\nஒட்டுமொத்த கேரளமே வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நேரத்தில், தேனி மாவட்டத்தின் பிரதான அணைகளான முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் மிகச் சொற்பமான அளவே உயர்ந்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 15’ம் தேதி தான் முல்லைப்பெரியாறு அணை 142 அடியை எட்டியது.\nஅணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கேரள, மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழகப் பகுதியில் திறக்கப்பட்ட தண்ணீரானது, நேராக வைகை அணையைக் அடைந்து அணையின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாகக் கடந்த 19 ம் தேதி வைகை அணை தனது முழுக் கொள்ளளவான 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தின் பிரதான அணைகளில் அதிகப்படியான தண்ணீர் இருந்தும், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காய்ந்து கிடக்கின்றன. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது நம் முன்னால் நின்றது திறக்கப்படாத `மூன்று கால்வாய்கள்’.\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nதந்தை பெரியார் கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் 18 ம் கால்வாய், ஆகிய மூன்றும் தேனி மாவட்டத்தின் பிரதான கால்வாய்களாக விளங்குகின்றன. இதில், தந்தைப் பெரியார் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய் மூலமாக மொத்தம் 27 குளங்களுக்கு நேரடியாகத் தண்ணீர் சென்று சேரும். இதனால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெரும்.\nஇவை ஒருபுறம் என்றால் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் கனவுத்திட்டமான 18ம் கால்வாய் மூலமாக 44 கண்மாய்களுக்கு நேரடியாகத் தண்ணீர் சென்று சேரும். இதனால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடிப் பாசன வசதி பெரும். கண்மா���், விவசாய நிலம் மட்டுமல்லாமல், இக்கால்வாய்களின் மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்து, கிணறுகளில் தண்ணீர் பெருகும். முல்லைப்பெரியாறின் மூலமாகத்தான் மேற்கண்ட மூன்று கால்வாய்களுக்கும் தண்ணீர் செல்கிறது. தற்போது முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் வந்துகொண்டிருந்த போதிலும் மூன்று கால்வாய்களும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலம் தண்ணீரின்றி காய்ந்துகிடக்கிறது. பல நூறு விவசாயிகள் விவசாயம் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள்.\nதடையாக உள்ள அரசாணை :\nவைகை அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணை ஆகிய இரு அணைகளையும் சேர்த்து 5 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது, தந்தைப்பெரியார் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய்கள் திறக்கப்படும். அதே நேரம் இரு அணைகளையும் சேர்த்து 6 ஆயிரத்து 250 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது 18 ம் கால்வாய் திறக்கப்படும். இது விதியாக உள்ளது. தற்போது இரு அணைகளையும் சேர்த்து 13 ஆயிரத்து 500 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருந்தும் மூன்று கால்வாய்களும் திறக்கப்படாமல் உள்ளன. இதற்கான காரணத்தைப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ``ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம்தான் கால்வாய்ப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதான் அரசாணை. அதன்படிதான் நடக்க முடியும்.\nஅணைகளில் நீர் இருப்பு அதிகமாக இருக்கும் போது ஏன் கால்வாய் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கவில்லை எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது. ``இன்னும் இரு தினங்களில் தண்ணீர் திறக்கப்படும்.\nஅரசாணை என்பது மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்படுவதே அன்றி மக்களை வதைப்பதற்காக அல்ல.\nஇனிமேல் 15 நிமிட மழைக்கே வெள்ளம் உருவாகும்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/23826.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T10:10:32Z", "digest": "sha1:A6VIV5GIWQS2CQOAPZKLDMD3LES46MNQ", "length": 18267, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! | MBA, MCA Join studies Danset apply for entrance exams!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:42 (28/01/2014)\nஎம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை: எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22ஆம் தேதி நடத்துகிறது. அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tancet2014 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதாவது தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.\nமேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், செயலாளர், டான்செட், அண்ணாபல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து, புகைப்படத்துடன் சான்றிதழ்களையும் இணைத்து பிப்ரவரி 20–ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறைகளில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேரவும் இந்த டான்செட் தேர்வை எழுதவேண்டும்.\nஇந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஎம்.பி.ஏ. எம்.சி.ஏ. டான்செட் நுழைவு தேர்வு விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்���ார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/95537-awareness-yatra-in-coastal-villages.html", "date_download": "2018-11-15T10:38:13Z", "digest": "sha1:VHJDIDBQ4JGQJ3W45D4GWTWPCTCTO4DP", "length": 19663, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "தேசிய மீனவர் பேரவையின் கடற்கரை யாத்திரை! | Awareness yatra in coastal villages", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/07/2017)\nதேசிய மீனவர் பேரவையின் கடற்கரை யாத்திரை\nதேசிய மீனவர் பேரவை சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளில் விழிப்புஉணர்வு யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக் குழுவினர் கடற்கரையோர கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலமாக மீனவ மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nமீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், கடலோர வளங்களையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த யாத்திரையை மீனவர் பேரவை தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தின் நீரோடி என்னும் கிராமத்தில் கடந்த 10-ம் தேதி இந்த யாத்திரை தொடங்கியது. குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இரு தினங்களாக விழிப்புஉணர்வு நடத்திய இந்தக் குழுவினர், ஜூலை 12-ம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்தனர். நெல்லை கடலோர கிராமங்களில் இக்குழுவினர் மீனவ மக்களைச் சந்தித்துப் பேசினர்.\nகூடங்குளம் மீனவ கிராம மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பின்னர், முரசு கலைக்குழுவினரின் விழிப்புஉணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், நாடகங்கள், பாடல்கள் மூலமாக கடலோர மக்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களின் உரிமைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 'பச்சைத் த��ிழகம்' கட்சியைச் சேர்ந்த கதிரவன், கெபிஸ்டன், நாம் தமிழர் கட்சியின் சகாய இனிதா, சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று, குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர்.\nஇந்தக் கூட்டத்தில் பேசியவர்கள், \"தொழில் துறையினரால் கடலோரப் பகுதிகளில் நிறைவேற்றப்படும் சாகர்மாலா, கடற்கரைப் பொருளாதார மண்டலம், கடற்கரை தொழில் மண்டலம் போன்ற திட்டங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீனவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கின்றன. கூடங்குளம் அணு உலை சரக்குப் பெட்டக முனையம் அமைப்பது, புதிய துறைமுகம் அமைக்கும் திட்டங்கள் போன்றவை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்\" என விளக்கமாக எடுத்துரைத்தனர்.\nகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், புதுவை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் வழியாக ஜூலை 27-ம் தேதி சென்னையை வந்தடைய உள்ளது. வழிநெடுகிலும் உள்ள மீனவ கிராமங்களில் இந்தக் குழுவினர், அப்பகுதி மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளனர். இந்தக் குழுவினருக்கு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமீனவர் பிரச்னை: வரவேற்கப்படுமா மத்திய அரசின் புதிய திட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-15T11:14:13Z", "digest": "sha1:I65GJ7H33YUNCRJL2F53747Y7DLOPW6I", "length": 9389, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பொலனறுவையில் கோர விபத்து: மட்டு. நபர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒரே நாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் – சம்பிக்க சவால்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nபொலனறுவையில் கோர விபத்து: மட்டு. நபர் உயிரிழப்பு\nபொலனறுவையில் கோர விபத்து: மட்டு. நபர் உயிரிழப்பு\nபொலனறுவையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nகொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றே இவ்வாறு நேற்று (புதன்கிழமை) இரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.\nலொறி வீதியைவிட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளரை பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஎனினும், லொறியின் சாரதி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த உதவியாளர் மிகவும் ஆபத்தான நிலையில், பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nலொறியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதனாலேயே குறித்த விபத்து சம்பவித்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்��ுள்ளது.\nவிபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் மட்டக்களப்பு கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nதாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொல\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட வாகரை பிரதேச மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் க\nதேர்தல் களத்தில் குதிக்க தயாராகும் சர்ச்சைக்குரிய தேரர்\nமட்டக்களப்பு பௌத்த மடாலயமொன்றைப் பிரதிநித்துவப்படுத்தும் சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் ஒருவர் நடைபெறவுள\n14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பி\nசாவகச்சேரியில் விபத்து – ஒருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒரு\nஒரே நாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் – சம்பிக்க சவால்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T11:04:33Z", "digest": "sha1:SBA3DHJBJQ6NGVU4FRV4G3TDNXWGRAEQ", "length": 8382, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "ஹிந்தி பாடகரின் குரலில் விஜய்-62 படத்தின் அறிமுக பாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nஹிந்தி பாடகரின் குரலில் விஜய்-62 படத்தின் அறிமுக பாடல்\nஹிந்தி பாடகரின் குரலில் விஜய்-62 படத்தின் அறிமுக பாடல்\nஇளைய தளபதி விஜய் நடித்துவரும் 62வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்ற நிலையில் இப்படத்தின் அறிமுக பாடல் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nமுருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத (தளபதி – 62) இப்படத்தின் அறிமுக பாடலை பிரபல ஹிந்தி பாடல்களை பாடிய விபின் அனேஜா பாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபடத்தில் கூர்மையன வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ரஜினியின் ‘2.0’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதோல்விகளைச் சந்திக்கும் படங்கள்: அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஸ்\nநடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் அண்மையில் வெளியான அனைத்துப் படங்களும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்\nசர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.வினர் போராட்டம்\nசர்கார் படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கோரி மதுரை, கோவைப் பகுதிகளில் அ.தி.ம\nவிஜயின் சர்க்கார் திரைப்படத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு\nநாட்டில் நடப்பதை சினிமாவில் கூறுவதில் எந்த தவறும் இல்லை என்றும் இதற்காக அந்த திரைப்படத்திற்கு நெருக்\nதிருமணம் தொடர்பில் அதிரடி அற���விப்பினை வெளியிட்ட ஹன்சிகா\nஹன்சிகா, மஹா என்ற தனது ஐம்பதாவது படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்ற\nவிஜய், அஜித், சூர்யாவின் புதிய திரைபடங்கள் எப்போது ஆரம்பிக்கப்படுகின்றது தெரியுமா\nரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் பணிகளுக்கு மத்தியில் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்கள். கமல்ஹாசன\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srcollege.edu.in/tamil.php", "date_download": "2018-11-15T10:16:40Z", "digest": "sha1:PIUPEWIQJ2Y2UTNSZLXFSYL2VHJVX6FW", "length": 3560, "nlines": 107, "source_domain": "srcollege.edu.in", "title": "Seethalakshmi Ramaswami College", "raw_content": "\nதமிழ் பண்பாட்டின் பின்புலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் செழுமையையும் பெருமையையும் அறியச் செய்தல்\nஒழுக்கம் மற்றும் அறமதிப்புகளை மாணவிகளுக்கு மொழிப்பாடம் கற்பித்தல் வழி போதித்தல்\nமாணவிகளின் வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்துதல்\nசங்க இலக்கியங்கள் முதல் இக்கால இல்லக்கியங்கள் மற்றும் இலக்கணங்களை கற்பித்தல்\nபெண்ணியம், மனித உரிமை சிந்தனைகள் பாடங்களை கற்பித்தல்\nவேலை வாய்ப்புக்கு ஏற்ற பாட திட்டங்களை கற்பித்தல்\nபொது அறிவு மேம்படுத்தல், படைப்பாற்றல் திறன் வளர்த்தல்\n1. மக்கள் தகவல் தொடர்பியல்\n2. தமிழக வரலாறும் பண்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/12/5.html", "date_download": "2018-11-15T10:33:12Z", "digest": "sha1:ULDJ7AOG2F4PPLTAXZJBWP5HKDWQ3DHV", "length": 25971, "nlines": 237, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: இன்பக்கதைகள் இன்ஃபினிட்ட���.(5) - கண்ணகிகளின் மெரினா பீச்!!", "raw_content": "\nஇன்பக்கதைகள் இன்ஃபினிட்டி.(5) - கண்ணகிகளின் மெரினா பீச்\nஉங்கள் பெயர் எனக்குத் தெரியாது . ஆனால் உங்களை எனக்குத் தெரியும் . பல முறை உங்களை சந்தித்திருக்கிறேன் . பேசியிருக்கிறேன் . உங்களை என்னையும் அறியாமல் காதலிக்க துவங்கிவிட்டேன். நீங்களும் என்னை காதலிப்பதாய் உணர்கிறேன் . இதுவரை என்னை காதலிக்கவில்லை என்றாலும் இனி என்னை கட்டாயம் நீங்கள் என்னை காதலிப்பீர்கள் என நம்புகிறேன்.\nநீங்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது , என்னால் எதிலும் கான்சன்ட்ரேட் செய்ய முடியாமல் தவிக்கிறேன். என்னை நீங்கள் காதலிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வேன் என்று இதுவரை யோசிக்ககூட இல்லை . நிச்சயம் செத்துவிடுவேன்.\nஐ லவ் யூ டா குட்டிமா...\n(கூவம் ஆற்றங்கரையில் கரையொதுங்கிய ஈரமான காகிதத்தில் எழுதப்பட்டிருந்தவை)\nமெரினா பீச் , ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று .. காணும் பொங்கல் . அவளுக்கு அன்று பீச்சில் டியூட்டி . போலீசுக்கு மட்டும் விழாவும் விடுமுறைகளும் கிடையாது போலும் . கையில் ஒரு லட்டியுடன் மணலை நோண்டி நோண்டி விமலாவுடன் நடந்தபடியிருந்தாள். எதுவுமே பேசாமல் கடலையே பார்த்தபடி கடற்கரை ஓரத்தில் இருவரும் நடந்தபடியிருந்தனர். நித்யா அங்கிருந்த குடும்பங்களை ஏக்கமாக பார்த்தபடி இருந்தாள்.\n''நித்து என்னடி , ஒன்னும் பேசாம வர ''\n''ஒன்னுமில்லடா , அவன் நியாபகமாவே இருக்கு ''\n''அவன் யாருனே தெரியாது , அவன் எங்கருக்கான் , யாரு ஒன்னும் தெரியாது , என்னங்கடி உங்க காதல் , கக்கூஸ் காதல் ஏதாவது தெரிஞ்சுக்க முயற்சியாவது பண்ணியா''\n''இல்லடா, அவன்கிட்ட என்னோட லவ்வ அடுத்த முறை பாக்கும் போது கட்டாயம் சொல்லிடனும் ''\n''ஒரு லெட்டர் எழுதி குடுத்துடு , மூணு நாள் இருக்குல்ல, ஸ்பென்சர் பக்கத்திலதான் திங்க கிழம டியூட்டி , அவன் வர நேரம் அவன்கிட்ட லெட்டர குடுத்துடு ''\n''ஐயயோ லெட்டரா, வேண்டான்டா , தப்பா நினைச்சிட்டா , எப்பவும் பசங்கதான் பொண்ணுங்களுக்கு லெட்டர் தருவாங்க , அப்புறம் அவனுக்கு என்ன புடிக்காம போய்ட்டா\n''அதுக்கென்ன நாம குடுப்போம், பொண்ணுங்களும் இப்பலாம் குடுக்கறாங்களான்டி , உன்னை ஒருத்தனுக்கு புடிக்காம போகுமா.. ஹாஹா , அப்படியே புடிக்காம போச்சுனா , லாக்கப்ல வச்சு பிரிச்சிரலாம்\nபேசிக்கொண்டிருக்க , கண்ணகி சிலை��்கு கீழே ஏதோ கூட்டம் . மணலில் ஓட்டமும் நடையுமாய் அங்கிருந்து நகரத்துவங்கினர் . கூட்டத்தை விலக்கி விட்டு எட்டிப் பார்க்க , பெண்ணொருத்தி மயங்கிகிடந்தாள் , அவளை ஒரு வயதான அம்மா மடியில் போட்டுக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார்.\nவிமலாவும் நித்துவும் கூட்டத்தை கலைக்க முற்ப்பட்டனர் .\n''சார் போங்க , போங்க போங்க '' நித்து விரட்டினாள் .\nகூட்டத்தில் வினோ தனியாக நின்றுகொண்டு கையில் சோளம் ஒன்றை கொறித்தபடி நின்றிருந்தான் . நித்யாவுக்கு உடல் ஒரு நிமிடம் சிலிர்த்திருக்கவேண்டும். சிலிர்த்தது . கூட்டம் கலைகையில் அவனும் அங்கிருந்து நகர்ந்து போய் ஒரு திட்டில் அமர்ந்து கொண்டான் .\nவிமலாவிடம் நித்து , அவனது வருகை குறித்து கூறினாள் . விமலாவிற்கு வினோவை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாவே இருந்தது . தூரத்தில் அமர்ந்திருந்தவனை விமலாவிற்கு காட்டினாள்.\n''சூப்பரா இல்லாட்டியும் நல்லாத்தான்டி இருக்கான் உன் ஆளு , என்ன மீசை வச்சா இன்னும் அழகா இருப்பான் ''\n''ரொம்ப ரசிக்காத அவன் என் ஆளு\n''சரித்தா , உங்காள நீங்களே ரசிங்க , வா போய் பேசலாம் ''\n'' எனக்கு பயமாருக்குப்பா , நீ ஒன்னு பண்றியா அவரை ஏதாவது சொல்லி காந்தி சிலை பின்னாடி இருக்கற காஞ்சு போன குளம் பக்கம் கூட்டிட்டு வரியா , அங்க பேசிக்கலாம் , இதா இங்க நம்ம பாண்டி அண்ணன்தான் டியூட்டி ஏதாவது வஞ்சுட்டாருன்னா , அங்க நம்ம லதாக்கா இருப்பாங்க பிரச்சனை இல்ல , நான் காந்தி சிலை பின்னால வெயிட் பண்றேன் ''\nவிமலா அங்கிருந்து வினோவை நோக்கி நடக்க , இவள் பதட்டத்துடன் காந்தி சிலையை நோக்கி நடக்கலானாள்.\n''ஹலோ சார், '' , தேமேவென்று சோளம் கொறித்துக்கொண்டு கடலை வெரித்துப்பார்த்து கொண்டிருந்தவனை லத்தியால் முதுகில் தட்டி கூப்பிட்டாள். விமலாவின் உருவம் பிரமாண்டமாய் இருக்கும் , அகண்ட தோள் , கறுத்த உருவம் , கடுமையான முகம் , அதையெல்லாம் பார்த்தும் ஒருவன் பயம் கொள்ளவில்லையென்றால் , அவன் குருடனாகத்தான் இருக்கவேண்டும் . வினோ அவள் முன்னால் ஒரு வெள்ளெலி போல இருப்பான். அவளது கட்டையான குரலும் அதற்கேற்ற ஆஜானுபாகுவான உடலும் வினோவை பயமுறுத்தியது.\n'' என்னையா மேடம் , '' பம்மினான்..\n''ஆமா மிஸ்டர் , வாங்க , உங்களை எங்க ஏட்டய்யா கூட்டிட்டு வரச்சொன்னாரு '' , அதற்கே வினோவிற்கு வேர்த்துக்கொட்டியது , ஏற��கனவே ஒரு முறை நாயை கொன்றதற்காக சின்ன வயதில் வாங்கிய அடி பெடக்சில் இப்போது வலித்திருக்கவேண்டும். ஒரு மாதிரியாக பாக்யராஜைப்போல முகத்தை வீரமாக வைத்துக்கொண்டு\n''நான் என்ன தப்பு பண்ணேன், எதுக்கு என்னை கூப்பிடறீங்கனு தெரிஞ்சுக்கலாமா \n''சார் அதெல்லாம் , அவர்கிட்ட பேசிக்கோங்க , இப்போ வரீங்களா இல்லையா ''\n''என்னங்க , இப்படி மிரட்டுறீங்க , எனக்கு மனித உரிமை கழகத்திலலாம் ஆள் இருக்கு ''\n''அதுலாம் மனுசங்களுக்கு ,'' மெலிதாக சிரித்துக்கொண்டாள் , '' சார் இப்போ வரமுடியுமா முடியாதா '' முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டாள் .\n''சரி வாங்க போலாம் '' வீரத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினான்.\n''நீங்க முன்னால நடங்க நான் பின்னாலயே வரேன், பப்ளீக் பாக்கறாங்கல்ல, ப்ளீஸ் மேடம்''\nமெலிதாக சிரித்துக்கொண்டாள் விமலா. அவள் முன்னால் நடக்க , அவன் பின்னாலேயே\nநித்யாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. நகம் கடித்துக்கொண்டிருந்தாள் . வியர்த்திருந்ததது . கைகள் குளிர்ந்திருந்தது . அவனிடம் எப்படி பேசுவது என மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருந்தாள் . அவள் அருகில் இருந்த தண்ணீரில்லாத குளத்தில் காந்தி சிலைக்கு கீழ் பத்து பதினைந்து பேர் பின்னூட்டம் பதிவு என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ஏதோ வேற்று கிரகவாசியைப்போல பார்த்துக்கொண்டிருந்தாள்.\nநேரம் ஆக ஆக அவளுக்கு பதட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது . பதட்டத்துக்கு நடுவில் அந்த கூட்டத்தின் பேச்சு எரிச்சலாய் இருந்திருக்கவேண்டும்.\n''சார் , என்ன சார் உம் னு வரீங்க , உங்க பேர் என்னனு சொல்லவே இல்லையே ''\n''ஆமா உங்களுக்கு நித்யாவைத் தெரியுமா ''\n''ஏன்ங்க இப்படி நொய்நொய்னு ஏதாவது கேட்டுட்டே வரீங்க , ஏங்க எனக்கு எந்த நித்யா வித்யாவும் தெரியாது ''\n''இல்லையே தினமும் , காயிதே மில்லத் காலேஜ் பக்கம் , நித்யானு ஒரு லேடி கான்ஸ்டபிள கணக்கு பண்றீங்களாமே , என்ன சார் , லவ்வா , கிகிகி '' களுக்கென்று நாணத்தோடு ஒரு சிரிப்பு , வித்யாவின் ஆஜானு பாகுவான உருவத்தில் அப்படி ஒரு சிரிப்பை பார்த்து வினோ பயந்துவிட்டிருக்க வேண்டும்.\nமுன்னால் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தவள் . திரும்பி பார்க்க வினோவை காணவில்லை . கண்ணகி சிலைக்கு அருகில் அவளிடமிருந்து வெகு தூரத்தில் திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான். வினோவின் ஓட்டம் பார்க்க தமாசாய் இருந்திருக்க வேண்டும். லூஸ்ஃபிட் ஜீன்ஸும் சார்ட் சர்ட்டும் அணிந்திருந்ததால் பிருஷடத்தின் கோடுகள் தெரிந்தது...\nவிமலாவால் சிரிப்பை அடக்கமுடியாமல் நடுரோட்டில் நின்று கொண்டு ஹாஹாஹாஹாஹா என்று கத்தி சிரித்தாள். வினோ மூச்சிறைக்க ஓடி அங்கே வந்த ஓரு பேருந்தில் ஏறி தப்பினான். காந்தி சிலை அருகே பேருந்து சிக்னலில் நின்றது . ஜன்னல் வழியே காந்திசிலைக்கு பின்னால் பார்த்தான் . நித்யா . இறங்கிவிடலாமா என்று நினைத்தான் . அவளருகில் அந்த ஆஜானு பாகுவான போலீஸ் விமலா. அருகில் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆண் போலீஸ் . அவன் முடிவை மாற்றிக்கொள்ள சிக்னலில் பச்சை விளக்கு பஸ் சிவாஜி சிலையை சுற்றியது.\n(வினோ நித்யாவுக்கு அனுப்ப டைப் செய்து அவளுக்கு அனுப்பாத ஒரு எஸ்எம்எஸ் அல்லது பல முறை அனுப்ப தனது டிராப்டில் வைத்திருக்கும் ஒரு எஸ்எம்எஸ்)\n//அவள் அருகில் இருந்த தண்ணீரில்லாத குளத்தில் காந்தி சிலைக்கு கீழ் பத்து பதினைந்து பேர் பின்னூட்டம் பதிவு என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ஏதோ வேற்று கிரகவாசியைப்போல பார்த்துக்கொண்டிருந்தாள்.//\nஹா ஹா ஹி ஹி\n///ஐ லவ் யூ டா குட்டிமா...\n(கூவம் ஆற்றங்கரையில் கரையொதுங்கிய ஈரமான காகிதத்தில் எழுதப்பட்டிருந்தவை)///\nபீச்சில பொறுக்குனா பரவாயில்லை. கூவம் ஆத்து ஓரமாகூட பொறுக்குவீங்களா... ஹி ஹி\nதல, பொம்பள போலீஸ் மேல உங்களுக்கு ஒரு அதீத ப்ரியம்.\nநடத்துங்க - நல்லாத்தான் போகுது ({[உங்க]}) கத.\n// எனக்கு மனித உரிமை கழகத்திலலாம் ஆள் இருக்கு ''//\n//பாக்யராஜைப்போல முகத்தை வீரமாக வைத்துக்கொண்டு//\n//, என்ன மீசை வச்சா இன்னும் அழகா இருப்பான் ''//\nஹீரோக்களுக்க்கு புது இலக்கணம் கொடுக்கறீங்க சார்.\nகுஜாலாக்கீதுப்பா... உனக்குகூட மீசை வச்சா நல்லாத்தான் இருக்கும். அவனா நீயி....\nஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.\nஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nஇன்பக்கதைகள் இன்ஃபினிட்ட��.(5) - கண்ணகிகளின் மெரினா...\nசென்னையில் அதிரடி சரவெடி பதிவர் சந்திப்பு\nஇன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(4) - ஈவ்டீசிங்,மர...\nதிண்டுக்கல் சாரதி - சன்-டிவி வாழ்க \nஜே.கே.ரித்திஷைப் போல நீங்களும் பிரபலமாக வேண்டுமா\nபாரு நிபேதிதாவின் பீட்டர் பிலிமும் - பீரோ சிகிரி ப...\nஉயிரை வாங்கிய ஒரு புத்தகம்..\nதமிழிஷ் ஓனர் யார்ணு தெரியணுமா.....\nஇன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(3) - ஆபாசப்பெயர்க...\nபுலியும் இனிப்பும் - தேநீரும் சைக்கிளும்\nஇன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(2) - கங்கைகரைத்தோட...\nதாவணிக்கனவுகள் - V/S - CINEMA PARADISO - ஒரு ஒப்பீ...\nFLASH NEWS : அழகிரி மற்றும் மாறன் சகோதரர்கள் சந்தி...\nஎல்லாம் மாயா எல்லாம் ச்சாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/27805/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-dig-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-cid-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:23:31Z", "digest": "sha1:5AGJGSLZZO4XXYIVKSZUJLQB7WVCXYVT", "length": 16406, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "முன்னாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில் | தினகரன்", "raw_content": "\nHome முன்னாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில்\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா இன்றும் CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்றும் (19) குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) முன்னிலையானார்.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய தினமும் (18) அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்ததோடு அவரிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவரை இன்றைய தினமும் (19) அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/14810/", "date_download": "2018-11-15T09:59:45Z", "digest": "sha1:VZEB3MD7YFDYK2W2RUNYKAJEVHEIA7MQ", "length": 4717, "nlines": 101, "source_domain": "pirapalam.com", "title": "Error 404 - Pirapalam.Com", "raw_content": "\nஇதோ சூர்யாவின் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதி\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம்...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது...\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\n2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ\nஅஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள்...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ்...\nஇந்தியன்2-வில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதானா\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று...\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ...\nவரலாறு காணாத தோல்வியடைந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்\nமுன்னணி தமிழ் நடிகரின் படத்தில் இணைந்த நடிகை...\nமிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட...\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின்...\nஅஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள் பொய்யா\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/101695-famous-person-who-overcame-dyslexia.html", "date_download": "2018-11-15T10:07:58Z", "digest": "sha1:F6WRQTNQ2I5622E5XTPRKLQHLCOGWSLY", "length": 17647, "nlines": 82, "source_domain": "www.vikatan.com", "title": "Famous person who Overcame Dyslexia | \" தேறமாட்டான் என்று வெளியேற்றிய பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றேன்...\" - டிஸ்லெக்ஸியாவை வென்ற ஹரீந்திரன் #InternationalLiteracyDay | Tamil News | Vikatan", "raw_content": "\n\" தேறமாட்டான் என்று வெளியேற்றிய பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றேன்...\" - டிஸ்லெக்ஸியாவை வென்ற ஹரீந்திரன் #InternationalLiteracyDay\n\"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லி என்னை வெளியேத்துன ஸ்கூல்லயே, கெரியர் கவுன்சலிங் கொடுக்கச் சொல்லிச் சிறப���புப் பேச்சாளரா என்னைக் கூப்பிட்டாங்க, டிஸ்லெக்ஸியா ஒரு நோய் அல்ல. எழுத்துகளை மெதுவாகக் கற்றுக்கொள்ளும் குறைபாடு மட்டுமே\" என்கிறார் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இன்று வழக்கறிஞராகவும், தொழிலதிபராகவும் சுழன்று கொண்டிருக்கும் ஹரீந்திரன்.\nஇன்று உலக எழுத்தறிவு தினம். யுனெஸ்கோ நிறுவனம், உலகில் எழுத்தறிவின்மையைப் போக்கும் எண்ணத்தில், 1965 செப்டம்பர் 8 ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மாநாடு ஒன்றை நடத்தியது. பல நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். உலகளவில் எழுத்தறிவின்மையைப் போக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக, 1965 நவம்பர் 17-ம் தேதி, 'செப்டம்பர் 8 -ம் தேதி'யை உலக எழுத்தறிவு தினமாகக் கடைபிடிப்பது என பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அடிப்படை எழுத்தறிவை போதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது மற்றும் சிறுவயதில் எழுத்தறிவைப் பெற முடியாமல் போனவர்களுக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் கீழ் எழுத்தறிவைப் போதிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎழுத்து ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமானது. 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' என்கிறார் ஒளவையார். ஆனால் பள்ளிக்கூடங்களில் சில குழந்தைகள் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் தவறாகவே சொல்வார்கள். 'D'-ஐ ' B' என்பார்கள். 'ஆ'- வை 'இ' என்பார்கள். அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இந்தக் கற்றல் குறைபாட்டுக்கு 'டிஸ்லெக்ஸியா'என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எழுத்துகளை அடையாளம் காண முடியாமல் தடுமாறுவார்கள்\nஅப்படி டிஸ்லெக்ஸியாவில் பாதிக்கப்பட்டு, இவனால் கற்றுக்கொள்ளவே முடியாது என்று நிராகரிக்கப்பட்டு, படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்று பல பள்ளிகளிக்குச் சிறப்புப் பேச்சாளராக சென்று கொண்டிருக்கிறார் ஹரீந்திரன்.\n\" 'டிஸ்லெக்ஸியா' என்பது ஒரு நோய் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவான கற்றல் திறன் (Slow learning) உடையவர்களாக இருப்பார்கள் அவ்வளவுதான். நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எழுத்துகளை வாசிக்க, எழுத மிகவும் சிரமப்படுவேன். பிறரிடம் போய் பேசக்கூட தயங்குவேன். பெரும்பாலும் தனியாகவே இருப்பேன். அதனால் நான் படித்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.\nபிறகு தி.நகரில், கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் பள்ளியில் என் பெற்றோர் என்னைச் சேர்த்துவிட்டார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் முறை சிறப்பாக இருந்தது. தவறாக வாசித்தாலோ எழுதினாலோ. 'நீ மக்கு, எதுக்குமே லாயக்கு இல்லை' என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். மிகவும் கனிவாகப் பேசி மீண்டும் மீண்டும் சொல்லிப் புரியவைப்பார்கள். அதனால் பத்தாம் வகுப்பில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றேன் . இன்று பி.காம், பி.எல் முடித்து விட்டு வழக்கறிஞராக இருக்கிறேன். அதுபோக, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன். என்னிடம் 100 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். அதுபோக பல பள்ளி, கல்லூரிகளில் கேரியர் கவுன்சலிங் கொடுக்கிறேன். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயாளியாகக் கருதாமல் அவர்களைச் சரியாக ட்யூன் செய்தால் வழக்கமான மனிதர்களை விட சிறப்பாக உருவாவார்கள்.\n'டிஸ்லெக்ஸியா' -வால் பாதிக்கப்பட்டவர்கள் தனித் திறனுடையவர்கள். அவர்களால் குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல் இருக்கமுடியாது. ஒரே வேலையைச் செய்ய விரும்ப மாட்டார்கள். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட பலர் இன்று இசையமைப்பாளராக, சவுண்ட் இன்ஜினீயர்களாக, பத்திரிக்கையாளர்களாக, எப் 3 ரேஸர்களாக இருக்கிறார்கள்... \"என்கிறார் அவர்..\n\"கற்றல் குறைபாடு மரபு வழியாக ஏற்படலாம். நரம்பியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் ஏற்படலாம். இதை வருமுன்னே தடுக்க முடியாது. ஆறு வயதுக்கு மேல்தான் தெரிய வரும். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது போன்று கற்றுக் கொடுக்க முடியாது. 'மல்டி சென்சரி' (Multi sensory) அணுகுமுறையில் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nஅதாவது, கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டு உணரவைத்துக் கற்றுக் கொடுக்கும் முறைக்கு 'மல்டி சென்சரி' என்று பெயர். இம்முறைப்படி, கற்றுக் கொடுத்தால், எளிதில் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.\nமுன்பு, குழந்தைகளின் விரல் பிடித்து மணலிலோ அரிசியிலோ எழுதக் ���ற்றுத் தருவார்கள். இதற்கு, `நுண் நரம்பியல் பயிற்சிகள்’ என்று பெயர். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த முறைப்படி கற்றுத்தர வேண்டும். இந்தக் குழந்தைகளை மேம்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கும் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.\nபாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் உள்ள தனித்திறன்களைக் கண்டறிய வேண்டும். அத்திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அடிக்கடி உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது\nஅவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தரும்.\nபள்ளிகளில் யாருக்கேனும் இதுபோன்ற குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தால், ஆசிரியர்கள் உடனே அக்குழந்தையின் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும். மற்ற மாணவர்களுக்கு முன்னால் அவர்களை ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அவர்களைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அன்போடும், பக்குவமாகவும் சொல்லிக் கொடுத்தால், இதற்கான சிறப்புப் பள்ளிகளே தேவைப்படாது...\" என்கிறார் மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன்.\n20-ம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், லியோனார்டோ டாவின்சி மற்றும் ஓவியர்கள் பாப்லோ பிக்காசோ அலெக்சாண்டர் கிரகாம்பெல், தாமஸ் ஆல்வா எடிசன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எழுத்தாளர் அகதா கிரிஸ்டி, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட பலர் இந்தக் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. இவர்கள் புரிந்த சாதனைகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சரியான பயிற்சியும், ஊக்கமும் அளித்தால் சமூகத்தில் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவ���கமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/114390-should-women-eat-less-than-men-words-from-the-doctor.html", "date_download": "2018-11-15T10:50:26Z", "digest": "sha1:XS7F6NGQJY7QQQL6ZTFWS7YYPCRIEHJF", "length": 12638, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "Should women eat less than men? Words from the doctor | ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகத்தான் சாப்பிட வேண்டுமா? - மருத்துவம் என்ன சொல்கிறது? | Tamil News | Vikatan", "raw_content": "\nஆண்களைவிடப் பெண்கள் குறைவாகத்தான் சாப்பிட வேண்டுமா - மருத்துவம் என்ன சொல்கிறது\nபசிக்கும்போது தனக்குத் தேவையான அளவுக்கு, தான் செயல்படத் தகுந்த அளவுக்கு உணவைச் சாப்பிடுவது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. ஆனால், உணவு விஷயத்தில் பெண்களுக்கு மட்டும் பல கட்டுப்பாடுகளும் கண்டிப்புகளும் தொடர்ந்து திணிக்கப்பட்டுவருகிறது. பெண்களால் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் தங்களுக்கு விருப்பமான உணவுகளைச் சாப்பிட முடிகிறது. ஆனாலும், இப்போதும்கூடப் பெண்கள் அளவாகச் சாப்பிட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொலைக்காட்சிகளில் இது தொடர்பான விவாதங்கள் நடத்தப்படுகின்றன.\nஒரு பெண், ஹோட்டலில் சாப்பிடுவதை தெய்வக்குத்தத்துக்குச் சமமாகப் பார்க்கிறவர்களெல்லாம்கூட இருக்கிறார்கள். அதிலும் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீர்க்கட்டிகள், தைராய்டு போன்ற பிரச்னைகளெல்லாம் வரும் என்று இலவசமாக ஏகப்பட்ட அறிவுரைகள் வேறு வழங்கப்படுகின்றன.\n``பெண்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாதென்று ஏன் சொல்லப்படுகிறது... ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் பெண்களுக்கு மட்டும்தான் அதிகமான பாதிப்புகள் வருமா’’ மகளிர் நல மருத்துவர் மனு லெஷ்மியிடம் கேட்டோம்...\n``உணவு விஷயத்தில் ஆண் - பெண் என்ற வேறுபாடெல்லாம் தேவையில்லை. ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது. அதற்கேற்ப சாப்பிட வேண்டும். உடல் எடையைப் பராமரிக்கக்கூடிய அளவுக்குச் சாப்பிடலாம். பெண்களுக்கு 35 - 40 வயதுக்கு மேல் உடலில் எடை அதிக���ிக்க வாய்ப்பு உண்டு. அப்போது மட்டும் டயட்டில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை துரித உணவுகள், இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. சமோசா, பர்கர், பீட்சா, ஃப்ரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் போன்றவற்றைக் கடையில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது ஆண்களுக்கும் பொருந்தும்.\nபொதுவான டயட் என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடலமைப்பு, பார்க்கும் வேலை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு முறை இருக்க வேண்டும். 20 வயதில் என்ன சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். 35 - 40 வயதுக்கு மேல் அப்படி ஆகாது. எனவே, அப்போது உணவில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்கிறார் மனு லெஷ்மி.\nதாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணை மருத்துவ கண்காணிப்பாளரும், சித்த மருத்துவ நிபுணருமான வேலாயுதத்திடம் பேசினோம்...\n``அந்தக் காலத்தில் ஆண்கள் கடினமான வேலைகளையும், பெண்கள் எளிதான வேலைகளையும் செய்துவந்தார்கள். உடல் உழைப்புக்கு ஏற்றவாறுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதால், பெண்கள் அளவாகச் சாப்பிட வலியுறுத்தப்பட்டார்கள். அதேசமயம் மாதவிடாய்க் காலங்களில், ஆரோக்கியமான, அதிக அளவு உணவுகளைச் சாப்பிட்டார்கள். ஆனால், தற்காலச் சூழலுக்கு இது பொருந்தாது. பெரும்பாலும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான வேலைகளைத்தான் பார்த்துவருகிறார்கள்.\nவயது, உயரம், எடை, செய்யும் வேலை இவற்றின் அடிப்படையில்தான் உணவு உட்கொள்ள வேண்டும். குறைவாக, அதிகமாக என்ற வரையறை சரியாக இருக்காது. உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், அனைத்துச் சுவைகளும் கொண்ட உணவாகவும், காய்கறிகளும், பழங்களும் அதிகமாகவும் இருக்க வேண்டும்.\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை, துரித உணவுகளை, பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளைக் கண்டிப்பாக அனைவருமே தவிர்க்க வேண்டும். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவை பெண்களுக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது.\nவயது, உயரம், எடை ஆகியவை ஒரே அளவுள்ள ஆண் -பெண் இருவரையும் ஒப்பிட்டால், பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. பெண்களின் சிறுநீரகம், கல்லீரல் போன்ற பல உள்ளுறுப்புகள் அளவில் சிறியதாகவும், குறைந்த அளவு செயல்பாட்டிலும் இருக்கும். ஹார்மோன், என்சைம் சுரப்பும்கூட ஆண்களைவிட குறைவாகத்தான் இருக்கும்.\nஅதனால்தான் `துரித உணவுகளை உட்கொள்ளும்போது பெண்களை பல நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு’ என்று சொல்லப்படுகிறது. ஆனால், தற்காலச் சூழலில் பல ஆண்களுமேகூட உடலில் போதிய வலுவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களும் இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது\" என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/99755-road-accidents-and-its-causes-and-effects.html", "date_download": "2018-11-15T11:04:06Z", "digest": "sha1:O6ACBXZCDI3WJ3VHKVJ65ZAMPHNJJNRX", "length": 13335, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "Road accidents and its causes and effects | விபத்துகள் அதிகரிக்க ‘சாலை வெறி’காரணமா? #DataStory | Tamil News | Vikatan", "raw_content": "\nவிபத்துகள் அதிகரிக்க ‘சாலை வெறி’காரணமா\nசாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 400 பேர் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, அதிகமாக விபத்துகள் ஏற்படும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடம் உத்தரப்பிரதேசத்துக்கு.\nவாகனப் பெருக்கம், சாலை நெரிசல், மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத மனோபாவம், சாலை விதிகளை மீறுதல், குறுகலான பாதையில் எதிரெதிரே செல்லுதல், அதீத வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்லுதல் போன்ற பல காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.\nஆயினும், ‘விபத்துகளுக்கு மிக முக்கியக் காரணங்களாக இருப்பது Road rage எனப்படும் சாலை வெறியே’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\nஇதுகுறித்து உளவியல் நிபுணர் ஶ்ரீனிவாசன் விரிவாகப் பேசுகிறார்.\n“எதிர்பாராத தருணங்களில் விபத்துகள் நடப்பது இயல்பு. ஆனால், அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரிக்கக் காரணம் சாலை வெறி தான். இந்த வார்த்தை கொஞ்சம் பயங்கரமாகத் தெரியலாம். ஆனால், இது ஒரு உளவியல் பிரச்னை. பிற வாகனங்களில் செல்பவரின் மீதும், சாலையில் செல்பவரின் மீதும் தாக்குதல் நடத்துதல், ஹாரன்களை ஒலித்து, அதிக இரைச்சலை ஏற்படுத்துதல், திட்டுதல், சண்டை போடுதல், வாகன நெரிசலினால் ஏற்படும் உணர்ச்சிப்பெருக்கு, சைகைகள் மூலமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் போன்றவை சாலைவெறி என்னும் 'ரோட் ரேஜ்' அறிகுறிகள். இது பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கிறது. இதனால், பெண்களைவிட ஆண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.\nசாலை வெறி ஏற்பட சில காரணங்கள்\nசாலை வெறி இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் அறிகுறிகள்...\n* சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது\n* அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது.\n* பிறரைக் காரணமின்றி முறைப்பது, திட்டுவது, சண்டைபோடுவது.\n* நமக்கு முன் செல்லும் வாகனம் மெதுவாகச் செல்கிறது என்று நினைத்து, அவற்றை முந்த முயற்சிப்பது.\n* நடந்து செல்லும் பாதசாரிகளைத் தகாத வார்த்தைகளில் திட்டுவது.\nஇவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட செயல்பாடுகளோ இருந்தால் அவர்கள் சாலை வெறியால் பாதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து பல நாள்களாக இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.\nமது அருந்தி இருக்கும்போது அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருள் உபயோகப்படுத்தி இருக்கும்போதும் தன்னிலை மறந்து சிலருக்கு சாலை வெறி ஏற்படுவதுண்டு. சாலை வெறியால் பெர்சனாலிட்டி பாதிப்புகள் ஏற்படும். அதிக உணர்ச்சிவசப்படுதல், நாடகத்தன்மையோடு நடந்துகொள்பவர்களுக்கு 'க்ளஸ்டர்- பி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ (cluster b personality disorder) என்றப் பிரச்னை இருக்கும். அவர்களுக்கு சாலைவெறி வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.\nசாலை வெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். ஆனால், பல சந்தர்பங்களில் அதீத கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது அதிகப்பட்சம் ஒரு மணிநேரத்தில் சரியாகிவிடும். அதைப்பற்றி பின்னால் யோசித்து வருத்தம் கொள்வார்கள். இதை ’டிஸ்ட்ரப்டிவ் இம்ப்ளஸ் கன்ட்ரோல் அண்ட் டிஸ்ஆர்டர்’ (disruptive impulse control and conduct disorder) எனக்கூறுவர்.\nமேனியா போன்ற “மூட் டிஸ்ஆர்டர்” உள்ளவர்களுக்கும் சாலைவெறி ஏற்படும். இந்த டிசார்ட��் உள்ளவர்கள் திடீரென வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வார்கள். அதீத வேகத்தில் பயணிக்கவும் ஆசைகொள்வார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் செயல்களின் பின்விளைவுகளைப் பற்றி அதிகம் யோசிக்க மாட்டார்கள். தனக்குள் அதிக ஆற்றல் உள்ளது என்று எண்ணம் கொள்வார்கள்.\nசாலை வெறியால் ஹைபர் டென்ஷன் ஏற்படும். அதுவே விபத்துக்குக் காரணமாக இருக்கிறது.\nசாலை வெறி ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்\n* மிகுந்த கோபம் அல்லது மனஉளைச்சலில் வாகனம் ஓட்ட நேர்ந்தால் ஒரு நிமிடம் சாலையின் ஓரமாக நின்று, நிதானமாகியபின் மீண்டும் பயணத்தைத் தொடரலாம்.\n* நீண்ட நேரம் தூங்காது கண் விழித்து வாகனம் ஓட்டினால், சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி முகம் கழுவிவிட்டு சில மணி நேரம் ஓய்வெடுத்தபின், பயணத்தைத் தொடரலாம்.\n* பசியோடு பயணம் செய்வதைத் தவிர்க்கலாம். அனைத்தையும்விட பசி மிகவும் ஆபத்தானது. பசி எளிதில் கோபத்தை உண்டாக்கும்.\n* அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம் என்று உணர்ந்தால், 5 முறை மூச்சை நன்றாக இழுத்துவிட வேண்டும். இது நம் மனநிலையை நிதானமாக வைத்திருக்க உதவும்.\n* பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. பதற்றம்தான் சாலை வெறிக்கான அடிப்படை.\n* மற்றைவரைத் திட்டும்முன், நாம் செய்வது சரிதானா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கலாம்.\n* வாகனம் ஓட்டும்போது உடன் பயணிப்பவர்கள் கோபமாக பேசினால் அதை கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள்.\n* சாலை விதிகளை மீறக்கூடாது.\n* குழந்தைகளோடு பயணிக்கும்போது அவர்கள் மேல் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/114044-what-about-trumps-activities-as-us-president-kids-gives-comments.html", "date_download": "2018-11-15T10:52:53Z", "digest": "sha1:ET7IM2ZNMOWELEL5LAXL5OQ7SBRTRA65", "length": 6303, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "What about Trump's Activities as US President; Kids Gives Comments | ��திபராக ட்ரம்ப்பின் ஓராண்டு செயல்பாடுகள் எப்படி?- அமெரிக்கச் சுட்டிகளின் ஜாலி கமென்ட்ஸ்#Viral Video | Tamil News | Vikatan", "raw_content": "\nஅதிபராக ட்ரம்ப்பின் ஓராண்டு செயல்பாடுகள் எப்படி- அமெரிக்கச் சுட்டிகளின் ஜாலி கமென்ட்ஸ்#Viral Video\nஅமெரிக்க அதிபராக, ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி பொறுப்பேற்றார். இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்துள்ளார். முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் தடைவிதித்தது, வடகொரியாவுடன் வார்த்தை மோதல், ஹெச்.1பி விசா கட்டுப்பாடுகள், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது என ட்ரம்ப் எடுத்த முடிவுகள் ஒவ்வொன்றும் அதிரடிதான்.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபராக ட்ரம்பின் ஓராண்டு செயல்பாடுகள் எப்படி என அமெரிக்காவைச் சேர்ந்த குட்டிக் குழந்தைகளிடம் ஏ.பி.சி என்ற சேனல் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளிடம் ருசிகரமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள், முழித்தபடி வெகுளியாகப் பதில் அளிக்கிறார்கள்.\nபேட்டியில் வரும் கருப்பினச் சிறுமி, ட்ரம்ப்பின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை. குறிப்பாக, அவர் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டப் போவதாக அறிவித்திருப்பது பிடிக்காத விஷயம் என்று தெரிவிக்கிறார். வடகொரியாவுடன் மோதலை கடைப்பிடிப்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று இன்னொரு சிறுவன் கூறுகிறான். ஒருசில குழந்தைகள், ட்ரம்பின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகிறார்கள். ட்ரம்ப் என்றால் முதலில் எது நினைவுக்கு வரும் என்ற கேள்விக்கு, அவருடைய விரல்களும் ஆரஞ்சு நிற முகமும் நினைவுக்கு வரும் என்று ஒரு சிறுவன் சொல்கிறான். வீடியோவில் பேசும் குழந்தைகளின் உடல் மொழிகளும் அவர்கள் அளிக்கும் முகபாவனைகளும் ரசிக்கும்படி உள்ளன. இந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98155-one-person-arrested-under-goondas-act-in-trichy.html", "date_download": "2018-11-15T10:17:49Z", "digest": "sha1:K7CZSIWDCKMWTOC6ZP2CQUK4EJBHOLL7", "length": 19988, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "விபசார தொழில் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது! | One person arrested under goondas act in Trichy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:50 (05/08/2017)\nவிபசார தொழில் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nதிருச்சி மாநகரப் பகுதிகளில் விபசார தொழில் செய்த ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nதிருச்சி மாநகரப் பகுதிகளில் மணி என்கிற வீரமணி என்பவர் தொடர்ந்து பெண்களை கட்டாயப்படுத்தி விபசார தொழில் நடத்தி வந்தார். மேலும், கடந்த 12-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு திருச்சி, கே.கே.நகர், ஓலையூர் ரோட்டில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த திருச்சி ராமலிங்க நகரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரை, கமல் பாஷா, அன்வர், மணி என்கிற வீரமணி மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் விபசாரத்துக்கு அழைத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மணி என்கிற வீரமணி உள்ளிட்டோர்மீது விபசார தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் மணி என்ற வீரமணி தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீஸார் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், வீரமணி கடந்த 17-ம் தேதி தஞ்சாவூரிலிருந்து திருச்சி வந்து டி.வி.எஸ் டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த தகவல் கிடைக்க, திருச்சி மாநகர விபசார தடுப்புப் பிரிவு போலீஸார் அவரை கைதுசெய்தனர். அவர்களின் விசாரணையில், மணி, கல்லணையைச் சேர்ந்த உமாவை திருமணம் செய்துகொண்டு அவருடன் சேர்ந்து திருச்சி மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் தனியாக வீடு எடுத்து பல பெண்களை வைத்து விபசார தொழில் செய்துவருவதாகவும், ராஜேஸ், லோகநாதன்; கமல் பாஷா மற்றும் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து விபசார தொழில் செய்துவந்ததாகவும், தனக்கு தில்லைநகர், அரசு மருத்துவமனை மற்றும் கே.கே.நகர் ஆகிய காவல் நிலையங்களில் விபசார வழக்கு உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, தொடர் குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், மணி என்கிற வீரமணியை குண்டர் தடுப்���ு சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டுள்ளார்.\nஇதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் மணி என்கிற வீரமணிக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணை வழங்கப்பட்டது. இதனால் மணி என்கிற வீரமணி ஒரு வருட கடுங்காவல் தண்டனை அனுபவிப்பார் என்கிறார்கள் காவல்துறையினர்.\nகுண்டர் சட்டம்விபச்சாரம்GundaasArrests Trichy Police\n\"உங்களுடைய வேலை வழக்கு போடுவது என்றால், எனது வேலை போராடுவது\" சளைக்காத திவ்யா பாரதி #DivyaBharathi\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்��வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/11/05/100304.html", "date_download": "2018-11-15T10:09:14Z", "digest": "sha1:QCFNXBNM6NLRD7JCQEH3R4Y4AKNRSX6C", "length": 21440, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை மூடுவோம் மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை", "raw_content": "\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nசபரிமலையில் பெண்கள் நுழைந்தால் கோவில் நடையை மூடுவோம் மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை\nதிங்கட்கிழமை, 5 நவம்பர் 2018 ஆன்மிகம்\nதிருவனந்தபுரம்,சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம் என்று மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபக்தர்கள் எதிர்ப்பு....சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், பல்வேறு இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்த போது போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்ற 2 இளம்பெண்கள் பக்தர்களின்எதிர்ப்பால் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் தடியடி சம்பவங்களும் நடந்தது. இதனால் சபரிமலையில் பதட்டமான சூழல் உருவானது.அதே சமயம் சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள், கோவில் ஊழியர்களும் 18ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.\nசாவியை ஒப்படைப்போம்....இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. நடைதிறப்பின்போது இளம்பெண் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேல்சாந்தி உண்ணிகிர��ஷ்ணன் நம்பூதிரியும் பெண் பக்தர்களைசன்னிதானத்தில் அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் போலீஸ் ஐ.ஜி. அஜித்குமாரை சந்தித்து தனது கருத்தை தெரிவித்தார். சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும் என்று அவர் கூறினார். இதனால் சபரிமலை கோவில் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nசபரிமலை மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை - Sabarimala upper caste again warns\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nநேரு பிறந்த தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nபுதிய கண்டுபிடிப்புகளின் பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்\nபா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி- 19-ல் சந்திரபாபு நாயுடு - மம்தா சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nஅம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட முதல்வர் எடப்பாடி\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மரியாதை\nமுதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு - சிங்கப்பூரில் பிரதமர் பெருமித பேச்சு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\nடெல்லி விளையாட்டு அரங்க விடுதியில் இளம் தடகள வீரர் சவுத்ரி தற்கொலை\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nகலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nசாக்ரமண்டோ : கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்னிக்கை 50 ஆக ...\nவிபத்தில் எஜமானி மரணமடைந்தது தெரியாமல் 80 நாட்களாக சாலையில் காத்துக் கிடக்கும் நாய்\nபெய்ஜிங் : சீனாவில் ஹோட் என்ற நகரை சேர்ந்த பெண் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். சாப்பிடும் போதும், தூங்கும்போதும் ...\nமகளிர் டி-20 உலககோப்பை போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அயர்லாந்துடன் இன்று மோதல்\nகயானா : மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்\nகண்டி : கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி...\nவானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமானிகள் வாக்குமூலம்\nடூப்லின் : ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள்\nவீடியோ: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு டிசம்பர் மாதத்தில் கல்வி சுற்றுலா செல்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய போலிஸ் கமிஷனர் விஸ்வநாதன்\nவீடியோ: இந்தியாவிலேயே தமிழக கூட்டுறவுத்துறை தான் மிகச்சிறப்பான கூட்டுறவுத் துறையாக விளங்குகிறது- செல்லூர் ராஜூ\nவியாழக்கிழமை, 15 நவம்பர் 2018\n1மீண்டும் பாதை மாறிய 'கஜா புயல்' இன்று மாலை கரையை கடக்கிறது\n2அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கோலாகலம்: ஜெயலலிதாவின் புதிய முழு உருவ சிலைக்கு...\n3இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ர...\n4வானில் அசுர வேகத்தில் சென்ற 2 பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்து விமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/sibi-news-3/", "date_download": "2018-11-15T10:31:14Z", "digest": "sha1:FAL2FP6IBBCNOQ44IZSBCA7RWO2GOEOR", "length": 4815, "nlines": 65, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சிபி சத்யராஜுடன் இணையும் தன்யா ரவிச்சந்திரன் - Thiraiulagam", "raw_content": "\nசிபி சத்யராஜுடன் இணையும் தன்யா ரவிச்சந்திரன்\nNov 01, 2018adminComments Off on சிபி சத்யராஜுடன் இணையும் தன்யா ரவிச்சந்திரன்\nசிபி சத்யராஜ் நடித்த சத்யா படத்தை அடுத்து அவரது நடிப்பில் ‘ரங்கா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇந்தப் படத்தை தொடர்ந்து சிபி நடிக்கும் மற்றொரு படம் ‘மாயோன்’.\nகிஷோர் இயக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.\nஇந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தநிலையில் தான்யா ரவிச்சந்திரன் தேர்வாகியுள்ளார்.\nசசிகுமாருடன் ‘பலே வெள்ளையத்தேவா’, அருள் நிதியுடன் ‘பிருந்தாவனம்’, விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள தான்யா ரவிச்சந்திரன், மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி.\nசசிகுமார், விஜய்சேதுபதி, அருள்திநிதியைத் தொடர்ந்து தன்னுடைய நான்காவது படத்தில் சிபி சத்யராஜுடன் இணைந்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.\nதேடி வரும் எல்லாப்படங்களையும் ஏற்காமல் கதை கேட்டு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.\nசிபி சத்யராஜுடன் இணையும் தன்யா ரவிச்சந்திரன்\nPrevious Postகுழப்பத்தில் நவம்பர் 16-ஆம் தேதி Next Post‘சர்கார்’ படத்துக்கு ‘U/A’\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம்\nரிலீஸ் தேதி விவகாரம்… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118575.html", "date_download": "2018-11-15T11:07:46Z", "digest": "sha1:WT73OJSHBKWSTSYECIIIV2FBLHCWAPDE", "length": 11322, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மாலத்தீவில் இந்திய வம்சாவளி நிருபர்கள் இருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nமாலத்தீவில் இந்திய வம்சாவளி நிருபர்கள் இருவர் கைது..\nமாலத்தீவில் இந்திய வம்சாவளி நிருபர்கள் இருவர் கைது..\nஅரசியல் குழப்பம் நிலவி வரும் மாலத்தீவில் தற்போது அதிபர் யாமீன் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என கைது வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே, உள்ளூர் செய்தி நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன.\nஇதனால், அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியே உள்ளவர்கள் விரைவாக அறிய முடியாத சூழல் உள்ளது. மேலும், சர்வதேச ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏ.எப்.பி நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த மணி ஷர்மா மற்றும் ஆதிஷ் ராவ்ஜி படேல் ஆகிய இருவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n“நான் ஏன், அப்படி செய்தேன்”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்\nபார்வையற்ற சிறுமியை கற்பழித்துக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை..\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்ற���த்திறனாளி பலி..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர்…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123096.html", "date_download": "2018-11-15T11:05:14Z", "digest": "sha1:M4UHIVXFIMRE2PGGUFMO5H5VICYDKYTZ", "length": 11855, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் டொலர் ஒதுக்கீடு…!! – Athirady News ;", "raw_content": "\nமயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் டொலர் ஒதுக்கீ���ு…\nமயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் டொலர் ஒதுக்கீடு…\nயாழ். மலியிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.\nநோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ். காங்கேசந்துறை வீமன் காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மீள் குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கிவரும் நோர்வே தொடர்ந்தும் அந்தத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.\nஅந்த வகையில் மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇளைஞரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்…\nமாகாணசபை எல்லை நிர்ணய சபை குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு…\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர்…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135383.html", "date_download": "2018-11-15T11:18:34Z", "digest": "sha1:U7TRULICYOXYVJF6GES6TKCJ5Q54CFQG", "length": 12130, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் திருமண வீட்டில் விசித்திரத் திருட்டு….!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் திருமண வீட்டில் விசித்திரத் திருட்டு….\nயாழில் திருமண வீட்டில் விசித்திரத் திருட்டு….\nயாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்ற வீடொன்றில் திங்கட்கிழமை(19) இரவு விசித்திரத் திருட்டு இடம்பெற்றுள்ளது.\nகுப்பிளான் பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும் பெரியோர்கள் திருமணம் நிச்சயித்திருந்த நிலையில் திங்கடகிழமை முற்பகல் சுபவேளையில் சுழிபுரத்திலுள்ள ஆலய மண்டபமொன்றில் திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.\nகுறித்த திருமண நிகழ்வு பெருமளவானோர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிலையில் திருமண நிகழ்வின் போது மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் திருமணப் பரிசாக வழங்கிய பெருந்தொகைப் பணம் குப்பிளானிலுள்ள மணமகளின் வீட்டிலுள்ள சுவாமி அறையில் பையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாதோர் குறித்த பணத்தை முழுமையாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nமணமக்கள் உள்ள��ட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்ற அசதியிலிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீட்டில் பெறுமதியான வேறு பொருட்கள் காணப்பட்ட போதும் திருமணத்தில் சேர்ந்த பணத்தை மாத்திரம் கொள்ளையடித்துச் சென்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nபொலிஸார் துரத்திய போது ஆற்றில் குதித்தவர் சடலமாக கண்டெடுப்பு…\nபாகிஸ்தானில் ஜீப் விபத்தில் 9 பேர் பலி..\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர்…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பல���..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136670.html", "date_download": "2018-11-15T10:24:38Z", "digest": "sha1:ZEQ53B4ZKVPA47VKZRQPAV3MEU7X7H75", "length": 12012, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வண்ணத் தொலைக்காட்சி விற்பனைக்கு வந்த நாள் – மார்ச் 25- 1954..!! – Athirady News ;", "raw_content": "\nவண்ணத் தொலைக்காட்சி விற்பனைக்கு வந்த நாள் – மார்ச் 25- 1954..\nவண்ணத் தொலைக்காட்சி விற்பனைக்கு வந்த நாள் – மார்ச் 25- 1954..\nவண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ. என்ற நிறுவனம் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதன் முதலில் விற்பனைக்கு வெளியிட்டது. அதன் அகலம் 12 இன்ச் ஆகும்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1807 – அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது. * 1821 – (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் ஆரம்பமானது. * 1857 – பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார். * 1911 – நியூயார்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர்.\n* 1918 – பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. * 1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யூகோஸ்லாவியா இணைந்தது. * 1947 – இலினோயில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர். * 1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.\nஎன்.சி.சி. பயிற்சி பற்றி எனக்கு தெரியாது – ராகுல் காந்தி..\nமேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்: மத்திய அரசு நடவடிக்கை..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141191.html", "date_download": "2018-11-15T10:21:57Z", "digest": "sha1:WHGJL4HDL43IPZXCC7NOVLUTW4DV6RLM", "length": 10112, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்..\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்..\n21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.\nஇலங்கையின் சதுரங்க லக்மால் ஜயசூரிய இந்தப் பதக்கத்தை வென்றுள்ளா��்.\nஅந்தப் போட்டியல் மலேசியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளதுடன் இந்தியா வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் சாலை விபத்தில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி..\nபிரேரணையை வெற்றிகொண்ட பிரதமரின் அதிரடிக் கருத்து..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156096.html", "date_download": "2018-11-15T11:02:18Z", "digest": "sha1:JIG6LMDLK54ZD3Y4PAYTEUZGR4VHM4CP", "length": 15101, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "முக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்? புதிய தகவல்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nமுக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்\nமுக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்\nநாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. நாளை(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தென்னிந்தியாவில் கால் பதிக்க கர்நாடகம்தான் நுழைவு வாயில் என்று கருதிய பா.ஜனதாவினர் எப்படியாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nபிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள், மத்திய மந்திரிகள், பிற மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். இருப்பினும் பா.ஜனதாவில் உள்ள பல முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் கர்நாடகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை. அது ஏன் என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-\nமத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்று பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜனதாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஹேமமாலினி, மத்திய மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோரும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.\nஇதுகுறித்து பா.ஜனதா மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஹேமமாலினி மற்றும் மனோஜ் சின்ஹா ஆகியோரை அழைக்கவில்லை. அவர்களுடைய வருகை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. அதனால் அவர்களை நாங்கள் பிரசாரத்திற்காக அழைக்கவில்லை” என்று கூறினார்.\nஇதேபோல் காங்கிரசிலும் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளரும், நடிகையுமான ரம்யா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் பலமுறை அவரை பிரசாரத்தில் ஈடுபடக்கோரி அழைத்தோம். இருப்பினும் அவர் வரவில்லை. அவர் ஏன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.\nஇதுமட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோரும் பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று கட்சி ஆலோசகர்கள் அறிவுறுத்தியதால், அவர்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.\nஇளவரசர் ஹாரி திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தார் பிரிட்டன் ராணி எலிசபெத்.\nகுடிகார கணவர்… மரண பயம்.. 13 வயது மகனை 23 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்..\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர்…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160215.html", "date_download": "2018-11-15T10:08:03Z", "digest": "sha1:NLTPQV3DGL2TMC6DTL6DFLQYB2SK3AER", "length": 12224, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக்கின் பாக்தாத் நகரில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஈராக்கின் பாக்தாத் நகரில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி..\nஈராக்கின் பாக்தாத் நகரில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி..\nஇஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்’ என தெரிவித்துள்ளனர்.\nமேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.\nஇந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு – தீர்ப்பு ஜூன் 14..\nதிருவனந்தபுரம் அருகே பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக���சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/manithaney-punithan-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-11-15T10:20:06Z", "digest": "sha1:IGA6KGQBE2A23NN3N6I52PUIBVSAEEBH", "length": 14830, "nlines": 136, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "மனதில் சோர்வும், துன்பமும். - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.\n(444) மனிதனே புனிதன் —\n°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° தான் தங்கியிருக்கும் அறையில் தூய்மை அற்ற தன்மை காணப் பட்டதால், தன்னுடைய உள்ளத் தூய்மையே பிரதானமாக சுவாமி எண்ணி வழக்கம் போல் தனது பிரார்த்தனையில் அமர்ந்து கொண்டார். முன்பு ஒருமுறை நமது சுவாமி அவர்கள் கிராம வீட்டில் இருக்கும் போது, வீடு தூய்மையற்றுக் காணப்படுகிறது என்று தனது துணைவியாரிடம் கூறிவிட்டார். அவர்களுக்கோ அநேக வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. பிறகு வீட்டைத் தூய்மை செய்து விட்டு மற்ற உதவிகளையும் செய்து வந்தார். ஒரு வார்த்தை கூட எதிர்த்து பதில் கூறாமல் இருப்பதுதான் அவர்களின் சுபாவம். அன்று சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் கிராமத்திற்கு வந்திருந்தார். அரசமரத்து நிழலில் ஓய்வாகப் படுத்தபடி ஆழியாற்றில் நீர் வரத்து வருவதைப் பார்த்துக் கொண்டு இருந்தார். நமது சுவாமி நாகராஜன் அவர்களுக்கு தனது குருநாதர் வந்து விட்டால் காதுகளில் ஒருவித இனிய ஓசை கேட்கும். உடனே அவரை தரிசிக்க மனம் ஏக்கத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விடும். அன்று அந்த அழைப்பின் ஓசை சற்று வேகமாகப் கேட்டது. வீட்டின் பின்புறத்தில் இருந்து “நாகராஜா” என்று கூப்பிடும் குரல் கேட்டது.\nதாய் முகம் கண்ட சேயின் நிலையில் சுவாமி இருந்தார். தனது துணைவியார் திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்களுக்கு வீட்டைத் தூய்மை செய்யும் பணியில் உதவிக் கொண்டு இருந்தவர், அப்படியே பின்புறத்திற்கு ஓடிப் போனார். நமது சுவாமியைப் பார்த்து ஸ்ரீ சற்குரு நாதர், ” மகனே, வீடு சுத்தம் செய்கிறாயா வா வா உனது சுவாமியின் வீடு மிகவும் அழுக்கடைந்து உள்ளது. சற்று வந்தாயானால் தூய்மைப்படுத்தி விடலாம். போவோமா வா வா உனது சுவாமியின் வீடு மிகவும் அழுக்கடைந்து உள்ளது. சற்று வந்தாயானால் தூய்மைப்படுத்தி விடலாம். போவோமா ” என்று கூறியதும் மெளனமாகப் பின் தொடர்ந்தார். முன்பு ஒருமுறை இதனைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தாலும், சற்குரு நாதரின் வழிகாட்டுதல் இதில் முக்கியம் வாய்ந்ததாகக் கருதியதால் இதனைக் குறிப்பிடுகின்றேன். உலகமே தனது வீடு என்றும், தான் குறிப்பிடும் இடங்களை நீ தான் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சொன்னால் உடனே உதவிகள் செய்வதற்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ” என்று கூறியதும் மெளனமாகப் பின் தொடர்ந்தார். முன்பு ஒருமுறை இதனைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தாலும், சற்குரு நாதரின் வழிகாட்டுதல் இதில் முக்கியம் வாய்ந்ததாகக் கருதியதால் இதனைக் குறிப்பிடுகின்றேன். உலகமே தனது வீடு என்றும், தான் குறிப்பிடும் இடங்களை நீ தான் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சொன்னால் உடனே உதவிகள் செய்வதற்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என பீடிகை போட்டார். நமது சுவாமி அவர்கள், ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குரு நாதர் சுவாமி கூறிய பணிகள் அனைத்தையும் சங்கடப் படாமல் மனநிறைவோடு செய்தார். தெருக்குப்பைகள், மாட்டுச் சாணங்கள் மற்றும் மனிதர்கள் மந்தையில் இருந்து வைத்த மலஜலங்களை ஒரு கூடையில் அள்ளினார். சற்குரு நாதரிடம் நமது சுவாமிகள் பணிந்து தயவுடன் ஒரு கேள்வி கேட்டார். ” சகல ஞானபண்டிதரே சற்குருநாத சுவாமிகளே, எமது வீட்டில் உள்ள குப்பை, கூளங்களைக் கொட்டுவதற்கு என்றே ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளோம். ஆனால் எமது ஈஸ்வர தேவரீர் உமது உலகமாகிய வீட்டில் இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஏற்ற ஓர் இடத்தைக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறினார்.\nஉலகத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளாயினும் அதனை மனிதர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ, அதற்குத் தக்கபடியேதான் வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதாகவோ உருவாகின்றது. நம்மைச் சுற்றிலும் நடைபெறும் நம்முடைய புற நிகழ்ச்சிகள் நம்முடைய எண்ணத்தின் வலுப்பெற்று இருந்தால் நம்மை எதுவுமே செய்ய இயலாது. அவைகளை எப்படி வேண்டும் என்றாலும் செய்து கொண்டிடும் சக்தி ஆற்றல்கள் நமது உள்ளத்திற்கு எப்போதும் உண்டு என ஞானத்தின் வழி கூறுகிறது. சற்குரு நாதர் அவர்கள் நமது சுவாமி கூறிய வார்த்தைகளைக் கேட்டுப் பலமாகத் தனது சிரசை ஆட்டிக் கொண்டார். குருவின் ஆணையை அப்படியே கடைப்பிடித்து வரும் உத்தம சீடனைக் கண்டு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி மகிழ்வு மிகக்கொண்டார். ஆனாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. தனது சீடனுக்குச் சில போதனைகளை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ கூறுவது வழக்கம் தான். உண்மையில் சீடன் தனக்கு ஏதுமற்ற பல விஷயங்களில் மனதினைச் செலுத்தியும், கோப உணர்வைக் கொண்டு விட்டாலும் அதனை மாற்றி உண்மையான சேவை மனப்பான்மையை உணர வைக்கிறா���். உலகோதயக் குப்பைகளை விலக்கி மனதுதூய்மை கொண்டு ஆன்மாவை அறிதலும், சேவையுமாம்.\n(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)\n—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்\nமனித லட்சியம் சமூதாய சேவை.\nசூட்சும வடிவ எண்ணத்தின் வித்து\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/madurai-hc", "date_download": "2018-11-15T10:07:30Z", "digest": "sha1:Y4CZBQ6VLLJCZUY572G6TR7ONWHFCRFJ", "length": 9522, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழில் மொழி பெயர்த்த விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறதா என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி..! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா தமிழில் மொழி பெயர்த்த விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதி��ார போக்குடன் செயல்படுகிறதா என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி..\nதமிழில் மொழி பெயர்த்த விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறதா என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி..\nநீட் தேர்வு வினாக்களை தமிழில் மொழி பெயர்த்த விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறதா என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.\nநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கான மொழி பெயர்ப்பில் குளறுபடி இருந்ததால் கருணை மதிப்பெண் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஆஜரான சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், சில கேள்விகளை தமிழில் மொழி பெயர்க்கும் போது தவறாகி விட்டதாக கூறினார். கேள்விகளுக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக கண்டித்தனர்.\nபீகாரில் நீட் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றோர் அதிகமாக இருப்பது எப்படி என்றும் கேட்ட நீதிபதிகள், பிழையான வினாக்களுக்கு மதிப்பெண் கொடுக்காமல் எவ்வாறு தேர்வு முடிவை வெளியிட முடியும் என்று வினவினர். இதைத்தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nPrevious articleஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு..\nNext articleகைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்க அளிக்க கோரிக்கை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pongal-eruthu", "date_download": "2018-11-15T11:08:20Z", "digest": "sha1:PW4KC5ELSMG3DKX5LQMLJBGLCQ7NKYSY", "length": 9147, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன..! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்ச���் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome தமிழ்நாடு பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன..\nபொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன..\nபொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.\nவாணியம்பாடி அடுத்த வெள்ளைக்குட்டை கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவை திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மிட்டூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சிறிப்பாய்ந்தன. காளையை பிடிக்க முயன்றதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். வேலூர் மாவட்டம் அமிர்தி அருகே உள்ள கீழ் அரசம்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.\nPrevious articleசென்னை அருகே பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் உயிரிழப்புக்கு ஆசிரியர்களே காரணம் என புகார்..\nNext articleசங்கரன்கோவில் அருகே மாணவியை தவறாக பேசிய பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tn-govt-appeal", "date_download": "2018-11-15T10:38:36Z", "digest": "sha1:OC6BMRRTC2BSFMHUBZHLE2YKVKMGNIEM", "length": 9592, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஸ்டெர்லைட் ஆல��� விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்வதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. வசீ்ப்தர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து மூடப்படுமா அல்லது இயக்கப்படுமா என்பது குறித்தும் இந்த குழு முடிவெடுக்கும் என்றும் அறிவித்தது. ஆனால் ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என கூறி நீதிபதி வசிஃப்தர் விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்வதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nஅதில் இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்றும், முழுமையான ஆய்வுக்குப் பின்னரே ஆலையை மூடினோம் என்றும் நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளித்தால் ஆலையை செயல்படுத்த முற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இன்று மாலைக்குள் நீதிபதி நியமிக்கப்படுவார் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nPrevious articleகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம்\nNext articleமாநகரப் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்த மாணவர்கள்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/06/10121053/1169111/Amazon-Echo-Echo-Dot-smart-speakers-Price-Cut-India.vpf", "date_download": "2018-11-15T11:07:33Z", "digest": "sha1:62Y3QMZGKZYT7RHAUQ6OEYU5DQD6KEG2", "length": 15805, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் விலை அதிரடி குறைப்பு || Amazon Echo, Echo Dot smart speakers Price Cut India", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் விலை அதிரடி குறைப்பு\nஇந்தியாவில் அமேசான��� ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅமேசான் இந்தியா தனது எக்கோ மற்றும் எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலையை குறைத்திருக்கிறது.\nஇந்தியாவில் அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, முன்னதாக இதன் விலை ரூ.9,999 என்ற வகையில் தற்சமயம் ரூ.1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று அமேசான் எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் விலை 8% குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.4,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅமேசான் எக்கோ ஸ்பாட் மற்றும் எக்கோ பிளஸ் ஸ்பீக்கர்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இவை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇரண்டு எக்கோ ஸ்பீக்கர்களை ஒன்றாக வாங்குவோருக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் அமேசான் எக்கோ பிளாக் மற்றும் கிரெ நிறங்களை தேர்வு செய்வோருக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் ஸ்டோர்களில் இரண்டு சாதனங்களின் விலை குறைப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nமுன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அமேசான் நிறுவனம் எக்கோ டாட், எக்கோ மற்றும் எக்கோ பிளஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்து, இவை இந்தியா முழுக்க முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பநை செய்யப்படும் என அறிவித்தது. புதிய ஸ்பீக்கர்களில் வாய்ஸ் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஅமேசான் எக்கோ ஸ்பீக்கர்கள் அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட் மூலம் இயங்குகிறது. இவை வெப்பநிலையை அறிந்து கொண்டு தெரிவிப்பது, ரிமைன்டர் வசதியை செட் செய்தால் சரியான நேரத்தில் நினைவூட்டும். இத்துடன் ஸ்போர்ட்ஸ் ஸ்கோர், ஷாப்பிங் லிஸ்ட் மற்றும் பல்வேறு தகவல்களை வழங்கும்.\nபாட்டு கேட்க நினைத்தால், அமேசான் பிரைம் மியூசிக், சாவன் மற்றும் இதர சேவைகளில் இருந்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இயக்கும். ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்விட்ச் போன்றவற்றுடன் இணைத்து விட்டால் அவற்றையும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் இயக்கும்.\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அன்சென்ட் அம்சம் அறிமுகம்\nட்விட்டர் சேவையில் விரைவில் எடிட் வசதி அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஅதிநவீன எக்சைனோஸ் பிராசஸர் வெளியீட்டு தேதி\nபிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியீட்டு தேதி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/78092-passing-ordinance-is-the-only-way-says-katju.html", "date_download": "2018-11-15T10:27:10Z", "digest": "sha1:27DWKBZFS7LWC7KM62Y3V472DCTK7GF5", "length": 16121, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "#Jallikattu- அவசரச் சட்டம்தான் ஒரே தீர்வு- மார்கண்டேய கட்ஜு | Passing Ordinance is the only way, says Katju", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:57 (18/01/2017)\n#Jallikattu- அவசரச் சட்டம்தான் ஒரே தீர்வு- மார்கண்டேய கட்ஜு\nஜல்லிக்கட்டுக்காக சமூக வலைதளங்கள் மூலம் தொட���்ச்சியாக ஆதரவுக் குரல் கொடுத்து வருபவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராட்டம் நடந்துவரும் நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு ஒரே தீர்வு, அவசரச் சட்டம் இயற்றுவதே' என்று கூறியுள்ளார்.\nஇது பற்றி அவர், 'ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை, மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றது. அது தவறானது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, அது குறித்து அவசரச் சட்டம் இயற்றப்பட்ட வரலாறு இருக்கிறது. இப்போது ஜல்லிக்கட்டை கொண்டு வருவதற்கு ஒரே வழி பிரதமரின் பரிந்துரையில் ஜனாதிபதி அவசரச் சட்டத்துக்கு கையொப்பம் இடுவதே. நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டால் இருக்கும் அனைத்து உரிமைகளும் அவசரச் சட்டத்துக்கும் உண்டு.' என்று கூறியுள்ளார்.\nநன்றி: த நியூஸ் மினிட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில���லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/101601-how-to-guru-worship-as-per-astrology.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T11:12:46Z", "digest": "sha1:X2VUZA2LBK7EIXOAPAUV64HCWMET4KYF", "length": 27271, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "குருப்பெயர்ச்சி பரிகாரம் யாருக்குச் செய்ய வேண்டும்-குருவுக்கா? தட்சிணாமூர்த்திக்கா?- ஒரு ஜோதிடப் பார்வை #Astrology | how to guru worship as per astrology", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:55 (07/09/2017)\nகுருப்பெயர்ச்சி பரிகாரம் யாருக்குச் செய்ய வேண்டும்-குருவுக்கா தட்சிணாமூர்த்திக்கா- ஒரு ஜோதிடப் பார்வை #Astrology\nராஜ கிரகங்களில் ஒன்றான குருபகவான் கடந்த 2-ம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். 2.10.18 வரை துலாம் ராசியில் இருந்துகொண்டு, பன்னிரண்டு ராசிகளுக்குமான பலாபலன்களைத் தருவார்.பூரண சுபகிரகமான குருபகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்போது, குருபகவானின் துலாம் ராசி சஞ்சாரத்தால் அசுப பலன்கள் ஏற்படக்கூடிய ராசிகளைச் சேர்ந்த அன்பர்கள் பலரும் பரிகாரங்கள் செய்து வருகின்றனர். ஆதி குருவான சிவபெருமானை தட்சிணமூர்த்தியாகவும், அவரது அம்சமாக குருபகவானையும் பார்க்கும் வழக்கம் காலகாலமாக இருந்து வருகின்றது. அதன் காரணமாக குருப்பெயர்ச்சிக்கு பலரும் தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்கின்றனர். இப்படிச் செய்வது சரிதானா என்பது பற்றி ஜோதிட நிபுணர் எஸ்.கோமதியிடம் கேட்டோம்.\n''தட்சிணாமூர்த்தி வேறு; குருபகவான் வேறு. தட்சிணாமூர்த்தி சிவாம்சமான மூர்த்தி. குருபகவான் நவகிரகங்களில் ஒருவர். எனவே, குருப்பெயர்ச்சியின்போது நவகிரகங்களில் ஒருவரான குருபகவானுக்குத்தான் பரிகார பூஜைகள் செய்யவேண்டும். ஆனால், சமீபகாலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இப்படி வருபவர்களில் 99 சதவிகிதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருகிறார்கள். ஆனால், நவகிரகங்களில் ஒருவரான குருபகவானை வழிபடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.\nகுருவுக்குச் செய்யவேண்டிய பரிகாரங்களை தட்சிணாமூர்த்திக்கு செய்வது ��ரியா என்று பார்க்க வேண்டும். தட்சிணாமூர்த்தி எல்லா ஆலயங்களிலும் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். அதனால் அவரை தென்முகக்கடவுள் என்றே அழைப்பார்கள். நவகிரகங்களில் ஒருவரான குருபகவானின் திசை வடக்கு. இரண்டு பேரும் வீற்றிருக்கும் திசைகளே வேறாக இருக்கின்றது. வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக்கடலை. தட்சிணாமூர்த்தி வெள்ளை உடை அணிபவர். 'ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்' என வேதம் உரைக்கிறது.'ஸ்வேதம்' என்றால், வெள்ளை நிறம் என்பது பொருள் ஆகும்.\nஉண்மை இப்படி இருக்க, குருவுக்கு பரிகாரம் செய்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்குத் தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.\nஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குரு. ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி.\nகல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் 'ஆதி குரு' அல்லது 'ஞான குரு' என்று போற்றப்படுகிறார். தேவர்களின் சபையில் தேவர்களுக்கு ஆச்சார்யராகத் திகழ்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி. ஆசிரியர் பணி புரிவதால் அவரை குரு என்று அழைக்கின்றனர்.\nஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். குரு பகவானுக்கு உரிய அதிதேவதை 'மருத்வந்தன்' என்றும், ப்ரத்யதி தேவதை 'பிரம்மா' என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்தவிதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.\nகுரு பகவானுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்குச் செய்யவேண்டிய அவசியம் என்ன இந்தக் குழப்பத்துக்கு என்ன காரணம்\nஞான குருவாம் தட்சிணாமூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்த ஸ்லோகத்தை எளிதாகச் சொல்லித் தருகிறார்கள்.\nகுரு சாட்சாத் பரபிரம்ம தஸ்மைஶ்ரீ\nஇந்த ஸ்லோகத்தில் ���டம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையைக் கொண்டு குருபகவானும் இவரும் ஒன்று என எண்ணும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவகிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான்.\nமனம் சஞ்சலமடைந்திருக்கும்போது தட்சிணாமூர்த்தியின் சந்நிதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டால், மனம் ஒருநிலைப்படும்; நினைத்த காரியம் வெற்றி பெறும்.\nபேராசிரியர் அறிவொளி அய்யா சொல்வார், ரிஷபம் காளையா என்று கேட்டால், ரிஷபம் காளைதான். ஆனால், காளை எல்லாம் ரிஷபம் கிடையாது என்பார். அதுபோல் தட்சிணாமூர்த்தி குருவா என்றால் அவர் குருதான். ஞானகுரு. ஆனால், குருபகவான் தட்சிணாமூர்த்தியா என்றால், அவர் தட்சிணாமூர்த்தி இல்லை என்பதே உண்மை.\nஞானத்தை அருள்பவர் தட்சிணாமூர்த்தி; இக வாழ்க்கையில் சகல சுகங்களையும் அருள்பவர் குருபகவான். ஆன்மிக ஞானத்துக்கு தட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும்; மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு குருபகவானை வழிபடவேண்டும் என்பதுதான் சரி\nகுருப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் யார் யார், பரிகாரங்கள் என்னென்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131671-mlas-disqualification-case-enquiry-will-begin-today.html", "date_download": "2018-11-15T11:09:51Z", "digest": "sha1:PEORTMHVLBYAOKD7S54UMZHPAGJNMX5K", "length": 17662, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "தகுதி நீக்க வழக்கு - 5 நாள் விசாரணையை இன்று தொடங்குகிறார் 3 -வது நீதிபதி! | MLA's disqualification case enquiry will begin today", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:31 (23/07/2018)\nதகுதி நீக்க வழக்கு - 5 நாள் விசாரணையை இன்று தொடங்குகிறார் 3 -வது நீதிபதி\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று தன் விசாரணையைத் தொடங்குகிறார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பு அளித்தனர். இதனால் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி விமலா மூன்றாவது நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தினகரன் தரப்பு, நீதிபதி விமலா மீது புகார் தெரிவித்ததோடு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிடக் கோரியது. உச்ச நீதிமன்றம் ���ந்த வழக்கில் நீதிபதியாக விமலாவுக்குப் பதில் நீதிபதி சத்தியநாராயணனை பரிந்துரைத்தது.\nஇந்நிலையில், நீதிபதி சத்தியநாராயணன், இன்று தனது விசாரணையைத் துவங்குகிறார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 5 நாள்கள் விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு வெளியாகலாம் எனவும் தெரிகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடர்ந்து 5 நாள்கள் விசாரணை நடைபெறவுள்ளதால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.\n18 mla disqualification casemadras high courtசென்னை உயர்நீதிமன்றம்18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு\nசூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்த செல்வராகவன் #HBDSURYA\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/47596.html", "date_download": "2018-11-15T10:45:29Z", "digest": "sha1:EIQTJDN5HFLLRRKFRINTGQLZRGXCCMRQ", "length": 32098, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "'அன்றைக்கு தேவைப்பட்ட பிரபாகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான் | Prabakaran statue removal: Seeman question ADMK government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:19 (06/06/2015)\n'அன்றைக்கு தேவைப்பட்ட பிரபாகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா' - ஆவேச சீமான்\nநாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவோடு இரவாக அகற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபிரபாகரன் சிலை விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க, இதே பிரபாகரன் படம் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் வைக்கப்பட்ட நிலையில், அதனையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள்.\nஇரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது வாக்கு கேட்டபோது அதிமுகவுக்கு தேவைப்பட்ட பிரபாகரன் படம், இப்போது ஆட்சியில் இருக்கும்போது தேவைப்படவில்லையா என்று ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் பொங்கி தீர்த்துள்ளார்.\n''வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, 'நாம் தமிழர் கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள்.\nஇதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற ���ெருநெருப்பே காரணம்'' என்று கூறிய சீமான் தொடர்ந்து அளித்த பேட்டியின் சில முக்கிய பகுதிகள் இங்கே...\nதேர்தல் நெருங்கும் சமயம், கூட்டம் திரட்டி தேர்தல் போட்டியில் இடம்பிடிப்பதுதான் உங்கள் மாநாட்டின் நோக்கமா\nகருணாநிதியை தீவிரமாக விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் அ.தி.மு.க அரசையோ, முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளையோ விமர்சிப்பது இல்லையே... ஏன்\n''கருணாநிதி, ஜெயலலிதா... இருவரையும் சமஅளவில் வைத்துதான் விமர்சிக்கிறோம். என்னுடைய நான்கு ஆண்டு காலப் பேச்சில் அம்மையாரையும் சாடியிருக்கிறேன். இப்போது தனித்துப் போட்டியிடுவதே ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடுதானே கடந்த 50 ஆண்டு கால தமிழ்நாடு அரசியலின் மையம் கருணாநிதி என்பதால், அவர் மீதான விமர்சனங்கள் தீவிரமாக இருக்கின்றன. கருணாநிதி மட்டும் காமராஜர், கக்கன் போல இருந்திருந்தால், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டு அரசியலில் உருவாகியே இருக்க மாட்டார்கள்.''\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது, முன் எப்போதும் இல்லாத பலத்த விவாதங்களைக் கிளப்பியிருக்கிறதே... அந்தத் தீர்ப்பு பற்றி உங்கள் பார்வை என்ன\n''அது எப்படி, தீர்ப்பு சரியா... தப்பா என நாம் சொல்ல முடியும் சட்டம் படித்த மேதைகள் அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். நான் இந்த அமைப்பையே மாற்ற வேண்டும் எனப் போராடுகிறேன். இந்தியாவே விற்பனைப் பண்டமாகிவிட்ட நிலையில், நீதியும் விற்கப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. அதனால் இந்த வழக்கு, அது தொடர்பான தீர்ப்பு பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது.''\nதிருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்\n''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''\n'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்\n''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால், பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய், தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய், தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.\nநான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார் 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''\nதமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால், அதன் பிரச்னைகள் சரியாகிவிடுமா\n''சரி நான் கேட்கிறேன்... தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்யவில்லை என்றால், அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா நாங்கள் ஆந்திராவையோ, கேரளாவையோ, கர்நாடகத்தையோ ஆள வேண்டும் எனச் சொல்லவில்லையே. எங்கள் அமைப்புக்கு 'நாம் திராவிடர்’ எனப் பெயர் வைத்திருந்தால், சீமான் நல்லவனாகியிருப்பானா நாங்கள் ஆந்திராவையோ, கேரளாவையோ, கர்நாடகத்தையோ ஆள வேண்டும் எனச் சொல்லவில்லையே. எங்கள் அமைப்புக்கு 'நாம் திராவிடர்’ எனப் பெயர் வைத்திருந்தால், சீமான் நல்லவனாகியிருப்பானா 'நாம் தமிழர்’ என்ற பெயர்தான் இங்கு பிரச்னையா\nஆனால், ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கும்போது 'திராவிட தேசம்’ என்றா பெயர் வைத்தார் 'தெலுங்கு தேசம்’ எனத்தானே பெயர்வைத்தார் 'தெலுங்கு தேசம்’ எனத்தானே பெயர்வைத்தார் இதெல்லாம் யாருக்கு��் பிரச்னை இல்லை. அரசியலாகத்தான் தெரியும். ஆனால், நாங்கள் தமிழ்த் தேசியம் பேசினால், அது பக்கவாதமாகவும் முடக்குவாதமாகவும் இருக்கும். ஆக, அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிறேன்... உணர்வுள்ள தமிழன் வந்தால், இங்கு எல்லாம் சரியாகிவிடும். இதை நான் சத்தியம் செய்து சொல்கிறேன். அதற்குத்தான் வாய்ப்பு கேட்டு வருகிறோம். ஏனென்றால், நாங்கள் தேர்தல் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறோம். அதனால் அற்ப தேர்தல் நலன்களுக்காகக் கட்சிகளிடம் சரணடையும் தவறை, நாங்கள் செய்ய மாட்டோம்.''\nதிராவிடம் என்ற வார்த்தையோ, திராவிடர் என்ற அடையாளமோ, இன்றைய காலச்சூழலுக்குப் பொருந்தவில்லையா\n''எந்தக் காலத்துக்கும் பொருந்தவில்லை; அதற்கான தேவையும் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள்... யாரும் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தாதபோது, நமக்கும் அது தேவை இல்லை என்றே சொல்கிறேன். உடனே, 'தமிழன் என்று சொன்னால், பிராமணர்களும் தமிழன் என்று நம்மோடு வந்துவிடுவான்’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். நாங்கள் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு பிராமணர்கூட 'நானும் தமிழன்தான்’ என வரவில்லை. ஆனால், அவர்கள் திராவிட இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள். ஆக, தமிழர்களின் மான உணர்வைச் சிதைத்து ஐயாவின் காலில் விழும், அம்மா பயணிக்கும் ஹெலிகாப்டரின் நிழலில் விழுந்து வணங்கும் அடிமை அரசியலைத்தான் திராவிடம் இங்கே கொண்டுவந்தது.''\nபிரபாகரன் சிலை அகற்றம் சீமான் அதிமுக அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பா��ியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/103925-nobelprize-in-physics-is-awarded-to-rainer-weiss-barry-c-barish-and-kip-s-thorne.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T10:24:29Z", "digest": "sha1:NHV3FMVE5VYIB4TBRJJCCA4P6E3D2JTV", "length": 18444, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "ஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு! | NobelPrize in Physics is awarded to Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thorne", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:03 (03/10/2017)\nஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் வைஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பேரி சி.போரிஸ் மற்றும் கிப்.எஸ்.த்ரோன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் ரெய்னர் வைஸுக்குப் பரிசுத் தொகையில் பாதியும், மற்ற இருவர்களுக்குப் பாதியும் பிரித்து வழங்கப்படும் என்று நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது. இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டறிந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிசை அலைகளின் இருப்பை உறுதி செய்ததுக்காக விஞ்ஞானிகள் மூவருக்கும் 2017-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் ஈர்ப்புவிசை அலைகள் இருப்பதாக ஐன்ஸ்டீன் ஊகித்த நூற்றாண்டுக்குப் பின்னர், முதல்முறையாக ஈர்ப்புவிசை அலைகளை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையம் உணர்ந்தது.\nகடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ல் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள லீகோ எனும் ஈர்ப்புவிசை ஆய்வகம் முதல்முறையாக பிரபஞ்சத்திலிருந்து வெளியான ஈர்ப்புவிசை அலைகளை உணர்ந்தது. இந்த ஈர்ப்புவிசையானது பிரபஞ்சத்தில் உள்ள இரு கருந்துளைகள் மோதியதால் ஏற்பட்டதாகவும், அது பூமிக்கு வந்தபோது மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறினர். வானியல் இயற்பியலில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் ஈர்ப்புவிசை அலைகளின் இருப்பைக் கண்டறிவதற்காக அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள லீகோ (the Laser Interferometer Gravitational-Wave Observatory) என்ற ஆய்வகம், 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. ஐன்ஸ்டீன் கூறிய பிரபஞ்சத்தின் ஈர்ப்பு அலைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் அந்த ஆய்வகம் அமைக்கப்பட்டது.\nபலமும் பலவீனமும் அதன் தொழில்நுட்பம்தான்.. குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பலின் கண்ணீர்க்கதை #Kursk\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழ��ப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-11-15T10:22:59Z", "digest": "sha1:N2XEGNU6SLJKNXCUZTCGLI535FFML74O", "length": 15501, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n''ஷோபியாவின் எதிர்காலம் கருதி புகாரை தமிழிசை வாபஸ் பெற வேண்டும்'' - முத்தரசன் வலியுறுத்தல்\n`போலி பயிற்சியாளர் பற்றி விசாரணை நடத்தப்படும்’ பேரிடர் மேலாண்மை ஆணையர் தகவல்\n``ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு ஒருவருஷம் செலவழிச்சாதான் நீட்ல பாஸ் ஆக முடியும் போல'' - நீட்டில் 316 மதிப்பெண் எடுத்த அழகுலெட்சுமி\n`கேரள மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி’ - பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை\n``லாவண்யா இப்போ நல்லா இருக்கா... அவளை காப்பாத்தினவங்களுக்கு நன்றி” உருகும் லாவண்யா தந்தை\nதிருச்சி மாணவி உருவாக்கிய 'அனிதா சாட்' செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது\n`நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி' - குமரி மாணவிகள் கண்ணீர்\nகோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியாவின் சஸ்பெண்டு உத்தரவு ரத்து\nதனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மாணவியைக் கடத்திய ஆசிரியர்..\n`காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து பேச்சு’ - கோவை ச��்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3548405&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl3_travel&pos=2&pi=4&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-11-15T10:06:20Z", "digest": "sha1:36U4C7SH6QWLK4C3EZDOXE4K7QAJIECQ", "length": 9548, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்\nமலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி 'ஊப்பர் காட்' (மேலேயுள்ள மலைப்பிரதேசம்) என்றும், சற்று கீழே உள்ள மலைகளை உள்ளடக்கிய பீடபூமிப்பகுதி 'நீச் காட்' என்றும் அழைக்கப்படுகின்றன.\nஜண்டா காட் மற்றும் பேலாகாட் எனும் இதர இரண்டு மலைப்பிரதேசங்களையும் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. ஜஷ்பூர்நகர் என்று அழைக்கப்படும் ஜஷ்பூர் மாவட்டத்தலைநகரம் சோட்டாநாக்பூர் பீடபூமிப்பகுதியின் மீது அமைந்திருக்கிறது. குன்குரி எனும் இடம் உஷ்ணப்பிரதேசமாகவும், பண்ட்ராபட் எனும் இடம் குளிர்ப்பிரதேசமாகவும் இம்மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன.\nஇந்தியாவில் தற்போது 'நக்சல்' இயக்கத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை குறிக்கும் 'ரெட் காரிடார்' பட்டியலில் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜஷ்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஜஷ்பூர் மாவட்டம் முழுதும் அழகிய நீர்வீழ்ச்சிகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரச���கர்களுக்கு பிடித்தமான எழில் அம்சங்களுக்கு இங்கு குறைவே இல்லை.\nராஜ்புரி நீர்வீழ்ச்சி, கைலாஷ் குஃபா, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, கதீட்ரல் குன்குரி, தமேரா நீர்வீழ்ச்சி, குடியாராணி கி குஃபா, ஸ்னேக் பார்க், சொக்ரா அகோர் ஆஷ்ரம், பதல்கோலே அப்யாரண், குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, ராணி ஜூலா, பனே நீர்வீழ்ச்சி, ஹர தீபா, லோரோ காட்டி மற்றும் பேல் மஹாதேவ் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். ஜஷ்பூர் பருவநிலை ஒரு பீடபூமிப்பகுதியில் அமைந்திருப்பதால் ஜஷ்பூர் வருடம் முழுக்கவே இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது.\nஉடல் எடையை விரைவிலே குறைக்கணுமா.. அப்போ ரோஸ் டீயை தினமும் குடித்தாலே போதும்..\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம்\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பெண்மைக்குறைவு உள்ளது என்று அர்த்தம்\nஉலக சர்க்கரை நோய் தினம்: இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது...\nகாற்று மாசுவை சித்தர்களின் ஆயுர்வேத முறைப்படி கையாளுவது எப்படி...\nமரண பயத்தை கொடுக்கிறதா பன்றிக் காய்ச்சல் இந்த சூப் குடிங்க... காய்ச்சல் உங்க பக்கமே வராது...\nஉங்க நாக்குலயும் இப்படி வெள்ளையா இருக்கா அது ஆபத்தா\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்...\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்...\nவெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nஉங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்...\n இத பண்ணுங்க உடனே சரியாகும்\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்...\nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nஉங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா\nஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nபாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா\nதினமும் 10 கடலை சாப்பிட்ட���ல், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..\nபுற்றுநோயை தடுக்கவும், எடையை குறைக்கவும் இந்த டீ குடிச்சாலே போதும்\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் கட்டாயம் தண்ணீர் குடிக்க கூடாது.. மீறி குடித்தால் என்ன நடக்கும்...\nகல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallisolai.blogspot.com/2012/10/tet-33.html", "date_download": "2018-11-15T10:57:32Z", "digest": "sha1:GNXOFJOHIYKSABQQ2RUWEYVBBQHK77E4", "length": 15776, "nlines": 162, "source_domain": "pallisolai.blogspot.com", "title": "TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 33 ~ பள்ளிச் சோலை", "raw_content": "\nகல்விச் செய்திகளை உடனுக்குடன் அறிய...\nTET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 33\n* கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் -NCERT\n* கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது\n* கல்வியின் அடிப்படை நோக்கம் - முழுமையான ஆளுமை\n* கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எங்குள்ளது- சென்னை சைதாப்பேட்டை\n* கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.\n* கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் - ரெடன்\n* கல்வி வழிகாட்டல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர் - அனிரோ\n* கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்\n* கல்வி தேர்ச்சியில் பிற்பட்டோர் என்று கருதப்படும் மாணவர்பிற மாணவரை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர்\n* கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.\n* கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)\n* கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.\n* கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது - மாணவர்களின் மன இயல்புகளை அறிவது.\n* கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.\n* கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்\n* கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் - Y குரோமோசோம்\n* கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்\n* கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்\n* கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி\n* கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை\n* ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12\n* ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்\n* ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - பியாஜே\n* ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்\n* ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை\n* ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவது - வெறுப்பு\n* ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது - கவன அலைச்சல்\n* ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை\n* ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது - மீள் ஆக்கக் கற்பனை.\n* ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு\n* ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது - மனவெழுச்சி அதிர்வுகள்\n* ஒருவர் விழிப்புடன் இருக்க எந்த மனவெழுச்சி உதவுகின்றது. - அச்சம்\n* ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி\n* ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்\n* ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.\n* ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணி - மாணவனது மனநிலை, உடல்நிலை\n* ஒரு மனிதனின் கவன அலைச்சல் - 3 முதல் 25 விநாடிகள் வரை\n* ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல் - திரிபுக் காட்சி\n* ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர் - மக்டூகல்\n* ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது\n* ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை\n* ஒரு நரி திராட்சைப் பழங்களை அடையாத போது “ச்சீ ச்சீ” இந்தப் பழம் புளிக்கும் என்று கூறுவது எத்தகைய தற்காப்பு நடத்தை\n* ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான நிலப்பரப்பு - 0.88 ச.மீ\n* ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இ��ுப்பது - வேற்றுமுறை விதி.\n* ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்\n* ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது - தேக்கம்\n* ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்\n* ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்\n* ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்\n* ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை - மூன்றாம் நிலை.\n* ஒரு குழந்தை தனது தேவையான பூர்த்தி செய்துகொள்ள அது வெளிப்படுத்தும் மன உணர்வு யாது\n* ஒரு குழந்தை தனது உரிமைகளில் பிறரது குறுக்கீடு காணப்படும்போது _____________ எழுகிறது.- பொறாமை\n* ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு - (r)r = 0.87\n* ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது - அயோவா\n* ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு - 4 ஏக்கர்\n* ஒரு ஆசிரியர் மாணவரின் கூச்சத்தை போக்க என்ன செய்ய வேண்டும். - மற்றவர்களால் விரும்ப்படும் சிறப்புகளை உணரச்செய்வதன் மூலம்\n* ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.\n* ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை\n* ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம். 557. ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்\n2012 சமீப நிகழ்வுகள் (1)\nTET- கல்வி உளவியல் (1)\nTET- சமூக அறிவியல் (3)\nஆசிரியர் தகுதி தேர்வு (31)\nஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nபொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1\nTNPSC - பொதுஅறிவு வினா விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105723", "date_download": "2018-11-15T10:31:33Z", "digest": "sha1:36WYMDIFBTVGKIIMTK23XGY7VBAZU2TN", "length": 14543, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "துருக்கியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து -24 பலி Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nபாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை-சபாநாயகர் கரு ஜயசூரிய\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பலி\nநவாலிப் படுகொலை நினைவு நாள் – மக்கள் அஞ்சலி\nதுருக்கியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து -24 பலி\nபல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. அதில் 360-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.\nதெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 10 ப���ணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என அந்நாட்டின் துணை பிரதமர் ரெகேப் அக்டக் இன்று தெரிவித்துள்ளார்.\nரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு துருக்கி அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nகேமரூனில் ரெயில் தடம் புரண்டதில் 55 பேர் பலி\nநியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து:100 பேர் காயம்\nபயணிகள்ரெயில்லுடன்,சரக்குரெயில் மோதி பயங்கர விபத்து,\nநெதர்லாந்திலிருந்து பெல்ஜியத்திற்கு கெமிக்கல் ஏற்றிக் கொண்டு சென்ற ரெயில் விபத்து\nஆந்திராவில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து: 27 பேர் பலி\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/8425", "date_download": "2018-11-15T10:53:35Z", "digest": "sha1:AXSWXUG4IC6CWA3OOM2T5WOOI6FM2XKB", "length": 2945, "nlines": 37, "source_domain": "webtamils.com", "title": "ரகுமான், விக்ரம் இதுநாள் வரை இத்தனை விருதுகளை வென்றுள்ளார்களா?", "raw_content": "\nரகுமான், விக்ரம் இதுநாள் வரை இத்தனை விருதுகளை வென்றுள்ளார்களா\n63வது வருட பிலிம்பேர் விருதுகள் நேற்று பிரமாண்டமாக ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்த விருது விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருதை ரகுமான் வென்றார்.\nஅதேபோல் சிறந்த நடிகர் விருதை விக்ரம் வென்றார், இருவருமே ஐ படத்திற்காக தான் இந்த விருதுகளை வென்றனர்.இதில் சிறப்பம்சம் என்னவென்றால் விக்ரமிற்கு இது 7வது பிலிம்பேர் விருதாம், ரகுமானுக்கு 14வது பிலிம்பேர் விருதாம். இதுமட்டுமின்றி ரகுமான் பாலிவுட் பிலிம்பேரில் 10 முறை இந்த விருதை வென்றுள்ளார்.\n← நடு வீதியில் தமிழ் பெண்களின் அசத்தலான ஆட்டத்தை பாருங்கள் (அசத்தல் வீடியோ)\nகபாலியை தொடர்ந்து தல-57க்கு வந்த டெக்னிஷியன் →\nபாலா – சசிகுமாரின் தாரை தப்பட்டைக்கு ‘ஏ’ சான்றிதழ்\nகமலிடம் மன்னிப்புக் கேட்ட அமீர்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://webtamils.com/archives/9118", "date_download": "2018-11-15T11:13:09Z", "digest": "sha1:TZWXXE6FUQ4NLKM52PGOAY4NE75SBNSU", "length": 3755, "nlines": 38, "source_domain": "webtamils.com", "title": "சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?", "raw_content": "\nசாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா\nதமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்ததாக அதிகளவில் ரசிகர்கள் அஜித்துக்கு இருப்பதாக கூறப்படுகிறது. பாமரர் முதல் படித்தவர் வரை, கிராமம் முதல் நகரம் வரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்றும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கும், டுவிட்டரும் அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.\nஇந்நிலையில் பிளாட்பாரத்தில் அன்றாட வாழ்விற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒருவர் அஜித் குறித்த கூறிய கருத்து தற்போது யூடியூப் சேனலில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கின்றது. தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் அவரை ஒருமுறை நேரில் சந்தித்து அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பதே தனது ஒரே ஆசை என்றும் கூறியுள்ளார்.\nஇந்த வீடியோ அஜித்தின் கவனத்திற்கு செல்லுமா அஜித் அவரை அழைத்து ஆசையை நிறைவேற்றுவாரா அஜித் அவரை அழைத்து ஆசையை நிறைவேற்றுவாரா\n← ஒரே இடத்தில ஷூட்டிங் நடத்தும் விஜய், அஜித் – ரசிகர்கள் உற்சாகம்\nநகை பறிப்புக்கு காரணமே காதலி தான் – அதிரவைத்த இளம் இயக்குனர் →\nதல57 – வேற லெவல்-ல இருக்கும் – அதிரடி அப்டேட்ஸ்\nரஜினி வெறு குண்டு இல்லை- ராம்கோபால் வர்மாவிற்கு இது தேவையா\nபிச்சைக்காரனை நம்பியதால் கோடீஸ்வரன் ஆன தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzE2MDMy-page-14.htm", "date_download": "2018-11-15T10:04:02Z", "digest": "sha1:EK3ASAQSBQ7AHS4LEROOTJJTAW44LDPG", "length": 29193, "nlines": 251, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரி���் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nவிடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் அப்படி காலையில் சமைக்��ும் போது சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கு அப்படி வித்தியா\nஉணவுகளில் பிரியாணி மிகவும் பிரபலமானது. அத்தகைய பிரியாணி பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியாணியை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவர். ஆனால் சைவ பிரியாணி என்றா\nமுட்டைக் குழம்பை பலவாறு சமைக்கலாம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பு. இந்த ரெசிபியின் ஸ்பெஷல், இதில் தேங்காய் பால் சேர்த்து செய்வது. மேலும்\nவல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும். அத்தகைய வல்லாரைக் கீரையை பொரியல் செய்து சா\nஆரோக்கியத்தைத் தரும் பயறு கஞ்சி\nடயட்டில் இருப்போருக்கு காலையில் எப்போதும் ஓட்ஸ் சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அத்தகையவர்கள் வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் எடுத்து வரலாம். இந்த பயறு கஞ்சியானது உடலுக்\nமசாலா தோசையிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உருளைக்கிழங்கு மசாலா தோசைக்கு அடுத்தப்படியாக சுவையாக இருப்பது என்றால் அது காலிஃப்ளவர் மசாலா தோசை தான். இந்த தோசையானது காலை வேளையில் செ\nபலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு என்றால் கொள்ளை பிரியம். அதிலும் அந்த கருவாட்டு குழம்பை சமைத்து, மறுநாள் சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குறிப்பாக கிராமப்புறங்களில்\nகாலை வேளையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டால், அந்நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும் என்று வல்லுனர்கள் கூறுவார்கள். அதிலும் அது ஓட்ஸ் ஆக இருந்தால் இன்னும் நல்\nமாலையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வரும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வண்ணம் ஜூஸ் ஏதாவது கொடுக்க நினைத்தால், கேரட் பீட்ரூட் ஜூஸ் செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான,\nபுளிக்குழம்பு என்றாலே கத்திரிக்காய் புளிக்குழம்புக்கு இணை எதுவும் வர முடியாது. அதிலும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பின் சுவையோ அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு எண்ணெய் கத்திரிக்காய\nஅனைவரும் உருளைக்கிழங்கு வறுவலை நிச்சயம் சுவைத்துப் பார்த்திருப்போம். ஆனால் நீங்கள் செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவலை சுவைத்��ிருக்கிறீர்களா ஆம், இந்த வறுவலின் ஸ்பெஷல் இதில்\nகொழுக்கட்டை எனப்படும் மோதகம் அரிசி, வெல்லம், கடலைப்பருப்பு சேர்த்து செய்யப்படுவதால் சத்து நிறைந்தது. விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமே இதை செய்ய வேண்டும் என்பதில்லை விடுமுறை நாட்களில\nவெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை (mineral salts) உள்ளடக்கியது. இதை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் சங்க காலத்தில் இனிப்பு உணவு வகைகளைத்\nவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். விநாயகருக்கு பிடித்த பலகாரங்களில் ஒன்று தான் லட்டு. ச\nவிடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாக சாப்பிட்டிருப்பீர்கள். அப்படியே சாப்பிட்டால், வயிறானது புண்ணாகிவிடும். எனவே அவ்வப்போது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வர வேண்டும். அந்த வகையில்\nஉடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் ஓட்ஸ் மிகவும் அட்டகாசமான உணவுப் பொருள். இத்தகைய உணவுப் பொருளானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதன் சுவை பலருக்கு பிடிக்கா\nநெய் சேர்த்து செய்யப்படும் ஒரு அருமையான ரெசிபி தான் பாதாம் அல்வா. இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த பாதாம் அல்வா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nதற்போது இளம் வயதிலேயே நரைமுடி வருவதால், அத்தகையவர்கள் கறிவேப்பிலையை அதிகம் உட்கொண்டு வந்தால், நரைமுடி வருவதைத் தடுக்கலாம். அதிலும் கறிவேப்பிலையை சற்று வித்தியாசமாக குழம்பு போல் வை\nவெந்தய இட்லியானது மிகவும் அருமையான, அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவும் கூட. இது ஒரு கர்நாடக ரெசிபி. இதனை காலையில் உட்கொண்டால், அது உடலுக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுத்து, நாள\nஉருளைக்கிழங்கு உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை பெரியவர்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதை பெரியோர்கள\nஅலுவலகம் செல்லும் போது காலையில் மிகவும் ஈஸியாக செய்து முடிக்கக்கூடியவாறான ரெசிபியைத் தான் செய்ய விரும்புவோம். அப்படி காலை வேளையில் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் உ\nஎடையை குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் மிகவும் சிறப்ப���ன காலை உணவாகும். ஆனால் பலருக்கு ஓட்ஸின் சுவையானது பிடிக்காது. எனவே விரும்பி சாப்பிட வேண்டிய உணவை வலுக்கட்டாயமாக முகத்தை சுளித்துக\nபொதுவாக சாட் உணவுப்பொருட்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். அத்தகைய சாட் பொருட்களை மழைக்காலத்தில் கடைகளில் வாங்கி சாப்பிட்டால், பல்வேறு நோய்களுக்கு விரைவில் பாதிக்கக்கூடும். க\nபெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்\nஉடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது. பலருக்கு கற்றாழை ஜூஸ் எப்படி செய்வதென்று தெரியாது\nகாலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது, தோசை அல்லது இட்லிக்கும், சாதத்திற்கும் ஏற்றவாறான சைடு டிஷ் என்ன உள்ளது என்று யோசித்தால், அப்போது தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த தக்கா\nமழைக்காலத்தில் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் பலருக்கு பிடித்த உருளைக்கிழங்கை அப்படி செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும் அல்லவா\nஅலுவலகம் செல்லும் போது காலையில் வெரைட்டி ரைஸ் செய்வது தான் மிகவும் சிறந்தது. இதனால் காலை உணவுடன், மதிய உணவு செய்வதும் முடிந்தது. அத்தகைய வெரைட்டி ரைஸில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்க\n அப்படியானால் தயிர் ரவா தோசை மிகவும் சிறந்த காலை உணவாகும். ஏனெனில் இந்த தயிர் ரவா தோசையானது எண்ணெய் பயன்படுத்தாமல் செய்யும் ரெசிபியாகும். எனவே டயட்\nகாலை வேளையில் நன்கு காரமாகவும், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ரெசிபியை சமைத்து சாப்பிட ஆசையா அப்படியானால் மிளகு அடையை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த அடையை த\n« முன்னய பக்கம்12...111213141516171819அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35879", "date_download": "2018-11-15T10:53:56Z", "digest": "sha1:C7CZAIQSXLDMYGRWK5TIN72H5G623R7K", "length": 8028, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nசுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு\nசுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 12.6 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் 1647 மில்லின் அமெரிக்க டொலர் வருவாயாக எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க டொலர் வருமானம் சுற்றுலா அதிகரிப்பு\nலண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அங்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர்.\n2018-11-14 15:24:04 ஓர் அடையாளத்தின் அறிமுகம்\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படு���்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nடயலொக், பெண்களுக்கான தனிப்பட்ட டிஜிட்டல் நல்வாழ்வு உதவியாளரான Yeheli.lk, (தோழி.lk thozhi.lk) இனை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-11-06 14:25:47 டயலொக் அறிமுகம் தோழி\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2018-11-15T10:54:52Z", "digest": "sha1:BUFYR5SV3OHHNJ7W4R3J3XY63VET3QOM", "length": 7815, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nபதுளை தமிழ் வித்தியாலய அதிபர் விவகாரம்; அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் இன்று...\nபதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில்\nபத்து வயது சிறுமி அதிபரால் பாலியல் துஷ்பிரயோகம்\nபத்துவயது சிறுமியை பாடசாலை அதிபர் பாலியல் துஷ்பிரயோகதிற்குட்டடுத்தியமையால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் .\nஉடற்பரிசோதனையின் பின்னரே தலைமைத்துவ பயிற்சி : அகில விராஜ்\nஅதிபர்களுக்கான தலைமைத்து பயிற்சி ஒரு சில சம்பவங்களுக்காக நிறுத்த வேண்டியதில்லை. எனினும் அம்பாந்தோட்டையில் அதிபர் ஒருவர்...\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது தலைமைத்துவப் பயிற்சி\nபாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....\nமனித உரிமை ஆணைக்குழுவில் ஊவா மாகாண முதலமைச்சர் தெரிவித்த சாட்சியம் என்ன \nகொழும்பு ஊடகங்கள் சம்பவத்தை திரிபுபடுத்தி செய்தியை நாட்டுக்கு பரப்பியுள்ளன. உண்மையை கண்டறிய பதுளைக்கு வர வேண்டும் என ஊவ...\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார் ஊவா மாகாண முதலமைச்சர்\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nஅதிபர் பவானிக்கு ஆதரவளித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nபதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு க...\nஊவா மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.\nபதுளை அதிபர் விவகாரம் ; நியாயம் பெற்றுக்கொடுக்க முடியாத விசாரணைகள்\nபதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதி­பரை, மாகாண முத­ல­மைச்சர் மண்­டி­யிட வைத்­தமை, மன்­னிப்பு கோரச் செய்­தமை, அச்­சம...\nபதுளை தமிழ் அதிபர் விவகாரம் : ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு\nபதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானியை முழந்தாளிடச் செய்து மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில்...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF?page=8", "date_download": "2018-11-15T10:52:04Z", "digest": "sha1:2ACOUDCBODHDGM32HW4WOHIVZJJMEEUQ", "length": 7968, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காத்தான்குடி | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் ��ட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \n10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 42 வயது சந்தேக நபர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன் வீதி பகுதியில் 10 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உ...\nகணவன் வெட்டி கொலை : மனைவி நஞ்சருந்திய நிலையில் மீட்பு : பெற்றோர் கதறல்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ம...\nலொறி விபத்து: இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கத்தான்குடி பிரதான வீதியில் இன்று வியாழக் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்...\nபிஸ்கட், பணம் கொடுத்து 7வயது சிறுவன் 18வயது இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகம்\nமட்டக்களப்பு காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை காத்த...\nஇலங்கையில் ஊடுருவியுள்ள ஐ.எஸ். பயங்கரவாத முகவர்கள்.\nவெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்...\nமூன்று பிள்ளைகளின் தந்தை விபத்தில் பலி : ஒருவர் கைது\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைக...\nகாத்தான்குடியில் கைக்குண்டு, சயனைட் குப்பி மீட்பு.\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்ததுட...\nபாடசாலை சென்ற மாணவி வீடு திரும்பவில்லை\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும...\nபிரதேச செயலகத்தின் பிரதான பெயர்ப்பலகை உடைத்து நாசம்\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்பகை விசமிகளால் உடைத்து...\nகொள்ளையடிக்கச் சென்ற நபர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமா�� பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/dual-whatsapp-how-use-dual-whatsapp-a-single-phone-019645.html", "date_download": "2018-11-15T10:09:03Z", "digest": "sha1:VKJRCC2FF3AXJ3STVSD4OOM2NA4MRHCE", "length": 12807, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்! எப்படி | Dual Whatsapp How to use dual Whatsapp in a single phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்ஆப்\n2.0 ரோபோட்டுக்கு வடிவேலு மூட்டை பூச்சி காமெடி டப்பிங்.\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஇன்று புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பயனர்கள் ஒரே கருவியில் இரண்டு வெவ்வேறு எண்களை பயன்படுத்தும் விதமாக, \"டூயல்-சிம்\" வசதி இருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரே ஸ்மார்ட்போனில் இரு வாட்ஸ்ஆப் கணக்குகளை பயன்படுத்த முடியாது. எனினும் தற்போது சியோமி, சாம்சங், விவோ, ஓப்போ, ஹூவாய் மற்றும் ஹானர் போன்ற போன்ற நிறுவனங்கள் வழங்கும் 'டூயல் ஆப்ஸ்' அல்லது 'டூயல் மோட்' (பிராண்டிற்கு ஏற்றவாறு பெயர் வேறுபடும்) என்ற வசதியின் மூலம், பயனர்கள் ஒரே சாட் செயலியில் இரு வெவ்வேறு கணக்குகளை பயன்படுத்த முடியும்.\nஇனிமேல் இரண்டு வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த இரண்டு ஸ்மார்ட்போன்களை சுமந்துசெல்ல வேண்டியதில்லை. எப்படி என வியக்கிறீர்களா உங்களுக்கான வழிமுறை வழிகாட்டி இதோ..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்��� க்ளிக் செய்யவும்.\nமுதலில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரும் எந்த பெயரில், எந்த அம்சத்தின் கீழே , எங்கு இந்த வசதியை வழங்குகின்றனர் என்பதை பார்க்கலாம்.\nசாம்சங் : டூயல் மெசன்ஞர்\nசெட்டிங்ஸ் -> அட்வான்ஸ் பீட்சர்ஸ் -> டூயல் செசன்ஞர்\nசியோமி(எம்ஐயூஐ) : டூயல் ஆப்ஸ்\nசெட்டிங்ஸ் -> டூயல் ஆப்ஸ்\nஓப்போ : க்ளோன் ஆப்ஸ்\nசெட்டிங்ஸ் -> க்ளோன் ஆப்ஸ்\nவிவோ : ஆப் க்ளோன்\nசெட்டிங்ஸ் -> ஆப் க்ளோன்\nஆசஸ் : டிவின் ஆப்ஸ்\nசெட்டிங்ஸ் -> டிவின் ஆப்ஸ்\nஹூவாய் மற்றும் ஹானர் : ஆப் டிவின்\nசெட்டிங்ஸ் -> ஆப் டிவின்\nதற்போது எப்படி உங்கள் ஸ்மார்ட்போனில் டூயல் வாட்ஸ்ஆப் வசதியை பயன்படுத்துவது என பார்ப்போம்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டூயல் ஆப்ஸ் செட்டிங்ஸ்-ஐ திறக்கவும்.\nஉங்களுக்கு தேவையான செயலியை தேர்வு செய்யவும்( இங்கு வாட்ஸ்ஆப் )\nதற்போது உங்கள் ஹோம் ஸ்கிரீன் சென்று பார்த்தால், செயலிகள் பட்டியலில் இரண்டு வாட்ஸ்ஆப் செயலிகளை பார்க்கமுடியும்.\nமற்றொரு போன் எண்ணுடன் அதை இணைத்து பயன்படுத்த துவங்குங்கள்.\nஎனினும் ஸ்டாக் ஆண்ராய்டு மற்றும் ஆண்ராய்டு ஒன் உள்ளிட்ட போன்கள் டூயல் ஆப் வசதியுடன் வெளியாவதில்லை. இதுபோன்ற கருவிகளுக்காகவே, டூயல் ஆப் விசார்ட், டபுள்ஆப் போன்ற பல்வேறு செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் அவற்றை பதிவிறக்கம் செய்து ஒரே சாட் செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம்.\nஅமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம். ஒரு மணி நேரத்துல இப்படியா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-bjp-is-critical-state-after-amitshah-s-statement-on-yediyurappa-315529.html", "date_download": "2018-11-15T10:50:37Z", "digest": "sha1:YDWHW3O3EDDEDRC6WMZOH2YEZFQLFAMF", "length": 14821, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமித்ஷா ஒரு உளறலை வச்சே காங். ஆதரவை அள்ளி விடுமே.. அச்சத்தில் கர்நாடக பாஜக! | Karnataka BJP is in critical state after Amitshah's statement on Yediyurappa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமித்ஷா ஒரு உளறலை வச்சே காங். ஆதரவை அள்ளி விடுமே.. அச்சத்தில் கர்நாடக பாஜக\nஅமித்���ா ஒரு உளறலை வச்சே காங். ஆதரவை அள்ளி விடுமே.. அச்சத்தில் கர்நாடக பாஜக\nகஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகர்நாடகாவில் மீண்டும் இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் காங்கிரஸ்- வீடியோ\nசென்னை: எடியூரப்பா குறித்து அமித்ஷா உளறியதை வைத்தே காங்கிரஸ் கட்சி மக்கள் வாக்குகளை அள்ளி விடுமோ என்ற அச்சத்தில் கர்நாடக மாநில பாஜக உள்ளது.\nகர்நாடக மாநிலத்துக்கு வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் காவி நிறம் காட்சியளிப்பதாக கூறிக் கொள்ளும் பாஜக கர்நாடகத்திலும் ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது.\nஇதற்காக உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நேரிட்டால் கர்நாடக தேர்தலில் ஜெயிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக தமிழகத்தின் கோரிக்கை மத்திய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது.\nஆட்சியை தக்க வைத்து கொள்ள...\nகாவிரி விவகாரத்தில் தங்கள் மாநிலத்துக்கு மக்களுக்காக போராடி காவிரி நடுவர் மன்றம் வழங்கியதை காட்டிலும் அதிக அளவு தண்ணீரை பெற்று தந்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சித்தராமையா. அதுபோல் லிங்காயத்துக்களுக்கு தனி மத அடையாளத்தையும் பெற்று தந்துள்ளார். பெரும்பாலான மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதால் இந்த தேர்தலில் எப்படியாயினும் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது.\nமாநில தேர்தலுக்காக அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். மேலும், மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் என அமித்ஷா கூற அருகே இருந்த பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து சித்தராமையா அரசு என திருத்தினர்.\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரப்போகிறது என்று சிஃபோர் அமைப்பு நடத்திய சர்வேயில் தெரிகிறது. காங்கிரஸ் 126 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்றும், பாஜக தற்போதுள்ள 43 எம்எல்ஏக்கள் என்ற நிலையில் இருந்து சற்று முன்னேறி 70 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ம.ஜ.த 27 தொகுதிகளை வெல்லும் எனவும் அந்த சர்வே கணித்துள்ளது. இதனால் அந்த மாநில பாஜக சற்று அச்சத்தில் உள்ளது.\nஇந்நிலையில் எடியூரப்பா அரசு ஊழலில் முதலிடம் என்று அமித்ஷா உளறியதால் காங்கிரஸ் அரசுக்கு இது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டால் பதவியை இழந்த எடியூரப்பாவை அவர் சொந்த கட்சிக்காரரே ஊழல்வாதி என்று கூறியுள்ளதால் அந்த மாநில பாஜக கடும் அச்சத்தில் உள்ளது. மேலும் காங்கிரஸ் மானத்தை கப்பல் ஏற்றுவதாக நினைத்துக் கொண்டு முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விட்டாரே என்று மாநில பாஜக கடும் அதிருப்தியில் உள்ளது. பொது இடத்தில் உணர்ச்சிவசப்பட்டால் இதுதான் நிலை என்று அவர்கள் முணுமுணுக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bjp amit shah கர்நாடக பாஜக அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/28/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/amp/", "date_download": "2018-11-15T10:50:59Z", "digest": "sha1:MJNMF22363NODIOMVM775FLZ4GOT7PSR", "length": 4484, "nlines": 16, "source_domain": "theekkathir.in", "title": "டாஸ்மாக் கடையை அகற்றிடுக – மாதர் சங்கம் வலியுறுத்தல் – தீக்கதிர்", "raw_content": "\nடாஸ்மாக் கடையை அகற்றிடுக – மாதர் சங்கம் வலியுறுத்தல்\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கம் சார்பில் கடம்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nகடம்பூர் பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சத்தி மலைவட்டார கமிட்டியின் சார்பில் சின்னசாலட்டியில் ஞாயிறன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மலை வட்டார தலைவர் எஸ்.பழனியம்மாள் தலைமை வகித்தார். மாநிலதுணை தலைவர் என்.அமிர்தம் சிறப்புரையாற்றினார். மேலும், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பிரசன்னா, மாவட்டத் தலைவர் பி.லலிதா, மலைப்பகுதி செயலாளர் எஸ்.தாயலம்மாள், மலைப்பகுதி பொருளாளர் எஸ்.வினோதினி ஆகியோர் உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் மாதர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சிபிஎம் மலைக்கமிட்டி செயலாளர் சி.துரைசாமி, மலைவாழ் இளைஞர் சங்க மாநிலத் தலைவர் எம்.சடையலிங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொருளாளர் பி.சடையப்பன், மலைவாழ் மக்கள் சங்க மலைக்கமிட்டி செயலாளர் சி.ராசப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்பொதுக்கூட்டத்தில் மாணவ, மாணவியர்களின் நடனங்கள் மற்றும் ஏ.எம்.காதர் நினைவு விடியல் கலைக்குழுவின் தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமுன்னதாக, மாதர் சங்கத்தின் புதியகிளைகள் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சத்தி மலைக்கமிட்டி தலைவராக எஸ்.பழனியம்மாள், செயலாளராக பி.வெள்ளையம்மாள், பொருளாளராக எஸ்.ராசம்மாள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், நம்பியூர் கிளை தலைவராக கிருஷ்ணவேணி, செயலாளராக பரிமளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nTags: டாஸ்மாக் கடையை அகற்றிடுக - மாதர் சங்கம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/30/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-15T10:50:02Z", "digest": "sha1:BD4M2N7YJYM3BFRL6AFWAV7MXYHQDNW3", "length": 10542, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "வங்க தேசத்தில் பெண் தொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை…..!", "raw_content": "\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: மன்னார்குடி எஸ்பிஏ பள்ளி மாணவர்கள் தேர்வ���\nகஜா புயல் எதிரொலி: பல ரயில் சேவைகள் ரத்து- தென்னக ரயில்வே அறிவிப்பு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»வங்க தேசத்தில் பெண் தொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை…..\nவங்க தேசத்தில் பெண் தொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை…..\nவங்க தேசத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த பெண் நிருபர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n32 வயதான சுபர்ணா நோடி, ‘ஆனந்தா’ என்ற தனியார் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். டாக்காவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பாப்னா மாவட்டத்தில் ராதாநகர் பகுதியில் அவர் வசித்து வந்தார்.கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நோடியின் மரணத்துக்குப் பத்திரிகையாளர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.\nவங்க தேசத்தில் பெண் தொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை.....\nPrevious Articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஆன்டி முர்ரே,முகுருஜா அதிர்ச்சி தோல்வி…\nNext Article புதிய கேரளம் எழுகிறது…\nஇலங்கை : ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றி…\nபறக்கும் விமானத்தில் நான்கு வயது மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம் – பினராயி விஜயன் திட்டவட்டம்\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nநகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் – பரூக் அப்துல்லா கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி: நாகை காரைக்கால் துற���முகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/pushbrite-432-cm-17-inches-w19-hd-ready-led-tv-price-pra2QL.html", "date_download": "2018-11-15T10:30:30Z", "digest": "sha1:B3CJDSKGFEVLYGH3V7RPJVBYOAUTY7EO", "length": 16728, "nlines": 355, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி விலை தொ���ர்ந்து மாறுபடுகிறது. புஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 17 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஇந்த தி போஸ் plastic\n( 18 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபுஷ்பிரிடே 43 2 கிம் 17 இன்ச்ஸ் வ்௧௯ ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66610", "date_download": "2018-11-15T11:14:38Z", "digest": "sha1:U7PCVR5RFHY7ZXBZPB53XPPACMAYDX4M", "length": 17034, "nlines": 158, "source_domain": "punithapoomi.com", "title": "வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்று ஜிம்பாப்வே எழுச்சி - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்��ு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nவங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்று ஜிம்பாப்வே எழுச்சி\nவங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அனைவரின் எதிர்பார்ப்பையும் முறியடிக்கும் விதமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.\nஇந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.\nஜிம்பாப்வே அணி தன் 2 இன்னிங்ஸ்களில் முறையே 282 மற்றும் 181 ரன்களை எடுக்க வங்கதேச அணி 143 மற்றும் 169 ரன்களுக்கு சுருண்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வங்கதேசம் 321 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கியது, ஆனால் சிகந்தர் ரஸா 2 விக்கெட்டுகளையும் மவுதா 4 விக்கெட்டுகளையும் மசகாட்ஸா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இன்று 169 ரன்களுக்குச் சுருண்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nமேலும் 5 ஆண்டுகளில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் வெற்றி என்பதுடன், ஜிம்பாப்வே மொத்தத்தில் தன் 3வது அயல்மண் வெற்றியைப் பெற்றது. 17 ஆண்டுகளுக்கு முன்பாக 2001-ல் பெற்ற வெற்றியும் வங்கதேசத்துக்கு எதிராகத்தான்.\nகைல் ஜார்விஸ், பிரெண்டன் மவுதா ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற, சிகந்தர் ரஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் உணவு இடைவேளையின் போது 111/5 என்று ஆனது, லிட்டன் தாஸ் (23), இம்ருல் கயேஸ் (43), மஹ்முதுல்லா (16) ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nசாதனை 321 ரன்களை வெற்றிக்காக விரட்டிய வங்கதேசம் 26/0 என்று 4ம் நாளான இன்று தொடங்கியது. ஆட்டம் 30 நிமிடங்கள் முன்னதாக தொடங்கியது\n2009-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக 217 ரன்களை விரட்டி ஜெயித்ததே வங்கதேசத்தின் சிறந்த விரட்டல் எனும்போது 321 என்பது அதிகம்தான். ஆனால் சிகந்தர் ரசா தொடக்க வீரர் லிட்டன் தாஸுக்கு எதிரகா ரிவியூவில் எல்.பி.யை வென்றார்.\nஅடுத்ததாக மோமினுல் ஹக், ஜார்விஸ் பந்து ஒன்றை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார், இம்ருல் கயேஸை ரஸா பவுல்டு செய்ய 83/3 என்று ஆனது வங்கதேசம்.\nகேப்டன் மஹ்முதுல்லா தன்னை முன்னதாக இறக்கிக் கொண்டு 4ம் நிலையில் வந்தார், ஆனால் அவரும் 16 ரன்களில் ரஸா பந்தில் ஷார்ட் லெக்கில் கிரெய்க் எர்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅதன் பிறகு ரஸா உணவு இடைவேளை தருனத்தில் கவரில் ஒரு அபாரமான கேட்சைப் பிடிக்க அறிமுக பவுலர் மவுதா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு முஷ்பிகுர் ரஹிம் 13 ரன்களில் மவுத்தா பந்தை ஸ்வீப் செய்து டாப் எட்ஜ் ஆனார். மசகாட்சா டைவ் அடித்து டீப் ஸ்கொயர்லெக் அருகே கேட்ச் எடுத்தார். மெஹதி ஹசன் மிராஸ் 7 ரன்களில் மவுதாவிடம் வீழ்ந்தார். தைஜுல் இஸ்லாம், நஜ்முல் இஸ்லாம் இருவரும் முறையே மஸகாட்ஸா, மவுதா ஆகியோரிடம் டக் அவுட் ஆகி வெளியேற ஆரிபுல் ஹக் ஒரு முனையில் ஆக்ரோஷமாக ஆடி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டுக்காக சகாப்வா கேட்ச் எடுக்க மசகாட்ஸா விக்கெட் எடுத்தார். 64வது ஒவரில் வங்கதேசம் சப்ஜாடாக முடிந்து போனது. மவுதா 10 ஓவர்களில் 21 ரன்களுக்கு 4 விக்கெட் என்பது அறிமுக ஜிம்பாப்வே வீரருக்குச் சாதனையாகும்.\n17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்மண்ணில் தன் முதல் வெற்றியை பெற்று வங்கதேச அணிக்கு அந்நாட்டு வெறி பிடித்த ரசிகர்கள் முன்னிலையில் அதிர்ச்சி உதை கொடுத்தது. ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் 88 ரன்கள் என்ற முக்கியப் பங்களிப்புச் செய்ட சான் வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.\n2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே 1-0 என்று முன்னிலை பெற்றது.\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/09/blog-post_945.html", "date_download": "2018-11-15T10:13:02Z", "digest": "sha1:JXTHL4CON2YKTYRMUJTP4JCXK3MY3RCU", "length": 16633, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "விமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது? வெளியான ஆய்வு தகவல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled விமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது\nவிமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது\nவிமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பது, பயணக் கட்டணத்தை சேமிப்பது, சரியான இருக்கையை தெரிவு செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்தான ஆய்வு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாதுகாப்பான இருக்கை எது விமானத்தில் ஏறியதும் ‘எந்த இருக்கையில் அமர்ந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்’ என பணிப்பெண்கள் கூறுவது உண்மை தான்.\nஎனினும், விமானப்பயணம் குறித்து அச்சம் கொண்டவர்கள் விமானத்தின் பின் வரிசை இருக்கையில் அமரலாம். ஏனெனில், விமான விபத்து நிகழ்ந்தால் பின் வரிசையில் உள்ளவர்களை விட 40 சதவிகிதம் கூடுதலாக முன் வரிசையில் உள்ளர்வர்களே உயிரிழக்கின்றனர். விமானக் கட்டணத்தை சேமிப்பது எப்படி பொதுவாக, விமானப்பயணங்களை இறுதி நாட்களில் முடிவு செய்தால் அதன் கட்டணமும் அதிகமாகவே இருக்கும். இதனை தவிர்த்துக்கொள்ள 53 நாட்களுக்கு முன்னதாக பயணச்சீட்டை முன்பதிவு செய்தால் விலை மிகவும் மலிவாக இருக்கும்.\nஅதே சமயம், செவ்வாய்க்கிழமைகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்தால் விலையும் குறைவாக இருக்கும் எனவும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு செய்தால் விலை கூடுதலாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜன்னல் இருக்கையை பெறுவது எப்படி விமானத்தில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க பெரிதும் விரும்புவார்கள். இணையதள ஆப்களில் ஒன்றான Expert Flyer என்ற கருவி மூலம் நீங்கள் பயணிக்க உள்ள விமானத்தின் இருக்கை விபரங்களை முன்கூட்டியே அறிந்துக்கொண்டு முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான விமானங்கள் 335 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்ய தொடங்குவதால் மேலே கூறியுள்ள கருவி மூலம் இருக்கைகளை உறுதி செய்துக்கொள்ளலாம்.\nஒரு பயணி இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்யலாமா விமானத்தில் பயணிக்கும்போது அருகில் அமர்ந்துள்ள சக பயணி அல்லது செல்லப்பிராணி உள்ளிட்டவைகளால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறதா விமானத்தில் பயணிக்கும்போது அருகில் அமர்ந்துள்ள சக பயணி அல்லது செல்லப்பிராணி உள்ளிட்டவைகளால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறதா இதனை தவிர்ப்பதற்கு உங்கள் ஒருவருக்கு இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். குறிப்பாக, ஜன்னல் இருக்கையையும், மூன்றாவது இருக்கையையும் முன்பதிவு செய்யலாம்.\nபொதுவாக, இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் இருக்கும் இருக்கையில் அமர யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, மைய இருக்கையில் செல்லப்பிராணி அல்லது தொந்தரவு அளிக்கும் பயணி அமர்ந்தால் அவரை மூன்றாவதாக உள்ள உங்களது இருக்கையிலேயே அமர வைத்து விடலாம். கால்களை வசதியாக வைத்துக்கொள்ள வேண்டுமா விமானத்தில் பயணிக்கும்போது கால்களை வசதியாக நீட்டி வைத்துக்கொள்ள பயணிகள் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், சில விமானங்களில் இந்த வசதி கிடைப்பதில்லை. இதனை தவிர்த்துக்கொள்ள விமானத்தில் எந்த இருக்கையில் இந்த வசதி உள்ளது என்பதை Seat Expert மற்றும் Seat Guru போன்ற ஆப்கள் மூலம் முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளலாம்.\nஇல்லையெனில், விமான நடைப்பாதையில் அமைந்துள்ள மூன்றாவது இருக்கையை தெரிவு செய்தால் கால்களை வசதியாக வைத்துக்கொள்ளலாம். குலுங்காமல் பயணம் செய்ய வேண்டுமா நடுவானில் பயணம் செய்யும்போது நிகழும் இயற்கை சீற்றம் காரணமாக விமானம் குலுங்குவதற்கு வாய்ப்புள்ளது.\nஇதனை தவிர்த்துக்கொள்ள விமான இறக்கைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமர்ந்துக்கொண்டால் விமானம் குலுங்குவது அதிகளவில் உணரப்படாது. நிம்மதியாக தூங்க வேண்டுமா விமானத்தில் நெடுந்தூரம் பயணிக்கும்போது நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் விமானத்தின் மையப்பகுதியில் உள்ள இருக்கையை தெரிவு செய்ய வேண்டும்.\nஇயற்கை சீற்றத்தை இப்பகுதி அதிகளவில் உணராது. அதே சமயம், பின்னால் உள்ள கழிவறைக்கு செல்லும் பயணிகளின் தொந்தரவையும் தவிர்த்துவிட்டு நிம்மதியாக தூங்கலாம்.\nவிமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழ���ை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilnadu-yoga-day", "date_download": "2018-11-15T10:42:34Z", "digest": "sha1:VGFRMHEUJU3UAPCBZ32TJJKFIGLTGZVW", "length": 10411, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.\nசர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.\nசென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவ உதவி சேவை மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு யோகா குறித்து சிறப்பு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.\nநீலகிரி மாவட்டம் கோத்தகரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.\nஇதேபோன்று, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. விவேகானந்தா யோகா சமூக அமைப்பு இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nசேலத்திலுள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் ஆரோக்கிய வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பு யோகா கருத்தரங்கு நடத்தப்பட்டது. தமிழ்நாடு கலாச்சார கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். மன அழுத்தம், கோபம், பயம் போன்றவற்றிலிருந்து விடுபடுவது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.\nPrevious articleபிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி..\nNext articleகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sobiya?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:54:26Z", "digest": "sha1:27QFXCA5MSNI2UZRGEPZIKVRZLGANVLK", "length": 4524, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sobiya", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு 15 நாள் காவல்\nபாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு 15 நாள் காவல்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/politics/21200-special-interview-with-pala-karuppiah.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T10:14:34Z", "digest": "sha1:4CC7RKLE4DICD3MRYTIBHSTFDVXLGMAV", "length": 4063, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து புரிந்துதான் பேசுகிறாரா ரஜினி? பழ கருப்பையா கேள்வி | Special Interview With Pala. Karuppiah", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து புரிந்துதான் பேசுகிறாரா ரஜினி\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வே��்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/School+Teacher?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:01:12Z", "digest": "sha1:B2DNFLJ6K6KUDCPSO6WBF2ZYGEQOLKAV", "length": 9260, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | School Teacher", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nதருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..\nபள்ளி குழந்தைகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்..\n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\nதொடர் கனமழை : திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரல���ற்றின் புதிய மைல் கல்..\nஅஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்\n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\nபயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னே சேதமான பள்ளிக்கட்டடம்\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nதருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..\nபள்ளி குழந்தைகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்..\n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\nதொடர் கனமழை : திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..\nஅஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்\n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\n‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\nபயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னே சேதமான பள்ளிக்கட்டடம்\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkaraokefree.com/2018/02/amaithiyana-nathiyinile-karaoke-female-singers-theagu/", "date_download": "2018-11-15T10:43:03Z", "digest": "sha1:VCVO34MG7Z2MMKYGCLDL5PUQQEA3AMK4", "length": 6619, "nlines": 126, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Amaithiyana nathiyinile karaoke - for female singers by Theagu - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\nகா��்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்\nகாற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்\nகரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\nதென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது\nதென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது\nதென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது\nதென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\nஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது\nஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது\nகாற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை\nகாற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\nநாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது\nநாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது\nநாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது\nநாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\nஅந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்துவிடும்\nஅந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்துவிடும்\nஅன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்\nஅன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\nகாற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்\nகாற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்\nகரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/154327.html", "date_download": "2018-11-15T10:13:50Z", "digest": "sha1:ZD7ZTGHL2FTQJ3ASB6MRDGBUABGJMPSG", "length": 31720, "nlines": 101, "source_domain": "www.viduthalai.in", "title": "பண முதலைகள் வாங்கிய வங்கிக் கடனுக்கு டெபாசிட் செய்தோர் பணத்தை பணயம் வைப்பதா?", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»பண முதலைகள் வாங்கிய வங்கிக் கடனுக்கு டெபாசிட் செய்தோர் பணத்தை பணயம் வைப்பதா\nபண முதலைகள் வாங்கிய வங்கிக் கடனுக்கு டெபாசிட் செய்தோர் பணத்தை பணயம் வைப்பதா\nமோடி அரசின் மூர்க்கத் தாக்குதல் மசோதா\nவங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா\nபண முதலைகள் வாங்கிய வங்கிக் கடனுக்கு டெபாசிட் செய்தோர் பணத்தை பணயம் வைப்பதா\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை\nவாராக்கடனை சரிகட்ட அதற்குச் சம்பந்தமே யில்லாத வெகுமக்கள் வங்கியில் வைத்துள்ள வைப்பு நிதியின் தலையில் கைவைப்பதா இது ஒழுக்கக் குறைவு அல்லவா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nநம் நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் ஆற்றிவரும் பணி குறிப்பிடத்தக்கதாகும். வங்கிச் சேவை என்பது சமூகத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என்ற நிலையிலிருந்தது, பொது மக்களுக்கும், குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைத்திடும் வகையில் 1969இல் வங்கிகள் அந்நாளைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் நாட்டுடமை ஆக்கப்பட்டன. இது ஒரு மாபெரும் பொருளாதாரச் சீர்திருத்தமாக, திருப்புமுனையாக இருந்தது. பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்திடும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப் பட்ட பிரதமர் நரசிம்மராவ் அவர்களது சீர்திருத்த நடவடிக்கைகள் 1991-லிருந்து பின்நோக்கிச் செல்லும் வகையில் புதிய () பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதித்துறை சீர்திருத்தம் என்பதன் பெயரால் படிப்படியாக தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகின்றன. இப்படித் திணிக்கப்பட்ட மக்கள் விரோத சீர்திருத்தத்தின் மூலமாக, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், முழு வதும் ‘‘அரசுடைமையாக்கப்பட்ட தேசிய வங்கிகள்’’ (Wholly owned by Government of India) எனும் நிலையிலிருந்து வங்கிகளின் பங்கு மூலதனத்தில் தனியாரும் பங்கேற்றிடும் வகையில் ‘‘பொதுத்துறை வங்கிகளாக’’ (Public Sector Banks) மாற்றம் பெற்றன. தொடக்க காலத்தில் மக்களுக்கு நலன் பயக் கும் நிதி வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, பின்னர் அவைகளின் முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளில் சரிபாதிக் கும் மேலாக அரசின் பங்குரிமை உள்ளது என்பதற்கு அடையாளமாக அரசின் வசம் 51 விழுக்காடு எனும் அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதி உள்ள 49 விழுக்காடு பங்குரிமைகளை தனியா ருக்கு தாரை வார்த்து நிதித்துறையினை சீர்குலைக்கும் படிப்படியான நடவடிக்கைகள் இன்று விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்திய நாட்டு வங்கிகளை உலக வங்கிகளின் தரத் திற்கு கொண்டு செல்வதாகக் கூறி நடைமுறைப்படுத்தப் படும் வங்கிச் சீ��்திருத்த நடவடிக்கைகளால் இந்திய வங்கிகளை இந்நாட்டு வெகு மக்களிடமிருந்து முழு வதும் அன்னியப்படுத்திவிடும் முயற்சிகள் தொடர்ந்து அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.\nகுதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்ததுபோல, சீர்குலைக்கப்பட்ட வங்கிகளை மேலும் சீர்திருத்தப் போவதாகச் சொல்லும் இன்றைய மத்திய பா.ஜ.க. அரசால் நிதிச் சிக்கல் தீர்வு மற்றும் டெபாசிட் காப்பீட்டு மசோதா 2017 (Financial Resolution and Deposit Insurance Bill, 2017) என்ற ஒரு ஆபத்தான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.\nவங்கிகளில் வாராக்கடன் அளவு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதனால் வங்கிகள் ஈட்டும் லாபமும் படிப்படியாக குறைந்து இன்று வங்கிகள் பாதிப்படைந்த பரிதாப நிலையில் உள்ளன. இந்த வாராக்கடனை சரி செய்வதற்கு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் (வங்கிக் கடனுக்கு சம்பந்தம் இல்லாத வாடிக்கையாளர்கள்) சிறு சேமிப்பு, குறுகிய, நீண்ட கால வைப்புத் தொகையினை எடுப்பதில் சில கட்டுப்பாடுகளை, வரையறைகளை கொண்டுவர சட்டம் இயற்றப்படவுள்ளது. ‘‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத் ததாகக் கூறப்படும்‘’ வைதீகப் பழமொழியைப் போல கடன் வாங்கியவர் கடனை, திருப்பிக் கட்டாததற்கு வங்கியில் டெபாசிட் செய்யப்படும் வாடிக்கையாளர் பணத்தில் வரையறை செய்திட முயலுவது முற்றிலும் தவறான, நியாயமற்ற நடவடிக்கையாகும். இது வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாள ரான வெகு மக்களின் பணத்தை சீர்திருத்தம் என் பதன் பெயரால் நடத்தப்படும் ‘‘கொள்ளையடிக்கும்‘’ (Looting Public Money) செயலாகும்.\nபொதுத்துறை வங்கிகளில் லாபம் கருதி - டெபாசிட் தொகை மூலம் கிடைக்கும் வட்டி அளவினை முக்கிய மாக எதிர்ப்பார்த்து பொதுமக்கள் வங்கியில் டெபாசிட் செய்வதில்லை. பாதுகாப்பு (Safety) என்பதையே முதன்மையாக எதிர்பார்த்து டெபாசிட் செய்கிறார்கள். அந்த பாதுகாப்பிற்கே பங்கம் ஏற்படுத்திடும் வகையில் சட்டம் இயற்றப்பட உள்ளது. 2018 இல் மோடி அரசு, சென்ற ஆண்டின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி ஆகியவைகளின் அடிமேல் பலத்த அடியாக இது விழ இருக்கிறது.\nவங்கியில் உள்ள மொத்த வாராக்கடன் நிலுவையின் கணிசமான பகுதியானது, பெரும் கடன்களை பண முதலைகள், 25 விழுக்காடுகளைப் பெற்றுள்ள பெரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் கட���ட வேண்டியவையே.\nஇந்தக் கடனை கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கடனுக்கு ஈடாக அவர்கள் அட மானம் வைத்த சொத்துக்களை கைப்பற்றி ஏலம் விட்டு வசூல் செய்வதை விடுத்து, வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பணத்தில் - தலையில் கை வைப்பது சரியான பகல் கொள்ளை ஆகும். அந்தக் கொள்ளையடிப் பிற்கு அரசே சட்டத்தினை கொண்டு வருவது சரியான மக்கள் விரோதச் செயலாகும். யாரைத் திருப்திப்படுத்த சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர உள்ளது மல் லையா, அம்பானி, அதானி போன்று வங்கிகளில் கடன் வாங்கியுள்ள பெரும் முதலாளிகளைப் பாதுகாக்கவா\nவங்கியில் தங்களது பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்திடக் கூடிய நிதிச் சிக்கல் தீர்வு மற்றும் டெபாசிட் காப்பீட்டு மசோதா 2017 சென்ற ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள் ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஆளும் கட்சியான பா.ஜ.கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி மசோதாவானது வர இருக்கின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மறுபடியும் தாக்கல் செய்யப்படவுள்ளது இந்த தந்திரமேயாகும்\nஇந்த மசோதா அப்படியே நிறைவேறினால் வங்கி யில் பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர் களுக்கு இதுவரை இல்லாத மாபெரும் பாதிப்பு ஏற்படும். ஒவ்வொரு டெபாசிட் தொகையிலும் ஒரு குறிப்பிட்ட பகுதி அந்த வாடிக்கையாளர் பெற்றுக் கொள்ள முடி யாதவாறு வங்கி மூலதனமாக ஒதுக்கிட வழிமுறையினை ஏற்படுத்தும். இந்த மூலதன ஒதுக்கீடு என்பது வங்கியில் கடன் வாங்கிவிட்டு கடன் நிலுவையினை கட்டாத சூழல் ஏற்பட்டு வங்கிக்கு நிதிச் சிக்கல் ஏற்படும் பொழுது அதனை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படுமாம் அடுத்தவர் வாங்கிய கடனுக்கு டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை சரி செய்திட ஒதுக்கீடு செய்வது எந்த வகையில் நியாயமான செயல் ஆகும் அடுத்தவர் வாங்கிய கடனுக்கு டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை சரி செய்திட ஒதுக்கீடு செய்வது எந்த வகையில் நியாயமான செயல் ஆகும் இதனால் வங்கி யில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் வாடிக்கையாளருக் குத் தேவைப்படும் பொழுது முழுமையாக எடுக்க முடியாமல் போய்விடும்.\nமேலும், தங்களது பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வது பாதுகாப்பு எனக் கருதும் வாடிக்கையாளருக்கு அந்த டெபாசிட்டுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். டெபாசிட்தாரர்களுக்கு முற்றி லும் தொடர்பில்லாத, கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கு ஈடு செய்திடும் வகையில் டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்படும். இப்படி டெபாசிட்டில் பிடித்தம் செய்யப்படும் தொகை வாராக்கடனுக்கு சரி செய்யப்படும் சூழல் உருவாகாது என இன்று மத்திய நிதியமைச்சர் உறுதியளித்தாலும் சட்டப்படி சரிசெய்வதற்கு இந்த மசோதா நிறைவேற்றம் அங்கீகாரம் அளிப்பதை எவரும் மறுத்துவிட முடியாது.\nமேலும், இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகள் கிராமப்புற மக்களிடம் தொடக்க காலத்தில் வங்கி வாடிக்கையினை பழக்கப்படுத்தி இன்றும் அவர் களது கடன் தேவையினை பெரும்பாலும் நிறைவேற்றி வரும் தொடக்க மற்றும் கூட்டுறவு வங்கிகளை பெரிதும் முடக்கி விடும். 94 விழுக்காடு பாதிப்பு ஏற் படும். இந்நாட்டு மக்கள் செலவு செய்திடுவதை விட சேமிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளவர்கள். பொது மக்கள் அப்படி சேமித்து வங்கியில் போடும் பணத்தை, டெபாசிட் தாரருக்கு தொடர்பே இல்லாத வாராக் கட னுக்கு நேர்செய்திட ஒதுக்கி வைப்பது நிதி ஒழுங்கீன மாகும். நாட்டின் நிதி பயன்பாட்டை நெறிப்படுத்த வேண்டிய மத்திய அரசே நிதி ஒழுங்கீனத்திற்கு வழி ஏற்படுத்தலாமா அதற்காக ஒரு சட்டம் இயற்றிட முன்வருவதா\nஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் நம் நாடு உறுப்பினராக இருப்பதால் நிதிச் சிக்கல் தீர்வு நிறுவனம் (Financial Resolution Board) அமைக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்க நாட்டில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது; ஏற்பட்டால் அதிலிருந்து மீளவே நிதிச் சிக்கல் தீர்வு நிறுவனம் அமைப்பதற்காக கூட்டமைப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன.\nஅமெரிக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியினால் நம் நாட்டு பொருளாதாரம், வங்கித்துறை பாதிக்கப்படவில்லை. பாதிப்பு ஏற்படாத நிலையில், பாதிப்பினை எதிர்பார்த்து நிதிச்சிக்கல் தீர்வு நிறு வனத்தை ஏற்படுத்த முயலுவது சரியாகுமா வங்கிகள் திவாலாகும் நிலை இந்த நாட்டில் கடந்த 24 ஆண்டுகளாக ஏற்படவில்லை. நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கியும் இதர பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு டெபாசிட் போட்டவர்களுக்கு முழுத் தொகையும், இழப்பு எதுவும் இல்லாமல் வழங்கப்பட்டது. இல்லாத நெருக்கடியினை எதிர்பார்த்து ‘Bail in Bill’ என்று சொல்லப்படும் மீட்புக் கான மசோதாவின் தேவை என்ன வங்கிகள் திவாலாகும் நிலை இந்த நாட்டில் கடந்த 24 ஆண்டுகளாக ஏற்படவில்லை. நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கியும் இதர பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு டெபாசிட் போட்டவர்களுக்கு முழுத் தொகையும், இழப்பு எதுவும் இல்லாமல் வழங்கப்பட்டது. இல்லாத நெருக்கடியினை எதிர்பார்த்து ‘Bail in Bill’ என்று சொல்லப்படும் மீட்புக் கான மசோதாவின் தேவை என்ன முன்பு இருந்த நிலையைவிட டெபாசிட் தாரர்களை அச்சுறுத்தி, பாதிப் பிற்கு உள்ளாக்கும் தேவையில்லாத சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரலாமா\nதவறு செய்த அதிகாரிகள், வங்கிகள், கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத பெரும் பணத் திமிங்கலங்கள், முதலைகளை ‘ரகசிய காப்பு உரிமை’ என்ற சட்டத் திரையை வைத்துக் காப்பாற்றி, வைப்புத் தொகை போட்டவர் வயிற்றில் அடிப்பதா வளர்ச்சி மக்கள் கிளர்ந்து எழுந்து இதைத் தடுத்தாகவேண்டும்.\nமக்கள் விரோத மசோதாவைக் கைவிடுக\nமத்திய அரசானது இந்த மக்கள் விரோத மசோ தாவை கைவிட வேண்டும். மசோதாவில் மாற்றங்கள் கொண்டு வருவதை விடுத்து வங்கிகளின் நிதி ஆரோக்கியத்தை முடக்கிவரும் வாராக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்திடுவதில் முயலவேண்டும். அந்த நடவடிக்கைக்காக சீர்திருத்தச் சட்டங்களை கொண்டுவந்து வெகு மக்களுக்கும், வங்கி தாரர்களுக்கும் முழுமையாக பயன்படும் வகையில் வங்கிகளிள் செயல்பாட்டை மாற்றி அமைத்திட முன்வரவேண்டும். பிற நாட்டு வங்கி அமைப்புகளை அந்த செயல்பாட்டு மாதிரிகளைக் கொண்டுவருவதை விடுத்து இந்த மண்ணுக்கும், மனிதர்களுக்கும் உகந்த வங்கிச் செயல்பாடுகளை வளமைப்படுத்தவேண்டும். வழக்கப்படுத்த வேண்டும்.\nNRE, NRI போன்ற வெளிநாட்டிலிருப்போர் கணக்கு கள் மத்தியிலும் இது குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களும் பணத்தைத் திரும்ப எடுக்கும் விளைவும்கூட தவிர்க்க முடியாதவை என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழக எம்.பி.,க்கள் அனைவரும் இதனைக் கட்டுப் பாடாக எதிர்த்து மக்கள் நலனைக் காப்பாற்றிட வேண்டும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/srilanka-galle-stadium-be-demolished-010999.html", "date_download": "2018-11-15T10:32:37Z", "digest": "sha1:EB5WU5XRZLKPBDPRVKIZXIP3KGEOTAJA", "length": 10851, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "இடிக்கப்படுகிறது காலே கிரிக்கெட் மைதானம்.... நவம்பரில் கடைசி போட்டி! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» இடிக்கப்படுகிறது காலே கிரிக்கெட் மைதானம்.... நவம்பரில் கடைசி போட்டி\nஇடிக்கப்படுகிறது காலே கிரிக்கெட் மைதானம்.... நவம்பரில் கடைசி போட்டி\nகொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச் சின்னமாக பார்க்கப்படும் காலே கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாது. அதில் உள்ள காலரிகள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇலங்கையின் காலேயில் உள்ள கிரிக்கெட் மைதானம் உலகப் புகழ் பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச் சின்னமாகவும் அந்த மைதானம் உள்ளது.\n1998ல் இருந்து இங்கு பல்வேறு சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. 2010ல் இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த மைதானத்தில்தான் 800வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, 500வது டெஸ்ட் விக்கெட்டை இந்த மைதானத்தில்தான் வீழ்த்தினார்.\nஇந்த மைதானம் இலங்கை அணிக்கு மிகவும் ராசியான மைதானமாகவும் உள்ளது. கடைசியாக கடந்த வாரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தி்ல வென்றது.\n2004ல் சுனாமி தாக்கியதில் இந்த மைதானம் சேதமடைந்தது. அதன்பிறகு புதிய காலரி உள்ளிட்டவை கட்டப்பட்டன. இந்த மைதானத்துக்கு அருகில், போர்ச்சுகீசியர்களால், 1505ல் கட்டப்பட்ட கோட்டை உள்ளிட்டவை உள்ளன.\nதற்போது புதிய காலரி கட்டப்பட்டதால், அந்தக் கோட்டை மறைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டடங்களில் ஒன்றாக இந்தக் கோட்டை உள்ளது. பெவிலியன்களை அகற்றாவிட்டால், பாரம்பரிய கட்டட அந்தஸ்து விலக்கி கொள்ளப்படும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.\nஅதனால், வரும் நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிக்குப் பிறகு, காலே மைதானத்தில் போட்டிகளை நடத்துவதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் க��ட்டையை மறைக்கும் காலரிகளை இடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅரசின் முடிவுக்கு இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தாங்கள் விளையாடிய, நாட்டுக்கு பெருமையை தேடித் தந்த காலே மைதானத்தில் தொடர்ந்து போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-thala-57-updates/", "date_download": "2018-11-15T11:10:50Z", "digest": "sha1:L2ISZU6IR6FT6FWW7IL3CWKLFT4ZQK6N", "length": 7781, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல57 அப்டேட்: பல்கேரியா பறந்த அஜித் குமார் - Cinemapettai", "raw_content": "\nதல57 அப்டேட்: பல்கேரியா பறந்த அஜித் குமார்\nஅஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஏற்கனவே டெக்னிக்கல் டீம் பல்கேரியா சென்றுவிட்டதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.\nஇந்நிலையில் சற்று முன்னர் பல்கேரியா விமான நிலையத்திற்கு அஜித் சென்று அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. பல்கேரிய விமான நிலையத்தில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில் இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வால் இன்று அல்லது நாளை பல்கேரியாவுக்கு செல்வார் என்றும் ஆகஸ்ட் 2 அல்லது 3ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?cat=1", "date_download": "2018-11-15T11:32:03Z", "digest": "sha1:MFTY6TN33UWSI7QX3G7DDWNJN3YH7OR7", "length": 15776, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முக்கிய செய்திகள் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nமீண்டும் குறைகிறது எரிபொருள் ���ிலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nHome / முக்கிய செய்திகள்\n22 hours முன்\tகட்டுரை, முக்கிய செய்திகள் 0\nஇலங்கைத்தீவிலே நடாளுமன்றமென்ற போர்வையுள் இருந்த பெரும்பான்மை இனத்துவச் சர்வதிகாரத்துக்கு சட்டவாக்க அங்கீகாரத்தை வழங்கும் வகையில் யூனியஸ் றிச்சட் ஜெயவர்த்தனாவால், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாக்குவதையும் தவிர அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று முன்மொழிந்தவாறு பெருந்திமிரோடு சனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்தவர் இன்றிருந்திருந்தால், தனது கட்சிக்கே வெட்டுவிழுவதைப் பார்த்துத் தற்கொலை செய்துகொண்டிருப்பார். இலங்கைத்தீவின் இன்றைய நிலையை ஏதோ சனநாயத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையேயான போராட்டமாகச் சிங்களப்பெருந் தேசியவாதக் கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒருபுறமும் தமிழர் …\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018\n1 day முன்\tபுலம்பெயர் தேசங்களில், முக்கிய செய்திகள் 0\nயேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட்; நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் காலை 10.00 மனிக்கு நடைபெறவுள்ளது. யேர்மனிவாழ் மாவீரர் குடும்ப உருத்துடையவர்கள் அனைவரையும் இவ் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றது யேர்மனி மாவீரர் பணிமனை. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.\nமகிந்த அரசிற்கு பெரும்பான்மையில்லை- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு\n1 day முன்\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0\nஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \n1 day முன்\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0\nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.\nமுன்னாள் போராளி திடீர் மரணம்\n2 days முன்\tதமிழீழம், முக்கிய செய்திகள் 0\nகடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரிய ஜெபசேன் விஜிதன் என்ற முன்னாள் போராளி திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.\nநாளை பாராளுமன்றம் கூடும் – சபாநாயகர் விசேட அறிவிப்பு\n2 days முன்\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0\nஉயர் நீதிமன்றம் இன்று மாலை வழங்கிய தீர்ப்பையடுத்து நாளை காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் சற்று முன்னர் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சபாநாயகரின் அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கடந்த 4 ஆம் திகதி அதிவிசேட அறிவித்தல் மூலம் நாளை 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவித்தல் விடுத்திருந்தார். இந்த அறிவித்தலின் …\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் – ரணில்\n2 days முன்\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0\nநாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரு நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\n2 days முன்\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nதீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும்\n2 days முன்\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0\nநாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும் என உச்ச ந���திமன்றில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர்.\nமைத்ரிபால சிறிசேனவின் விசேட உரை\n4 days முன்\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0\nமுதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிற்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 14 ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டியிருந்தால் பெரும் குழப்பமும் களேபரமும் இடம்பெற்றிருக்கும் இரு கட்சிகளிற்கும் இடையிலான முறுகல் நிலை காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட்டிருக்கலாம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியொருவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நியமித்த …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127993-a-strong-earthquake-has-hit-japans-osaka-region.html", "date_download": "2018-11-15T10:29:05Z", "digest": "sha1:3NLIM7ZYKXLORQ3HSEQPI6M6LXHBUNIF", "length": 18041, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "ஜப்பானை கலங்கடித்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை; பீதியில் மக்கள் | A strong earthquake has hit Japan's Osaka region", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:40 (18/06/2018)\n சுனாமி எச்சரிக்கை; பீதியில் மக்கள்\nஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஒரு குழந்தை உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஜப்பான், ஓசாகா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவ��கோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் பீதியில் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் சுவர் இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு நகரில் 9 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். நிலநடுக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 41 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. பல இடங்களில் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ரயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\nஇதுகுறித்துப் பேசிய அந்நாட்டுப் பிரதமர், சின்சோ அபே, “மக்களைக் காப்பாற்றுவதே அரசின் முதன்மையான நோக்கம். இதில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், சேதம் குறித்த தகவல்களை உடனடியாக சேகரிக்கவும் மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.\n8 வருடத்தில் 2724 முறை நிலநடுக்கம்... ஓக்லஹோமாவின் இந்த நிலைக்குக் காரணம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட��டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133823-madurai-high-court-notice-to-anil-agarwal.html", "date_download": "2018-11-15T10:18:06Z", "digest": "sha1:UYDIY7XJF64ZMVTTBQ2CZJ6HOZOWRIE6", "length": 19931, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "600 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு..! அனில் அகர்வாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | madurai high court notice to Anil agarwal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:53 (13/08/2018)\n600 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு.. அனில் அகர்வாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், 620 கோடி ரூபாய் தலைமை நீதிபதி நிவாரண நிதியில் செலுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புனரமைப்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த விஜய் நிவாஸ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அதிகபட்சமாக பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. இந்த ஆலைக்கு எதிராக ஆலையை மூடக்கோரி 99 நாள்கள் போராட்டம் முடிந்து 100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150 நபர்களுக்கு மேல் காயமடைந்தனர்.\nபோராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் துப்பாக்க�� சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 கோடி ரூபாய் இழப்பீடாக வேதாந்த நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 620 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இந்த 620 கோடி ரூபாய் பணத்தை தலைமை நீதிபதியின் நிவாரண நிதியில் வழங்கி அந்தப் பணத்தை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ``ஸ்டெர்லைட் நிறுவனத் தலைவர் அனில் அகர்வால், மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து' நீதிபதிகன் சுந்தரேஷ், சதீஷ்குமார் உத்தரவிட்டனர்.\nthoothukudi firingthoothukudimadurai high courtதூத்துக்குடிஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை\n`அவர் இல்லாதது என் வாழ்க்கையில் இருண்ட நாள்'- கருணாநிதிக்காகக் கண்ணீர் சிந்தும் துரைமுருகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரி��் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/130939-kiran-bedi-wishes-puducherry-for-french-victory.html", "date_download": "2018-11-15T10:14:15Z", "digest": "sha1:DOPI2V5GXK6XC6FVC4IDWNPKQM3JP5A4", "length": 20268, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையைத் தட்டிச்சென்ற புதுச்சேரி’- இது உளறல் இல்லை உண்மை! | Kiran bedi wishes puducherry for french victory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:42 (16/07/2018)\n`உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையைத் தட்டிச்சென்ற புதுச்சேரி’- இது உளறல் இல்லை உண்மை\nஉலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸ் அணிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்த வித்தியாசமான வாழ்த்து, வைரலாகிவருகிறது.\nஉலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் விறுவிறு இறுதி ஆட்டம் நேற்று நடந்து முடிந்தது. குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பிரான்ஸ் அணிக்கு, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி வித்தியாசமான வாழ்த்தைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரான்ஸ் அணியின் வெற்றிகுறித்து ட்வீட் செய்த கிரண் பேடி, `புதுச்சேரி மக்களான நாம் (முன்னாள் ஃப்ரெஞ்ச் பிரதேசம்) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம். வாழ்த்துகள் நண்பர்களே. புதுச்சேரியிலும் கால்பந்து போட்டிகள் நடத்த வேண்டும். நமது பிரான்ஸ் அணியைப் போன்று நாமும் சாதிக்க வேண்டும்’ என்று உருக்கமாக()ப் பதிவிட்டு, புதுச்சேரியை பிரான்ஸ் நாட்டுடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க-வைச் சேர்ந்த கிரண் பேடி இவ்வாறு பதிவிட்டதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.\n`நாம் இந்தியர்கள். பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் ட்வீட் செய்வதை முதலில் நிறுத்துங்கள்’, ‘நாம் ஃப்ரெஞ்ச் காலனித்துவ மக்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், முட்டாள்களான நாங்கள் உங்களை டெல்லியில் முதல்வராக்க கனவு கண்டுகொண்டிருக்கிறோம்’. இவ்வாறு நெட்டிசன்ஸ் கொந்தளித்துவருகின்றனர்.\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nதனது ட்விட்டர் பதிவை நியாயப்படுத்தும் விதமாக, கிரண் பேடி இன்று காலை மீண்டும் ஒரு ட்வீட் தட்டியுள்ளார்.\n`புதுச்சேரி மக்களான நாம், பிரான்ஸ் அணி ஜெயிக்க வேண்டும் என்று எண்ணினோம். காரணம், புதுச்சேரிக்கும் பிரான்ஸுக்கும் ஒரு வரலாற்றுப் பந்தம் இருக்கிறது. புதுச்சேரிக்கு பல்வேறு விதங்களில் பிரான்ஸ் உதவிசெய்துவருகிறது’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். கிரண் பேடி விளக்கம் கொடுத்த பின்னரும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. அவரின் ட்விட்டர் பக்கத்தில் கடுமையான சொற்களால் இணையவாசிகள் விமர்சித்துவருகின்றனர். திட்டுபவர்களில் பாதிப்பேர், பா.ஜ.க-வினர் என்பதுதான் ஹைலைட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடி��்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/arrest", "date_download": "2018-11-15T10:09:38Z", "digest": "sha1:43ZZZYBNQZQIEJ72BQCPV37MK3YN3JXX", "length": 15121, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பிக்கு உதவிய 2 பேர் கைது\n`ரூ.5.78 கோடியா... நஹி மாலும் ஜி...' - போலீஸாரைக் கடுப்பேற்றிய ரயில் கொள்ளையர்கள்\n`இலவச டி.வியை எரித்திருந்தால் மகிழ்ச்சியா’ - முருகதாஸ் ஜாமீன் வழக்கில் நடந்த வாதம்\n - சென்னை போலீஸுக்குக் கண்ணாம்பூச்சி காட்டும் சதுர்வேதி சாமியார்\nகலைச்செல்வியைக் கொலை செய்தது ஏன் - கைதான பெண்கள் அதிர்ச்சி வாக்குமூலம்\n`போலீஸ் விசாரித்தது உண்மை தான்' - ஏ.ஆர்.முருகதாஸ்\n - நள்ளிரவில் போலீஸ் ஏற்படுத்திய பரபரப்பு\n - ட்ரெயினிங்கில் பெண் இன்ஜினீயருக்கு நேர்ந்த கொடுமை\n``இத ந��ங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=110&slug=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-11-15T10:19:50Z", "digest": "sha1:NWRSUHS5QUZ62WTHTRUBLQBCVV5RJKF6", "length": 13939, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இலங்கை அணியிடம் பாகிஸ்தான் தோல்வி", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இலங்கை அணியிடம் பாகிஸ்தான் தோல்வி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இலங்கை அணியிடம் பாகிஸ்தான் தோல்வி\nபாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்தது.\nமுதல் இன்னிங்சில் முறையே இலங்கை அணி 419 ரன்னும், பாகிஸ்தான் அணி 422 ரன்னும் எடுத்தன. 3 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன��னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து இருந்தது. குசல் மென்டிஸ் 16 ரன்னுடனும், லக்மல் 2 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.\nநேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 138 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக டிக்வெல்லா 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 5 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 2 விக்கெட்டும், ஹசன் அலி, ஆசாத் ஷபிக், ஹாரிஸ் சோகைல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nஇதைத்தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி, தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத் ஆகியோரின் மாயாஜால சுழலில் சிக்கி திணறி 47.4 ஓவர்களில் 114 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நேற்று ஒரேநாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அபுதாபியில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 34 ரன்கள் எடுத்தார்.\nஇலங்கை அணி தரப்பில் ரங்கனா ஹெராத் 6 விக்கெட்டும், தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியதுடன் சேர்த்து மொத்தம் 11 விக்கெட்டுகள் சாய்த்த ரங்கனா ஹெராத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\n84-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய 39 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் கடைசி விக்கெட்டான முகமது அப்பாசை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் வீழ்த்திய 400-வது விக்கெட்டாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரங்கனா ஹெராத் பெற்றார்.\nஅடுத்து இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இன��� நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivagam.blogspot.com/2010/04/4.html", "date_download": "2018-11-15T10:53:22Z", "digest": "sha1:XFFMQE7V7ZSXGMXG5JFOQ4JL64XYCGJF", "length": 9324, "nlines": 206, "source_domain": "ninaivagam.blogspot.com", "title": "நினைவகம்: குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-4", "raw_content": "\nபுதன், 21 ஏப்ரல், 2010\nதொகுப்பு: ♥♥♥, அனுபவம், கல்லூரி நினைவுகள், கவிதை, குறுந்தகட்டுக்கிறுக்கல்கள், தேர்வு\nஅது சரி,.... ம்ம் இப்படியெல்லாம்....\n21 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:44\n22 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 12:52\n22 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:05\nநீ நடத்து ராசா .. ;-௦)\nஇன்னும் ஈரோடு செங்குந்தர மறக்கல போல ;-)\n23 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:52\nஅதெல்லாம் எப்படி மறக்க முடியும் ராசா.....\nஅப்பப்ப இப்படி எதாச்சும் கொளுத்திப் போட்டுப் பார்ப்போம், என்னதான் நடக்குமுன்னு....\n23 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:40\n20 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:52\nபடிக்கவே தேவையில்லைங்க ..பெயரை மட்டும் பாத்துட்டுப் போய், பக்கம் பக்கமா எழுதிட முடியும்....(முடியல\n21 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:21\n3 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:55\n4 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேலை தேடும் வேலை(ளை)யில் ...\nசுருக்கமாய்: மானிட்டர்களின் வழியே உலகை பார்க்கும் மானிடர்களில் ஒருவன்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டாம் ஆண்டின் முதல் கவிதை. (1)\nஉரையாடல் போட்டிக் கவிதை (1)\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nகடைசி வரை வந்தமைக்கு நன்றிகள் - மு. மாரிமுத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66765", "date_download": "2018-11-15T11:16:02Z", "digest": "sha1:QHLSTRHOHT3IPDZNGZUD4OEQFUQ2SJ4J", "length": 11340, "nlines": 150, "source_domain": "punithapoomi.com", "title": "சபாநாயகரிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு! - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nசபாநாயகரிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினரால் நேற்று(புதன்கிழமை) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொண்டு சில தினங்களுக்குள் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை மாற்ற கொண்டமைக்கான காரணத்தை விளக்குமாறு முறைப்பாட்டில் உள்ளடக்கியுள்ளதாகவும் பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, சபாநாயகர், அரசியலமைப்பு, சம்பிரதாயம், ஒழுக்கம் என்பவற்றுக்கு எதிராகவும் பெரும்பான்மையான மக்களின் அபிலாஷைக்கு எதிராகவும் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, 1994, 20 இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் 70 வது பந்திக்கு அமைய ரணில் விக்ரமசிங்கவுக்கு பக்கசார்பாக செயற்பட்டுள்ளதன் மூலம் கரு ஜயசூரிய, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட கூடிய குற்றத்தை செய்துள்ளதாக திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்விப் பிரிவின் தலைவர் விரிவுரையாளர் ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=856", "date_download": "2018-11-15T10:35:25Z", "digest": "sha1:I3X6YMEIIJCUN52YPKZSOMIPNWWQZWSU", "length": 4666, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜாலான் கோலக் கங்சார், தைப்பிங் செல்லும் சாலையில் டிரெய்லர் லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புரோட்டோன் காருடன் மோதியது. முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் லோரி மோதியதில் கார் ஓட்டுநர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றுக் கொண்டார்.\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D?page=9", "date_download": "2018-11-15T10:53:21Z", "digest": "sha1:4AEQF3BII7NEWXFZ2PFLPLYEFIJDE4AE", "length": 7441, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊழல் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nமொஹமட் முசமில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசமில் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர...\nமுன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nசர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டை ஜனாதிபதி மீட்டெடுத்தார்.\nகடந்த காலங்களில் இலங்கையானது தோல்வி அடைந்த நாடாகவும், சர்வதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், ஊழல், குடும்ப ஆட்சி,...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பாராளுமன்றில்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டுக்கான விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக...\nமஹிந்தானந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (08) வழக்கு தாக்கல் செய்யப்பட்...\nஎவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரிதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்ப...\nஜனாதிபதி பதவி விலகியிருக்க வேண்டும்\nநாட்டின் முதல் பிரஜை மீது முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டு நாட்டின் புகழுக்கு இழுக்காக அமையும். எனவே நாட்டின் புகழுக்...\nமொஹமட் முசமிலிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசமில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (29) ஆஜராகியுள்ளார்.\nகுமார வெல்கம ஜனாதிபதி ஆணைக்குழு���ில்\nமுன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று (29) காலை பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2018-11-15T11:03:51Z", "digest": "sha1:DMVE7HHBO5XYE2WTAMAVVTAVEM5AQFSU", "length": 3137, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எல்.ஏ.குணவன்ச | Virakesari.lk", "raw_content": "\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \n\"புதிய அரசியலமைப்பால் நாடு 9 துண்டுகளாக பிளவாகும்\"\nபுதிய அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக பிளவடையும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-15T10:57:03Z", "digest": "sha1:B7N24DODP2WAAPPJSLZASC3HIFGNY2YE", "length": 3893, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜக்கிய நாடு | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்ச��க்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nஎன்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அனந்தி சசிதரன் உருக்கம்\nயுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்...\nகாணாமல் போனோர் : ஜனாதிபதி ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை\nயுத்தத்தினால் உறவுகளை இழந்துள்ள குடும்பங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு அரசாங்கம் அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவுக...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-15T10:46:11Z", "digest": "sha1:KZ5DBUEYXDICYWJA3L7ADP52OTEL6GOD", "length": 6234, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாலியல் வன்கொடுமை | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nArticles Tagged Under: பாலியல் வன்கொடுமை\nபிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nஒடிசாவில் பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை சீரழித்த மனித மிருகத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅகதிகளை பாலியல் வன் கொடுமைகளுக்குள்ளாக்கும் லிபியா\nலிபியாவில் பிடிபடும் அகதிகள் மீது வன்முறைகள் ஏவப்படுவதாகவும், பெண் அகதிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவு...\nசொந்த மகளை 623 முறை துஷ்பி��யோத்திற்கு உட்படுத்திய கொடூர தந்தை ; இறுதியில் நடந்தது என்ன தெரியுமா..\nதன்னுடைய சொந்த மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக 623 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கி இருந்த தந்தையொருவருக்கு 48 வரு...\nதீவிரவாதிகளின் வன்கொடுமையை கடந்து சாதிக்க துடிக்கும் பெண்..\nஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்த தலால் எனும் பெண், கொடுமைகளை தாண்டி பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும்...\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் அதிகாரிகள், இராணுவத்தினரால் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுகின்றனர் : சந்திரிக்கா அதிர்ச்சி தகவல்\nயுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டா...\nசிறுமி சேயா படுகொலை வழக்கு : இறுதித் தீர்ப்பு 15ம் திகதி\nகொடதெனியாவ சிறுமி சேயா சவ்தமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ம் திகதி வழங்க...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:50:07Z", "digest": "sha1:BMT4OGLKLQ2BKJFEK4TXGAMUTD7GQ77Y", "length": 7750, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மோட்டார் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \n\"யானைக்கு அடி சருக்கும்\": பரிதாபமாக பலியான அபார வித்தைக்காரர்..\nஇலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் -வவுனியாவில் சம்பவம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொல...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயம்\nவவுனியா குருமன்காட்டில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இர...\nதம்பதிகள் மோட்டார் விபத்தில் பலி\nமோட்டார் வாகனத்தில் பயணித்த தம்பதிகள் வேனில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் மதவச்சி - கரம்பன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்று...\nகொஸ்கொட துப்பாக்கிச் சூடு : முக்கிய சந்தேகநபர் கைது.\nகாலி, கொஸ்கொட - குருந்துகம்பியச, மெனிக்கம்மானய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள்\nதுப்பாக்கி வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்.\nஉள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் கலன்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும்\nநாவலப்பிட்டில் விபத்து : ஸ்தலத்திலே ஒருவர் பலி\nநாவலப்பிடி பிரதேசத்தில் இருந்து கம்பளை நோக்கி அதி வேகத்தில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று, பாரவூர்தி ஒன்ற...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி\nதிவுலிபிட்டிய - உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மற்றும் சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர...\nசீன பிரஜை செலுத்திய காரொன்று மோட்டார் சைக்கிளொன்றில் மோதியதில் நபரொருவர் பலி\nசீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகருக்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொ...\nகிளிநொச்சி உருத்திரபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு (படங்கள்)\nகிளிநொச்சி உருத்திரபுரம் - பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/tamil-nadu-forest-department-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-01-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-12-11-2018/", "date_download": "2018-11-15T10:46:24Z", "digest": "sha1:IXJXLJYPRBTNAXLPQN3M5ONOBNLLTHGL", "length": 3733, "nlines": 103, "source_domain": "thennakam.com", "title": "Tamil Nadu Forest Department-யில் – 01 பணி – கடைசி நாள் – 12-11-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nTamil Nadu Forest Department-யில் நிரப்பப்பட உள்ள Senior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்:ரூ.20,000 – ரூ. 25,000/- பிரதி மாதம்\nM.Sc, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12-11-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nTamil Nadu Forest Department-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« ரயில்வேயில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 01-12-2018\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் – 01 பணி – கடைசி நாள் – 15-11-2018 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 20-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/centenary_news/centenary_news_yangone.htm", "date_download": "2018-11-15T10:04:46Z", "digest": "sha1:PNO4YIEXFIKCKM7WW7ELXLDSG3CTOKT5", "length": 6837, "nlines": 17, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்\n::: யாங்கோன், மியன்மா :::\nபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா\nமியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது.\nதொடக்க நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் திறக்கப்பெற்றது.காலை 10.30மணிக்கு கருத்தரங்கம் இடம்பெற்றது.பகல்12.00மணிமுதல்1.30வரை உணவு உபசரிப்பு அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமாலை 3.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு சமயம் சார்ந்த தமிழர்கள் கலந்து கொள்ள அண்ணாவின் புகழ்மணங்கமழ சிறப்புடன் கொண்டாடப்பெற்றது.இரவு\n6.30 மணிக்கு அண்ணாவின் புகழ் என்றும் சிறக்க ஒலித்து விழா நிறைவெய்தியது.\nபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழு தொடக்கவிழா - யாங்கோன், மியன்மா\nதொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது\nமியன்மா நாட்டின், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழுவினரின் அண்ணா நூற்றாண்டு தொடக்க விழா. நாளது (9-11-2008) நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு லும்பி���ி தமிழர் முது மலர்ச்சோலையில் சமூகக் காவலர் திரு மு.கா.முனியாண்டி அவர்களின் எழிலார்ந்த தலைமையில் நடைபெற்றது. தொடக்க விழா முன்னிலையாளர்களாக லும்பினி முதியோர் காப்பகத்தின் நிறுவனர், திரு இரு.ச.ராஜேந்திரன்(எ)ராஜூ, லும்பினி முதியோர் காப்பகத்தின் பொருளாளர் திரு கே.சௌந்தராஜன், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழுவின் சிறப்பு மலர் பொறுப்பாசிரியர் திரு வீரா.முனுசாமி, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் திரு ஆ.வெள்ளைச்சாமி, மியம்மாத் தமிழ் இந்து மன்றத் தலைவர் திரு செ.பரந்தாமன், இறைப்பணித் திலகர் திரு அ.ஜோசப், சோலியா முஸ்லிம் சன்மார்க்க சேவைக்குழுவின் முன்னாள் செயலாளர் திரு.லியாகத்தலி B.Sc., பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீட்டுக் குழுத் தலைவர் திரு மா.சந்திரன் (M.R.C), சிறப்பு மலர் மியாம்மா மொழி பெயர்ப்பாளர் திருமதி.இராணிநடராஜன் ஆகியோர் வீற்றிருந்து சிறப்புரையாற்ற, சிறப்பு மலர் ஆசிரியர் குழுவின் அங்கம் திரு சோலை.தியாகராஜன் அவர்கள் சிறப்பு மலர் பற்றிய விளக்கவுரை ஆற்றினார்.\nவிழாவின் மையமாக தொடக்கவிழா நிகழ்வில் லும்பினி தமிழர் முதுமலர்ச் சோலையின் நிறுவனர் திரு இரு.சந்திரவேல்-கணேசம்மாள் குடும்பத்தின் சார்பாக கியா 510000/-, சிறப்பு வருகையாளர் திரு.எம்.கே.சேகர் (டோ மெய்ட் சுவே) உணவகத்தின் உரிமையாளர் கியா 300000/-, திரு.செ.பரந்தாமன், திரு.கே.சௌந்தராஜன், திரு எல்.எம்.பாண்டியன்-முத்துலெட்சுமி வட/அவுக்கலா ஆகியோர் தலா கியா ஒருலட்சம் வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா தொடக்கவிழா சரியாக மாலை 6.30 மணிக்கு சிறப்புமலர் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் ஆர்.ஏ.செல்வகுமார் அவர்களின் நற்றமிழ் நன்றியுரையுடன் இனிதே நிறைவு எய்தியது...\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T11:08:51Z", "digest": "sha1:WCXKAS7F4TSXAQQQBLKXSEVPJOSES6OJ", "length": 9549, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒரே நாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலை நடத��துங்கள் – சம்பிக்க சவால்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்.பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nயாழ்.பல்கலைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன்போது யாழ்.பல்கலைக்கழக துனைவேந்தர் விக்னேஸ்வரன் சுடரேற்றி மலர் அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.\nஅதனை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் மற்றும் ஏனைய விரிவிரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇறுதியாக கலாநிதி ரகுராம் அஞ்சலி நினைவுரையாற்றினார். கருத்து சுதந்திரத்திற்காக ஊடகவியலாளர் நிமலராஜன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் எனவும், அவர் காட்டிய வழியில் ஏனைய ஊடகவியலாளர்களும் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீ\nயாழில் பாதுகாப்புஉத்தியோகத்தர் மீது கத்திக்குத்து\nயாழ்ப்பாணம், மத்திய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது கத்திக\nத���ிழர்களை காப்பாற்ற அமெரிக்கா வரவேண்டும் – யாழில் ஆர்ப்பாட்ட பேரணி\nசிங்கள கடும்போக்கு வாதிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்ற வடக்கு கிழக்குக்கு அமெரிக்கா வர வேண்டும் எ\nநல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்\nநீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இன்று\nஒரே நாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் – சம்பிக்க சவால்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF/", "date_download": "2018-11-15T11:04:23Z", "digest": "sha1:TQWDMATTVLEUFQRG7I3PTYP63C57T7CW", "length": 10443, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த அணி அழைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை எவருக்கும் இல்லையென்கிறார் தயாசிறி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – மஹிந்த அணி திட்டவட்டம்\nசுதந்திரக் கட்சிக்கு மஹிந்த அணி அழைப்பு\nசுதந்திரக் கட்சிக்கு மஹிந்த அணி அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வர வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,\n“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே அதன்மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.\nரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே அடிக்கடி தெரிவித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி அக்கருத்தை தெரிவித்து வந்தனர்.\nஎனினும் அவ்வாறு அந்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தை தற்போது நடைமுறைப்படுத்தும் காலம் வந்துள்ளது. எனவே அதனை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் தயாரான நிலையில் உள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 44 பேரும் பொதுவான தீர்வு ஒன்றுக்கு வர வேண்டும். அப்போதுதான் நடைமுறைச்சாத்தியமான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்\nநாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம்: பொதுஜன பெரமுன\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா\nதேர்தல் நடத்தப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: மஹிந்த ராஜபக்ஷ\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், த\nபொதுஜன பெரமுனவின் செயற்பாடு மைத்திரியின் இருப்பிற்கு ஆபத்து: ஐ.தே.க.\nஸ்ரீலங���கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள\nசுதந்திர கட்சியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்ஷ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன\nஜப்பான் ரக்பி போட்டிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பச்சை குத்தல்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல\nகட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை – இளங்கோவன்\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nநுவரெலியாவில் தோட்டக் கிராமங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது – சயந்தன்\nபெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/samantha/", "date_download": "2018-11-15T11:45:35Z", "digest": "sha1:UIBNADJDHZ2HWBY5EGSDLIZNEP3LGHRJ", "length": 12691, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Samantha | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"samantha\"\nசினிமாவில் பாலியல் தொல்லைக்கு யார் காரணம்\nசினிமாவில் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவொரு நல்ல அறிகுறி. பாலியல் தொல்லை கொடுத்தால், அவமானம் என்று வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதே பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கவசமாக இருந்தது....\nசமந்தா, நாக சைதன்யா… இணைந்து வெற்றிவிழா கொண்டாடும் தம்பதிகள்\nசமந்தாவை இந்த வருடம் கடுமையாக ஆசிர்வதித்திருக்கிறது. ரங்கஸ்தலம், மகாநடி, மகாநடியின் தமிழ் பதிப்பான நடிகையர் திலகம், இரும்புத்திரை, இரும்புத்திரையின் தெலுங்கு டப்பிங் அபிமன்யுடு, சீமராஜா, யு டர்ன் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள்...\nசமந்தாவின் ஒய் திஸ் கொலவெறி சாதனை\nடைட்டிலைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஒய் திஸ் கொலவெறிக்குப் பிறகு சமந்தாவின் பாடல் ஒன்று பத்து கோடி பார்வைகளை யூடியூபில் கடந்து���்ளது.இந்த வருடம் சமந்தாவுடையது. ஹிட்களாக கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். முதலில் ரங்கஸ்தலத்தில்...\nயு டர்ன் – விமர்சனம்\nகன்னட இயக்குநர் பவன் குமார் கன்னடத்தில் இயக்கிய யு டர்ன் படத்தை அவரே தமிழில் ரீமேக் செய்துள்ளார். இவர் கன்னட லூசியா படத்தை இயக்கியவர். அப்படம் உலக அளவில் கவனம் பெற்றது. கிரவுட்...\n – இதோ தயாரிப்பாளரின் அறிக்கை\nசீமராஜா படத்துக்கு ஓபனிங் அள்ளுகிறது. அதேநேரம் விமர்சனங்களில் படத்தை எண்ணைய் இல்லாமல் தாளிக்கிறார்கள். நாலு நாள் ஓபனிங் இருக்கும், அஞ்சாவது நாள் திங்கள்கிழமை படம் தாங்குமா என்கிறார்கள் விமர்சகர்கள்.உண்மையில் சீமராஜா வெற்றியா...\nசீமராஜா படத்தின் அதிகாலை ஐந்து மணிக்காட்சிகள் ரத்தாகி 7 மணிக்கு மேல்தான் காட்சிகள் ஆரம்பித்தன. வேலைக்காரன் படத்துக்கு பைனான்சியருக்கு தரவேண்டிய சில கோடிகளால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது. காலை எட்டு மணிக்காட்சிக்கு அரங்கு...\nசிவகார்த்திகேயனின் சீமராஜா டிரெய்லர் https://youtu.be/ByXwBjR-o5c\nபிரமாண்டமாக நடைபெறும் இரும்புத்திரை 100 வது நாள் வெற்றிவிழா\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடித்த இரும்புத்திரை படத்தின் 100 வது நாள் வெற்றிவிழா சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.தமிழ்ப் படங்கள் 1,00 200 நாள்கள் ஓடுவது ஒருகாலத்தில் சகஜமாக இருந்தது. ஒரு...\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் – பெருமையை தட்டிச் சென்ற விஜய் படம்\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் படம் பெற்றுள்ளது.அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான படம் மெர்சல். பலவீனமான கதை, திரைக்கதையில்...\nசமந்தாவின் யுடர்ன் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமந்தா நடிக்கும் யுடர்ன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.லூசியா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கன்னட இயக்குநர் பவன் குமாரின் கடைசிப்படம் யுடர்ன். கன்னடத்தில் வெளியான இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்���ளுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=66&slug=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-15T11:10:42Z", "digest": "sha1:5DT4MLPIVZJ5CB6J4VFAQDEDCGV5WVTD", "length": 19005, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "இந்திய அணி அபார வெற்றி - தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇந்திய அணி அபார வெற்றி - தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது\nஇந்திய அணி அபார வெற்றி - தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.\nஇந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆஸ்திரேலிய அணியில் நேற்று ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கேன் ரிச்சட்சனுக்கு பதில் ஜேம்ஸ் பாக்னர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், ஆரோன் பின்சும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசியதால், ஆஸ்திரேலிய அணி, 8.1 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. இந்த ஜோடி இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்த நேரத்தில் ஆரோன் பின்ச்சின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். 36 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களைக் குவித்த பின்ச், பாண்டியாவின் பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nபின்ச் ஆட்டம் இழந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கியது. ஸ்மித் 16 ரன்களிலும், அரை சதம் எடுத்த வார்னர் 53 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கம்ப் 13 ரன்களிலும் அவுட் ஆக ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது. 118 ரன்களுக்கு அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஸ்டோனிஸும், டிராவிஸ் ஹெட்டும் ஈடுபட்டனர். குல்தீப் யாதவ், கேதார் ஜாதவ், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்து முற்றுகைக்கு நடுவே கடுமையாக போராடிய அவர்கள் சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தனர். இந்த ஜோடி 64 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது.\n40 ஓவர்களுக்கு பிறகு ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் இந்த ஜோடி பிரிந்தது. 59 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்த டிராவிஸ் ஹெட், அக்சர் படேலின் பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். ஹெட் - ஸ்டோனிஸ் கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 87 ரன்களைச் சேர்த்தது. ஹெட் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே பும்ராவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஸ்டோனிஸும் ஆட்டம் இழந்தார். அவர் 63 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்தார். கடைசி கட்டத்தில் வேட் 20, பாக்னர் 12, கோல்டர் நைல் 0 ரன்களில் அவுட் ஆக, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 10 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\nவெற்றிபெற 243 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி ஆட வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், அஜிங்க்ய ரஹானேவும் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி விக்கெட்டை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினர். இ��ர்களின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 11.3 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்டது. அதன் பிறகு இருவரும் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டனர். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, 52 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 64 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருவரின் நேர்த்தியான ஆட்டத்தால் இந்திய அணி 113 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தது.\nஇந்தியாவின் தொடக்க ஜோடியைப் பிரிக்க ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடவேண்டி இருந்தது. இறுதியில் 124 ரன்களில் இந்த ஜோடியை கோல்டர் நைல் பிரித்தார். 74 பந்துகளில் 61 ரன்களை எடுத்த ரஹானே, கோல்டர் நைலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார். ரஹானே அவுட் ஆன பிறகு, கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, தனது அதிரடியால் ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து மிரட்டினார். 94 பந்துகளில் 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் தனது சதத்தை எட்டினார். அதன் பிறகும் அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகள் பறந்தன. 109 பந்துகளில் 125 ரன்களைக் குவித்த அவர், சம்பாவின் பந்தில் கோல்டர் நைலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே கோலியின் (39 ரன்கள்) விக்கெட்டையும் சம்பா கைப்பற்றினார். ஆனால் இந்திய அணி வெற்றி இலக்கை நெருங்கி இருந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த விக்கெட்களால் பலனில்லாமல் போனது.\nஇந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலிலும் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2012/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-15T11:24:00Z", "digest": "sha1:XP2SHDBDE4TXZANIWRS653NNTEFDRJYH", "length": 21213, "nlines": 115, "source_domain": "varudal.com", "title": "லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்! | வருடல்", "raw_content": "\nலெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nFebruary 7, 2012 by தமிழ்மாறன் in கல்லறைப்பூக்கள்\nதமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் உட்பட மண்ணையும் மக்களையும் நேசித்து தற்காகப் பணிசெய்த மாமனிதர் சந்திரநேரு வையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்த எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.\nலெப்.கேணல் கௌசல்யன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.\nமனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும்இ அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.\nகாலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர் பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.\nகாலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டு���ென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.\nஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.\nதேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.\nகருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.\nதிடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.\n2004 பெ\u001cப்ரவரி 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆ���ியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.\nசிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.\nபோர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய செயல் அருவருக்கத் தக்கது: சபாநாயகர்November 15, 2018\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி – சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன – குருபரன்\nபெரும்பான்மையை இழந்தது மஹிந்த தரப்பு – சபாநாயகர் அறிவிப்பு\nமைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்று தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை\nஉச்ச நீதிமன்றில்பரபரப்பு – மீண்டும் மாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகோத்தபாயவின் கீழ் இயங்கிய “ரிபோலியே” சித்திரவதை முகாம்: அம்பலப்படுத்தினார் சம்பிக்கNovember 13, 2018\nபாராளுமன்ற தேர்தலில் களம் இறங்க “தமிழ் மக்கள் கூட்டணி” முடிவு\nமூடிய அறைக்குள் முடிவெடுத்து நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான அரசு: ஜெயத்மாNovember 12, 2018\nயார் கட்சியை விட்டு வெளியேறினாலும் விசுவாசிகளோடு மீளல் கட்டியெழுப்புவேன்: சந்திரிக்காNovember 12, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண���டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/p-chidambaram-said-about-petrol-rate/", "date_download": "2018-11-15T10:30:05Z", "digest": "sha1:QZZNSA3VVOO43KHYVXVYUXXL27PM27C7", "length": 9230, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "P.Chidambaram said about petrol rate | Chennai Today News", "raw_content": "\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம், ஆனால் மோடி செய்ய மாட்டாரே: ப.சிதம்பரம்\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம், ஆனால் மோடி செய்ய மாட்டாரே: ப.சிதம்பரம்\nபெட்ரோல் விலை தற்போது ரூ.80ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. இப்படியே போனால் இன்னும் ஒருசில மாதங்களில் ரூ.100ஐ எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nஇந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைத்து நுகர்வோர்களுக்கு பயன் தரலாம் என்றும் ஆனால் மோடி அரசுக்கு இதை செய்ய மனமிருக்காது என்றும் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பெட்ரோலில் லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும். ஆனால், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு செய்யமாட்டார்கள். பெட்ரோலில் லிட்டருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் என பெயரளவுக்கு குறைத்து, மத்திய அரசு மக்களை ஏமாற்றும்.\nசர்வதேச சந்தைய��ல் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 ரூபாய் வரை மத்திய அரசு சேமித்தது. அதன் மீது கூடுதலாக 10 ரூபாய் வரிவிதித்து மக்களுக்கு விற்பனை செய்து மத்திய அரசு லாபம் சம்பாதித்து வருகிறது.\nஇப்போது அதைக் குறைக்கலாமே. இப்போது மத்திய அரசுக்கு பெட்ரோல் விற்பனையின் மூலம், லிட்டருக்கு 25 ரூபாய் கிடைத்து செல்வச்செழிப்போடு இருக்கிறது. உண்மையில் இந்தப்பணம் அனைத்தும் சாமானிய மக்களுக்கும், சராசரி நுகர்வோர்களுக்கும் சென்று சேர வேண்டிய பணமாகும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபிரதமரே, அமைதி காத்தது போதும்: விஷால் ஆவேசம்\n144 தடை உத்தரவை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஇந்திய அணியின் வெற்றியும் காங்கிரஸ் வெற்றியும்: ப.சிதம்பரம்\nஜெர்மனியில் ஹிட்லர், இந்தியாவில் மோடி: மல்லிகார்ஜுனா கார்கே\nஅமெரிக்கா, இங்கிலாந்து வேண்டாம், தென்கொரியாவே எனது இலக்கு: பிரதமர் மோடி\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/work-in-tamil-nadu-newsprint-and-papers-limited/", "date_download": "2018-11-15T10:51:03Z", "digest": "sha1:HZ3V222XZ24BN6YT6SIDFB6MV7DDESVG", "length": 9297, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல��) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் (சந்தையியல்), உதவி பொது மேலாளர் (சந்தையியல்), மேலாளர் டிரெய்னி (சந்தையியல்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 46க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.44000 – 55200 + தர ஊதியம் ரூ.1400\nகல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணியிடம்: சென்னை, புதுதில்லி, மும்பை\nசம்பளம்: 35500 – 47500 + தர ஊதியம் ரூ.1200\nவயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.\nஉதவித்தொகை: பயிற்சியின் முதல் வரும் மாதம் ரூ.18,200. இரண்டாம் வருடம் முதல் ரூ.20,250. இரண்டு வருட பயிற்சி பெற்றவர்களுக்கு Assistant Officer பதவி உயர்வு வழங்கப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2014\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅனிமேஷன் துறையில் அபரிமித வாய்ப்புகள்\nமொறுமொறுப்பான கோழி வறுவல் மற்றும் சீஸ்\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/dec/08/19-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2822089.html", "date_download": "2018-11-15T11:11:40Z", "digest": "sha1:22JVAM4LUSLBDNPQING26LX3TGTFGBBJ", "length": 7976, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிங்க இன படிமங்கள் கண்டுபிடிப்பு- Dinamani", "raw_content": "\n1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிங்க இன படிமங்கள் கண்டுபிடிப்பு\nBy DIN | Published on : 08th December 2017 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசுமார் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சிங்க இனத்தின் படிமங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது:\nகுயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள உலகின் மிக பாரம்பரியமிக்க ரிவெர்செலிக் பகுதியில் விஞ்ஞானிகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த \"மர்சூபியல்' இன சிங்கத்தின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டன. அந்த இன சிங்கத்தின் மண்டைஓடு, பற்கள் மற்றும் கால் மேற்பகுதியின் நீண்ட எலும்புகளை விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர்.\nசுமார் 1.8 கோடி ஆண்டுகள் முதல் 2.6 கோடி ஆண்டுகளுக்கு இடையிலான மியோசீன் காலத்தின் முற்பகுதியிலும் ஒலிகோசீன் காலத்தின் பிற்பகுதியிலும் \"மர்சூபியல்' சிங்கங்கள் ஆஸ்திரேலியாவின் சில அடர்ந்த வனப்பகுதிகளில் வாழ்ந்துள்ளன. அப்போது இவை வாக்கலியோ ஸ்கூட்டனி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளன.\nவேட்டையாடி இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கொண்ட \"மர்சூபியல்' சிங்கங்கள் நாய் போன்ற தோற்றத்தை உடையதாகவும், அதன் எடை சுமார் 23 கிலோவாகவும் இருந்துள்ளது.\nஆனால், தற்போது கிடைத்துள்ள படிமங்கள் அந்த சிங்கங்கள் வாழ்ந்த இறுதிகாலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/02/blog-post_2553.html", "date_download": "2018-11-15T10:14:02Z", "digest": "sha1:JRODZOAOJ4BQN7LAACC5EHYB4NSGUGSP", "length": 9726, "nlines": 174, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - கரம்", "raw_content": "\nகோவை மெஸ் - கரம்\nகரூர்ல டெக்ஸ்டைல், பைனான்ஸ் இது மட்டுமல்ல கரமும் பேமஸ்.எல்லா இடங்களிலும் தள்ளு வண்டியில வச்சி இருப்பாங்க.முட்டை கரம் ரொம்ப பேமஸ்.வெங்காயம், 5 வகை சட்னி, மிக்சர், முறுக்கு , அவிச்ச முட்டை, பொரி போட்டு கொடுப்பாங்க .ரொம்ப அருமையா இருக்கும்.வெஜ் கரமும் உண்டு.அப்புறம் செட் . இது ரெண்டு தட்டு வடையின் இடையில வெங்காயம், 3 சட்னி வச்சி கொடுப்பாங்க .அப்படியே வாங்கி லபக் குனு வாய்ல போட்டு கடிச்சு தின்னா ஐயோ...இப்பவே எச்சில் ஊறுதே ....நான் எப்போ போனாலும் மறக்காம சாப்பிட்டு தான் வருவேன் .அவ்ளோ அடிமை. 1987 ல சாப்பிட ஆரம்பிச்சேன்..இப்போ வரைக்கும் தொடருது ...\nமுட்டை கரம் சாபிட்டே உடம்ப தேத்தினவங்க நாங்க, நானும் தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன் ஆனா கரூர் தவிர எந்த ஊரிலும் கரம் போடுவது இல்லை. சின்ன வயசுல விவேகானந்தா பள்ளியில் சின்ன மக்கள் கடைல சாப்பிட ஆரம்பித்தது, இப்போது ஊருக்கு அடிக்கடி வர முடியாததால் நின்று போயுள்ளது, இனிக்கு ஊருக்கு கிளம்பிட்டேன், நாளை சாப்பிட வேண்டும்.\nகையில் இருக்கும் காசுக்கேலாம் கரமும் மீதி சில்லறைக்கு செட்டும் சாப்பிட்ட நாட்கள் அருமை. ஒரு நாள் வெண்ணைமலை கோவில் சென்று பதிவிடுங்கள் கரூர் போகும்போது. என் சொந்த ஊரும் கரூர் தான் அதுவும் வெண்ணைமலை பசுபதிபாளையம் அதான் ஹி ஹி\nமுட்டை கரம் சாபிட்டே உடம்ப தேத்தினவங்க நாங்க, நானும் தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன் ஆனா கரூர் தவிர எந்த ஊரிலும் கரம் போடுவது இல்லை. சின்ன வயசுல விவேகானந்தா பள்ளியில் சின்ன மக்கள் கடைல சாப்பிட ஆரம்பித்தது, இப்போது ஊருக்கு அடிக்கடி வர முடியாததால் நின்று போயுள்ளது, இனிக்கு ஊருக்கு கிளம்பிட்டேன், நாளை சாப்பிட வேண்டும்.\nகையில் இருக்கும் காசுக்கேலாம் கரமும் மீதி சில்லறைக்கு செட்டும் சாப்பிட்ட நாட்கள் அருமை. ஒரு நாள் வெண்ணைமலை கோவில் சென்று பதிவிடுங்கள் கரூர் போகும்போது. என் சொந்த ஊரும் கரூர் தான் அதுவும் வெண்��ைமலை பசுபதிபாளையம் அதான் ஹி ஹி\nகரூர் கரம் - சுவையோ சுவைதான். அடிக்கடி சாப்பிடுவது உண்டு. கோவையில் எங்கேயும் காணவில்லை\nகோவை மெஸ் - கரம்\nகோவை மெஸ் - பணியாரம், செம்பட்டி.\nகோவை மெஸ் - திண்டுக்கல் வேணு பிரியாணி, 100 அடி ரோட...\nஸ்ரீ பத்ர காளி அம்மன் - மேட்டுப்பாளையம்\nடிரைவிங் லைசன்ஸ் - அனுபவம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/31/news/22270", "date_download": "2018-11-15T11:30:27Z", "digest": "sha1:GUW5WE7V7Y47G6LJLF5KUJAF622OQJ6V", "length": 9425, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி\nMar 31, 2017 by கார்வண்ணன் in செய்திகள்\nஇறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.\nசிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதிக்கு உதவியாக நிர்வாகப் பணிகளை இவர் ஆற்றுவார்.\nஇதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைக்காக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுப்பது தொடர்பாக அடுத்த ஏப்ரல் 27ஆம் நாள் தீர்மானிக்கவுள்ள நிலையில், அவர் இந்தப் புதிய பதவிக���கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையிலும், சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: இராணுவத் தலைமை, சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/27885/5th-odi-slveng-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:24:10Z", "digest": "sha1:2NY33B4G5YXEUM5W4CQKMABPO5A4C2KI", "length": 19514, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "5th ODI: SLvENG; இலங்கை முதலில் துடுப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome 5th ODI: SLvENG; இலங்கை முதலில் துடுப்பாட்டம்\n5th ODI: SLvENG; இலங்கை முதலில் துடுப்பாட்டம்\n5th ODI: இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.\nஇப்போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மைதானத்தில் இப்போட்டி இடம்பெறுகின்றது\nஇலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க, மற்றும் அமில அபொன்சோ ஆகிய இருவரும் இப்போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதோடு, அவர்களுக்கு பதிலாக லக்‌ஷான் சந்தகன், துஷ்மந்த சமீர ஆகியோர் அணியில் இணைத்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nஇங்கிலாந்து அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய அவ்வணியின் தலைவர் ஒய்ன் மோகன் மற்றும் கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ஸ்டொன் ஆகியோருக்கு பதிலாக, லயம் பிளங்கட், சேம் குர்ரன், மார்க் வூட் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅணியின் தலைவர் ஒய்ன் மோகன் இப்போட்டியில் விளையாடாததன் காரணமாக இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் வழி நடாத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐந்து போட்டிகளைக் கொண்ட இத் தொடரில், முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலை ஏனைய மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் இப்போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணி: நிரோஷன் திக்வெல்ல (வி.கா), சதீர சமரவிக்ரம, தினேஷ் சந்திமால் ( தலைவர்), குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக, திசர பெரேரா, அகில தனஞ்சய, லக்‌ஷான் சந்தகன், கசுன் ராஜித, துஷ்மந்த சமீர\nஇங்கிலாந்து அணி: ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொய் ரூட், ஜ��ஸ் பட்லர் (வி.கா- தலைவர்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சேம் குர்ரன், ஆதில் ரசீத், லயம் பிளங்கட், டொம் குர்ரன், மார்க் வூட்\n4th ODI: SLvENG; மழை குறுக்கிட்ட போட்டியில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\n2nd ODI: SLvENG; இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் (D/L) வெற்றி\n1st ODI: SLvENG; தொடர் மழையால் போட்டி கைவிடப்பட்டது (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n5 ஆவது ஒரு நாள்\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர் கொண்டஉதைபந்தாட்டபோட்டி 2018 இல்,செலான் வங்கி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது....\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை இன்று 15ஆம் திகதி...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவன அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப்...\nதேர்தலில் போட்டியிடும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவர் மோர்தசா\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி யின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா வருகின்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.பங்களாதேஷ் கிரிக்கெட்...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டையும் இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.அவ்வணி...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் சகல...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம்\nஇலங்கை - இங்கி��ாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (14) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது.போட்டியில் நாணயச்...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்....\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2 ஆவது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் இன்று பல்லேகலயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கால்பந்து சுற்றுப் போட்டிகளில் விநாயகபுரம் மின்னொளி...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ���ுதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/80317-youths-favourite-television-shows-in-tamil.html", "date_download": "2018-11-15T10:55:37Z", "digest": "sha1:2PRUUMXWDBY6VN5GXLYKUFSMEJX3XOEN", "length": 26355, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "இளசுகளின் ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் இவைதானாம் #மினிசர்வே | Youths Favourite Television shows In tamil", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:35 (10/02/2017)\nஇளசுகளின் ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் இவைதானாம் #மினிசர்வே\nதொலைக்காட்சியில் விதவிதமான பல சேனல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கான ஃபேவரைட் டிவி நிகழ்ச்சிகள் ஒவ்வொருத்தருக்குமே மாறுபடும். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி எது என்று ஒரு குட்டி சர்வே நடத்தினோம். அவர்கள் அதிகமாக லைக் செய்யும் டிவி நிகழ்ச்சிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஏன் பிடிக்கும் என்று சில மாணவர்கள் சொன்ன கருத்துக்களும் இங்கே...\nசேனல்: விஜய் டிவி | நேரம்: மதியம் 3 மணி (ஞாயிறு)\n“சமுகப்பிரச்னைகளை எதிரெதிர் கோணங்களில் அலசி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் ஸ்பெஷல். அதே நேரம் எதிர்மறைக் கருத்துகளை வெளிக்கொண்டுவருவதும் நிச்சயம் பாராட்டத்தக்கது. ஏனெனில் எதிர்மறை கருத்துகள் வரும்போதுதான், பிரச்னைகளுக்கான தீர்வும் கிடைக்கும். சமுக பொறுப்புணர்ச்சியுடைய நிகழ்ச்சி தான் நீயா நானா” என்று பொறுப்புடனேயே பேசுகிறார் செல்வகுமார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகும் சுகன்யா, “நான் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி இது. பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சமூகத்தை பெண்ணாக புரிந்துகொள்ளமுடிகிறது. தெரியாத நாட்டு நடப்புகளையும் கற்றுக்கொள்ளமுடிகிறது. கோபிநாத்தின் பேச்சுத்திறமை என்னைச் சிந்திக்க வைக்கிறது”.\nசேனல்: சன் டிவி | நேரம்: இரவு 8 மணி\n“பெண்கள் மட்டும்தான் சீரியல் பார்ப்பாங்கனு யார் சொன்னது. நிறைய ஆண்களும் இப்போ சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ வர சீரியல்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கிறது. குறிப்பா தெய்வமகள் சீரியலின் கதை நகர்வும், திரைக்கதையும், இயக்கமும் சிறப்பாக இருக்கு. குறிப்பா நாயகி சத்யா செம... அவங்களுக்காகவே சீரியல் பார்க்கலாம்” என கனவில் மூழ்கிவிடுகிறார் சாஃபர் முஹம்மத்.\n“நான் இப்பொழுது தன்னந்தனியாக அடந்த இந்தக் காட்டுக்குள் மாட்டிக்கொண்டேன். இங்கிருந்து எப்படி உயிருடன் தப்பிப்பது என்பது பற்றி உங்களுக்குச் சொல்லப்போகிறேன்...” பாட்டாகவே படிக்கிறார் தேவசுகா. தனியாக காட்டில் மாட்டிக்கொண்டால் என்ன செய்தால் மனிதன் உயிர்பிழைக்கமுடியும் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்வதால் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சிக்கு ஆயிரம் லைக்ஸ் கொடுக்கலாம். ஆனாலும் பியர் கிரில்ஸ் காட்டு உயிர்களை கொன்று சாப்பிடுவார். காட்டு விலங்குகளை கொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. ஜல்லிக்கட்டையே தடை பண்ணுறாங்க.. இவருக்கும் தடை போட்டுடவேண்டியது தான்” என்று ஜாலியாக கலாய்த்துக்கொண்டே எஸ்கேப் ஆகிறார்.\nசேனல்: விஜய் டிவி | நேரம்: இரவு 7 மணி (சனி)\n“கிட்ட வாங்களேன் கலாய்க்கமாட்டேன் என்று கூப்பிட்டு கலாய்க்கும் நிகழ்ச்சிதான் கலக்கப்போவது யாரு. அதுவும் நிஷா அக்காவும், பழனி அண்ணாவும் செம ரகளை. நான் அவங்களோட பெரிய ரசிகை. அதுமட்டுமில்லாமல் ஜாக்குலின் வாங்கும் மொக்கை தான் நிகழ்ச்சியோட ஹைலைட்ஸ். இப்போ புது டீம் வந்துருக்காங்க. அவங்களும் செமத்தியா பண்ணுறாங்க.... கடுப்புல இருந்தா நிச்சயம் நம்ம சிரிக்கவைக்கும்” என்று சிரிக்கிறார் சரண்யா.\n“காமெடி மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு விஷயத்தையும் யோசிக்கவச்சிடுவாங்க. அதுமட்டுமில்லாமல் ட்ரெண்டுக்கு ஏத்தமாதிரி புதுசுபுதுசா காமெடியில் அப்டேட்டா இருக்குறதும் இந்த நிகழ்ச்சிதான். நடுநட��வே ஐந்து நடுவர்களும் கமெண்ட் பண்ணுறது, கலாய்க்கிறதுனு நிகழ்ச்சியே பிரமாதமா இருக்கும். போன சீசன்ல ஃபைனல் போன நவீன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் அப்துல் கலாம் மாதிரி பேசுனதுல நான் ரொம்பவே இம்ப்ரெஷ் ஆகிட்டேன்” என்கிறார் தமிழ்செல்வன்.\nசேனல்: ஆதித்யா | நேரம்: காலை 10 மணி (ஞாயிறு)\n“செம ஜாலியான ஷோ. ஒவ்வொரு வாரம் முடியும் போதுமே ஐயோ அடுத்த வாரம் எப்போ வரும்னு தான் இருக்கும். கலாய், மொக்கை, பல்ப் வாங்குறதுனு முழுக்க முழுக்க சிரிச்சிட்டே இருக்கலாம். நிச்சயம் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் தேவை” என்கிறார் கமலக்கண்ணன்\nசேனல்: தந்தி | நேரம் : இரவு 8 மணி\nமாணவர் தனபாலனுக்கு எதாவது புதுசுபுதுசா கற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பது தான் ஆசையாம். அரசியல் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுத்ததே விவாத மேடை நிகழ்ச்சி தான் என்கிறார். “தவறாமல் விவாதமேடை நிகழ்ச்சியை பார்த்துவிடுவேன். ரங்கராஜ் பாண்டே கேட்கும் சரமாரியான கேள்வியும், அவரின் சிந்தனையும் ரொம்ப பிரமிப்பா இருக்கும். இந்நிகழ்ச்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது” என்கிறார்.\nசேனல்: விஜய் டிவி | நேரம்: இரவு 8.30 மணிக்கு\n“முதல் சீசனிலிருந்தே நான் சரவணன் மீனாட்சி நிகழ்ச்சிக்கு ரசிகை. கிராமத்து சூழலில் கதை செல்வதால் தான் எனக்கு இந்த தொடர் ரொம்ப பிடிக்க அரம்பித்தது. இயற்கையான மனிதர்கள் வாழ்வில் நடக்கும் காதல், குடும்ப பிரச்னை எப்படியிருக்கும்னு சூப்பரா சொல்லிருப்பாங்க” என்று முடித்தார் நவீனா.\nடிவி நிகழ்ச்சி டிவி television கலக்கப்போவது யாரு தெய்வத்திருமகள்\nஇப்போலாம் ஏன் படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகுது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`���ங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1952_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:38:16Z", "digest": "sha1:P2OBQAAO7L5VU6EV5NUYM4IM5T733YDL", "length": 14001, "nlines": 410, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1952 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1952 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1952 இறப்புகள்.\n\"1952 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 167 பக்கங்களில் பின்வரும் 167 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஐ. ஷா நவாஸ்\nகுன்வர் சர்வேஷ் குமார் சிங்\nசேக் அமத் பின் கலீபா அல் தானி\nசையத் நசிம் அஹ்மத் ஜெய்தி\nவான் அசிசா வான் இஸ்மாயில்\nகட்க பிரசாத் சர்மா ஒளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-chat-with-single-rahul-vaidya-goes-viral-011030.html", "date_download": "2018-11-15T10:33:21Z", "digest": "sha1:7NCQQCGKL7SOOW4VPU2A7XA6KXRC7V6Z", "length": 9731, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாத்ரூமில் பாடகருடன் சேட்டிங்..... கூல் கேள்விக்கு கூல் பதில்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS NZL - வரவிருக்கும்\n» பாத்ரூமில் பாடகருடன் சேட்டிங்..... கூல் கேள்விக்கு கூல் பதில்\nபாத்ரூமில் பாடகருடன் சேட்டிங்..... கூல் கேள்விக்கு கூல் பதில்\nபாத்ரூமில் பாடகருடன் சேட்டிங்....கூல் கேள்விக்கு தோனியின் கூல் பதில்\nடெல்லி: மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூல் என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது தெரியாதவரா நீங்கள். இதோ உங்களுக்காகத்தான் இந்த வீடியோ. ஒரு திருமணத்தின்போது, பாத்ரூமில் பாடகர் ஒருவர் இதே கேள்வியை கேட்க, அவருக்கு தோனி அளித்த பதில்தான் கூல்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார். மைதானத்தில் எந்த நிலையிலும் பதற்றமடையாமல், மிகவும் நிதானமாக செயல்படுவதே அதற்கு முக்கிய காரணம்.\nதோனிக்கு ஃபார்ம் போச்சு, வயசாகிவிட்டது, அவர் ஓய்வு பெற போகிறார், உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என, கடந்த சில வாரங்களாக தோனி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.\nஆனால் இதையெல்லாம் தலைக்கு எடுத்து செல்லாத தல, எப்போதும் கூலாகவே இருக்கிறார். பிரபல அரசியல் தலைவரும், கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான பிரபல படேலின் மகள் பூர்ணிமாவின் திருமணம் மும்பையில் சமீபத்தில் நடந்தது.\nஅப்போது, பாத்ரூம் சென்ற தோனியிடம் பேட்டி எடுத்தார், இளம் பாடகர் ராகுல் வைத்யா. அப்போது இந்த இடம் கூலாக இருக்கிறது. அது கேப்டன் கூலான நீங்கள் இருப்பதால்தானே என்று ராகுல் கேட்கிறார்.\nஅதற்கு தெரியாது என்று பதிலளித்த தோனி, பின்னர் மிகவும் கூலாக, நிறைய பாத்ரூம் எக்ஸ்பர்ட்ஸ் இருப்பதால்தான், இந்த இடம் கூலாக உள்ளது என்று கூறினார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கி��்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:01:16Z", "digest": "sha1:GPMPKA2BOMIEXXCVZ2YS4CYGZ2ZSCWFK", "length": 14172, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "கிரிக்கெட்டின் யுத்தம் : இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தானுக்கு சிறந்த வாய்ப்பு: இம்ரான் கான்", "raw_content": "\nமுகப்பு Sports கிரிக்கெட்டின் யுத்தம் : இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தானுக்கு சிறந்த வாய்ப்பு: இம்ரான் கான்\nகிரிக்கெட்டின் யுத்தம் : இந்தியாவை பழிதீர்க்க பாகிஸ்தானுக்கு சிறந்த வாய்ப்பு: இம்ரான் கான்\nகிரிக்கெட்டின் யுத்தம் என்று வர்ணிக்கப்படும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐ.சி.சி. செம்பின்துரோப்பி இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் அமைதானத்தில் நடைபெறுகிறது.\nஇந்தப் போட்டியில் வலுவான இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றும் என்று பரவலாக பேசப்பட்டாலும் பாகிஸ்தான் அணியின் எழுச்சி இந்தியாவுக்கு கடும் சவாலாக அமையும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.\nஇதனால் கிண்ணத்தை எந்த அணி கைப்பற்றும் என்று உறுதியாக கணிக்க முடியாதுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அணியின் அதிசிறந்த தலைவராக வர்ணிக்கப்படும் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\nமுதல் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்தியாவிடன் சிறந்த துடுப்பாட்ட வரிசை உள்ளது. அவர்கள் முதலில் துடுப்பெடுத்தாடி மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை நிர்ணயித்தால் அது பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் தரும். அதனால் நாணய சுழற்சியில் வென்றால் பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்ய வேண்டும்.\nமற்ற அணிகளுக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது சர்பராஸுக்கு கை கொடுத்திருக்கலாம். ஆனால், இந்தியாவிடம் வலிமையான துடுப்பாட்ட வரிசை இருப்பதால் அவர்கள் அதிகமாக ஓட்ட இலக்கை நிர்ணயித்து நமது பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் என ஒரு தரப்புக்கும் இரண்டு மடங்கு அழுத்தம் தருவார்கள். பாகிஸ்தான் அணியின் உண்மையான பலம் அதன் பந்துவீச்சு தான். எனவே, நாம் முதலில் துடுப்பெடுத்தாடி பிறகு கட்டுப்படுத்துவதே சிறந்த திட்டமாக இருக்கும். சர்பராஸ் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளார், தைரியமான அணித்தலைவராக இருக்கிறார் எனக் கூறினார்.\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றம் கூட்டப்படும் விடயம் தொடர்பில் திடீர் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாளை மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்...\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nதற்போது பட வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் நடிகை பிந்து மாதவி, அண்மையில் நடத்திய ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வ���ும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133654-anna-university-registrar-ganesans-history.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T11:16:47Z", "digest": "sha1:PKLX5FW3VV6OJJN3SL3UNFZSEJNSC5NR", "length": 24911, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "`யார் இந்தப் பதிவாளர் கணேசன்?’ - அண்ணா பல்கலைக்கழகத்தை ஆட்டிவைத்த பின்னணி | Anna university registrar Ganesan's history", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:28 (11/08/2018)\n`யார் இந்தப் பதிவாளர் கணேசன்’ - அண்ணா பல்கலைக்கழகத்தை ஆட்டிவைத்த பின்னணி\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த கணேசன் மீது துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார். கணேசன் குறித்து பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் விவகாரத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸார், மறுகூட்டல் விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று துணைவேந்தரிடம் ஒரு பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. அதில், பதிவாளர் கணேசன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அதைத்தொடர்ந்து துணைவேந்தர் சூரப்பா, கணேசன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஆசிரியர் கூட்டமைப்பு கொடுத்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்��ுள்ளதை பல்கலைக்கழகத்தில் பலர் வரவேற்றுள்ளனர்.\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nயார் இந்தக் கணேசன் என்று பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசியர்களிடம் விசாரித்தோம். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\n``கணேசனின் சொந்த ஊர் புதுச்சேரி. எம்.எஸ்ஸி இயற்பியல் முடித்த அவர், புதுச்சேரியில் பிஹெச்.டி படித்தார். அதன் பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். கல்வி கற்பிக்கும் பணியைவிட அலுவலக நிர்வாகப் பணிகளிலேயே அவர் ஆர்வம் செலுத்தினார். கடந்த 13 ஆண்டுகளாக அலுவலக நிர்வாகப் பணிகளிலேயே பணியாற்றினார். கடந்த 5 ஆண்டுகளாகப் பதிவாளராக இருந்தார். அந்தச் சமயத்தில் துணைவேந்தராக இருந்தவருக்கு உறுதுணையாக இருந்தார்.\nஅந்தக் காலகட்டத்தில்தான் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஜி.வி.உமாவும் இருந்தார். இவர்கள் மூன்றுபேரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இருப்பினும் அரசியல் செல்வாக்கால் நடவடிக்கைகளிலிருந்து தப்பினர். ஆனால், முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் சில முக்கிய தகவல்கள் வெளியாகின. ஆனால், ஜி.வி. உமா, கணேசன் இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஉமா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவர் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவியிலிருந்து இடமாற்றப்பட்டு மீண்டும் பேராசிரியரானார். அப்போதுதான் உமா, மறுகூட்டல் விவகாரத்தில் சிக்கினார். உமாவுக்கு உறுதுணையாக இருந்தது பதிவாளர் கணேசன், முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவாளர் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகணேசனுக்கும் வடமாவட்டத்தில் செல்வாக்காக இருக்கும் கட்சியின் தலைவரின் மருமகனுக்கும் தொடர்பு உள்ளது. அந்த நபரின் மாணவனான கணேசன், அவரின் உதவியால்தான் அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தார். அதன் பிறகு, அவருக்கு ஏறுமுகம்தான். முக்கியப் பதவிகளை வகித்த கணேசன், துணைவேந்தர் ராஜாராம் பணியாற்றியபோது பதிவாளர் பதவி கிடைத்தது. அந்தப் பதவியில் நீண்ட காலமாக இருந்த கணேசன், அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்.\nஆளுங்கட்சியினருடனும் நல்ல நட்பில் இருந்தார். இந்தச் சமயத்தில் துணைவேந்தர் பதவி காலியானது. இதனால் நிர்வாகத்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு கட்டுப்பாட்டில்தான் பல்கலைக்கழகம் செயல்பட்டது. இதுதான் முறைகேடுகளுக்கு முதல் காரணமாக அமைந்தது. தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் சூரப்பா, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் போன்றவர்களால் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களில் சினிமா பிரமுகர் போர்வையில் தொழிலபதிபர் ஒருவர் உள்ளார். அவரிடம் விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்\" என்றனர்.\nபதிவாளர் கணேசனை அந்தப் பதவியிலிருந்து நீக்கியதும் அந்த இடத்தில் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இயற்பியல் பேராசிரியர்தான். ஊழல் குற்றச்சாட்டுக்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்றுபவர்கள் சிக்குவது தொடர்கதையாகிவருகிறது. எனவே, ஊழல் புகார்களில் சிக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதோடு உயர் கல்வித் துறையில் ஊழல் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில�� தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89761-you-dont-have-the-qualification-to-rule-here-mrrajinikanth-slams-seeman.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T10:39:41Z", "digest": "sha1:76MSVXZUVBPL7DKIU3U6XZMGOVCIV4UB", "length": 29931, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "'ரஜினி சொல்வது சரிதான். ஆனாலும்...' - கொதிகொதிக்கிறார் சீமான் | You dont have the qualification to rule here Mr.Rajinikanth , slams Seeman", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:42 (19/05/2017)\n'ரஜினி சொல்வது சரிதான். ஆனாலும்...' - கொதிகொதிக்கிறார் சீமான்\nநடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சந்திப்பு இன்றுடன் நிறைவடைந்துவிட்டது. தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் அமைப்பு முறை குறித்தும் விமர்சனத்தை முன்வைத்தார். ' தலைவராக இருந்து மக்களுக்கு ரஜினிகாந்த் சேவை செய்யட்டும். முதல்வராக இருந்து ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.\nசென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த மூன்று நாள்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பில் அரசியல் வருகை குறித்தும் குறிப்பால் உணர்த்தி வருகிறார். முதல்நாள் பேசும்போது, ' பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் என் பக்கம் வருபவர்களை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்றார். இறுதிநாளான இன்று பேசும்போது, ' என்னைத் தமிழனாக மாற்றியது நீங்கள்தான். அரசியல் குறித்து நான் பேசியது விவாதங்களையும் எதிர்ப்புகளையும் உருவாக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை. நிர்வாக அமைப்பு ���ீர்கெட்டுப் போய் இருக்கிறது' எனச் சாடினார். அவருடைய பேச்சில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்களைப் பாராட்டினார்.\n\" ரஜினி சொல்லும் கருத்துகளை ஏற்கிறேன். இன்று பேசும்போது, 'நிர்வாக அமைப்பு தவறாக இருக்கிறது' என்று பேசினார். இதை நான் நீண்டகாலமாக பேசி வருகிறேன். 'அடிப்படை மாற்றத்தோடு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்' என்கிறேன். இந்தக் கட்டடத்துக்கு வெள்ளை அடிப்பதைவிட, புதிய கட்டடம் எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த அமைப்பில் அனைத்துமே தவறாக இருக்கிறது. மக்களாட்சி நாடாக இது இருக்கிறது. ஆனால், குடியரசுத் தலைவரை மக்கள் தேர்வு செய்ய முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான், தேர்வு செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மக்கள் வாக்கு செலுத்தவில்லை. மக்களால் தேர்வு செய்யப்படாத மன்மோகன் சிங்கும் பிரதீபா பாட்டீலும் பெரிய பதவியில் அமர்ந்தார்கள். மக்களையே சந்திக்காமல், மாநிலங்களவை உறுப்பினராகி, அமைச்சர் ஆகிவிடலாம். ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட அருண் ஜெட்லி, நாட்டின் நிதித்துறை அமைச்சராக இருக்கிறார். இவர்களுக்கு எப்படி மக்களை ஆளும் அதிகாரம் வருகிறது நாங்கள் உங்களுக்கு ஆளும் அதிகாரத்தைக் கொடுக்காதபோது, அந்தப் பதவியில் நீங்கள் எப்படி அமர முடியும் நாங்கள் உங்களுக்கு ஆளும் அதிகாரத்தைக் கொடுக்காதபோது, அந்தப் பதவியில் நீங்கள் எப்படி அமர முடியும் ஒரேநாளில் பணம் செல்லாது என அறிவிக்கிறார் ஜெட்லி. இந்த நாட்டின் வர்த்தகம், கல்வி, நீர் மேலாண்மை, விவசாயம் என அனைத்துக் கொள்கைகளிலும் அடிப்படைக் கோளாறு இருக்கிறது\" எனக் கொதிப்போடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து நம்மிடம் விவரித்தார்.\n\" ரஜினிகாந்த் என்ன செய்வாரோ, அதைவிட ஆயிரம் மடங்கு நாங்கள் செய்வோம். 'நான் தமிழனாகவே கரைந்துவிட்டேன்' என்கிறார். நமது மக்கள் எம்.ஜி.ஆரை மலையாளியாகப் பார்க்கவில்லை. அது நம் மக்களின் பெருந்தன்மை. ஆனால், இந்த மண்ணை என் அளவுக்கு உங்களால் நேசிக்க முடியாது. எனக்கு என்னுடைய வரலாறும் மொழியும் பண்பாடும் தெரியும். என் மண்ணின் பழம்பெரும் வாழ்க்கை முறைகளை நான் அறி��்து வைத்திருக்கிறேன். என்னுடைய தாய், தந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னால் செய்து கொடுக்க முடியும். அதை உங்களால் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய வாதம். ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும். எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும். இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம். அவர் படத்தின் முதல் காட்சி பார்க்கும் ரசிகராகவும் இருப்போம். அதுவேறு. எங்கள் அய்யா சகாயம் ஐ.ஏ.எஸ், மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வருகிறார். நீங்களும் அப்படிச் செய்யுங்கள். இளைஞர்களிடம் பேசுங்கள். சேவையின் மனப்பான்மையை எடுத்துக் கூறுங்கள். அதைவிடுத்து, எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்.\nஇந்தத் தலைமுறை மிகுந்த விழிப்பு உணர்வுடன் இருக்கிறது. அதை ரஜினிகாந்தும் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார். 'அவருக்குத் தகுதி இருக்கிறது' என்கிறார்கள். சினிமாவில் நடிப்பது மட்டுமே தகுதியாகிவிடாது. அப்படிப் பார்த்தால், இந்த நாட்டில் நல்லகண்ணுவுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கும் இல்லை. அவர் இன்னமும் ஒரு வார்டு கவுன்சிலர்கூட ஆகவில்லையே...தகுதி என்பது எங்கிருந்து வருகிறது அர்ப்பணிப்பு, தன்னலமற்ற போராட்டம், எளிமை, தியாகம் ஆகியவற்றில் இருந்துதான் வருகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் நல்லகண்ணுவைத் தவிர வேறு யாருக்குத் தகுதி இருக்கிறது அர்ப்பணிப்பு, தன்னலமற்ற போராட்டம், எளிமை, தியாகம் ஆகியவற்றில் இருந்துதான் வருகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் நல்லகண்ணுவைத் தவிர வேறு யாருக்குத் தகுதி இருக்கிறது நான் எவ்வளவு முறை சிறைப்பட்டிருக்கிறேன். நான் நேசித்த தொழிலையே என்னால் செய்ய முடியவில்லை. என் படத்தில் ரஜினி நடித்துக் கொடுப்பாரா நான் எவ்வளவு முறை சிறைப்பட்டிருக்கிறேன். நான் நேசித்த தொழிலையே என்னால் செய்ய முடியவில்லை. என் படத்தில் ரஜினி நடித்துக் கொடுப்பாரா என் படத்தில் நடிக்க விஜய், விஷால் ஆகியோர் பயப்படவில்லையா என் படத்தில் நடிக்க விஜய், விஷால் ஆகியோர் பயப்படவில்லையா 'என் படத்தில் நடிக்கிறேன்' என்று சொன்னது சிலம்பரசன் மட்டும்தான். என்னைச் சிறு வேடங்களில் நடிக்க வைக்கக்கூட சிலர் பயந்தார்கள். இவர்கள் சில படங்களில் நடித்துவிட்டாலே, மக்களை ஆளும் தகுதி வந்துவிடுகிறது.\nரஜினிகாந்தைப் பற்றி முன்னாள் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ சொன்னது சரிதான். கேரளாவில் மோகன்லால், மம்முட்டிக்கு ஏன் இந்த சிந்தனை வருவதில்லை மாமன்ற வார்டு உறுப்பினராகக் கூட அவர்களால் வர முடியாது. அந்த மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த்தின் வார்த்தைகளை இந்த இளைஞர்கள் வேதமாகக் கொண்டாடிய காலம் இருந்தது. தமிழ் இனத்துக்காக தன்னுடைய குடும்பத்தையே தியாகம் செய்த பிரபாகரனை, பிரிவினைவாதியாகவும் தீவிரவாதியாகவும் இந்த சமூகம் பார்க்கிறது. எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் இது. இந்த அரசியல் அமைப்பில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை நாங்கள் சரி செய்கிறோம். பிடல் காஸ்ட்ரோ, ஞானிகள், சித்தர்கள், புத்தர் உள்ளிட்டோர் கூறிய நெறிகளில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன மாமன்ற வார்டு உறுப்பினராகக் கூட அவர்களால் வர முடியாது. அந்த மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த்தின் வார்த்தைகளை இந்த இளைஞர்கள் வேதமாகக் கொண்டாடிய காலம் இருந்தது. தமிழ் இனத்துக்காக தன்னுடைய குடும்பத்தையே தியாகம் செய்த பிரபாகரனை, பிரிவினைவாதியாகவும் தீவிரவாதியாகவும் இந்த சமூகம் பார்க்கிறது. எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் இது. இந்த அரசியல் அமைப்பில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை நாங்கள் சரி செய்கிறோம். பிடல் காஸ்ட்ரோ, ஞானிகள், சித்தர்கள், புத்தர் உள்ளிட்டோர் கூறிய நெறிகளில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன அரசியலுக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை. 'அவர் மிகுந்த நேர்���ையாளர்' என்கிறார்கள். மிகத் தவறான கருத்து இது. இதுவரையில் நடித்த படங்களுக்கு நேர்மையான முறையில்தான் அவர் சம்பளம் வாங்கினாரா அரசியலுக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை. 'அவர் மிகுந்த நேர்மையாளர்' என்கிறார்கள். மிகத் தவறான கருத்து இது. இதுவரையில் நடித்த படங்களுக்கு நேர்மையான முறையில்தான் அவர் சம்பளம் வாங்கினாரா\" என சீற்றத்துடன் முடித்தார் சீமான்.\n சம்மர் சமாளிக்க உதவும் “ஆப்ஸ்” கணக்குப் பிள்ளை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Lord-shiva", "date_download": "2018-11-15T10:13:57Z", "digest": "sha1:AFPR5EYWQDKUU6Z3BLPWC5SIMFY3PO3A", "length": 14988, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nசப்த விடங்கத் தலங்கள் பற்றி் தெரியுமா\nமீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிவன் சிலை..\nசோமாஸ்கந்த மூர்த்தம்... இல்லற நெறியை போதிக்கும் இறை வடிவம்\nசிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம் - இது திருநல்லூர் ஸ்பெஷல்\nபொருளாதாரக்கடன் முதல் பிறவிக்கடன் வரை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம்\nஅசுரனுக்கே இறங்கி அருள்தந்த ஈசன் உறையும் காஞ்சனகிரி - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி பரவசப் பயணம் - 12\nதும்பைப்பூ ஈசனுக்குப் பிரியமான மலரான கதை\nசெய்யும் வேலைகளில் நேர்மையாக இருங்கள்\nஇயற்கை காதலர்களை ‘வருக வருக’வென அழைக்கும் ஈசன் மலை காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி.. காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி.. பரவசப் பயணம் - 7\nசெல்வம், கல்வி, ஞானம் அருளும் 14 சிவ திருக்கோலங்கள், கோயில்கள்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nச���்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/telecom", "date_download": "2018-11-15T10:37:02Z", "digest": "sha1:CSREMNGOF4BY5YWFBLS2AAWJNMPR4IXL", "length": 14918, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nசெல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா\n``ஆதார் இனிமேல் கட்டாயமாக வாங்கக் கூடாது\"- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nமொபைல் போன் சேவையிலிருந்து விடைபெறும் ரிலையன்ஸ்\n``ஒரு மாதத்தில் 1.1 கோடி புதிய ஜியோ வாடிக்கையாளர்கள்\" - ட்ராய் தரும் தகவல் #TRAI_report\n`இணைந்தது வோடபோன்- ஐடியா...' - இணைக்குமா வாடிக்கையாளர்களை\nஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா... 4ஜி வேகத்தில் கில்லி யார்\nவாட்ஸ்அப் யுகத்திலும் தொலைத்தொடர்பு வசதி இன்றி தவிக்கும் தமிழக கிராமங்கள்..\nஇனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ஏர்டெல் வங்கி\nகொல்கத்தா நம்பர் ஒன்; 15-வது இடத்தில் தமிழ்நாடு - ஓப்பன் சிக்னலின் 4ஜி ரிப்போர்ட்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யா��ுன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/p/k.html", "date_download": "2018-11-15T10:01:27Z", "digest": "sha1:SWNDSAKPYFBBWHC4VAGJIBHXD3AKUR64", "length": 5521, "nlines": 94, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: கே.பி. ஜோதிட நூல்கள்", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசார ஜோதிட (STELLAR ASTROLOGY) முறையில் A.தேவராஜ் அவர்களின் புத்தகங்கள்:\nஉயர் கணித சார ஜோதிட முறையை தெளிவாக விளக்கும் பொருட்டு எளிய நடையில் பின்வரும் நூல்கள் எம்மால் எழுதப்பட்டுள்ளன.\nK.B. ஜோதிட முறையில் விதியும் மதியும் --- ரூ.120\nK.B. முறையில் ஜாதகபலன் நிர்ணயம் - பாகம் -1 --- ரூ.75\nK.B. முறையில் ஜாதகபலன் நிர்ணயம் - பாகம் -2 --- ரூ.110\nகொடுப்பினையும் தசாபுத்திகளும் --- ரூ.250\nஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும் - பாகம் - 1 --- ரூ.130\nமருத்துவ ஜோதிடம் - பாகம் - 1 --- ரூ.200\nஜாதகமும் தொழில் அமைப்பும் - பாகம் - 1 --- ரூ.130\nஜாதகத்தில் கல்வி - பாகம் - 1 --- ரூ.150\nசார ஜோதிட குறிப்புகள்- பாகம் - 1 --- ரூ.120\n2-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200\n3-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200\n5-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200\n6-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200\n7-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200\n9-ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200\n10ம் ஆண்டு ஜோதிட சங்க மாநாட்டு மலர் --- ரூ.200\nஇனி வெளிவர இருக்கும் நூல்கள்:\nசார ஜோதிட முறையில் ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும் - 3 பாகங்கள்\nசார ஜோதிட முறையில் ஜாதகமும் தொழில் அமைப்பும் - 3 பாகங்கள்\nசார ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் - 3 பாகங்கள்\nசார ஜோதிட முறையில் பாவ தொடர்புகள் - 3 பாகங்கள்\nசார ஜோதிட முறையில் கிரக தொடர்புகள் - 3 பாகங்கள்\nசார ஜோதிட முறையில் ஜாதகத்தில் கல்வி - 3 பாகங்கள்\nபுத்தகங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ பெற்றுக்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும். தபால் மூலம் பெற புத்தகத்தின் விலையுடன் ரூ.100 சேர்த்து எங்கள் வங்கி கணக்கில் அனுப்பவும்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\nகோவை மாநகரில் வருகிற 09.11.2018 முதல் 11.11.2018 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.linq.in/sn.e", "date_download": "2018-11-15T10:54:22Z", "digest": "sha1:Y2FLIOOJFHLMOM6GLW5UQH4EP3XEZVAK", "length": 6346, "nlines": 165, "source_domain": "news.linq.in", "title": "Linq to India", "raw_content": "\nசென்றவாரக் கேள்வியாகிய நண்பர் விவாத மேடை கேள்விக்கு ஆணித்தரமாக, 'அநியாய வாதம் செய்வது நண்பராக இருந்தாலும் அவ\nகிழவி ஆகிவிட்டேன் .ஆம் . நான் S .C {senior citizen }ஆகி விட்டேன்.. ஆம். இன்றுடன் 60 வயது முடிந்து மூத்த குடிமகள் ஆகிறேன். நாளை 14.11 �\nஞாயிறு : உங்க டூத்\nஅம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா சமீபத்தில் நிறையக் குழந்தைகள், இளைஞர்கள் தற்�\nஜி எம் பி ஸார் ஒரு பதிவு எழுதி இருந்தார். அதில் கீழ்க்கண்டவாறு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். மேலும் படிக்க »\nமகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும�\nகாஞ்சிபுரம் இட்லி மேலும் படிக்க »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=22&start=100", "date_download": "2018-11-15T10:36:16Z", "digest": "sha1:7XAOG5473O6PRFIQS2Q4JQSSUCIO6KFE", "length": 12337, "nlines": 295, "source_domain": "padugai.com", "title": "ஆன்மிகப் படுகை - Page 5 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் ஆன்மிகப் படுகை\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nஜீவகாந்த சக்தி என்றால் என்ன\nதோன்றுகின்ற பரமாணுக்கள் எங்கு எவ்வாறு அழிகின்றன\nதங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள் அது எவ்வாறு சாத்தியம்\nவிண்துகள்களின் சுழற்சியால் ஒரு விரிவலை தோன்றுகிறது என்கிறீர்கள்.அவ்வலைகள் எங்கே எவ்வாறு முடிகின்றன என்பதை விளக்கமுடியுமா\nஎலெக்ட்ரோன், புரோட்டான் நியூட்ரான் இந்த மூன்றில் எதை “வேதான்” என்று அழைக்கிறோம்\nஇறைவெளியின் இறுக்கத்தால் இப்பொழுதும் வேதான்கள் தோன்றி பரிணாமம் நடந்து கொண்டேயுள்ளதா\nவேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை\nமைய ஈர்ப்பு சக்தி (Gravitational Force) பற்றி தங்கள் கருத்தென்ன\nபஞ்சபூத நவகிரக தவம் செய்வது எப்படி. ( நவகிரகங்களின் காந்த அலைகளிலிருந்து நம்மைநாமே காத்துக்கொள்ள பஞ்ச பூத நவகிரக தவம்)\nசுத்தவெளி என்பது அமைதி நிலையில் உள்ளதா\nஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றை யொன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை என்கிறீர்கள்.\nஆஸ்திகம் – நாஸ்திகம் என்பதை விளக்கவும்\nமனிதனுக்கு உணவு ஏன் தேவை\nஇந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி அமிர்தம் உண்பது எக்காலம்\n குழந்தை இல்லாதவர்களுக்கு முக்தி விரைவில் கிடைக்கும் என்கிறார்களே, உண்மையா\nஇரவு 12.00 மணியிலிருந்து 3.௦௦ மணி வரை தவம் செய்யக்கூடாது என்று கூறுகிறார்களே\nவியத்தகு எண் பூஜ்யம்\" (zero) (பூஜ்யமும் - பூஜ்யரும்) :\nஈரேழுலகம்' என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன\nஒன்பது மைய தவத்தில் எல்லா மையங்களிலும் உயிர்ச் சுழற்சியை உணர முடியுமா\nகருவுற்ற தாய்மார்கள் சீவகாந்த பெருக்கப் பயிற்சி செய்யலாமா அதனால் தீமை விளையுமா( தீப பயிற்சி, கண்ணாடி பயிற்சி )\nஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வினைப் பதிவுகள் திருமணம் செய்து கொண்டபின் உடல் இணைப்பால் ஒருவர் பதிவு பாதிப்பை ஏற்படுத்துமா\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/", "date_download": "2018-11-15T10:46:21Z", "digest": "sha1:3E4UCYEPFHYB4UXF3SKIBFV3CZFNNCE2", "length": 13693, "nlines": 84, "source_domain": "www.indiatempletour.com", "title": "India Temple Tour – I discovered old and lesser known temples which i viewed", "raw_content": "\nஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் (ராகு தலம் )- குன்றத்தூர் Main Entrance இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : காமாச்சி தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தல விருச்சகம் : செண்பக மரம் ஊர் : குன்றத்தூர் , வட நாகேஸ்வரம் மாவட்டம் : காஞ்சிபுரம் சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது ராகு தலமாகும் , ராகு தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு கிழமைகளில் இறைவனின் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தோஷத்தை நிவர்தி செய்து கொள்கிறார்கள் .சேக்கிழார் பிறந்த …\nஸ்ரீ சுப்ரமணியசுவாமி க���யில் – குன்றத்தூர் (சென்னை ) Main Entrance இறைவன் : சுப்பிரமணியன் தல விருச்சகம் – வில்வம் தீர்த்தம் : சரவணப்பொய்கை பழமை : 1000 வருடங்கள் ஊர் – குன்றத்தூர் ,சென்னை மாவட்டம் : காஞ்சிபுரம் Swamy Dharsan திருப்போரூரில் தாருகாசுரனை அவதாரம் செய்து சாந்தமாகி திருத்தணி செல்லும் வழியில் சிவபெருமானை வழிபட நினைத்து இக் குன்றத்தூரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அவர் வழிபட்ட இறைவன் கந்தழீஸ்வரர் என்ற …\nஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம் ) -கோவூர்(சென்னை ) நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வனே – திருமூலர் Raja Gopuram இறைவன் : ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் ,திருமேனி ஈஸ்வரர் அம்பாள் : சௌந்தராம்பிகை , திருவுடைநாயகி தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம் , ஐராவது தீர்த்தம் தல விருச்சம் : வில்வம் ஊர் : கோவூர் , சென்னை …\nஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் – பூவிருந்தவல்லி (சென்னை) (அங்காரகன் பரிகார தலம்) இறைவன் : வைத்தீஸ்வரன் அம்பாள் : தையல் நாயகி ஊர் : பூவிருந்தவல்லி -சென்னை மாவட்டம் : திருவள்ளூர் Angarahan Temple செவ்வாய் பரிகாரத்தலம் , சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் செவ்வாய் தலமாகும் .கருவறையின் வலதுபுறத்தில் விக்னேஸ்வரரும் இடப்பக்கம் தாளி பனையின் (மரம் ) சிலாரூபமும் ,சிறிய லிங்கமும் காணப்படுகிறது . அங்காரகனின் பாத தரிசனம் கிடைக்கிறது .ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த சிவசக்கரம்,ஸ்ரீ …\nகுபேர ஸ்லோகம் குபேர தியானம் மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம் கருட ரத்ன நிபம் நிதி தாயகம் சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் குபேரர் காயத்ரி ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே அளகாதீசாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத் ஸ்ரீ குபேர மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்மியை கமல தாரிண்யை தனார்ஷிண்யை சுவாஹா குபேர துதி வளம் யாவும் தந்திடும் வைஸ்ரவணா போற்றி தனம் தந்து …\nMoolavar ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் -திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்) மூலவர் : கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்) உற்சவர் : தேவாதிதேவன் தாயார் : புண்டரீகவல்லி ஆகமம் : வைகானஸம் தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம் கோலம் : சயன கோலம் விமானம் : ���ாத்வீக விமானம் பழமை : 2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : தில்லைவனம், திருச்சித்திரக்கூடம் ஊர் : சிதம்பரம் மாவட்டம் : கடலூர் மாநிலம் : தமிழ்நாடு மங்களாசாஸனம் :குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் …\nஎம தீபம் தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யம தீப திரயோதசி என்று பெயர். அன்று மாலை யமதர்மராஜாவைக் குறித்து வீட்டுக்கு வெளியே மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்ற இது அபம்ருத்யு ( ஆக்ஸிடெண்ட், நோய் ) தோஷத்தைப் போக்கும். நீண்ட ஆயுள் தரும் என்கிறது ஸ்காந்த புராணம். ஸங்கல்பம் : மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீபதானம் கரிஷ்யே. என சொல்லி வீட்டில் …\nகொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )—விருத்தாச்சலம் உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே Moolavar Sri Kolanjiyappar மூலவர் : கொளஞ்சியப்பர் தலவிருச்சகம் : கொளஞ்சிமரம் தீர்த்தம் :மணிமுத்தாறு பழமை : 1000 வருடங்கள் ஊர் : மணவாளநல்லூர் , விருத்தாசலம் மாவட்டம் : கடலூர் வரும் கந்தசஷ்டி விரதம் முன்னர் இந்த கந்தனை பற்றி எழுத எனக்குள் உந்துதலை என் கருணை வடிவான …\nஅருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் – சிங்கர்குடி / சிங்கிரிக்குடி ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷண தம்ஷ்ட்ராய தீ மஹி தந்நோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத் மூலவர் : நரசிம்மர் தாயார் : கனகவல்லி தாயார் தீர்த்தம் : ஜமத் கனி, இந்திரா ,பிறகு வாமன மற்றும் கருட தீர்த்தம் என ஐந்து வகை தீர்த்தம் தல விருச்சகம் : வில்வம் ஊர் : சிங்கர்குடி ,சிங்கிரிக்குடி மாவட்டம் : கடலூர் Main Entrance விழாக்கள் : சித்திரை …\nகந்த குரு கவசம் பாடல் வரிகள் கந்த குரு கவசம் பாடல் வரிகள்கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே. ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்சரவணபவ குஹா சரணம் சரணம்குருகுஹா சரணம்; குருபரா சரணம்சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவேஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமேதத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்அவதூத ஸத்குருவாய் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48078-actress-anikha-to-be-part-of-ajiths-viswasam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T11:29:13Z", "digest": "sha1:4BWIWRT47TMHFRBZDUVPG6WQPDZNWL24", "length": 9776, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..! | Actress anikha to be part of Ajiths viswasam", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஅஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..\nஅஜித்திற்கு மகளாக நடித்த சிறுமிக்கு மீண்டும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. அருண் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா. இதற்கு முன் ஒருசில மலையாள படத்தில் நடித்திருந்தாலும் ‘என்னை அறிந்தால்’ தான் சிறுமி அனிகாவுக்கு முதல் தமிழ் படம். அதனைத்தொடர்ந்து ‘நானும் ரௌடிதான்’, ‘மிருதன்’ உள்ளிட்ட பல படங்களில் தோன்றிய அவர், ‘மா’ என்ற குறும்படத்திலும் நடித்தார். இதில் இவரின் நடிப்பு பலரால் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அஜித் படத்தில் நடிக்க உள்ளார் அனிகா.\nசிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிறுமி அனிகா நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மீண்டும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அனிகா அதிக மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nமீனாட்சியம்மன் கோயிலில் நடந்த ஆலய பிரவேச புரட்சி..\n“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n18 கிமீ பின்தொடர்ந்த ரசிகர் காரை நிறுத்தி அறிவுரை கூறிய அஜித்\nவிஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு : ரசிகர்கள் கொண்டாட்டம் \nசத்தீஷ்கர் தேர்தலை தீர்மானிக்க போகும் ஐந்து காரணங்கள்\n'விஸ்வாசம்' நடனக் கலைஞர் உயிரிழப்பு: அஜித் நிதியுதவி\n“அஜித் படத்திற்கு பாட்டு எழுத ஆசை” - பெண் ஆட்டோ ஓட்டுனர் சரோஜா\n'தலை'க்கு ஹெல்மெட் , புல்லெட்டில் அஜித் \nஅடுத்த வருசம் ‘விஸ்வாசம்’ தல பொங்கல் கன்ஃபார்ம்\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனாட்சியம்மன் கோயிலில் நடந்த ஆலய பிரவேச புரட்சி..\n“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49720-international-entry-exit-checkpoints-on-india-myanmar-border-opened.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T10:21:15Z", "digest": "sha1:IIDJ2VB4QVMIK44HJNUGDG5ZIEGKDLKZ", "length": 9415, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா - மியான்மர் இடையே சர்வதேச எல்லை திறப்பு | International entry-exit checkpoints on India Myanmar border opened", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்க���ளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஇந்தியா - மியான்மர் இடையே சர்வதேச எல்லை திறப்பு\nஇந்தியா- மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.\nஇந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தரை வழியாகச் செல்லும் எல்லை பகுதி திறக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வில், மிசோரம் மாநிலத்தில் பொருளாதாரத்துறை அமைச்சர் ரூஹ்லானா மற்றும் மியான்மரின் சின் மாநிலத்தின் முதலமைச்சர் சாலய் லியான் இணைந்து எல்லைப் பகுதியை திறந்துவைத்தனர்.\nஇருநாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தியாவ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில், இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு முன்னதாக இரு நாட்டு கலாச்சாரத்தை வரவேற்கும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு மே மாதம் மியான்மருக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.\nவிசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மூன்று மீனவர்கள் உயிரிழப்பு\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மூன்று மீனவர்கள் உயிரிழப்பு\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40592-i-will-come-back-to-trial-vivek-jayaraman.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T11:21:31Z", "digest": "sha1:QJ32XEB5KRB4MHVMWJKJUH6KIERGK2QF", "length": 13394, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் விசாரணைக்கு வருவேன்: விவேக் ஜெயராமன் | I will come back to trial: Vivek Jayaraman", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமீண்டு��் விசாரணைக்கு வருவேன்: விவேக் ஜெயராமன்\nசசிகலா அண்ணன் ஜெயராமன் இளவரசி தம்பதியின் மகன் தான் இந்த விவேக் ஜெயராமன்.ஜெயலலிதா பெங்களூர் திராட்சை தோட்டத்தை கவனித்து வந்த ஜெயராமன் விபத்தில் இறந்த பின் போயஸ் தோட்டத்தில் தனது தாய் இளவரசி மற்றும் அக்காக்களுடன் குடியேறினார் விவேக் ஜெயராமன்.பல ஆண்டுகள் அங்கேயே இருந்தாலும் படிப்பிற்காக வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று ஜெயலலிதாவால் படிக்க வைக்கப்பட்டவர்.\nஜெயலலிதாவின் அதித அன்பையும் நம்பிக்கையையும் சிறு வயதில் பெற்றவர் விவேக், ஜெயலலிதாவை அத்தை என்றும் மற்றவர்களிடம் பேசும் போது பெரிய அத்தை என்றுமே சொல்வார் விவேக். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சசிகலா ஆகியோர் சிறையில் இருந்து போது ஜெயாவுக்கு மருந்துகள் கொடுக்க நம்பிக்கையான ஆள் தேவை என்று நிலை வந்த போது, சசிகலா மற்றும் இளவரசியால் அடையாளம் காட்டப்பட்டவர் விவேக். அப்போது பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் விவேக்.பின் ஜெயா விடுதலைக்கு பின் சென்னை வந்த விவேக் ஜாஸ் சினிமாசை கவனித்து வந்தார்.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சில நாட்களுக்கு முன் தான் விவேக்கிற்கு திருமணம் நடைபெற்றது, ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது விவேக், தனது தேன் நிலவு பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை வந்தார்.\nபின் அப்பல்லோ, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது முழுமையாக அங்கு தான் இருந்தார் விவேக் என்பது தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்லக்கூடியவை, இதன் அடிப்படையில் தான் ஆணையம் அவருக்கு சம்மன் கொடுத்தது.இன்று ஆஜராகி விசாரணையில் பங்கேற்ற விவேகிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார் நீதிபதி ஆறுமுகசாமி.\nஜெயலலிதா வீடியோ ஆவணங்களை விவேக்கிடம் தான் சசிகலா கொடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது.அதே போல மருத்துவமனையில் யார் யார் இருந்தனர் என்ற விவரம் விவேக்கிற்கு நன்கு தெரியும் என்று காரணத்தால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் விவேக் தான் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பரக்கவில்லை என்று சொன்னதாக சொல்கிறார்கள் ஆணைய வட்டாரத்தினர்.\nவிசாரணை முடித்த பின்னர், வெளியே வந்த விவேக் ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளேன்.ஆவண��்களை ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அதை பற்றி சொல்ல இயலாது. மீண்டும் வரும் 28ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளனர், வேறு எதையும் சொல்ல முடியாது என்றார். ஆணையம் ஒருவரை மீண்டும் வர சொல்லியுள்ளது என்றால் அவரிடம் முழுமையாக விசாரணை செய்யவில்லை என்றே பொருள், மேலும் அவரிடம் விசாரணை நடத்தவே 28ம் தேதி வர சொல்லியுள்ளார் நீதிபதி ஆறுமுகசாமி.கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி இதே போல விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியாவிடம் ஆணையம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தது.\nபூத்து குலுங்கும் பேரிக்காய் மர மலர்கள்\nபூத்து சிரிக்கும் செவ்வந்திப் பூ: சிரிக்காத விவசாயிகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\n'கஜா' புயலின் நிலை என்ன - வெதர்மேன் பிரதீப்பின் விளக்கம்\n'கஜா' புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது; மிதமான மழைக்கு வாய்ப்பு\nவேகம் அதிகரித்த 'கஜா'... அதிதீவிர புயலாக வலுப்பெறும் என தகவல்\nகஜா புயலின் அண்மை நிலவரம்... உடனுக்குடன்...\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nஎம்.எல்.ஏ.க்களை விட அதிக நாட்கள் பணி செய்வது எம்பிக்கள் - ஆய்வில் தகவல்\n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபூத்து குலுங்கும் பேரிக்காய் மர மலர்கள்\nபூத்து சிரிக்கும் செவ்வந்திப் பூ: சிரிக்காத விவசாயிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/19080938/1171071/Mersal-Arasan-team-reunite-for-Sarvam-Thaala-Mayam.vpf", "date_download": "2018-11-15T10:34:53Z", "digest": "sha1:AKSJBQNI6EGVJZC7UHMSPYSUTVHQJOPV", "length": 16140, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Peter Beata Yethu, Rajiv menon, GV Prakash kumar, Sarvam thaala mayam, Aparna balamurali, AR Rahman, ராஜுவ் மேனன், ஜி.வி.பிரகாஷ், சர்வம் தாள மயம், அபர்ணா பாலமுரளி, ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.ரகுமான், பீட்டர் ஃபீட்ட ஏத்து", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nமீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\nராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், `மெர்சல் அரசன்' படத்திற்கு பிறகு ரகுமான் இசையில் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். #SarvamThaalaMayam\nராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், `மெர்சல் அரசன்' படத்திற்கு பிறகு ரகுமான் இசையில் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். #SarvamThaalaMayam\nதமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான செம படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக குப்பத்து ராஜா, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம், ஆதிக்குடன் ஒரு படம், ரெட்ட கொம்பு, கருப்பர் நகரம், இயக்குநர் விஜய்யுடன் ஒரு படம் என பல படங்கள் உருவாகி வருகின்றன.\nஇதில் ராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தள மாயம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில், `மெர்சல் அரசன்' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குத்துப் பாடலை தான் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n` சர்வம் தாள மயம் படத்தில் `மொசார்ட் ஆஃப் இந்தியா' ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அறிமுக பாடலை பாடியதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன். `ஊர்வசி ஊர்வசி' பாடலுக்கு பிறகு ஒரு `தர லோக்கல்' பாடலாக இது இருக்கும். `மெர்சல் அரசன்' பாடலுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் `பீட்டர் ஃபீட்ட ஏத்து' என தொடங்கும் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இது இளைஞர்களின் அன்ந்தமாக இருக்கும் ' என்று கூறியிருக்கிறார்.\nஇந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nமைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\n அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nவீடியோ வடிவில் ஜோதிகாவுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வித்யா பாலன்\nஇந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கை படத்தை உருவாக்கும் பா.இரஞ்சித்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nசர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/09/24180057/1109706/Naan-Aanaiyittal-Movie-Review.vpf", "date_download": "2018-11-15T11:18:22Z", "digest": "sha1:VQ7OUR355WDO5EGK4IBOSYXIXH2SN47X", "length": 20304, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நான் ஆணையிட்டால் விமர்சனம், நான் ஆணையிட்டால், தமிழக அரசியல், காஜல் அகர்வால், தேஜா, என்.டி.ராமாராவ், ராமாநாயுடு, கேத்தரின் தெரசா, நவ்தீப், nan aanayittal, tn politics, tn government, kajl aggarwal, teja, nt ramarao, ramanaidu, nene raja nene manthri, navdeep, catherine tresa, Naan Aanaiyittal Review", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nபதிவு: செப்டம்பர் 24, 2017 18:00\nஓள��ப்பதிவு வெங்கட் சி திலீப்\nஜெயிலில் இருக்கும் ராணா, தனது தான் ஜெயிலுக்கு சென்றது எப்படி தனது வாழ்க்கையில் நடந்நது என்ன என்பதை கூறும்படியாக படம் ஆரம்பமாகிறது. அதன்படி வட்டித் தொழில் செய்து வரும் ராணாவும், காஜல் அகர்வாலும் கணவன், மனைவியாக தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி சில வருடங்கள் கழித்து கர்ப்பமாகும் காஜல் அகர்வால் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அருகில் இருக்கும் கோயில் ஒன்றில் பூஜைக்காக செல்கிறார்.\nஅப்போது அந்த கோயிலுக்கு வரும் அந்த பகுதி சேர்மேனின் மனைவி, தனக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி காஜல் அகர்வாலின் பூஜை பண்டங்களை தட்டிவிட்டு, காஜல் அகர்வாலையும் கீழே தள்ளி விடுகிறாள். இவ்வாறாக கீழே விழும் காஜலின் வயிற்றில் இருக்கும் கரு கலைந்து விடுகிறது.\nகரு கலைந்ததை நினைத்து மிகவும் வருத்தப்படும் ராணா, சேர்மன் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார். இந்நிலையில், தன்னை ஏமாற்றி சேர்மன் தேர்தலில் ராணா வெற்றி பெற்றதாக ராணாவை எதிர்த்து நின்ற சேர்மேன் எம்.எல்.ஏ ஒருவரிடம் புகார் கூறுகிறார். ராணா பதிவி விலகாவிட்டால் ராணாவின் மனைவி விதவையாகி விடுவாள் என்று முன்னாள் சேர்மேன் கூற, அவரை கொன்று விடுகிறார் ராணா.\nஇந்த கொலை வழக்கில் இருந்து ராணா விடுபட அந்த எம்.எல்.ஏ.வும் பணம் கேட்க, எம்.எல்.ஏ.-வையும் கொன்று விட்டு, ராணாவே எம்.எல்.ஏ. ஆகிறார். இந்நிலையில், சிபாரிசு கேட்டு வரும் ஒருவருக்கு ராணா சிபாரிசு கடிதம் கொடுக்கிறார். ஆனால் எம்.எல்.ஏ.வின் சிபாரிசை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற ராணா அமைச்சராக அவதாரம் எடுக்கிறார்.\nஇந்நிலையில் அடுத்த இலக்காக முதல்அமைச்சர் பதவியை குறிவைக்கும் ராணாவின் வளர்ச்சி பிடிக்காத எதிர்க்கட்சியினர் ராணாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகின்றனர்.\nஅந்த சதியில் ராணா சிக்கிக் கொண்டாரா முதலமைச்சர் ஆனானரா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nவாழ்க்கையை ரசித்து வாழும் ஒரு சாதாரண மனிதனாகவும், தனது நிலையை உயர்த்தி அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் ஒரு அரசியல்வாதியாகவும் ராணா சிறப்பாக நடித்திருக்கிறார். மனைவி மீது கொண்ட காதலால் தன்னை எதிர்த்து நிற்கும் அனைவரையும் துவம்சம் செய்யும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.\nகாஜல் அகர்வால் ஒரு மனைவியாக சிறப்பாக நடித்திருக்கிறார். தனது கணவனுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. ராணா - காஜல் இடையேயான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. கேத்தரின் தெரசா சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.\nநவ்தீப், அஜய், அசுதோஷ் ராணா, தனிகெல்லா பரணி, ஜெயப்பிரகாஷ் ரெட்டி, ஜோஷ் ரெட்டி, பூசானி கிருஷ்ண முரளி, பிரதீப் ரவாத், சத்ய பிரகாஷ், சஞ்சய் கபூர் என மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்கு வழு சேர்த்திருக்கிறது.\nஒரு சாதாரண மனிதனின் கோபத்தை தூண்டி விட்டால் அவன் எந்த உச்சத்துக்கும் செல்வான் என்பதை உணர்த்தும்படியான படத்தை இயக்கியிருக்கிறார் தேஜா. ராணா, காஜல் இருவருக்கும் இடையேயான காதல், அன்பு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். தான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகன் என்பதை ஆங்காங்கு நிரூபிக்கும்படி சில காட்சிகளை வைத்திருக்கிறார். தமிழகத்தில் நிலவும் அரசியல் சலசலப்புக்கு ஏற்ப சில வசனங்கள் வந்து செல்கிறது.\nஅனூப் ரூபன்ஸ் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். வெங்கட் சி.திலீப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.\nமொத்தத்தில் `நான் ஆணையிட்டால்' அது நடந்துவிட்டால்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான் எம்.ஜி.ஆர் ரசிகன் - இயக்குனர் தேஜா சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thalapathy-vijay-arranged-a-big-success/", "date_download": "2018-11-15T10:19:44Z", "digest": "sha1:RVXLVHXQAQXXI4IAJ4656BRRS3OZ72QQ", "length": 13221, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதை சொல்லும் இவர்களுக்கு விஜயின் இச்செயலை பாராட்ட மனமுண்டா.! விஜய் ரசிகர்கள் ஆக்ரோஷமான கேள்வி.! - Cinemapettai", "raw_content": "\nHome News இதை சொல்லும் இவர்களுக்கு விஜயின் இச்செயலை பாராட்ட மனமுண்டா. விஜய் ரசிகர்கள் ஆக்ரோஷமான கேள்வி.\nஇதை சொல்லும் இவர்களுக்கு விஜயின் இச்செயலை பாராட்ட மனமுண்டா. விஜய் ரசிகர்கள் ஆக்ரோஷமான கேள்வி.\nமெர்சல் திரைப்படம் மிக பிரமாண்டமான வெற்றியை அடைந்ததையடுத்து படக்குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து நடிகர் விஜய் விருந்தளித்துள்ளார்.\nசர்ச்சை மற்றும் வரவேற்பு என இரட்டை குதிரையில் சவாரி செய்தது விஜய் நடித்த மெர்சல் திரைப்படம். பாஜகவினர் அதனை கடுமையாக தாக்க அதனையடுத்து காங் துணை தலைவர் ராகுல் காந்தி அதனை பலமாக ஆதரித்தார். தமிழர்களின் கலை வெளிப்பாட்டில் தலையிடக்கூடாது என்று கூறியிருந்தார்.\nஅதனை தொடர்ந்து விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு விருந்தளித்துள்ளார்.\nஅதில் ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, எஸ்.ஜே.சூர்யா, பாடலாசிரியர் விவேக் என பலர் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான ஒரே ஒரு புகைப்படம் மட்டும் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியாகி உள்ளது. புகைப்படம் வந்த வேகத்தில் #MersalSuccessParty ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட்டில் இடம் பிடித்தது.\nஇந்நிலையில், தமிழக தலைநகரம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விஜய்க்கு இந்த பார்ட்டி கொண்டாட்டம் தேவை தானா என்ற கேள்வியை ரசிகர்கள�� சமூக வளைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஆழப்போறான் தமிழன் என்று பாடலை பாடிவிட்டு தமிழன் பாதிப்பில் இருக்கும் போது தன்னுடைய படத்தின் வெற்றியை கொண்டாடுவது தான் விஜயின் தமிழ்ப்பாசமா என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள்.\nஅதே சமயம், தமிழ்நாடு சார்ந்த பல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தவர் நடிகர் விஜய் என்பதை மறுக்க முடியுமா என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.\nபிரபல இயக்குனரின் மகன் என்றாலும் தன்னுடைய ஆரம்பகட்ட சினிமா பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் நடிகர் விஜய். இவர் எல்லாம் நடிகரா என்று எல்லாம் நிறைய பத்திரிக்கையில் எழுதியிருந்தனர்.\nஆனால் அதையெல்லாம் தன்னுடைய கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவிலேயே முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி மக்களுக்கு உதவுவதிலும் ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளார்.\n1996-ம் ஆண்டு புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் பணம் கொடுப்பது, அரிசி, உடைகள் கொடுப்பது என தனது இளமை காலத்தில் இருந்தே செய்துள்ளார். இவரை பார்த்து ரசிகர்கள் பலரும் மற்றவர்களுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.\nநடிகர்கள் பலர் தங்களது ரசிகர்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் விஜய் ரசிகர்களை மக்களுக்கு உதவ எப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறார்.\nமக்கள் மழையால் அவதிப்படும் போது மெர்சல் படத்தின் வெற்றி கொண்டாட்டம் முக்கியமா.. என கேட்பவர்களுக்கு விஜயின் இந்த செயலுக்கு பராட்டு தெரிவிக்கும் மனமுண்டா என விஜய் ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/anna_abdulkalam.htm", "date_download": "2018-11-15T10:59:18Z", "digest": "sha1:3BXWVXM7KXNSWXRQJC7TLD2IG7DXLRDH", "length": 10819, "nlines": 14, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\nஅது 1950 வருடங்களில் நிக்ழ்ந்த சம்பவம்..\nஅது 1950 வருடங்களில் நிக்ழ்ந்த சம்பவம்.. தமிழ்நாடு முழுவதும் சூராவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டிருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும் தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்புபோல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.\nஅவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. இரு நா��் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில் ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.\nஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய்யாத முகத்துடன் இருந்த அண்ணா, 'இப்போதைக்கு என்னால் அங்கே வர முடியாது' என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக 'கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும்' என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் 'சரி, திருவையாருக்குச் சுற்றுப்பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nதிரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக்கொண்டதோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.\nஅண்ணாவிடமிருந்து ஒருநாள் நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன் என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரியரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட்காமல் எப்படி அவரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.\nஅண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்��ள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து 'நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள் அதில் பேசுகிறேன்' என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாக பேசி முடிவெடுத்து 'நதிகள்' என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.\nமடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணிநேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நதிகளின் முக்கியத்துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இன்றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும் எழுதும் கட்டுரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.\nஐம்பது வருடங்களுக்கு முன்னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ்நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்பதில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.\nநமது நாட்டில் அண்டுதோரும் 1500 பி எம் சி நதிநீர் .........\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2017/12/01/", "date_download": "2018-11-15T10:42:06Z", "digest": "sha1:KYMCNEFSIGGV2NH6FQROWKEYU7P5XKR3", "length": 12837, "nlines": 81, "source_domain": "canadauthayan.ca", "title": "December 1, 2017 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\nதினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் தனக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டெல்லி…\nஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு\nஆர்.கே.நகரில் போட்டியிட இன்று ஒரே நாளில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன்,தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனிக்கொடியுடன் வந்தனர். அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், இப்போது நான் இரட்டைக் குழல் துப்பாக்கி. அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறினார். தினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மத்தியில் சென்ற இடைத்தேர்தலில் இருந்தே பெரிய ஆதரவு இருந்தது. இப்போதும் பெரும் திரளான மக்கள் அவருக்காக கூடினர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என ஒருவர் கேட்க, அவருடைய கனவுகள் நிறைவேறட்டும் என்று பதிலளித்தார். உடனேயே…\nபுத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்தா- தமிழக அரசு விளக்க வேண்டும்: ராமதாஸ்\nபுத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என��ே, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதன் விளைவாக, புத்தாண்டு முதல் பொது வினியோகத் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலவச அரிசித் திட்டம் கூட ரத்து செய்யப்படலாம், மற்ற உணவு தானியங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளைக் காரணம் காட்டி, நியாய விலைக்…\nPosted in இந்திய அரசியல்\nகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் ‘ஒக்கி’ புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு\nதூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல் காற்றினால் விழுந்த 579 மரங்களில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 2000 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘ஒக்கி’ புயல் சேதம் தொடர்பாக அரசின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”’ஒக்கி’ புயலினால் தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டி.கே.இராமச்சந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்டத்தில்…\nPosted in இந்திய அரசியல்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 122.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18450", "date_download": "2018-11-15T10:40:53Z", "digest": "sha1:36XJ6OHXSHMS67N6WMPKDVS7NDECH47Y", "length": 12145, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Yaminahua: Mastanahua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 18450\nROD கிளைமொழி குறியீடு: 18450\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yaminahua: Mastanahua\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64010).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64011).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A62933).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65439).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A64962).\nஉயிருள்ள வார்த்தைகள் & பாடல்கள் 2 (in Yaminawa)\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A62932).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Yaminawa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A12390).\n���ற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nYaminahua: Mastanahua க்கான மாற்றுப் பெயர்கள்\nYaminahua: Mastanahua எங்கே பேசப்படுகின்றது\nYaminahua: Mastanahua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yaminahua: Mastanahua\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகு��ியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1301&slug=%E2%80%9C%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-15T10:28:31Z", "digest": "sha1:ZXDOU5MKFUIMITAW5XCXT5BFC5W2CHVJ", "length": 19886, "nlines": 133, "source_domain": "nellainews.com", "title": "“அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்” - மஞ்சிமா மோகன் பேட்டி", "raw_content": "\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\n“அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்” - மஞ்சிமா மோகன் பேட்டி\n“அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்” - மஞ்சிமா மோகன் பேட்டி\n‘அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்’ என ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார் மஞ்சிமா மோகன்.\nகவுதம் கார்த்திக் ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மஞ்சிமா மோகன். முத்தையா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மஞ்சிமா மோகனிடம் உரை���ாடியதில் இருந்து...\nகவுதம் கார்த்திக் நடித்த அடல்ட் காமெடிப் படங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. கவுதம் கார்த்திக் நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டான படங்கள். ஆனால், இதுவரை இந்த இரண்டு படங்களையுமே நான் பார்க்கவில்லை. ஆனால், நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மக்களுக்கு இந்தப் படங்கள் பிடித்திருக்கிறது. இதுபோன்ற மாற்றத்தை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ‘இந்த மாதிரிப் படங்களை மட்டும்தான் பார்ப்போம்’ என்று இல்லாமல், எல்லா வகையான படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். நான் இந்தப் படங்களைப் பார்க்காததால், என்னுடைய சொந்தக் கருத்தைத் தெரிவிக்க முடியவில்லை.\nபப்ளி கேர்ள் என்பது உங்களுக்கு பிளஸ்ஸா\nபிளஸ், மைனஸ் இரண்டுமே கிடையாது. சிலருக்கு இது பிடித்திருக்கிறது, சிலருக்குப் பிடிக்கவில்லை. படத்தில் கேரக்டர் என்ன மாதிரி இருக்கிறதோ, அதுபோல் மாற்றிக் கொள்ளலாம். பப்ளியாக இருப்பதால்தான் வாய்ப்புகள் பெரிதாகக் கிடைப்பதில்லை என முன்பு நினைத்தேன். ஆனால், ‘கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நீங்கள் நடித்தால் போதும்’ என்றுதான் பெரும்பாலான இயக்குநர்கள் சொல்கிறார்கள். ஒல்லியாக இருந்து நடிக்கத் தெரியாவிட்டால் எப்படி எனவே, திறமை தான் இங்கு முக்கியம் எனப் புரிந்துகொண்டேன். அதேசமயம், கேரக்டருக்குத் தேவை என்றால் எடை குறைக்கவும் நான் தயார். ‘தேவராட்டம்’ படத்துக்காக கொஞ்சம் எடை குறைத்தால் நன்றாக இருக்கும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் சொன்னார்கள். அதுவும் கமிட்டான பிறகுதான் அதைச் சொன்னார்களே தவிர, அதற்கு முன்பே அவர்கள் டிமாண்ட் பண்ணவில்லை. எனவே, அதற்காக டயட், உடற்பயிற்சி என தீவிரம் காட்டி வருகிறேன். இதற்கு முன் பார்த்த மஞ்சிமாவைவிட, கொஞ்சம் ஸ்லிம்மான மஞ்சிமாவை ‘தேவராட்டம்’ படத்தில் பார்க்கலாம்.\nமஞ்சிமாவின் ‘ரொமான்ஸ் ரகசியங்கள்’ பற்றி சொல்லுங்க...\nஎனக்கு ரொமான்ஸ் எதுவுமே இல்லை. என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு... (சிரிக்கிறார்). உண்மையை சொல்லப் போனால், எனக்கு அதற்கான நேரமே இல்லை. என்னுடைய கவனம் முழுவதும் இப்போது சினிமாவில் தான் இருக்கிறது. நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும். அப்படி எனக்கு ஏதாவது ரொமான்ஸ் இர���ந்தால், முதலில் என் அப்பா, அம்மாவுக்குத்தான் முதலில் தெரியும். அதன்பிறகுதான் உங்களுக்குத் தெரியவரும். ‘இவர்தான் உனக்கானவர்’ என உள்மனது சொல்ல வேண்டும். இதுவரைக்கும் யாரைப் பார்த்தும் என்னுடைய உள்மனது அப்படிச் சொல்லவில்லை. சொல்லும்போது பார்த்துக் கொள்ளலாம்.\nஇன்னொரு விஷயம் சொன்னால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதுவரை ஒருவர் கூட நேரடியாக வந்து என்னிடம் காதலைச் சொல்லவில்லை. என் நண்பர்கள் மூலமாகத்தான் தூது விட்டிருக்கிறார்களே தவிர, என்னிடம் நேரடியாகச் சொன்னது இல்லை. அப்படியே சொன்னாலும் உடனே ஏற்றுக் கொள்கிற ஆளும் கிடையாது. பார்த்தவுடன் காதல் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.\nகவர்ச்சி காட்டாமல் சினிமாவில் ஹீரோயினாக நிலைத்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா\nகவர்ச்சிக்கும், உடலைக் காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. என்னால் உடலைக் காட்டி நடிக்க முடியாது. எனக்கு அது பொருத்தமாக இருக்காது. சேலை கட்டி நடிப்பதில் கூட கவர்ச்சி இருக்கிறது. கேரக்டருக்குத் தேவை என்றால், என்னால் அதைச் செய்ய முடியும். எனவே, இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போதே இந்த விஷயங்கள் குறித்து தெளிவாகப் பேசிவிடுவேன்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் நடித்தபோது நீங்கள் கற்றுக் கொண்டது என்ன\nகவுதம் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது எல்லாருக்குமே நன்றாகத் தெரியும். ஸ்பாட்டில் ரொம்பவே அமைதியாக, ரிலாக்ஸாக இருப்பார். சின்ன விஷயமாக இருந்தால் கூட எனக்குப் பயமோ, பதட்டமோ இருக்கும். ஆனால், அவருடன் பணியாற்றிய பிறகு, எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் ரிலாக்ஸாக இருக்க கற்றுக் கொண்டேன். நடிப்பு பற்றி குட்டிக் குட்டியாக நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்னால் நிற்கும்போது அந்த டிப்ஸ்களை நினைவுபடுத்திக் கொள்வேன்.\nநடிகர் ரிஷியும் நீங்களும் காதலிப்பதாக செய்திகள் வெளியானதே...\nரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா ��ெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nயாரும் தடுக்க முடியாது; வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் திட்டவட்டம்\nமணிக்கு 90 கி.மீ. வேகத்தில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;\n‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு அறிவிப்பு\nஒடிசாவில் புதிய தொழில்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி வாக்குறுதி\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\n'ஷனி சிங்னாபூர் கோயிலில் பெண்கள் நுழைந்ததைப் புகழ்ந்தவர்கள் சபரிமலைக்குள் செல்லும்போது எதிர்க்கிறார்கள்': 'இந்து' என் ராம் கருத்து\nதயார்நிலையில் ஆட்சியர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர்; ‘கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: மக்கள் அச்சப்பட வேண்டாம்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னி��்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=10fe4d910a3d1ac24c5d636067f9ec15", "date_download": "2018-11-15T11:06:25Z", "digest": "sha1:Z5QK6QNFPGW5RN5DA6AL27GVWJCKOTXO", "length": 34575, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங���கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்ம��� அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66768", "date_download": "2018-11-15T11:23:46Z", "digest": "sha1:3LN3BXHPITIGJZFB2GYLNVCOUUB57K3R", "length": 10255, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று வாகனப்பேரணி! - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில�� பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று வாகனப்பேரணி\nபுதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் வாகனப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியினரால் கொழும்பு – காலி முகத்திடலில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு இந்த வானகப்பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த வாகனப்பேரணி நாடாளுமன்ற சுற்றுவட்டம் வரை பயணிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஅத்துடன், குறித்த பேரணியில் பங்கேற்கமாறு, புதிய அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/04/12085119/1156555/Vasuki-Movie-Review.vpf", "date_download": "2018-11-15T10:44:39Z", "digest": "sha1:L7SPK5OCRZ2ML5NF5DQNRWLDELSOOTXO", "length": 18088, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vasuki Review, Vasuki Film, Puthiya Niyamam, Mammootty, Nayanthara, வாசுகி, வாசுகி விமர்சனம், மம்முட்டி, நயன்தாரா", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nஇயக்குனர் ஏ கே சாஜன்\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 4 5\nதொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரிந்து வரும் மம்முட்டி, தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான நயன்தாரா, அனைத்து விஷயங்களிலும் பயப்படுகிறார். அந்த பயத்தால் பலரிடம் கோபப்பட்டு திட்டி விடும் சுபாவம் கொண்டவர்.\nஇந்நிலையில், ஒருநாள் துணி காயப்போட மாடிக்கு செல்லும் நயன்தாராவை, அதே குடியிறுப்பில் தங்கி இருக்கும் இளைஞர்கள் இருவர் மற்றும் இஸ்திரி வேலை செய்யும் செண்ராயன் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர். மேலும் அதனை ஒரு வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.\nதனக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நயன்தாரா, தனது குடும்பத்துடன் முன்பு போல மகிழ்ச்சியாக வாழ முடியாமல் தவிக்கிறாள். இந்த விஷயத்தில் இருந்து மீள முடியாமல், தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப முயற்சி செய்து, மீண்டும் கதகளி நடனத்தில் முழு ஈடுபடுடன் இருக்க முயல்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் நயன்தாராவின் கதகளி நடனம் அந்த ஊரில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பிடித்துப் போக, எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளச் சொல்கிறார்.\nஇதையடுத்து தனக்கு இழைத்த கொடுமையை அந்த போலீஸிடம் கூறும் நயன்தாரா, அவர்களை பழிவாங்க தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். பின்னர் மூன்று பேரையும் திட்டம் போட்டு வித்தியாசமான முறையில் கொலை செய்கிறார்.\nஇந்த கொலைகளை செய்ய பின்னணியில் இருந்து நயன்தாராவுக்கு ஒருவர் உதவி வருகிறார். அவர் யார் அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது கடைசியில் மம்முட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததா கடைசியில் மம்முட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததா\nதொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மம்முட்டி ஒரு கணவனாக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி சிறப்பாக நடத்திருக்கிறார். இயல்பான, கலகலப்பான நடிப்பால் வந்து கவர்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக, மனைவியாக, அனைத்திற்கும் பயப்பட்டு, கோபப்படும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா. படம் முழுக்க பயத்துடனேயே வலம் வரும் நயன்தாராவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கி���து. மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.\nகுடும்ப பெண்கள், அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை த்ரில்லர் கலந்த குடும்ப கதையாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஏ.கே.சஜன். படத்தின் திரைக்கதையும், அதை கையாண்ட விதமும் சிறப்பு. அதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள்.\nரோபி வர்கீஸ் ராஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/news-shots/sports-news/serena-williams-fined-rs-12-lakh-for-us-open-final-violations.html", "date_download": "2018-11-15T10:23:25Z", "digest": "sha1:DNTF5THMSAUQVUCGU4ASFIYMZJYFPFXX", "length": 2538, "nlines": 30, "source_domain": "m.behindwoods.com", "title": "Serena Williams fined Rs 12 lakh for US Open final violations | Sports News", "raw_content": "\nமுதுகைப் படிக்கட்டாகிய மீனவருக்கு..\"காரை பரிசாக அளித்த நிறுவனம்\" \nமக்களை நேரடியாக சந்திக்கத் தயாரா.. ஐஸுக்கு 'ஸ்கெட்ச்' போடும் பிக்பாஸ்\n'பிக்பாஸின் மருமகளே'.. ஐஸ்வர்யாவைக் கலாய்க்கும் ஆர்த்தி\nWatch Video: 'கொலைமிரட்டல் விடுத்த புல்லட் ராஜாவை'.. தலையில் அடித்து இழுத்துச்சென்ற போலீஸ்\n'இதற்காக 5 வருடங்கள் காத்திருந்தேன்'..பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கம்\nபேருந்துகள்; தியேட்டர்கள் இயங்கவில்லை: புதுச்சேரி-பெங்களூருவில் ’பாரத் பந்த்’ தீவிரம்\nபிக்பாஸ் எனும் 'மூடர்கூடத்திலிருந்து' வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111588", "date_download": "2018-11-15T10:09:57Z", "digest": "sha1:SXFQUZKEFU7VN52QWKVGAX3NUVKXGBPN", "length": 14878, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பும் அ.முத்துலிங்கமும்", "raw_content": "\n« படிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி\nகணினியில் எழுதுவது பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்\nஅ.முத்துலிங்கம் அவருக்குரிய நையாண்டியுடன் இன்றைய எழுத்து வாசிப்புச் சூழலைச் சொல்கிறார் அவர் சொல்வது ஒருவகையில் உண்மை. தமிழில் எண்பதுகளில் ஆண்டுக்கு சராசரியாக நாநூறு நூல்கள் வெளிவந்தன இன்றைக்கு சராசரியாக முப்பதாயிரம் நூல்கள். இவற்றில் எவ்வளவு நூல்கள் படிக்கப்படுகின்றன என்பது முக்கியமான கேள்வி. குறிப்பாக இன்று பல எழுத்தாளர்களின் பெருந்தொகைகள் வருகின்றன. தொடக்கம் முதல் இறுதிவரை எவரேனும் பெருந்தொகைகளை வாசிக்கிறார்களா\nஇன்று எழுத்து எளிதாகிவிட்டது. நூல்வெளியீடு மேலும் எளிதாகிவிட்டது. விஷ்ணுபுரம் எழுதி முடித்து இரண்டு ஆண்டுகள் வெளியீட்டுக்கு முயன்றேன். நானே 150 பிரதிகள் முன்விலைத்திட்டத்தில் விற்றும் கொடுத்தேன். இன்று எந்தக்கைப்பிரதியும் உடனே அச்சில் வந்துவிடும். ஆசிரியரே மின்னூலாகக் கொண்டுவரலாம். விளைவாக நூல்பெருக்கம். அதற்கு மறுபக்கமாக வாழ்க்கை விரைவானதாக, போட்டிமிக்கதாக ஆகிவிட்டது. கடுமையான உழைப்பில்லாமல் வாழமுடிவதில்லை. நேரம் மிகப்பெரிய சிக்கல்.\nஇன்னொரு சிக்கல் மிகைப்பேறு. இதை பின்நவீனத்துவ ஊடகவியலாளர்கள் இருபதாண்டுகளுக்கு முன்னரே சுட்டிக்காட்டி வ���ட்டனர். நானே கூட அவர்களை மேற்கோள்காட்டி நிறைய எழுதியிருப்பேன். இன்று ஒவ்வொன்றும் பலமடங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. நுகர்பொருட்கள், கேளிக்கைகள் எண்ணமுடியாத அளவில் நம்மைச் சூழ்ந்துள்ளன. அவற்றிலிருந்து நமக்குத்தேவையானதைத் தெரிவுசெய்வதே பெரும் சிக்கல். நம் தேவை என்ன என்று முடிவுசெய்வது அதைவிடச் சிக்கல். இதன் நடுவே நாம் நமக்குரிய அறிவுத்துறையை, அதிலுள்ள நூல்களை தெரிவுசெய்து நேரம் செலவிட்டு வாசிப்பதென்பது மிகப்பெரிய அறைகூவலாக மாறிவிட்டிருக்கிறது\nஇன்று ஓர் இளம்வாசகன் கொள்ளவேண்டிய முதன்மையான தன்னுறுதி ஒன்று உண்டு.யானை எவ்வளவு பெரிதென்றாலும் காட்டை முழுக்க உண்ணமுடியாது. இன்றுள்ள அனைத்து அறிவுத்துறைகளையும் ஒருவர் மேலோட்டமாகக்கூட அறிந்துவைத்துக்கொள்ள முடியாது. தனக்குரிய துறையிலேயே கூட அனைத்தையும் அறிந்துவிடமுடியாது. ஆகவே எவரேனும் பரிந்துரைத்தார் என்பதனாலோ உடனடியான ஆர்வம் தோன்றிவிட்டது என்பதனாலோ எல்லாரும் படிக்கிறார்கள் என்பதனாலோ ஒருநூலை படிக்கத் தொடங்கிவிடக்கூடாது. அவ்வாறு ‘கண்டதையும்’ படிப்பது சென்ற காலகட்டத்தில் பரந்துபட்ட அறிவை அளிக்கும். இன்று அது ஆழமற்ற தகவல்சேமிப்பாளனாக ஆக்கிவிடும். ஒரு கோப்பை நீரை ஐம்பது சதுரகிலோமீட்டர் அகலத்துக்கு பரப்புவதுபோன்றது அது என முன்னர் எழுதியிருந்தேன். நம் தளத்தை தெரிந்தெடுத்து அதற்குள் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் படித்து முன்செல்வதே சரியான வழிமுறை.சொல்லப்போனால் தெளிவான திட்டத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு நூல்களை வாசிப்பதும் அதைப்பற்றி எழுதியும் விவாதித்தும் தொகுத்துக்கொள்வதும்தான் இன்றைய தேவை.\nஆனால் அ.முத்துலிங்கம் சொல்வதுபோல வாசிப்பு அழிகிறதா நான் அப்படி நினைக்கவில்லை. நிறைய நூல்கள் கிடைப்பதனாலேயே வாசிப்பு பெருகிவருகிறது என்ற எண்ணம்தான் எனக்கு இன்றுவரை ஏற்பட்டுள்ளது. என் நூல்களின் விற்பனையும் அதையே காட்டுகிறது. பொழுதுபோக்குக்காக, கேளிக்கைக்காக வாசிப்பவர்கள் குறைந்துள்ளனர். தேடலுடன் வாசிப்பவர்கள் என்றும் சிறு வட்டத்தினரே. அவர்களுக்கு நூல்கள் கையருகே இருப்பதனால், எப்போதும் உடன்வருவதனால் வாசிப்பு எளிதாகியிருக்கிறது. நான் மிகச்சிறந்த வாசகர்களைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். ��னிதனின் அறிவுத்தேடல் உள்ளவரை நூல்கள் வாழும் என்றுதான் தோன்றுகிறது\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15\nசிறுகதை 4 , சிறகதிர்வு - சுசித்ரா\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9F/", "date_download": "2018-11-15T11:12:59Z", "digest": "sha1:K75HUP4RPTBPJ75BDF3VSENIIFNW3LEB", "length": 3854, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெண்களை கவர்வதற்கு சில டிப்ஸ்….Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: பெண்களை கவர்வதற்கு சில டிப்ஸ்….\nபெண்களை கவர்வதற்கு சில டிப்ஸ்….\n75 ரூபாய் நாணயத்தை வெளி��ிட மத்திய அரசு முடிவு\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஸ்டாலின் நாவடக்கி பேச வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/dec/08/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2822603.html", "date_download": "2018-11-15T10:35:13Z", "digest": "sha1:GTUUOVKO27YWWCOVDNT76MN6TCKQ72YD", "length": 7004, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமணல் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy திருச்செங்கோடு, | Published on : 08th December 2017 09:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமணல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், கணேஷ் ,ராயப்பன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.\nஆர்ப்பாட்டத்தின்போது ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், பண பரிவர்த்தனையை வாபஸ் பெற வேண்டும், மத்திய அரசு வீடு இல்லாதோருக்கு வீட்டு மனை, வீடு கட்ட கடன் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும், மாநில அரசுக் கட்டுப்பாட்டில் மணல் குவாரிகளைத் திறக்கப்பட வேண்டும். மணல் தட்டுபாட்டை நீக்கி விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளைத் தெரிவித்தனர். 40-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பி��மணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/railway-crossing-accident", "date_download": "2018-11-15T10:05:10Z", "digest": "sha1:6EMUX6OWYWJ7YJ6L7OTZNR7PH7LZ74IW", "length": 8793, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது விபரீதம்.. 11 குழந்தைகள் உடல் சிதறி பலி. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது விபரீதம்.. 11 குழந்தைகள் உடல் சிதறி பலி.\nஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது விபரீதம்.. 11 குழந்தைகள் உடல் சிதறி பலி.\nஉத்தர பிரதேசத்தில் ஆளில்லா கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேனின் மீது பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஉத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் டெவின் என்னும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வழக்கம்போல் மாணவர்கள் வேனில் சென்றுள்ளனர். இந்நிலையில் குஷிநகரில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது அந்த வழித்தடத்தில் அதிவேகமாக வந்த பயணிகள் ரெயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் 11 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇதனிடையே கடந்த 10ஆம் தேதி ஹிமாச்சல் பிரதேசத்தில் 100 அடி ஆழ பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 27 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொள்ளாச்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி ..\nNext articleசசிகலா சிறைக்கு செல்ல டிடிவி தினகரன் தான் காரணம்-சசிகலாவின் சகோதரர் திவாகரன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/31/news/22273", "date_download": "2018-11-15T11:32:39Z", "digest": "sha1:YYVLTJCKZKXA6TWQCO3ABPPKKMBGN5IE", "length": 8402, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது ஜப்பான் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது ஜப்பான்\nதிருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது.\nதிருகோணமலை துறைமுகத்தையும், துறைமுகத்தின் கடல்சார் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கும், துறைமுகத்தின் வழிகாட்டல் முறையை அபிவிருத்தி செய்வதற்குமான ஜப்பானிய உற்பத்திகளை இந்த கொடையின் மூலம் பெற முடியும்.\nஇந்தக் கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஜப்பானிய அரசாங்கத்துடன் இந்தக் கொடைகளை வழங்குவது தொடர்பான உடன்பாட்டில் சிறிலங்கா பிரதமர் ��ணில் விக்கிரமசிங்க, கையெழுத்திடவுள்ளார்.\nஇருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.\nTagged with: ஜப்பான், திருகோணமலை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-jun-25/recent-news/132014-nanayam-library-louder-than-words.html", "date_download": "2018-11-15T11:00:49Z", "digest": "sha1:CWUDHLKW6CPM53GOYJLRHXMCI6ASOIW5", "length": 20053, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "நீங்கள் பத்தோடு பதினொண்ணா... நம்பர் ஒண்ணா..? | Nanayam Library - Louder Than Words - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nநாணயம் விகடன் - 25 Jun, 2017\nகடன் சுமையைக் குறைத்தால்தான் வளர்ச்சி\nசி.டி.எஸ்.எல் ஐபிஓ... முதலீடு செய்யலாமா\nஃபண்ட் முதலீடு... மாற்றியமைக்க வேண்டிய 7 சூழ்நிலைகள்\nரெக்கவரி அதிகரிப்பு... \"விரைவில் லாபத்துக்குத் திரும்புவோம்’’ - ஐ.ஓ.பி - யின் எம்.டி சுப்பிரமணியகுமார் சிறப்புப் பேட்டி\nதெரிந்த நிறுவனம்... தெரியாத சிஇஓ சம்பளம்\n3D பிரின்டிங்... ஆச்சர்யம் தரும் நாளைய தொழில்நுட்பம்\nஃபண்ட் கார்னர் - கல்லூரி மாணவி பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா\nநீங்கள் பத்தோடு பதினொண்ணா... நம்பர் ஒண்ணா..\nநாகப்பன் பக்கங்கள்: வங்கி டெபாசிட்... என்ன பாதுகாப்பு\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்\nலாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா\nஇன்ஸ்பிரேஷன் - என் ஹீரோ பில் கேட்ஸ்\n சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்\nகோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே\nரூ 6,000 பட்ஜெட் என்ன மொபைல் வாங்கலாம்\nஹைகோர்ட் அதிரடி: பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள்... மறு விற்பனை செய்யலாம்\nகுறைக்கவில்லை... அதிகரித்திருக்கிறார்கள்... தமிழக அரசின் கைடுலைன் வேல்யூ மேஜிக்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கலாம்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பி���ினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 3 - தோல்வியிலிருந்து வெற்றி... கற்றுத்தரும் கலகல கல்லூரிப் பருவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\n - 3 - கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை\nஇன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்னென்ன தகுதிகள்\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nநீங்கள் பத்தோடு பதினொண்ணா... நம்பர் ஒண்ணா..\nபுத்தகத்தின் பெயர் : Louder Than Words\nஃபண்ட் கார்னர் - கல்லூரி மாணவி பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா\nநாகப்பன் பக்கங்கள்: வங்கி டெபாசிட்... என்ன பாதுகாப்பு\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/119458-reason-behind-the-tirunelveli-school-students-eye-problem.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T10:07:55Z", "digest": "sha1:EVGCBIKC22HFCGIFMWTGGAULWS4EHMCO", "length": 24826, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "அதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா? நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி | Reason behind the tirunelveli school students eye problem", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:05 (17/03/2018)\nஅதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி\nநெல்லையில், பள்ளி மாணவர்கள் 70 பேர் , அவர்களின் பெற்றோர்கள் 30 பேர்... என மொத்தமாக 100 பேருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது அதிர்ச்சித் தகவல். நெல்லை மாவட்டம், ஏர்வாடியிலிருக்கிறது, `எஸ்.வி.இந்து தொடக்கப் பள்ளி’. நேற்றிரவு பள்ளியின் ஆண்டுவிழா. அதில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சிலருக்குத்தான் இப்போது கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. `ஆண்டுவிழாவில், பயன்படுத்தப்பட்ட அதிக வெளிச்சத்தை உமிழும் விளக்குகள்தான் கண் பாதிப்புக்குக் காரணம்’ என்று சொல்லப்படுகிறது.\nவிழா நடைபெற்றபோது, கலந்துகொண்டவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காலையில் தூங்கி எழுந்தபோதுதான் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது; தாரை தாரையாக நீர் வழிந்திருக்கிறது. கண்கள் சிவந்து போய், திறப்பதற்கே கூச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, பாதிக்கப்பட்டவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு ஒரு தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.\n``எதனால் இப்படி கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது... இது எத்தனை நாள்களில் சரியாகும்’’ கண் மருத்துவர் நவீனிடம் கேட்டோம்.\n\"அல்ட்ராவயலெட் கதிர்களை (Ultraviolet rays) வெளியிடக்கூடிய விளக்குகளைப் பயன்படுத்தியதால், இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த விளக்குகள் அதிகமான வெளிச்சத்தை உமிழக்கூடியவை. அந்த விளக்கின் ஒளியைப் பாதுகாப்புக் கருவிகளின் துணையோடுதான் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்துவதைப் போன்ற பாதுகாப்புக் கண்ணாடிகள் அணிந்துதான் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒளியை வீசக்கூடிய விளக்குகளை ஆண்டுவிழாவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதிகமான வெளிச்சத்தை வெறும் கண்ணால் பார்த்ததால், `போட்டோடாக்ஸிக் கெராடிட்டிஸ்’ (Phototoxic keratitis) என்ற பாதிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபே��்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்த பாதிப்பு ஏற்பட்டால் கண்ணின் கருவிழியில் சிறிய புள்ளிகள் தோன்றலாம். கண்ணைச் சுற்றி வலி , எரிச்சல், உறுத்தல், வீக்கம் ஆகியவை உண்டாகும். கண் சிவப்பாக மாறும். கண்ணிலிருந்து நீர் கொட்டும். கண்ணைத் திறப்பதற்கே கூச்சமாக இருக்கும். மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையெடுத்துக்கொண்டு, இரண்டு நாள்கள் கண்களை மூடி ஓய்வெடுத்தால் போதும்... கருவிழியின் வெளியிலுள்ள தோல் மீண்டும் உருவாகிவிடும். அதற்குப் பிறகு எந்தப் பாதிப்பும் இல்லை\" என்கிறார் கண் மருத்துவர் நவீன்.\nஇதுபோன்ற விழாக்கள் மட்டுமல்ல... சாதாரணமாக நாம் வீடுகளில் பயன்படுத்தும் எல்இடி விளக்குகளினாலும் கண் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு. அந்த விளக்குகளும் அல்ட்ராவயலெட் கதிர்களைத்தான் வெளியிடும். தொடர்ந்து மிக அருகில் இதன் ஒளியைப் பார்த்து வருபவர்களுக்கு விழித்திரையிலுள்ள போட்டோ ரெசப்டர்கள் (Photo Receptors) மற்றும் மேக்யூலா (Macula) பாதிப்படைய வாய்ப்புள்ளது.\nபள்ளி விழாக்களிலோ, மற்ற விழாக்களிலோ இது போன்று அதிக வெளிச்சத்தை உமிழக்கூடிய ஆபத்தான விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை இந்த விளக்குகளின் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது.\nஇரவு நேரங்களில் விளக்குகளை அணைத்து தொலைக்காட்சி, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைத் தொடர்ந்து இருட்டில் பயன்படுத்தி வந்தால், விரைவில் கண் நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அலுவகங்களில் வேலை பார்ப்பவர்கள் தொடர்ந்து கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டுதல் நல்லது.\nபுற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் கோபால்ட் அலகுகள்... பயன் தருமா அரசு அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.��ஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/109528-history-of-the-cartoon-character-shin-chan.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-15T10:21:53Z", "digest": "sha1:MBVN24C4V5AJQTCLEDZAECHHFDSPG4U3", "length": 27182, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷின் - ஷானுக்கு இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது!' - யார் இந்த ஷின் - ஷான்? | History of the cartoon character shin chan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:27 (02/12/2017)\n`ஷின் - ஷானுக்கு இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது' - யார் இந்த ஷின் - ஷான்\nபென்சில் ஓவியம் போன்ற உடல், குட்டை உருவம், பெருத்த தலை, `கியா கியா' குரல் - இவர்தான் மிஸ்டர் ஷின் - ஷான். இணைய உலகின் லேட்டஸ்ட் சூப்பர்ஸ்டார். இந்த கார்ட்டூன் கேரக்டருக்கு, வயத�� பாரபட்சமில்லாமல் எல்லாரும் லைக்ஸ் குவிக்கிறார்கள். அதுவும் ஓவியா ஆர்மிக்கு போட்டியாக ஷின் - ஷான் ஆர்மி தொடங்கும் அளவுக்கு. யார் இந்த ஷின் - ஷான் ஏன் இந்தத் திடீர் ட்ரெண்ட்\nஷின் - ஷான் பிறந்த கதை:\nஜப்பானில் `மாங்கா' காமிக்ஸ்கள் மிகவும் பிரபலம். `மாங்கா' என்றால் படங்கள் என அர்த்தம். எனவே, படக்கதைகளுக்கு அந்தப் பெயர் வந்துவிட்டது. 19-ம் நூற்றாண்டில் ஜப்பானில் கலாசாரத்தைப் பிரதிபலித்த இந்தப் படக்கதைகள் மெதுவாக கமர்ஷியல் பாதையில் திரும்பின. ஆக்‌ஷன், சாகசம், ரொமான்ஸ், காமெடி என எல்லா ஜானர்களிலும் `மாங்கா' வெளுத்துவாங்க, அதற்கேற்றார்போல் புதுப்புது கேரக்டர்களும் உருவாகிக்கொண்டே வந்தன. அப்படி 1990-ம் ஆண்டில் யூத் பத்திரிகைகாக உருவாக்கப்பட்ட கேரக்டர்தான் ஷின் - ஷான். முழுப்பெயர் க்ரேயான் ஷின் - ஷான். அந்த இதழில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரிந்த யூஷி யோஷிடோ என்பவரின் கைவண்ணத்தில்தான் இந்தச் சுட்டிச் சிறுவன் பிறந்தான்.\nஅந்த கார்ட்டூனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே, அதை டிவி தொடராக மாற்ற முடிவெடுத்தார்கள். அசாஹி என்கிற ஜப்பானிய டிவி-யில் ஷின் - ஷான் வலதுகால் எடுத்து வைத்துப் பிரவேசித்தான். 1992-ம் ஆண்டு ஏப்ரலில் முதல் எபிசோடு டெலிகாஸ்ட் ஆனது. எடுத்தவுடன் ஆஹோ ஓஹோவென வரவேற்பு கிடைக்கவில்லை. நான்கு சதவிகித ரேட்டிங்தான் கிடைத்தது. ஆனால், இந்தத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாக பத்தே மாதங்களில் 20 சதவிகித ரேட்டிங்கில் வந்து நின்றது. இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த கார்ட்டூன் தொடரும் இப்படி ஒரு வரவேற்பைப் பெற்றதில்லை. பட்டித்தொட்டி எல்லாம் பேசுபொருளானான் ஷின் - ஷான்.\nடிவி தொடருக்குக் கிடைத்த சிவப்புக் கம்பள வரவேற்பு சினிமா உலகை உறுத்த, ஷின் - ஷானை அனிமேஷன் படமாக உருவாக்கத் திட்டமிட்டார்கள். உடனே வேலைகளைத் தொடங்கி படத்தையும் வெளியிட்டார்கள். படமும் ஹிட். அன்றிலிருந்து இன்று வரை ஜப்பானில் ஷின் - ஷான் ராஜ்ஜியம்தான். 940 எபிசோடுகளைக் கடந்து, 25 முழு நீள அனிமேஷன் படங்களாக அவதரித்து 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் சக்கைபோடு போடுகிறான் ஷின் - ஷான். இது அவனுக்கு 25-வது ஆண்டு.\nஅப்படி என்ன இருக்கிறது ஷின் - ஷானில்\nஐந்து வயது கிண்டர்கார்டன் சிறுவனான ஷின் - ஷானுக்கு, ஓரிடத்தில் இருக்கவே முடியாது. ஏதாவது செய்து தன்னை பரபரப்பாகவே வைத்துக்கொள்வான். அவன், அம்மா மிஷே, அப்பா ஹிரோஷி, தங்கை ஹிமாவாரி, நாய் ஷிரோ என அளவான குடும்பம். தன் குடும்பத்தையும், ஏரியாக்காரர்களையும், நண்பர்களையும் தன் சேட்டைகளின் மூலம் எப்படி பாடாய்படுத்துகிறான் அவன் என்பதுதான் இந்த காமிக்ஸின் மையக்கதை.\nஆளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும். இதுபோக அந்தக் `கியா கியா...' குரலும் கிச்சுகிச்சு மூட்டும் வசனங்களும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போக, ஷின் - ஷானைக் கொண்டாடத் தொடங்கினார்கள். மழலை மனதுக்கு மொழி முக்கியமல்லவே. எனவே, ஜெர்மனி, அமெரிக்கா, இந்தியா, சீனா, டென்மார்க், பிரான்ஸ் என ஏகப்பட்ட நாடுகளில் இவனுக்கு ரசிகர்கள் உருவானார்கள். இந்தியாவில் 2006-ம் ஆண்டு முதல் ஷின் - ஷான் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியான மூன்று மொழிகளிலும் செம ஹிட். முக்கியமாக தமிழில் ஷின் - ஷான் பேசும் வசனங்கள் எல்லாம் ரகளை ரகம். `அமைதி அமைதி அமைதியோ அமைதி' என்ற ஷின் - ஷான் வசனம் இப்போது நிறைய பேரின் காலர் ட்யூன்\nகுழந்தைகள் கொண்டாடிய அளவுக்கு பெற்றோர்களால் ஷின் - ஷானைக் கொண்டாட முடியவில்லை. காரணம், ஷின் - ஷான் கேட்கும் கேள்விகள். அவை எல்லாம் வயதுக்கு மீறிய கேள்விகள் எனக் கொந்தளித்தார்கள் ஜப்பானிய பெற்றோர்கள். `அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கும் ஒரு கேரக்டரை, குழந்தைகள் இந்த அளவுக்குக் கொண்டாடுவது துரதிர்ஷ்டவசமானது' என விமர்சகர்கள் ஊடகங்களில் எழுதித் தள்ளினார்கள். போதாகுறைக்கு சில இரட்டை அர்த்த வசனங்கள், அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் எல்லாம் வர, விமர்சனங்கள் வலுத்தன. டப் செய்யப்பட்ட நாடுகளிலும் இதே பிரச்னை உருவாக, குடும்பத்தோடு பார்க்கும் விதமாகக் காட்சிகளையும் வசனங்களையும் மாற்றி அமைத்தார்கள்.\nஇந்தியாவிலும் இதே பிரச்னை எழுந்தது. வரிசையாக எழுந்த விமர்சனங்களால் செய்தி ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தொடருக்கு 2008-ம் ஆண்டில் தடை விதித்தது. தடைக்கு எதிராகவும் குரல்கள் எழ, சென்சார் போர்டின் தணிக்கைக்குப் பிறகு தொடர்ந்து வெளியானது ஷின் - ஷான். 2009-ம் ஆண்டில் ஷின் - ஷானை உருவாக்கிய யோஷிடோ மரணமடைய, ஒரிஜினல் தொடர் நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு அவரின் உதவியாளர்கள் துணையோடு புதிதாக அடுத்த சீஸன் தொடங்கப்பட, இப்போது வரை ஜப்பானின் கார்ட்டூன் ராஜாவாக வலம்வருகிறான் ஷின் - ஷான்.\n2006-ம் ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய தொடர் ஏன் இப்போது வைரலானது ஃபேஸ்புக்கில் இதற்காக திடீரென பக்கங்களும் மீம்ஸ்களும் தோன்ற ஆரம்பித்ததுதான் இதற்குக் காரணம். அவர்களின் புண்ணியத்தில் மீசை வைத்த குழந்தைகளை அடையாளம் கண்டுகொண்டதுதான் இதில் நடந்த ஒரே சாதனை\n” - எச்சரிக்கும் ‘தி மார்ஷியன்” பட எழுத்தாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/100076-ramadoss-slams-governor-vidhyasagar-rao.html", "date_download": "2018-11-15T11:20:11Z", "digest": "sha1:PLIWOW7OCSTGE4X6AV4UZKQVNVRXNRXE", "length": 25385, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "'உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் அல்ல'- வித்யாசாகர் ராவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ராமதாஸ் | Ramadoss Slams Governor Vidhyasagar rao", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (23/08/2017)\n'உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் அல்ல'- வித்யாசாகர் ராவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ராமதாஸ்\nதினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைமீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆளுநர் மும்பை பறந்துசென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இனியும் தாமதிக்காமல், தமிழக சட்டப்பேரவையை இந்த வாரத்துக்குள் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அ.தி.மு.க-வின் தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ,தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கைமீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆளுநர் மும்பை பறந்துசென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநரிடம் ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மனு அளிப்பதும், அந்த மனுக்கள்மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், ஓர் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெறுவதாக ஒரே ஒரு உறுப்பினர் மனு அளித்தாலும்கூட, அதனால் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்றால், உடனடியாக பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அரசுக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும். மற்ற மனுக்களைப் போன்று இந்த மனுவையும் ஆளுநர் கிடப்பில் போட முடியாது. ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்களுக்கு உள்ள முதல் கடமையும், நடைமுறையிலுள்ள ஒற்றைக் கடமையும் தங்கள் நிர்வாகத்தில் உள்ள மாநிலத்தில், பெரும்பான்மை வலிமையுள்ள கட்சியை ஆட்சியில் அமர்த்துவதும், பெரும்பான்மை இழந்துவிட்டால் அந்த அரசை பதவி நீக்குவதும்தான். அந்தக் கடமையைக்கூட ஆளுநர் தட்டிக் கழிக்கக்கூடாது.\nதினகரன் அணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப்பெற்றுவிட்ட நிலையில், பினாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இத்தகைய சூழலில், பினாமி முதலமைச்சரை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆணையிடுவதுதான் ஆளுநர் செய்யவேண்டிய பணியாகும். இதற்காக எந்த சட்ட வல்லுநரிடமும் கருத்துக் கேட்கக்கூட தேவையில்லை. ஆனால், அதைச் செய்யாமல் தினகரன் அணியினரிடம் கடிதங்களை வாங்கியவுடன் அதைப் படித்துக்கூட பார்க்காமல், மராட்டியத்துக்கு ஆளுநர் புறப்பட்டுச் சென்றதன் பொருள் என்ன பெரும்பான்மை வலிமை இல்லாத அரசு, எந்தக் கொள்கை முடிவும் எடுக்க இயலாத காபந்து அரசாக வேண்டுமானால் நீடிக்கலாமே தவிர, அனைத்து அதிகாரங்களும்கொண்ட அரசாக நீடிக்க இயலாது. அவ்வாறு நீடிக்க அனுமதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயலாகும். இவையெல்லாம் இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பைக் கவனிக்கும் வித்யாசாகர் ராவுக்கு தெரியாத விஷயங்கள் அல்ல. கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சிறிய மாநிலங்களில், இத்தகைய சூழல்கள் பல முறை ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம், ஆதரவை திரும்பப் பெற்றதாகக் கடிதம் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ,ஆளுநர் மாளிகை வளாகத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர்கள் ஆணையிட்டிருக்கின்றனர்.\n காங்கிரஸ் ஆட்சியிலும் பாரதிய ஜனதா எதிர்க்கட்சி வரிசையிலும் உள்ள கர்நாடகம், இமாலயப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக ஒரு பிரிவு சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்தால், மாநில ஆளுநர்களின் அணுகுமுறை இப்படித்தான் இருக்குமா அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணையுமா, இணையாதா அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணையுமா, இணையாதா என்பது அந்த அணியில் இருப்பவர்களுக்கே உறுதியாகாத நிலையில், மராட்ட���யத்திலிருந்து பறந்து வந்த ஆளுநர், இரு அணித் தலைவர்களையும் கைக்கோக்க வைத்தும், பதவிப் பிரமாணம் செய்துவைத்தும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அந்த அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கொடுத்த கடிதம்மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகிறார். இது நடுநிலையான, நேர்மையான, அரசியல் சட்டப்படி செயல்படும் ஆளுநருக்கான இலக்கணமல்ல.\nஇவ்விஷயத்தில் உரிய முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவது, குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசு தொடர ஆளுநர் துணைபோகக்கூடாது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக சட்டப்பேரவையை இந்த வாரத்துக்குள் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் நடக்கும் அரசியல் நாடகத்தில் ஆளுநரையும் ஒரு பாத்திரமாகவே மக்கள் பார்ப்பார்கள்\" என்று கூறியுள்ளார்.\nஆளுநர் வித்யாசாகர் ராவ் ராமதாஸ் பழனிசாமி தமிழக அரசுRamadoss\n‘முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா’ - கொதி கொதித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்\n`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ - தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்\n`டாய்லெட்டில் தண்ணீர் வரல’ - வீ.வா. ஊழியர்களை சிறைபிடித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132876-glory-of-chothavila-maha-vishnu-temple.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T11:04:23Z", "digest": "sha1:TQ6752DY2NGE4IXWBQIDIYYLBBPS3LYZ", "length": 40303, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "பஞ்ச பாண்டவர்களின் தாகம் தீர்த்த நஞ்சுப் பொய்கைத் தீர்த்தம் எங்கிருக்கிறது தெரியுமா? | Glory of Chothavila Maha Vishnu Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:05 (03/08/2018)\nபஞ்ச பாண்டவர்களின் தாகம் தீர்த்த நஞ்சுப் பொய்கைத் தீர்த்தம் எங்கிருக்கிறது தெரியுமா\nஆறாத புண்ணை ஆற்றும் பாண்டவர்கள் தண்ணீர் குடித்த நஞ்சு பொய்கை\nகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனிதம் மிக்கதாக போற்றப்படுகிறது.அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை. இந்தக் கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும் அதையொட்டி மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நால்வரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை எனப் பெயர் இருந்திருக்கிறது. காலப்போக்கில் மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. பாண்டவ சகோதரர்களில் நான்குபேர் தடாகத்தில் தண்ணீர் குடித்ததால் மாண்டுபோனது பற்றி மஹாபாரதத்தில் சொல்லப்படும் சம்பவத்தைப் பார்ப்போம்.\nமஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்தனர் பஞ்ச பாண்டவர்கள். சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் 12 வருடங்கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கை) செய்யும் நிலை பஞ்சபாண்டவர்களுக்கு ஏற்பட்டது. பாண்டவர்களும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் ஈடுபட்டனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நேர்ந்தது. அந்தணர் ஒருவருடைய வேள்வி தீ மூட்டும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. மருண்டுபோன மான் திக்குத்தெரியாமல் ஓட்டம்பிடித்தது. மானிடமிருந்து அரணிக்கட்டையை மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் அந்தணர் வேண்டினார். பாண்டவர்கள் மானைத் துரத்தியபடி ஓடினர். வனத்தில் வெகுதூரம் சென்றபிறகும் மானைப் பிடிக்கமுடியாமல் தளர்ந்துபோய் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தனர். அந்தணருக்கு உதவமுடியாமல் போய்விட்டதே என்று பாண்டவர்கள் மிகவும் வருந்தினர்.\nஅனைவருக்கும் தாகம் ஏற்பட்டதால் எங்கிருந்தாவது தண்ணீர் எடுத்துவரும்படி நகுலனிடம் தருமர் கூறினார். தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக யத்தனித்தபோது அசரீர் ஒலித்தது. \"இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீர் பருகலாம்\" என்றது அசரீரி. சுற்றும்முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்தான். ஒரு மிடறு தண்ணீர் குடித்த மாத்திரத்திலேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\nவெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது \"உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல்\" என்றது.\n''முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் மாண்டு வீழ்ந்தான். மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் தருமன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். \"தம்பிகளுக்கு என்னதான் ஆனது என்று பார். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா\" என்று பீமனிடம் தருமன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது யக்ஷர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. 'எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார்' என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே மாண்டு விழுந்தான்.\nதண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் தருமன். தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகம் தணிக்க முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. \"என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும்\" என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய தர்மர் \"இந்தப் பொய்கை உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன்\" என்றார்.\nஎதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற அசரீரியின் கேள்விக்கு சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார் தருமன். இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் தருமன். தருமனின் பதில்களால் மகிழ்ந்துபோன அந்த குரல் இறுதியில் \"மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்கவேண்டும்\" எனக் கேட்டது.\n''நகுலனை எனக்குத் திருப்பிக்கொடுங்கள்'' என தருமர் வேண்டினார். \"யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன், அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய்\" என அசரீரி கேட்டது.\nஅதற்கு தருமன், \"என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய இரண்டு மனைவிகள். நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவைசெய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்யவேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல\" என்றான்.\nதருமனின் இந்த பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தர்மதேவன் (யமதர்மன்) அங்கு பிரசன்னமானார். \"தருமா நான் உனக்கு தெய்விகத் தந்தையாவேன். அந்தணரின் அரணிக்கட்டையை மான் வடிவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனது நான்கு சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்\" என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார் தர்மதேவன். தருமனின் நான்கு சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது. அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள்.\nமகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோயிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.\nசொத்தவிளை குறித்து ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.சர்வேஸ்வரன் கூறும்போது, \"சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல் கொண்டு நேர்த்தியாக இக்கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி தேவியும் காட்சிதருகிறார்கள். ஆரம்பத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது. மகாகவிஷ்ணு, லட்சுமி தேவியும் நின்றகோலத்தில் காட்சியளிக்கின்றனர். வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கிறார்கள். இக்கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப் பொய்கையில் கால்நடைகள் நீர் அருந்தாது. நஞ்சுப் பொய்கை என்பதால் பொதுமக்களும் பயன்படுத்துவது இல்லை. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்ததால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள். எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்தப் பொய்கை வறண்டுபோகாது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தக் கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எநக்ச் சேதாரமும் ஏற்படவில்லை. நஞ்சுப் பொய்கை பற்றி கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை இப்போது அதிகரித்துள்ளது\" என்றார்.\nபொய்கையைப் பார்த்தவண்ணம் வினைதீர்க்கும் விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. பொய்கைக் கரையில் யமதர்மனுக்கு வடக்குப் பார்த்து பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது. நவகிரக சந்நிதி, மகாவிஷ்ணுக் கோயிலைப் பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மகாவிஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது.\n\"விநாயகர் சதூர்த்தி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது. பிரதோஷம், அனுமன் ஜயந்தியின்போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வார்கள்\" என்கிறார் கோயில் பூசாரி ராமன்.\nநாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலப்பதி, மணக்குடி செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம். சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் வருபவர்கள் நடந்து செல்லும் தூரத்தில் உள்ள சொத்தவிளை கடற்கரையின் அழகை ரசிக்கலாம். அய்யா வைகுண்டரின் ஐந்து பதிகளில் ஒன்றான அம்பலப்பதி கோயிலும் அருகில்தான் அமைந்துள்ளது. சொத்தவிளை வரும் பக்தர்கள் மனதுக்கு நிம்மதி நிச்சயம்.\nஆடிப்பெருக்கில் காவிரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன்.\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:58:04Z", "digest": "sha1:OQSFDBJJHBMMSEYX5TTQ3NQP4PZMKXHO", "length": 14634, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`பேட்ட’ படத்தில் இணையும் அடுத்த பிரபலம்\nகாசியில் ரஜினி, த்ரிஷா நடிக்கும் சஸ்பென்ஸ் ஃப்ளாஷ்பேக்\nரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணையும் `பேட்ட’\nரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்\nஸ்ட்ரிக்ட் ஹாஸ்டல் வார்டன்.. ஹேண்ட்சம் மகன்கள் - ரஜினியின் அடுத்த அவதாரம்\nஜூலை 17-ம் தேதி டேராடூன் செல்கிறார் ரஜினி\nடார்ஜிலிங்கில் இருந்து நாளை சென்னைக்குத் திரும்புகிறார், ரஜினி\nடார்ஜிலிங்கில் ரஜினியை ஆச்சர்யப்படுத்திய ரிசார்ட் உரிமையாளர்\nவெளியானது 'மேயாத மான்' திரைப்பட ட்ரெய்லர்\n’பிரியா பவானி சங்கர் பேசினால்தான் நான் பேசுவேன்' - அடம்பிடித்த வைபவ்\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்��ெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Vijayabaskar", "date_download": "2018-11-15T10:11:44Z", "digest": "sha1:BIN22VCFN7TUBRHWTERA4TI6KOZ5N527", "length": 15178, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மக்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது\n - ரயிலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழப்பு\nரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\nமீம்ஸ்களால் களேபரமாகும் கரூர் அ.தி.மு.க. - அ.ம.மு.க.\nபுதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் - தி.மு.க. எம்.எல்.ஏ. `திடீர்' சந்திப்பு\n`டிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு' - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\n`உங்கள் ஊரில் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை' - விஜயபாஸ்கரை அதிரவைத்த தம்பதி\nசென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்\nஅரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்ட ஆளுங்கட்சி\nடெங்குவைவிட அமைச்சர் ஆடியோதானே அரசாங்கத்துக்கு பேரிடர் பிரச்னை\nதன் வீட்டு நிகழ்ச்சியில் 90,000 பேர்; தம்பி மகள் திருமணத்தில் சிலநூறு பேர் - அப்செட் ஆன அமைச்சர்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n`வீட்டு விசேஷத்துக்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' - அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யார���ன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/carnaticmusic-development-brahmins-tmkrishna/", "date_download": "2018-11-15T11:45:40Z", "digest": "sha1:QCDQYWZFUJ4JUAS4H65PE5CPGSTOOIYE", "length": 5769, "nlines": 134, "source_domain": "ippodhu.com", "title": "#CarnaticMusic #Development #Brahmins #TMKrishna | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#CarnaticMusic #Development #Brahmins #TMKrishna\"\n“மக்களைப் பத்திப் பேசினா தேசவிரோதி என்கிறார்கள்; இந்த நிலை மாற வேண்டும்”: டி.எம். கிருஷ்ணா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012_04_28_archive.html", "date_download": "2018-11-15T10:32:08Z", "digest": "sha1:A36NJUBBW7TO6LQRYVG2A4SCXX24Z7J4", "length": 18483, "nlines": 112, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: 04/28/12", "raw_content": "\nகிராமத்தை நோக்கி நகர மக்கள்\nமயிலாடுதுறை பகுதியில் அமைந்திருக்கும் உழவர் சந்தை இயங்குகிறதோ, இல்லையோ ஆணால் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் சந்தை உதயமாகி மக்களுக்கு உதவி செய்கிறது.\nமுன்பெல்லாம் கிராம மக்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்தார்கள் ஆணால் இன்றோ மக்கள் கிராமத்தை நோக்கி பயணம் செய்யும் நிலைக்கு இந்த சந்தைகள் உருவாக்கியுள்ளது.\nநம் முன்னோர்கள் அதாவது தாத்தா பாட்டி காலத்தில�� சந்தைக்கு சென்று காய்கறி வாங்கியதை நினைவு படுத்துகின்றன.\nமின்சாரம் மட்டும் தாத்தா காலத்தை நினைவு படுத்தவில்லை,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாடு மின்சார வாரியம், இப்பொழுது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என பெயர் மாறிவிட்டது.\nஅப்படிப்பட்ட மின்வாரியத்தி்ற்கு மின்துண்டித்த சமயத்தில் மின்சாரம் வருமா வராதா என தொலைபேசியில் கேட்டால்.\nவரும் ஆனா வராது என்று முதலில் ஒருவர் சொன்னார் நானும் கடுப்பாகி போனை வைத்துவிட்டார்.\nமீண்டும் போன் செய்தால் மின்சாரம் எப்ப வரும், எப்படி வரும் அப்படின்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல வரலாம்.\nஆணால் மின்சாரம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இருட்டில். என் அச்சக இயந்திர வேலை முடிந்த பிறகு\nநல்லவேளை சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தை எடுத்த டைரக்டர் இந்த வார்த்தையை கேட்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம்மாளுங்க எதையும் விட்டு வைக்க மாட்டாங்க போல, மரத்துல பிள்ளையார் உருவம் இருந்தா அந்த மரத்தோட பேர வச்சி அப்படியே பிள்ளையார்னு போட்டிடுவாங்க.\nஇப்ப மருத மரத்துல அந்த உருவம் இருந்தா அது மருதமரத்து பிள்ளையார், வேங்கை மரத்துல இருந்தா வேங்கைபிள்ளையார், இப்படி மரத்தையும் மத்த கல்லையும் மரியாதையுடன் பார்க்கும் இந்த மக்கள்,\nமிக முக்கியமாக மனிதர்களை பார்பபது இல்லை.\nஅப்படியிருந்தால் மூலைக்கு மூலை இப்படிபட்ட கடவுளர்கள் தான் இருப்பார்கள்.\nமுன்பெல்லாம் மூலைக்கு மூலை டெலிபோன் பூத் இருந்தகாலம் மலையேறிவிட்டது என்றாலும் இந்த கடவுளர்கள் தான் மூலைக்குமூலை இருக்கிறார்கள்.\nகடவுள் இருக்கிறாரோ இல்லையோ இவரின் பேரை சொல்லி நடத்தும் நாடகங்களும், காசு பார்க்கும் கூட்டமும் அதிகமாகிவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவின் தேசதந்தை காந்தியடிகள் சுடப்பட்ட போது எடுத்த படம்.\nகாந்தியை சுட்ட கோட்சேவை மக்கள் மறக்கமாட்டார்கள், சுட்ட கோட்சேக்கு தூக்கு தண்டனை.\nஅவருக்கு மட்டும் தானா அல்லது அவரை சார்ந்தவர், அந்த குற்றத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையானவர்கள் அனைவருக்குமா என்பது தான் கேள்வியே.\nஅப்படியிருக்க பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதுவும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் அதா��து குற்றம் செய்தவர்கள் மற்றும் அதை தூண்டியவர்களுக்கு தண்டனை அளிக்கமாமல்.\nஅவர்களுக்கு உதவினார்கள் என்ற காரனத்திக்காக அந்த மூவரையும் தண்டிப்பது எந்தவகையில் நியாயம். காந்திக்கு ஒரு நியாயம் ராஜீவ்காந்திக்கு ஒரு நியாயமா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் நம் தாய் மொழியாக இருந்தாலும், அதை இன்றளவும் நாம் முழுவதுமாக பயன்படுத்துகிறோமா என்னால் இல்லை,\nதமிழில் அருமையான அர்த்தங்களும் வார்த்தைகளும் இருந்தும், வேற்று மொழிக்கு தாவுகிறோம், வார்த்தைகளை அங்கு தேடுகிறோம்.\nஆக்சுவலா என்று உச்சரிக்காத குழந்தைகளே இன்று இல்லை, தாய், தகப்பனை டாடி மம்மி என்று அழைக்கும் காலம் தான் இருக்கிறது.\nஅம்மா என்று குழந்தைகள் அழைக்கும் போது “அ” என்ற எழுத்தும் “ம்” என்ற எழுத்தும் சேர்த்து உச்சரிப்பதால் குழந்தைகள் மூச்சை இழுத்து தம் கட்டி சொல்கின்றன இதனால் குழந்தைகளின் நுரையீரல் வலுபடுகிறது.\nகுழந்தைகள் அப்பா என்று அழைக்கும் போது வயிற்றில் உள்ள பிரச்சிகைள் நீங்குகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.\nகுழந்தை பிறக்கும் போது உந்தி தான் பிறக்கிறது. அது முதல் உந்து அதாவது முதல் பிறப்பு என்றும், நோயினால் பாதிக்கப்படும் போது அதை நீக்க உட்கொள்ளப்படும் மருந்து, அதாவது மருஉந்து மறுபிறப்பு என்றும் கூறுகிறார்கள்.\nமருந்து உட்கொண்டு நோயிலிருந்து விடுபட உதவுவது தான் மருந்து ஆகையால் அதை மறுபிறவி மருந்து என்கிறது. தமிழ் இது போல் பல அர்த்தங்கள் உள்ளது தமிழில்.\nதமிழில் எழுதப்படாத மருத்துவ, வானியல், கணித மற்றும் வியாபார யுத்திகள் வேறு எந்த மொழியிலும் இல்லை.\nஏற்கனவே தமிழுடன் சமஸ்கிரம் கலந்து மலையாளமாக மாறியது, அது போல் இன்று தமிழுடன் ஆங்கிலம் கலந்து ஓர் புது மொழியாக மாறாமல் பார்த்துக்கொள்வோம்.\nபிறகு அவர்கள் மொழிவாரி மாநிலம் கேட்பார்கள், ஜாக்கிரதை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடைஏழு வள்ளல்களில் ஒருவரும், வில்வித்தையில் தேர்ச்சி பெற்று யாராலும் வெல்ல முடியாத அரசராக இருந்தார் ஓரி.\nஅப்படி பட்ட ஓரியின் புகழ்பெற்ற தலைநகரம் இருந்த இடம் அரியூர்நாடு.\nஇன்று அது அரியூர் கஸ்பா என்ற பெயரில் இருக்கிறது.\nஇந்த தகவலை அங்குள்ள ஒரு வயதானவர் சொல்ல கேட்டேன்.\nஇன்று பல வசதிகளும் இல்லாமல், அதிகாரிகளாலும் ��ரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கிவைப்பதாக அந்த வயோதிகரின் கருத்து.\nஉண்மையில் அங்கு சாலைவசதி இல்லை, இன்னமும் முன்னேற்றங்கள் அங்கு செல்லவில்லை. பனங்காட்டுபட்டியில் இருந்து பெரியண்ணசாமி மலைக்கு செல்லும் சாலை மட்டும் உள்ளது. இது பக்கவழி பாதையாக இருக்கிறது. அங்குள்ள பள்ளிக்கு கூட வசதி குறைவு தான். அடிப்படை தேவைகளை மக்களுக்கு இன்னமும் சரிவர கிடைப்பதில்லை என்பது அந்த மக்களின் வருத்தம்.\nஇந்த மலையில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்பதால் தண்ணீரை மக்கள் பெரிதாக நினைப்பதில்லை.\nஎது எப்படியானாலும், தமிழர்களின் வீரத்திற்கும், நாகரீகத்திற்கும், கொடைக்கும் எடுத்துக்காட்டாக சொல்லும் இந்த வல்வில் ஓரியின் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.\nஓரி ஆண்ட மலையின் தலைநகரான இந்த இடம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.\nஓரியின் தலைநகர் மட்டும் அழிவைநோக்கி போகவில்லை, நம் வீரமும், நாகரீகமும், கொடையும் தான் அழிவைநோக்கி போகிறது.\nசங்க கால மன்னரின் தலைநகருக்கே இந்த நிலையென்றால், வரும்காலத்தில்.......................................................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசங்ககால கடைஏழு வள்ளல்களில் ஒருவர் வல்லில் ஓரி. இவர் ஆண்ட கொல்லிமலை இன்றும் பசுமை மாறாமல் இருக்கிறது. அந்த பசுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது சிலரின் செயல். வனத்துறைக்கு சொந்தமான மூலிகை வனத்திற்கு சென்று பார்த்தால், அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது அந்த வனத்தை பாதிக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.\nஇது போல் தொடர்ந்து பிளாஸ்டிக்கை அனுமதித்தால் வரும் காலத்தில் கொல்லிமலை பிளாஸ்டிக் மலையாகத்ததாக் காட்சிதரும். பிளாஸ்டிக் மட்டுமின்றி மதுபுட்டிகளும் தாறுமாறாக கிடக்கிறது. வார விடுமுறை என்றால் மதுபாட்டிலுடன் வரும் நபர்கள் மதுபுட்டிகளை உடைத்து சிதறடித்து வேறு சென்றுவிடுகிறார்கள். இது அங்கு வரும் வனஉயிரினமான குரங்குகளுக்கு மட்டுமின்றி, சுற்றுலா பிரயாணிகளுக்கும் சங்கடமாக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2016/03/05/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:29:30Z", "digest": "sha1:3TIKYF7HTCITOE26S7KT4WX6FLFIVQVS", "length": 21496, "nlines": 77, "source_domain": "puthagampesuthu.com", "title": "நிலவில் கால் வைத்தவன்... - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > நிலவில் கால் வைத்தவன்…\n“தி இந்து” தமிழ் நாளிதழில் “வீடில்லாப் புத்தகங்கள்” என்ற தலைப்பில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான\nஎஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் எழுதி, அது இப்போது 58 உபதலைப்புகளோடு, 192 பக்கங்களைக் கொண்ட நூலாக “தி இந்து” நிர்வாகம் (கஸ்தூரி அண்டு சன்ஸ் லிமிடெட்) வெளியிட்டுள்ளது.\nவாரா வாரம் தொடர்ந்து அக்கட்டுரைகளைப் படிக்க முடியாது போனவர்களும், அவை நூலாக வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர்\nஎஸ்.ராமகிருஷ்ணன் தமிழக மக்களுக்குச் சுவையோடு கூடிய இலக்கிய விருந்தை இந்நூல்மூலம் படைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.\nஓர் எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, உணர்வுகளை, கிடைத்த தகவல்களை அப்படியே எழுத்துமூலமாக வாசகர்களுக்குப் படைப்பது ஓர் ஒப்பற்ற சேவையாகும்; போற்றும் தொண்டாகும் என்றுகூட சொல்லலாம். எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படிப்பட்ட பெருந்தன்மை உண்டு என்று சொல்லமுடியாது. தற்பெருமை, தன் அனுபவத்தைத்தான் சொல்வார்களேதவிர, பிற எழுத்தாளர்களைப் போற்றுவது முயற்கொம்பே.\nஎழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அரிய புத்தகங்களைத் தேடித் தேடி அலைந்து பெற்று அதை ஆர்வத்தோடு படித்து, அந்தப் புத்தகங்களின் பெருமையை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை விடாப்பிடியாக ஆற்றிவருகிறார். அந்தப் பழக்கத்தில் ஒன்றுதான் அவர் வீடில்லாப் புத்தகங்கள் கட்டுரையிலும் அனுபவக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nசாலையோர பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்களைத் தேடி வாங்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அப்போது சில நேரங்களில் சில அரிய புத்தகங்களும் அவருக்குக் கிடைப்பதுண்டு.அப்படிப்பட்ட நேரங்களில் அவர் அடைந்த மகிழ்ச்சியை வாசகர்களிடம் சொல்லும் விதம் அலாதியானது.\n“அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்” என்கிறார்.\nகடந்த 30 ஆண்டுகளாகப் பழைய புத்தகக் கடைகளைத் தேடித்தேடி அலைந்ததால் தனக்கு சுவாச ஒவ்வாமை வந்துவிட்டதாகவே கூறுகிறார். அது உண்மைதான். ஆனாலும் புத்தகம் தரும் மகிழ்ச்சிக்கு இணையாக எனக்கு வேறு எதுவுமில்லை என்கிறார். அதற்கும் ஓர் ஒப்புமை தருகிறார்.\n“ராமபாணம் என்றொரு பூச்சி புத்தகத்துக்குள் உயிர் வாழும் என்பார்களே, ஒருவேளை நானும் ஒரு ராமபாணம் தானோ என்னவோ” என்கிறார். புத்தகப் பகிர்வு எவ்வளவு முக்கியமானதொரு சாளரம் என்பதை விளக்க ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில் ஈழ எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள்\nnoolagam.org என்ற இணையதளம் மூலம் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளப்படுவதை, “மதுரை திட்டம்” என்ற இணையதளம், “குட்டன்பெர்க்” என்ற ஆங்கில இணையதளம் மூலம் புத்தகப் பகிர்வு நடைபெறுவதையும் விளக்குகிறார்.\nகடற்கரையில் நடைபெற்ற ஒரு புத்தகப் பரிமாற்றத்தில் இவருக்குக் கிடைத்த “மெம்மரிஸ் ஆஃப் மெட்ராஸ்” சர். சார்லஸ்லாசன் என்பவர் எழுதிய அரிய புத்தகம் (1905-ம் ஆண்டு லண்டனில் வெளியான புத்தகம்) ஒன்று பற்றியும் சொல்கிறார். அந்தப் புத்தகத்தில் அவர் படித்துத் தெரிந்துகொண்ட ஆச்சரியமான விஷயங்களை நமக்குத் தருகிறார்.\nசென்னையில் ஆங்கிலேயர்கள் நடத்திய இரண்டு ஆங்கிலப் பத்திரிக்கைகள் (தி ஸ்பெக்டேட்டர், தி மெட்ராஸ் டைம்ஸ்) பிறகு “மெட்ராஸ் மெயில்” நடத்தப்பட்டது பற்றியும், சென்னைப் பட்டினத்தை பிரான்ஸிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்கிற இருவர் 1639-ல் விலைக்கு வாங்கி கோட்டையுடன் கூடிய புதிய நகரை உருவாக்கத் தொடங்கினார்கள் என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.\n1787ல் சென்னைக்கு வந்த ஆங்கிலேயன் ஆண்ட்ரூ பெல் எக்மோரில் செயல்பட்ட அனாதைகள் காப்பகத்தில் கல்விப் பணியாற்றியபோது, தான் கற்றுக் கொண்ட கல்விமுறையை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று “மெட்ராஸ் சிஸ்டம்” என்று அறிமுகம் செய்து பிரபலமாக்கியுள்ளார். அதாவது “மெட்ராஸ் சிஸ்டம்” என்பது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதாகும் என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, ஆனால் இன்று நாம் ஆங்கிலேயர் கல்வியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலக் கொடுமையையும் குறிப��பிடுகிறார்.\nஇப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் ஆச்சரியமான விஷயங்கள் பலவற்றை ஏராளமான விவரங்களோடு தருகிறார். புத்தகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உறவு எத்தகையது என்பதை விளக்க அவர் சொல்லுவது – புத்தகம் சிலருக்குத் தோழமை, சிலருக்கு வழிகாட்டி, சிலருக்கு அது ஒரு சிகிச்சை, இன்னும் சிலருக்கு புத்தகம் மட்டும்தான் உலகம். புறஉலகை விடப் புத்தக உலகினுள் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறிவிட்டு, ஒருவேளை இந்த உலகில் புத்தகம் படிப்பது தடை செய்யப்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதைக் கேள்வியாகக் கேட்டுவிட்டு “பாரன்ஹீட் 451” என்ற நாவலை (ரே பிராட்பரி என்பவர் எழுதியது) நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.\nஅதோடு, எவ்வளவு காலத்திற்கு இலக்கியம் வாசிக்கப்படும் என்ற கேள்விக்கு, பிரபல ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி கார்டியன் இதழில் எழுதியுள்ள விவரத்தைத் தருகிறார். எழுத்தாளர்\nஎஸ்.ராமகிருஷ்ணன் இப்படிப்பட்ட ஏராளமான விவரங்களை அவர் தேடித் தேடிப் படித்த நிறைய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். நமது மனதை உருக வைக்கும் சம்பவங்களை எடுத்துக் காட்டுகிறார்.\nஒரு பழைய புத்தகக் கடையில் ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ என்ற பழைய இதழ்களின் பைண்ட் வால்யூம் ஒன்றை வாங்கினார். அதுபற்றிய பழைய நினைவுகள் அவருக்கு வருகின்றன. அவர் தாத்தா அந்தக் காலத்தில் விரும்பிப் படிக்கும் வீக்லி மற்றும் அவரின் ஆசிரியர் ஞானசுந்தரம் அந்த வீக்லியைப் பற்றிக் கூறும் போது அது “காலேஜ் படிக்கும் பெண்ணைப் போல கவர்ச்சியானது, படிக்கவும், பார்க்கவும் சுவையூட்டுவது” என்பாராம். அந்த வீக்லியின் பழைய வால்யூமில் யாரோ ஒருவர் கருப்பு மை பேனாவால் அமிர்தா பிரீதம் கவிதையின் அடியில், இதை அகிலாவை வாசிக்கச் சொல்ல வேண்டும் என்று எழுதியிருந்ததை நினைவுகூரும் எஸ்.ராமகிருஷ்ணன், மன உந்துதலால் யார் அந்த அகிலா எனத் தெரியவில்லை. ஒருவேளை, இல்லஸ்ட்ரேடட் வீக்லி வாங்கியவரின் காதலியா, மனைவியா அவர் இந்தக் கவிதையை படித்தாரா என யூகிக்க வைக்கிறது என்கிறார்.\n“பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை வெறும் புத்தகங்கள் அல்ல. யாரோ சிலரின் நினைவுகள் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. காலம் இரக்கமற்றது. அதற்கு விருப்பமான மனிதர்கள் என்றோ, விருப்பமான புத்த��ங்கள் என்றோ பேதமில்லை. இரண்டும் பயனற்றவையாக தூக்கி எறியப்படுகின்றன.\nஆனால் எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. யாரோ ஒருவருக்கு அது வாசித்து முடித்த பழைய புத்தகம். இன்னொருவருக்கு அது இப்போதுதான் வாங்கியுள்ள படிக்காத புத்தகம். உறவுகளும் அப்படித்தான் தொடர்கின்றன” என நெகிழ்வோடு எழுதுகிறார்.\nஅவர் எழுதிய ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என்ற நூல், “புயலின்கண்” என்ற தலைப்பில் ஆரம்பமாகி “மௌனி” பேசுகிறார் என்ற தலைப்பில் முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகங்கள் முதற்கொண்டு தற்கால புத்தகங்கள் வரை அறிமுகப்படுத்துகிறார். இப்படிக் கிட்டத்தட்ட 187 புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். நேரில் சந்தித்த சிலரை – சாலையோர புத்தக வியாபாரிகளை, நூலகத்தில், புத்தகக் கடைகளில் சொற்பொழிவு ஆற்றச் சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டோரை, ரயில் பயணத்தில் அறிமுகமானோரை இப்படி அவர்களிடம் புத்தக வாசிப்பு சம்பந்தமாக அவர்களிடம் காணப்பட்ட, அறியப்பட்ட விஷயங்களையும் ஞாபகத்தோடு சேர்த்துத் தந்துள்ளார்.\nஇந்நூலைப் படித்த வாசகர்களுக்கு தாங்கள் இதுவரை இவர் குறிப்பிடும் புத்தகங்களைப் படிக்கவில்லையே, கேள்விப்படவில்லையே, அப்படிப்பட்ட புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என எண்ணியோர், ஏங்கியோர் நிச்சயம் ஏராளமானோர் இருப்பார்கள்.\nவீடில்லாப் புத்தகங்கள் என்ற நூலைப் படிப்போர், வாசிப்புப் பழக்கம் மனிதனுக்கு எவ்வளவு தேவை என்பதையும் உணர்வார்கள். வாசிக்கவும் தொடர்வார்கள். இந்தப் புத்தகத்தின் வெற்றியும் அதுதானே\nநெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை\nதேனிசீருடையான் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு...\nபயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு\nசி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ...\nமயிலம் இளமுருகு வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/chevvai_dosham_tamil.php", "date_download": "2018-11-15T11:22:34Z", "digest": "sha1:DD56EQGOHK2PCXYPJNYF6BQ2TCDGAFFW", "length": 12709, "nlines": 109, "source_domain": "tamilhoroscope.in", "title": "Chevvai Dosham in Tamil - Sevvai dosham in tamil - chevvai thosam in tamil - sevvai thosam in tamil - chevvai dosham check - sevvai dosham pariharam - செவ்வாய் தோஷம் பரிகாரம் - sevvai dosham tamil - செவ்வாய் தோஷம் என்றால் என்ன - செவ்வாய் தோஷம் - sevvai thosam in marriage matching - chevvai thosam in marriage - செவ்வாய் தோஷம் பொருத்தம் - sevvai dosham in marriage matching - mars thosam in tamil - mars dosham in tamil - kuja dosham - kuja thosam in tamil - sevvai thosam parikaram - chevvai dosham pariharam tamil - sevvai dosham porutham in tamil - chevvai dosham love marriage - sevvai dosham porutham - chevvai thosam tamil horoscope - sevvai thosam tamil horoscope - chevvai dosham in tamil astrology - chevvai dosham in tamil astrology", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nசெவ்வாய் தோஷம் என்பது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருப்பதே செவ்வாய் தோஷமாகும். லக்னத்தில் மட்டும் இல்லாமல் சந்திரன், சுக்கிரனில் இருந்தும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. செவ்வாய் தோஷம் என்பது திருமண பொருத்தம் பார்க்கும் போது மிகவும் முக்கியமாக பார்க்கபடுகிறது. குறிப்பாக ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் வரணுக்கும் அதே போல செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.\nசெவ்வாய் தோஷம் பார்க்காமல் திருமணம் செய்யும் பொழுது அவர்களுக்கு செவ்வாய் தசை வரும் போது பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் உள்ளது. ஆனால் இந்த தோஷம் தற்போது பெரிய அளவில் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பான நிலையில் அல்லது சொந்த வீடுகளில், சுபகிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.\nஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய் தோஷம் நடைமுறை வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. இறைவழிபாடு மூலம் இந்த தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கடகம், சிம்மம் லக்னம் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய்பகவான் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் தோஷம் கிடையாது.\nசெவ்வாய் தோஷ பரிகாரம் மற்றும் வழிபாடு:\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாயின் கடவுளான முருகபெருமானின் சன்னதிகளுக்கு சென்று செவ்வாய் கிழமை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். குறிப்பா��� திருசெந்தூர் முருகபெருமானுக்கு செவ்வாய் கிழமை விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு.\nசெவ்வாய் பகவானின் முக்கிய ஆலயமான வைதீஸ்வரன் கோவிலுக்கு சென்று, செவ்வாய் கிழமை வழிபாடு செய்து நிவர்த்தி செய்யலாம்.\nநவகிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு ஒன்பது செவ்வாய் கிழமைகள் விளக்கேற்றி வர திருமணம் கைக்கூடும். மேலும் பெண்கள் செவ்வாய் கிழமை அம்மன் வழிபாடு செய்வதும் நன்மைகளை தரும்..\nமேலும் ஆண்கள் உடல் ஊணமுற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம், இலவச ரத்த தானம் தந்தும் தோசத்தை குறைக்கலாம்.\nகால சர்ப்ப தோஷம் விளக்கம்\nஇலவச பத்து பொருத்தம் பார்க்க\nஇலவச லக்ன பொருத்தம் பார்க்க\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2018 விளம்பி புத்தாண்டு ராசிபலன்கள்\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/09/blog-post_4602.html", "date_download": "2018-11-15T10:57:34Z", "digest": "sha1:SSTSI6LFDFLFXC33UUIDVPHVVGQ2757R", "length": 22688, "nlines": 243, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சரோஜா : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...!!", "raw_content": "\nசரோஜா : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...\nமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பட்டையை கிளப்பிய சென்னை-28 அணியின் அடுத்த மேட்சிற்க்காக பல நாள் காத்திருந்து நேற்று வெளியான அந்த அணியின் அடுத்த இன்னிங்ஸான சரோஜா படத்தை பார்க்க நேர்ந்தது .\nபடம் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கிறது , புதுமையான கதை சொல்லும் பாணி , பாதி படம் முழுவதும் இருட்டிலேயே எடுக்கப்பட்டது , மற்றும் உலகதரத்தில் பிண்ணனி இசை என அதகளபடுத்தியிருக்கிறது சரோஜா டீம் .\nஆனால் எதுவுமே மனதில் ஒட்டவில்லை எனபதே மிக சோகமான ஒரு உண்மை . அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு , அது போல இப்படத்திலும் மிக சிரத்தையுடன் , அதிக உழைப்பை கொட்டி '' நெய் அதிகமாகிய கேசரி போல '' திகட்ட திகட்ட படத்தை தந்துள்ளனர் .\nபடத்தின் கதையை ஒரு பக்க பேப்பரில் அரைபக்கத்தில் எழுதிவிடலாம் , கிரிக்கெட் மாட்சு பார்க்க ஹைதராபாத் செல்லும் நான்கு இளைஞர்கள் , பிரபலமான தொழிலதிபரின் கடத்தபடும் மகள் , ஒரு ரவுடி கும்பல் என மூன்று பகுதிகளாக படம் பயணிக்கிறது , இம்மூன்று கதைகளும் சேருமிடத்தில் கிளைமாக்ஸ் .\nமிக வித்தியாசமான இக்கதையையும் , 21கிராம்,கிரஷ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட கதை சொல்லும் பாணியையும் எடுத்துக்கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார் . த்ரில்லர் கதைக்கே உரிய சஸ்பெண்ஸ் படத்தின் நடுவிலேயே உடைக்கப்படுவதும் கிளைமாக்ஸில் அரதப்பழசான ஒரு டுவிஸ்டையும் பயன்படுத்தியிருப்பது ஒரு திரில்லர் படத்திற்குண்டான ஒரு கிக் இல்லாமல் செய்கிறது . படத்தின் இயக்குனர் இன்னும் தனது முந்தைய படத்தின் தாக்கத்தில் இருந்து மீள வில்லையோ என தோன்றுகிறது , படத்தின் மிக அருமையான மற்றும் உணர்வு குறித்த காட்சிகளில் கூட தேவையில்லாத காமடி வசனங்கள் திணிக்கப்பட்டிருப்பது படம் பார்க்கும் பார்வையாளனை எரிச்சலூட்டக்கூடும் .\nபடத்தின் மிகப்பெரிய பலமாக கருதுவது பிண்ணனி இசை , அது கூட சமயங்களில் மட்டுமே சிலிர்க்க வைக்கிறது , மற்ற நேரங்களில் காதுக்குள் குருவி பறக்கிறது , இரைச்சலாக இசையமைப்பதே ஆங்கிலபடங்களுக்ககிணையானது என யாரோ தவறாக யுவனுக்கு அறிவுறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது , படம் முழுவிதும் பிண்ணனி இசையென்னும் இரைச்சலால் எரிச்சலூட்டுகிறார் . ( அவரது தந்தையின் புன்னைகை மன்னன் மற்றும் மௌனராகம் படங்களின் பிண்ணனி இசையை ஒரு முறை கேட்டால் அவருக்கு உலகத்தரத்தின் அர்த்தம் புரியலாம் ) , தோஸ்த்து படா தோஸ்த்து பாடலை தவிர மற்ற பாடல்கள் இரைச்சல் . வில்லனுடனான ஒரு பாட்டு நன்கு காட்சியமைக்கப்பட்டுள்ளது.\nபடத்தில் ஜெயராம், பிரகாஷ்ராஜ் போன்ற நல்ல நடிகர்களை வீண்டித்திருக்கிறார்கள் . பிரேம்ஜியின் காமடி மட்டுமே படத்திற்கு பலம் .\nபடத்தின் வசனங்கள் பல இடங்களிலும் சிரிக்க வைத்தாலும் இந்த கதைக்கும் அது பயணிக்கும் தளத்திற்கும் அந்த வசனங்கள் தேவையில்லையோ என எண்ண வைக்கின்றன .\nபடத்தின் முக்கியமான நான்கு பாத்திரங்களில் ஒன்று மட்டும் நகைச்சுவையாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் நால்வருமே காமெடி பண்ணுவதால் அந்தபாத்திரங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளின் வலியோ அதன் தாக்கமோ பார்வையாளனின் மனதில் பதிய தவறுகிறது , படத்தின் காமெடியும் அதை ஒட்டிய காட்சிகளும் தாமரை இலை தண்ணீர் போல இருக்கிறது .\nகேமரா பல இடங்களிலும் விதவிதமாக மாறுகிறது , பல வண்ணக்கலவைகளையும் கண்முன் நிறுத்துகிறது , டமால் டுமீல் என மாறுகிறது , ஒடுகிறது , ஆடுகிறது ஆனால் ஒரிடத்தில் உருப்படியாய் நின்று கதை சொல்லதவறுகிறது . ( நல்ல உதாரணம் . தோஸ்து பாடல் )\nஎடிட்டிங் மிக அதிகமாக வேலை வாங்கப்பட்டிருக்கிறார் , அது தவிர அவரது அயராத உழைப்பை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். அவரை சரியாக உபயோகிக்காதது இயக்குனரின் தவறு .\nபடத்தில் அதிக பாரட்டுக்கிரியவர் கலை இயக்குனர் , அது நிஜ தொழிறசாலையா இல்லை செட்டா என யூகிக்க முடியாத அளவுக்கு மிக அருமை . அவருக்கு ஒரு ஸ்பெசல் சபாஷ்\nமுதல் பாடல் படத்தில் சொருகப்பட்டதோடு மட்டுமின்றி மிக மொக்கையாக வும் இருக்கிறது ( டிஸ்கொத்தேகளில் கலக்கலாம் )\nமுதல் பாதியில் வரும் நான்கு இளைஞர்கள் பற்றிய யதார்த்தமான காட்சிகள் ஓகே ரகம்.\nமிர்ச்சி சிவா பாத்திரத்தின் மூலம் மெகாசீரியல்களை நன்றாக வாரியுள்ளனர்.\nபடத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் தொடர்ச்சியாக இருட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளதாலும் பிண்ணனி இசை வேறு மண்டையை உடைப்பதால் தலைவலிதான் ஏற்படுகிறது , ( அக்காட்சிகளையாவது சுவாரசியமாக எடுத்திருக்கலாம் )\nமற்ற படி படத்தின் பிளஸ் - பாத்திரபடைப்பு , நகைச்சுவை வசனங்கள் , கலை\nபடத்தின் மைனஸ் - மற்ற எல்லாமே\nபடத்தின் இயக்குனர�� படத்தை ஆங்கில படம் போல் எடுக்க வேண்டும் உலகத்தரத்தில் எடுக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்ட சிரத்தையை கொஞ்சம் திரைக்கதையில் எடுத்திருந்தால் படம் நிச்சயம் அருமையாக வந்திருக்கும் . அல்லது படத்தை முழுமையாக காமெடியாகவோ அல்லது முழு சீரியஸாகவோ எடுத்திருந்தாலும் அருமையாய் இருந்திருக்கும் . குட்டிகுட்டியாக நிறைய விசயங்கள் அட போட வைத்தாலும் , முழுமையான படமாக பார்க்கும் போது அடபோங்கடா என சொல்லவே தோன்றுகிறது.\nபத்துபத்து மற்றும் நாயகன் போன்ற மூன்றாம் தர படங்களில் அனுபவித்த ஒரு திரில் அனுபவத்தை இப்படம் தரவில்லை என்பதே உண்மை.\nசரோஜா - சரோஜாதேவி போல எல்லாமே கொஞ்சம் ஓவரு\nநம்ம மார்க் 39 / 100\n\\\\21கிராம்,கிரஷ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட கதை சொல்லும் பாணியையும் எடுத்துக்கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார் \\\\\nநல்ல விமர்சனம் - சில காட்சிகள் இழுவைதான்.\nநானும் இப்பதான் பாத்துட்டு விமர்சனம் எழுதனேன். படத்தின் கருவும், கையாண்ட விதமும் நல்லாவே இருந்தது. ஒரூ முறை பாக்கலாம் என்பது அடியேனின் தீர்ப்பு. :)\n//ஆனால் எதுவுமே மனதில் ஒட்டவில்லை //\nஏன் பசை காஞ்சு போச்சா\n//காதுக்குள் குருவி பறக்கிறது , //\n அதெல்லாம் இருக்கட்டும் காதுக்குள்ள காக்கா பறந்தாலும் நோ பிராபிளம், ஆனா குருவி என்பது கெட்டவார்த்தை தெரியுமா உமக்கு\n//”குட்டி” “குட்டி” யாக நிறைய விசயங்கள் அட போட வைத்தாலும் , //\n//சரோஜாதேவி போல எல்லாமே கொஞ்சம் ஓவரு//\nரசிக்க தெரிந்த மனமே உனக்கு...ஒழுங்கா படிக்கத்தெரியாதா...(பழயபாட்டுங்க)\nஆனால் எதுவுமே மனதில் ஒட்டவில்லை\nஏன் பசை காஞ்சு போச்சா\nநான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்து விட்டு சொல்கிறேன்.\nஅட இப்போதாம்ப்பா நீங்களும் லக்கியும் வாட் எ கோ இன்சிடென்ஸ் சொல்லலை.. அவரு படம் சூப்பருனு சொல்லி இருக்காரு\nமுதல்ல பாத்துட்டு வந்து சொல்றன்\nஆகக்கூடி படம் பப்படம் என்ற ரேஞ்சுக்கு தான் விமர்சனம் இருக்கிறது. ஆனால் நான் கேள்விப்பட்டவரை படம் ஜூப்பர் என்று தெரிகிறது.\nஒரு வேளை நீங்கள் ரியல் பத்திரிக்கையாளராகி வருகிறீரோ \n//சரோஜா - சரோஜாதேவி போல எல்லாமே கொஞ்சம் ஓவரு\n ஏன்னா ரெண்டுமே ஓவர் தானே\nஉங்கள் விமர்சனத்திற்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் தெரிகிறதே\nரெண்டு பெரும் தனித்தனியா படத்துக்கு போனிங��களா\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்\nசென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008\nபாரு நிபேதிதாவும் சாராயக்கடை லகுட பாண்டிகளும் ஒரு ...\nகாதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங...\nமோசமான படமா ராமன் தேடிய சீதை \nபருத்திவீரனை விட சிறந்த படமா '' தாரே ஜமீன் பர் '' ...\nவிஜயகாந்துனா காமெடிதானா..... அவரை பற்றிய ஒரு சீரிய...\nவிஜயகாந்த் v/s வடிவேலு - என்னங்கடா நடக்குது - தற...\nரஜினியின் அடுத்தப்பட கதையும் - பாட்டி வடை சுட்ட கத...\nகுருவி குசேலனை விஞ்சிய பந்தயம் - ( தமிழ்மக்களை தாக...\nகாலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை\nபொய் சொல்லப் போறோம் : சரக்கு பழசு ஸைடிஸ் புதுசு ...\nவலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...\nரஜினியின் எந்திரன் தி ரோபோ : முதல் போஸ்டர் \nசரோஜா : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...\nஇந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது.......\nபுனித ரமலானும்,விநாயகர் சதுர்த்தியும் ஒரு தவளையின்...\nகலைஞருக்கு ஒரு நன்றி கடிதம் + ஒரு பிரபலமான கேலிச்ச...\nபதிவர் பாலபாரதியின் நூல் வெளியீட்டு விழா : ஒரு பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jayalalitha-gowthami", "date_download": "2018-11-15T10:05:20Z", "digest": "sha1:RKIYYJFRVKRPB45Y3E6MDWZSEDN2XVS3", "length": 8901, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nமோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு\nஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் சிறப்பு பூஜை : நடிகர் ஜீவா திருமலையில் பிரார்த்தனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மார்க்-3-டி2 : இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க அக்கறையுடன் வந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்தது யார் என்றும், மேலும் அவரை யார் கட்டுப்பாட்டில் வைத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே சக நாட்டு மக்களின் குரலுக்கு பிரதமர் மோடி செவி சாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை எழுதுவதாகவும் கவுதமி அதில் கூறியுள்ளார்.\nPrevious articleவிஜய் மல்லையாவின் டுவிட்டர் பக்கங்களை முடக்கி உள்ள ஹேக்கர்கள், அவரது சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக எச்சரித்துள்ளனர்.\nNext articleஜெயலலிதாவிற்கு, தமிழகம் எங்கும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிறந்த மாணவர்கள் தேர்வு : 100 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/97.html", "date_download": "2018-11-15T10:59:16Z", "digest": "sha1:DPJ6VHGRKQQBXU4XZQJYOP7SF4YISW26", "length": 14330, "nlines": 433, "source_domain": "www.padasalai.net", "title": "உ.பி., ராஜஸ்தானில் புழுதிப்பு���ல்: 97 பேர் உயிரிழப்பு!!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஉ.பி., ராஜஸ்தானில் புழுதிப்புயல்: 97 பேர் உயிரிழப்பு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் வீசிய புழுதிப்புயலுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். சேதம் ராஜஸ்தானில் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. ஒரு சில இடங்களில் வெப்பநிலை 45.4 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. ஒரு சில இடங்களில் புழுதிப்புயல், அனல் காற்று, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று இரவு மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள பாரத்பூர், ஆல்வார் மற்றும் தோல்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. பிறகு சிறிது நேரத்தில் சக்திவாய்ந்த புழுதிப்புயல் வீசியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.\nஇதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையில் இருந்த கார்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. பலி அதிகரிப்பு இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய அதிகாரிகள் கூறுகையில், புழுதிப்புயலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. பாரத்பூரில் 12 பேரும், தோல்ப்பூரில் 10 பேரும், ஆல்வாரில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆல்வார் பகுதியில் 20 பேரும், பாரத்பூரில் 32 பேரும், தோல்பூரில் 50 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் ஆபத்தான நிலையில், ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், 60 சதவீத காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். இரங்கல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் வசுந்தரா ராஜே, மீட்பு பணிகளை முடுக்கிவிடவும், தேவையான உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆக்ராவுக்கு அதிக பாதிப்பு உ.பி.,யில் நேற்று இரவு பல இடங்களில் வீசிய புழுதிப்புயலுக்கு 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 47 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் ஆக்ரா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும், 43 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். புழுதிப்புயலுக்கு பிஜ்னோர், ஷகாரான்பூர், பிலிபட், பிரோஜ்பாத், சித்ரகூட், முசாபர்நகர், மதுரா, கான்பூர், சிதாபூர், மிர்சாப்பூர், சம்பால், பண்டா, கன்னாஜ், ரேபரேலி மற்றும் உன்னாவோ மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/146995.html", "date_download": "2018-11-15T10:44:49Z", "digest": "sha1:ALIE23DLG4JEC6WF55MKUCF4QIS2SBRW", "length": 14777, "nlines": 88, "source_domain": "www.viduthalai.in", "title": "உடல் நோயைவிட மூடநம்பிக்கை மனநோய் மிக ஆபத்தானது!", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத ���டவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»உடல் நோயைவிட மூடநம்பிக்கை மனநோய் மிக ஆபத்தானது\nஉடல் நோயைவிட மூடநம்பிக்கை மனநோய் மிக ஆபத்தானது\nநம் \"பாரத புண்ணிய பூமியில்\" மூட நம்பிக்கை தொற்று நோய்களைப் போல மிக வேகமாகப் பரவுவன எவையும் அல்ல\nசெங்கற்களை ஏற்றிச் செல்லும் வண்டியிலிருந்து சாலையில் இரண்டு செங்கற்கள் விழுந்து விட்டால் அதைத் தூக்கி ஓரத்தில் வீசியெறிந்து விட்டுச் செல்லும் பகுத்தறிவுள்ள மனிதர்கள் வெகு வெகுக் குறைவு.\nபின்னால் நடந்து வந்த பக்தி போதை ஏறிய 'அர்த்தமுள்ள ஹிந்துவாக' இருந்தால், உடனே அதனை அங்கே நட்டு அக்கற்களின் மீது குங்குமம், மஞ்சள் பூசி, ஏதாவது உடைந்த 'பேல்கட்டு' தகடு ஒன்றில் சூலம் அடித்து, நட்டு வைத்து விட்டு 'செங்கலீசுவரர்' என்று பெயரிட்டு அழைத்தால் உடனே அங்கே செல்ல, முதலில் 100, பிறகு 1000, பின் 10 ஆயிரம் இப்படி பக்த கோடிகள் திரண்டு விடுவர். ஒரு உண்டியல் - பக்கத்திலே கொட்டகை - அருகே வந்து சம்மன் இல்லாது ஆஜரான அர்ச்சகர் அல்லது பூசாரி (அதிலும் ஆரியர் - திராவிடர் இன அடையாளம் உண்டு).\nஅடுத்த கட்டம் அதன் பெருமை, செங்கலீசுவரரின் சக்தி, மகிமை பற்றிய 'ஸ்தல புராணங்கள்' தீட்டப்படும்\nஇதைத் தடுக்க வேண்டுமென்று ஊர் நலக் காப்பாளர்கள், பஞ்சாயத்து முதல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ரெவின்யூ அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட, அதனை அப்புறப்படுத்தாவிட்டால், பரவசப்பட்ட பக்த கோடிகளுக்கான இடமாகவே மாறி விடும் விசித்திரக் காட்சி உண்டு\nஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை எத்தனையோ தீர்ப்புகள், நடைபாதைக் கோயில்களை அகற்றிடத் தந்தும் 'எந்த நடவடிக்கையும்' இல்லை\nநீதிமன்ற அவமதிப்புகூட இதற்கென தனி வேகத்தோடு செயல்படாத ஆமைத் தனம் அல்லது ஊமைத்தனம்; அதுதான் நம் நாட்டு துரைத்தனம்\nநேற்று கர்நாடகத்தில் திடீரென ஒரு புரளி - வதந்தி - \"தாலிக் கயிற்றில்\" ('மங்கள சூத்���ிரம்') பவழம் இணைத்திருந்தால், அதனால் கணவனுக்கு ஆகாதாம்; நோய் வருமாம்; ஆளே \"காலி\"யாகி விடுவானாம் இப்படி ஒரு அச்சுறுத்தல் \"குண்டைப்\"போட்டவுடன் இதுவே வேகமாகப் பரவி விட்டது\nபல தாய்மார்கள் தங்கள் தாலியில் கோர்த்திருந்த பவழத்தை உடைத்து நொறுக்கிய பின்பே பெரு மூச்சு விட்டார்களாம்\nஇதுபோன்ற மூடநம்பிக்கை 'சீசனுக்கு சீசன்' பலரால் கிளப்பி விடப்பட்டு தனி வியாபாரமாகவே செழிக்கிறது\nசில ஆண்டுகளுக்குமுன்பு திருப் பதியில் உள்ள பத்மாவதி தாயாரம்மாள் கழுத்தில் வெங்கடாசலபதியால் - இல்லை இல்லை - உண்மையாக அங்குள்ள அர்ச்சகரால் - கட்டப்பட்ட தாலி திடீரென கீழே விழுந்து விட்டதாம்.\nஇது 'கெட்ட சகுனம்' மட்டுமல்ல; மாறாக, பல 'கட்டுக் கழுத்திகளுக்கு' அதாவது தாலி கட்டியுள்ள நம் பெண் களின் பதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாம்\nஉடனே பழைய தாலிக் கயிற்றை எடுத்துப் போட்டு புதிய தாலிக் கயிற்றை கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வதந்தி - 'புருடா' கிளப்பி விடப்பட்டது.\nஉடனே தாலிக் கயிறு, மஞ்சள் எல்லாவற்றிக்கும் திடீரென்று 'கிராக்கி' நல்ல விலை - ஒரு கயிற்றுக்கு 200, 300, 500 ரூபாய் என்று வியாபாரம் 'கொட்டோ கொட்டுண்ணு' நடந்ததாம்\nஅதுபோலவே காரைக்குடி பயிற்சி முகாமில் தகவல் தெரிவித்த ஒரு மாணவர் அங்கே உள்ள வடுவூர் (மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் அல்ல) கிராமத்தில் பேய் பிசாசு, புரளி வெகுவாகப் பரப்பி கிராம மக்கள் பயத்தால் மிரண்டு போய் உள்ளதாகக் கூறினார்.\nவிரைவில் திராவிடர் கழகம் அங்கே சென்று மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் துவக்கும். பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் அந்த ஏற்பாட்டினைச் செய்ய வேண்டும்.\nஅறிவியல் மனப்பான்மை வளர்ப்பது ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை (Fundamental Duty Article 51A Constitution of India) கூறுகிறது. ஆனால் நடைமுறையில்....\nதிராவிடர் கழகத்தைத் தவிர, பகுத்தறி வாளர்களைத் தவிர வேறு யார் இப்பணி செய்கின்றனர்\nஉடல் நோய் தடுப்பை விட இந்த மனநோய், வதந்தி, மூடநம்பிக்கைகள் பெரும் ஆபத்தானவை. எளிதில் தீராத நோய் ஆகும். காற்றைவிட வேகமாகப் பரவும் எச்சரிக்கை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2011/01/", "date_download": "2018-11-15T11:12:58Z", "digest": "sha1:IYXV7FGWOT657XGJBNF2F2RIBEWOLBFN", "length": 11010, "nlines": 233, "source_domain": "niram.wordpress.com", "title": "ஜனவரி | 2011 | நிறம்", "raw_content": "\nஅழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [\nமேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை.\nதாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே அந்த வகையில், iPhone இல் தமிழ் அழகாக தெரிவது அழகிலும் அழகு. மற்றும் Android பணிசெயல் முறைமைகளைக் கொண்ட கைடயக்க சாதனங்களில், தமிழ் தெரிவது இன்னும் சாத்தியமாக்கப்படவில்லை. ஆனாலும், Opera Mini இணைய உலாவியைக் கொண்டு, Android OS கொண்ட சாதனங்களிலும், அழகாய் தமிழைக் கண்டு கொள்ள முடியுமென்பது ஆறுதல்.\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2018-11-15T10:57:07Z", "digest": "sha1:N5TWOFB53ZGEFIKJGQJIYPNWGHIUO2S3", "length": 11473, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் அவார்ட்ஸில் மெர்சல் படத்திற்கு ���சிகர்கள் கொடுத்த", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய் அவார்ட்ஸில் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த மிகபெரிய விருது என்ன தெரியுமா\nவிஜய் அவார்ட்ஸில் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த மிகபெரிய விருது என்ன தெரியுமா\nசென்ற வருடம் வெளிவந்த மெர்சல் படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில், அந்த படத்திற்கு தற்போது நடந்துவரும் விஜய் அவார்ட்ஸில் ரசிகர்களின் Favorite Movie என்ற விருது கொடுக்கபட்டுள்ளது.\nவிருதை வாங்கிய தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி விஜய் பற்றி உருக்கமாக பேசினார். “விஜய்யிடம் இருந்து தான் டெடிகேஷன் என்றால் என்ன என்று கற்றுக்கொண்டோம். சிக்கல்கள் வந்தபோதும் அவர் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என அவர் பேசியுள்ளார்.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய மெர்சல் பட சிட்டுக்குருவி- வீடியோ இதோ\nநடிகர் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யபட்டமைக்காக வாழ்த்து கூறியுள்ள விஜயகாந்\nஐ.ஏ.ஆர்.ஏ விருது வழங்கும் விழாவில் சிறந்த சர்வதேச விருதை வென்ற விஜய்\nஐ.தே.கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. ...\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றம் கூட்டப்படும் விடயம் தொடர்பில் திடீர் மாற்றம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாளை மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-11-15T11:20:09Z", "digest": "sha1:D36NYPVDHU7U34RZFDESFH5NJSOABWTZ", "length": 13017, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "4 இலங்கையர் உட்பட ஏழ்வர் கைது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News 4 இலங்கையர் உட்பட ஏழ்வர் கைது\n4 இலங்கையர் உட்பட ஏழ்வர் கைது\nகடல்வழியாக போதை மருந்தை கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் உட்பட ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, தமிழக சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வேம்பார் முதல் திரேஸ்புரம் வரையிலான கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.\nஇதன்படி நேற்று முன்தினம் திரேஸ்புரம் பகுதியில் ஒரு படகில் பெரிய பையை ஏற்ற சிலர் முயற்சித்தனர். அவர்களை சுங்கத்துறையினர் மடக்கி பையை கைப்பற்றி, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் அந்த பையில் இருந்தது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ‘மெத்தாக்குலைன்’’ என்ற போதை பொருள் என உறுதிப்படுத்தப்பட்டது.\nஇது ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளுக்கு, நோயின் தன்மை குறித்து ஆய்வு பணிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அனுமதி பெறாமல் இதை மருத்துவத் துறையில் கூட பயன்படுத்த முடியாது.\nபறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ எடை கொண்ட இந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி இந்திய ரூபாய் என தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nஇது தொடர்பாக கீழ வைப்பாறையைச் சேர்ந்த சந்தியாகு (55), தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக துணைச் செயலாளர் மைக்கேல் ரெக்ஸ் (60), ஓட்டப்பிடாரம் கல்லூரி மாணவர் அசோக்குமார் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.\nஅவர்கள் இலங்கைக்கு இந்த போதைப் பொருளை படகு மூலம் கடத்தவிருந்ததும், இதைப் பெற்றுக்கொள்ள இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிப்பது போல இந்திய கடல் எல்லைக்குள் வந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றொரு படகில் கடலுக்குள் சென்று அங்கு விசைப்படகில் காத்திருந்த இலங்கை இளைஞர்கள் நால்வரை கைதுசெய்தனர்.\nஅத்துடன் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.\nகூரிய கத்தியுடன் ஐ.தே.கட்சியின் உறுப்பினர் பாலித தேவப்பெரும – நாடாளுமன்றில் நடந்தது என்ன\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும்...\nஐ.தே.கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. ...\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_52.html", "date_download": "2018-11-15T11:02:49Z", "digest": "sha1:HP45PFEP6XTGUILAV7YGMYBL5RAJAKJU", "length": 26188, "nlines": 280, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : திருச்சி-நீராரம்பம் சாத்தனூர்-சன்னாசியப்பன் கோயில் குள நீர் பாம்புக்கடிக்கு மருந்தா?", "raw_content": "\nதிருச்சி-நீராரம்பம் சாத்தனூர்-சன்னாசியப்பன் கோயில் குள நீர் பாம்புக்கடிக்கு மருந்தா\nசி.பி.செந்தில்குமார் 3:30:00 PM No comments\nதிருச்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் குழுமணி செல்லும் வழியில் உள்ளது நீ.சாத்தனூர் (நீராரம்பம் சாத்தனூர்) கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சன்னாசியப்பன் கோயில் குளத்தில் உள்ள நீர் பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபாம்பு தீண்டியவர்களை இங்கு அழைத்துவந்து குளத்து நீரை (ஒரு சொம்பு அளவு) குடிக்கக் கொடுக்கின்றனர். அன்று இரவு முழுவதும் தூங்காமல் கோயில் வாசலில் கண் விழித்து அமர்ந்திருந்தால் முழுமையாக குணமடைந்து விடுகிறது என்கின்றனர் இக்கிராம மக்கள்.\nபாம்பு தீண்டி, குளத்து நீரைக் குடித்து உயிர் பிழைத்த அதே ஊரைச் சேர்ந்த காத்தலிங்கம்(44) என்பவர் கூறியபோது, “2 வருடங்களுக்கு முன் கட்டு விரியன் பாம்பு தீண்டியது. உடனே இக்கோயிலுக்கு வந்து சன்னாசியப்பனை வேண்டிக்கொண்டு குளத்து நீரைக் குடித்துவிட்டு ஒருநாள் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். பாம்புக்கடி விஷம் முறிந்து 2 நாட்களில் முழுமையாக குணமடைந்தேன்” என்றார்.\nஇதேபோன்று அருகில் உள்ள கீரிக்கல்மேடு, கிளியூர், போசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பூப் பறிக்கச் செல்வோர் பாம்பு தீண்டி சிகிச்சைக்காக இங்கு வருவது தொடர்கிறது என்கின்றனர் கிராம மக்கள்.\nஇதுகுறித்து, கோயில் பூசாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது, “பல தலைமுறைகளுக்கு முன் நீ.சாத்தனூர் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, கெழுத்தி மீனின் முள் வாயில் சிக்கிய நிலையில் தவித்த நல்ல பாம்புக்கு சிலர் உதவியதால், இந்த ஊரில் உள்ளவர்களை பாம்பு தீண்டாது, அவ்வாறு தீண்டினாலும் விஷம் ஏறாது என்பது நம்பிக்கையாக உள்ளது.\nமாதந்தோறும் சராசரியாக 10 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு இங்கு வந்து கோயில் குளத்து நீரைக்குடித்து குணமடைந்து வருகின்றனர். கோடைக் காலத்தில் கூட இந்தக் குளம் வற்றாது” என்றார்.\nதற்போது இந்தக் குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து, நீர் பாசி படிந்த நிலையில் உள்ளது. குளத்தைச் சீரமைக்குமாறு ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை சீரமைக்க ரங்கம் தொகுதி எம்எல்ஏ வளர்மதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.\nஇதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.கே.முரளிதரனிடம் கேட்டபோது, “எல்லா பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. எந்த வகை பாம்பு தீண்டியது என்று தெரியாத நிலையில் இதுபோல சிகிச்சை பெற்றிருக்கலாம். சிலர் பாம்பு தீண்டியவுடன் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு, அதன்பின் கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொண்டதால் குணமடைந்ததாகக் கூறுவதுண்டு. குளத்து நீரைக் குடித்து குணமடைவது அறிவியல்பூர்வமாக ஏற்கக்கூடியது அல்ல. தேவைப்பட்டால் அந்தக் குளத்து நீரைப் பரிசோதித்துப் பார்த்தால், அந்த நீரின் தன்மை குறித்து கூறமுடியும்” என்றார்.\nநன்றி - த இந்து\nமுதலில் எல்லா பாம்பும் விஷம் இல்லை. பாம்புகளும் கொத்தும் போது எப்போதும் விஷம் கக்குவதில்லை. எல்ல�� விஷ பாம்பும் மனிதனை கொல்வதில்லை. யாரவது ஒருவரை ராஜ நாகத்திடம் கொத்து வாங்கிவிட்டு இந்த தண்ணீரை குடித்து பிழைக்க சொல்லுங்கள்.\nதண்ணீரில் வளர்த்திருக்கும் தாவரம் மற்றும் நீர்பாசிகளை பரிசோதித்தால், ஆஅஹ ஒரு அருமையான Ph.D project\nவிஷத்தை முறிக்க விஷம் பயன் படுத்துவது வழக்கம். குளத்து நீரும் குடிக்க தகுதியற்ற விஷ தன்மை உள்ளதாக இருக்க கூடும்.\nபாம்பு கடித்து விட்டால் கிராமத்து ஜனங்கள் ஓடிவந்து ரயில்வே ஸ்டேஷனில் சொல்லுவார்கள் அவர்கள் கண்ட்ரோலில் சொல்வார்கள் செய்தி ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் உள்ள ஸ்டேஷனுக்கு பறந்திடும் உடனே அவர் ஒரு டம்ளரில் தண்ணீர் மொண்டு வைத்து விட்டு மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் சற்று நேரத்தில் அவர் விஷம் இறங்கியாச்சுன்னு செய்தி வந்திடும் அவரும் தன் வேலையைப் பார்ப்பார் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம்\nமுதலில் அந்த நீரை ஆராய்ந்து பார்த்துவிட்டு அப்புறம் கருத்து சொல்ல வேண்டிய முதல்வரே ஏற்கமுடியாது என்று ஆரபிப்பது தான் இன்றைய நிலை. மஞ்சள் கிருமிநாசினி என்றபோது சிரித்தவர்கள் தான் அமேரிக்கா மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கினால் அண்ணாந்து பார்கிறார்கள்...\nகுணமடைந்தால் நண்மையே அதேசமயம் கண்மூடித்தனமான பக்தி தேவைதானா கடவுள் உதவுவார் என்றால் நேரடியாக என்று நினைத்தால் தவறு, நாம் பிறர்க்கு செய்யும் உதவி நமக்கு யாராவது உதவுவர் என்பதே நம்பிக்கை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/09123421/1212038/MK-Stalin-says-need-to-name-Tamil-name-for-childrens.vpf", "date_download": "2018-11-15T11:10:17Z", "digest": "sha1:UKHA2WQWVDCSTNPFPVDTFGWK2MARRASK", "length": 19085, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "க���ழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள்- முக ஸ்டாலின் || MK Stalin says need to name Tamil name for childrens", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள்- முக ஸ்டாலின்\nபதிவு: நவம்பர் 09, 2018 12:34\nதமிழுக்குரிய பெருமைகளை நிலைநாட்டிட குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin\nதமிழுக்குரிய பெருமைகளை நிலைநாட்டிட குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin\nதிருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்-சுபாஷினி ஆகியோரது திருமண விழா துறையூரில் உள்ள சிவாலயா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nவிழாவுக்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு முன்னிலை வகித்தார். விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-\nதற்போது நடப்பது சீர் திருத்த திருமணம் மட்டுமல்ல, சுய மரியாதை திருமணம். தமிழ் திருமணம்.\nமணமகன் ஸ்டாலின் குமார் எனது பெயரை வைத்திருக்கிறார். அதை வைத்திருப்பது பெரிதல்ல. அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.\nஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் இல்லை. காரணப் பெயர். இதை கருணாநிதி, தனது நெஞ்சுக்கு நீதியில் சொல்லி இருக்கிறார்.\nஎனது குடும்பத்தில், மு.க.முத்து என்பது தாத்தா முத்துவேலர் பெயர். பட்டுக்கோட்டை அழகிரியை பார்த்து மு.க.அழகிரி பெயர். அதன்பின் செல்வி, தமிழரசு எல்லாம் தமிழ்ப் பெயர்கள்.\nஎனக்கு வைக்கவிருந்த பெயர் ஐயாதுரை. ஐயா என்றால் பெரியார், துரை என்றால் அண்ணாதுரை. சென்னையில் நடந்த ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி பேசிக் கொண்டிருந்த போது, நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்ட போவதாக மேடையிலேயே கருணாநிதி அறிவித்தார்.\nஇந்த பெயரால் எனக்கு பல சிக்கல். சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் என்னையும், செல்வியையும் சேர்க்க முரசொலி மாறன் அழைத்து சென்றார்.\nஸ்டாலின் என்ற பெயரை மாற்றினால் தான் பள்ளியில் சேர்ப்பேன் என்றனர். ‘பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன், பேரை மாற்றமாட்டேன்’ என்று உறுதியாக கூறிவிட்டார் கருணாநிதி.\nஅதனால் நான் மட்டுமல்ல. செல்வியும் அங்கு படிக்க முடியாமல் போனது. அங்கு படிக்காததும் ஒரு வகையில் நல்லதுதான். ஏனென்றால் ஜெயலலிதா அங்கு தான் படித்தார். தமிழுக்குரிய பெருமைகளை தொடர்ந்து நிலைநாட்டிட நம் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரைச் சூட்ட வேண்டும். அப்போது தான் நாம் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.\nதமிழகத்தில் நடப்பது அடிமை, ஊழல் ஆட்சி. பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.\nஇன்று மாலை சந்திரபாபு நாயுடு என்னை சந்திக்க வருகிறார். நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி சந்திக்க வருகிறார்.\nபா.ஜ.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர். இது நாம் கருணாநிதி லட்சிய பாதையில் உறுதியாக செல்வதை காட்டுகிறது.\nவிழாவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, மதிவாணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMK #MKStalin\nதிமுக | முக ஸ்டாலின் | தமிழ் பெயர் | எடப்பாடி பழனிசாமி | ஜெயலலிதா | சந்திரபாபு நாயுடு\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nமயிலாப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா\nகஜா புயல் எதிரொலி-புதுக்கோட்டையில் மழை பெய்ய தொடங்கியது\nகுட்கா ஊழல்- சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு\nசேகர்பாபு தந்தை மரணம்- முக ஸ்டாலின் அஞ்சலி\nமுக ஸ்டாலினுடன், நாளை சீதாராம் யெச்சூரி சந்திப்பு\nகுரூப்-2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடைய���ளமா\nசந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamiltube.com/category.php?cat=top-news&page=5&order=DESC", "date_download": "2018-11-15T10:26:09Z", "digest": "sha1:TH5HN5EHG2MGWVEYOJKFLGRMMMXKOGUS", "length": 7906, "nlines": 228, "source_domain": "worldtamiltube.com", "title": " Top News Videos - Page 5", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nஅ.தி.மு.க.வை அலற விட்ட சர்க்கார் - பொதுமக்கள் கருத்து\nஉங்க வீட்டின் பூஜை அறையில் இந்த சின்னம் இருக்கா உடனே வையுங்க ஏன் தெரியுமா உடனே வையுங்க ஏன் தெரியுமா \n ரஜினிகாந்த் ஆவேசம் - அதிரடி கருத்து | Thalapathy Vijay | Sarkar\nதடையை தாண்டி சர்கார் இமாலய வசூல் சாதனை எத்தனை கோடி தெரியுமா \nமுதலமைச்சரை சந்திக்கும் தளபதி விஜய் பரபரப்பு தகவல் | Sarkar Issue | Thalapathy Vijay | AR Murugadoss\nசற்றுமுன் தளபதி விஜய் வீட்டிற்கு சென்று போலீசார் முழு விவரம் | Thalapathy Vijay | Sarkar\nதிருக்குறள்... தமிழனின் மேம்பட்ட அறிவின் வெளிப்பாடு\nபத்திரிகையாளர்களின் வாழ்த்துக்கு நன்றி.. கமல் பெருமிதம்\nசினிமாவில் ஆள்வது போல நாட்டை ஆள முடியுமா விஜய் மீது தமிழிசை பாய்ச்சல்\nஎவரும் சொல்லத் துணியாத விஷயங்கள் அடங்கிய புத்தகம் இது...\nதினமும் வீட்டின் பூஜை அறையில் தப்பி தவறியும் இதை மட்டும் செய்யாதீர்கள் கஷ்டம் வருமாம் | Astrology\n2 நாளில் சர்கார் செய்த இமாலய வசூல் சாதனை இத்தனை கோடியா அதிர்ச்சி தகவல் | Thalapathy Vijay | Sarkar\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்க�� உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117306.html", "date_download": "2018-11-15T10:11:09Z", "digest": "sha1:PA37V6LSS7HUBFTQHRKKG5Y4OZOIVYWP", "length": 12150, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய ஒரே கட்சி ஐ. தே. க, முகாமையாளர் தெரிவிப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nதமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய ஒரே கட்சி ஐ. தே. க, முகாமையாளர் தெரிவிப்பு…\nதமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய ஒரே கட்சி ஐ. தே. க, முகாமையாளர் தெரிவிப்பு…\nதமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி – வவுனியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முகாமையாளர் தெரிவிப்பு\nதமிழர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடு;க்க கூடிய ஒரே ஒரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி இருக்கிறது என வவுனியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முகாமையாளர் கே.கே. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே சந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த சந்திரகுமார்\nதமிழ் மக்களுடைய உரிமையை தமிழ் மக்களின் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து பெற்றுத்தரக்கூடிய ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது. ஆகவே நீங்கள் ஐக்கிய தேசியக்கட்சியை பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் எமது ஐக்கிய தேசியக் கட்ச்pயின் தலைமையிடம் உரிமையுடன் பேச முடியும்.\nவடக்கிலே ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. அபிவிருத்தியை மாத்திரமல்ல தமிழ் மக்களின் உரிமையை கூட பெற்றுக்கொடுக்க கூடிய கட்சி ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.\nநுவரெலியாவில் ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 3 மணித்தியாலயம் மின் தடை…\nசட்டத்தை மதித்து நடக்க வேண்டும்: மாலத்தீவு அதிபருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்று��தற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_930.html", "date_download": "2018-11-15T11:16:53Z", "digest": "sha1:CA5LS34HFEIM7OL6XKLZ5M5Q4GPAULKA", "length": 13761, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "வாகரையில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்பு !! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (365) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (454) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (231) கல்லாறு (137) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காரைதீவு (280) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (123) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (332) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nவாகரையில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்பு \n(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)\nவாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னத்தட்டுமுனை களப்பு பகுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் (10.07.2018 ) மீனவர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தார்கள்.\nவாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா கயிலைநாதன் (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.\nநேற்று திங்கட்கிழமை மாலை சின்னத்தட்டுமுனை களப்பப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்களும் சக மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதன்போது சடலம் களப்பு நீருக்குள் கிடப்பது தெரிய வந்ததையடுத்து சடலத்தை மீனவர்களின் உதவியுடன் மீட்டெடுத்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.\nஇம்மீனவர் வலைவீசிக் கொண்டிருந்தவாறே மாரடைப்புக் காரணமாக களப்பு நீருக்குள் வீழ்ந்து மரணித்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றார்கள். இச்சம்பவம்பற்றி வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nவ���கரையில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்பு \nTags: #சடலம் மீட்பு #வாகரை\nRelated News : சடலம் மீட்பு, வாகரை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது\nதந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் தற்கொலை\nஅவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்\nமோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் மரணம்\nமட்டக்களப்பில் பெரும் மழைகாரணமாக நான்கு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்\n6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு நகைகள் பொலிசாரால் மீட்பு \n500 மில்லியன் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை கவலைக்குரிய விடயம்\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/11/jvp-welcomes-speaker-karu-jayasuriyas.html", "date_download": "2018-11-15T10:45:17Z", "digest": "sha1:PMG653YV6DFVBQH7FRYLTZPCNAA774PQ", "length": 13381, "nlines": 237, "source_domain": "www.thinaseithi.com", "title": "JVP welcomes Speaker Karu Jayasuriya’s statement - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nபாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்...\nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க...\nபெரும்பான்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட ...\nபாராளுமன்றை ஒத்தி வைக்காமல் ஆசனத்தில் இருந்து வெளியேறிய சபாநாயகர் காரணம�� இதுதான்\nபாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில்...\nபாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை ; மஹி...\n7 தமிழர் விடுதலை தாமதம் தமிழகம் போராட்டக் களமாக மா...\nஇலங்கை ஆடுகளம் குறித்து அச்சமடையத்தேவையில்லை – ஜோ ...\nஇலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு...\nநியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டி: ...\nகூட்டமைப்பிற்கும், JVP - க்கும் இடையிலான பேச்சுவார...\nசபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என மஹிந்த அணி ...\nதமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – தம...\nவெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினே...\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தய...\nஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்...\nகூட்டமைப்பு உறுப்புனர்களுடன் தொடரும் பேச்சு வார்த்...\nஉலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பரிஸ்...\nஆஸியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் ...\nசற்றுமுன்னர் ஜனாதிபதி விடுத்த முக்கிய அறிவிப்பு\nமஹிந்தவிற்கு வியாழேந்திரன் ஆதரவு வழங்கியமை கேவலமான...\nஇத்தாலியில் பெருவௌ்ளம் – 12 பேர் உயிரிழப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி இறுதி ப...\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இர...\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி ...\nபுதிய சபை முதல்வர் நியமனத்தை அனுமதிக்க முடியாது – ...\nபுதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – அத்துரலியே ரத்தன தேர...\nஅமைச்சு பதவியை பெற்ற ஐ.தே.க. அமர்ச்சர் லண்டனுக்கு ...\nஅரசியல் கைதிகள் விரைவில் விடுதலை\nநான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர்: கோட்...\nஇரத்த காயங்களுடன் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர் ; விமல் வீரவன்ச இடைநடுவே வெளிநடப்பு \nமக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி - ரணில் விக்கிரமசிங்க\nபெரும்ப��ன்மை அரசு இல்லை ; நாளை வரை பாராளுமன்றை ஒத்தி வைத்தார் கரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9683", "date_download": "2018-11-15T10:44:53Z", "digest": "sha1:IL73QG5D4SUZO4F4WLHYZ64POLUE43KR", "length": 7611, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நடிகை ஸ்ரீதேவியின் மகள் கபூரின் முத்தத்தால் சர்ச்சை.! | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nநடிகை ஸ்ரீதேவியின் மகள் கபூரின் முத்தத்தால் சர்ச்சை.\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் கபூரின் முத்தத்தால் சர்ச்சை.\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு வாலிபருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபொலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் ஜான்விக்கு தற்போது 19 வயதாகிறது, இந்த சிறுவயதிலேயே இவர் சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார். இவர் முத்தம் கொடுக்கும் வாலிபர் பெயர், ஷிகர் பஹாரியா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.\nஷிகர் பஹாரியாவின் சகோதரர், வீர் பஹாரியா, நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கானின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஸ்ரீதேவி ஜான்வி கபூர் முத்தம் சகோதரர் வீர் பஹாரியா நடிகர் சைப் அலி காதலர்\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் ���ற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nடிசம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று விஜய் சேதுபதி நடித்த ”சீதக்காதி” படம் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-11-10 12:01:21 டிசம்பர் விஜய் சேதுபதி சீதக்காதி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\nஅமைச்சரவையில் இனி பிரதமர், அமைச்சர்கள் இல்லை:கரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-15T10:58:47Z", "digest": "sha1:7WS5R4R27WMHYJ2OJW7QBNHCLQGEU4X7", "length": 3324, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சோமாலியா ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nArticles Tagged Under: சோமாலியா ஜனாதிபதி\nசோமாலியா ஜனாதிபதி மாளிகை அருகே குண்டு வெடிப்பு 9 பேர் பலி\nசோமாலியா ஜனாதிபதி மாளிகை அருகே இன்று அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/redemption", "date_download": "2018-11-15T10:08:14Z", "digest": "sha1:ENYZJ4TWRV7YPWQLR4CKL2HEEVVAQ6S2", "length": 44795, "nlines": 282, "source_domain": "in.godaddy.com", "title": "GoDaddy ரிடெம்ஷன் குறியீடு | உங்கள் குறியீட்டை இன்றே ரிடீம் செய்யுங்கள் - GoDaddy", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nதனிப்பட்ட டொமைன்கள் - புதியது\nடொமைன் வேல்யூ அப்ரைசல் - பீட்டா\nடொமைனில் முதலீடு செய்தல் - புதியது\nஎந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள்.\nஇணையதள கட்டமைப்பு - இலவச சோதனை\nWordPress இணையதளங்கள் - விற்பனையில்\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணையதள ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nவிரிவுபடுத்திய செல்லுபடியாக்க SSL சான்றிதழ்கள்\nநிறுவன சரிபார்ப்புச் SSL சான்றிதழ்கள்\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nவாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொருட்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nஉங்கள் GoDaddy தயாரிப்பு காத்திருக்கிறது.\nஉங்கள் ரீடீம் குறியீட்டை உள்ளிடவும், பாதி முடிந்துவிடும்.\nஉங்கள் ரீடீம் குறியீட்டை உள்ளிடவும்\nஉங்கள் ரீடீம் குறியீடு சரிபார்க்கப்பட்டது.\nஇப்போது, உங்கள் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் விரும்பும் டொமைனை தேர்வுசெய்யவும்.\nஉங்களுக்கு ஏற்ற டொமைனை உள்ளிடவும்\nசலுகை -இல் மட்டுமே செல்லுபடியாகும்.\nஇந்த டொமைன் உங்கள் கார்ட்டில் ஏற்கனவே உள்ளது. இந்த சலுகையுடன் இதைப் பயன்படுத்த, உங்கள்கார்ட்-டிற்குச் சென்று, உங்கள் டொமைனை நீக்கி, மீண்டும் தேடவும்.\nஉங்கள் ரீடீம் குறியீடு சரிபார்க்கப்பட்டது.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2018 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/6942", "date_download": "2018-11-15T09:59:35Z", "digest": "sha1:ZXLBF6HOPGBKVVO5UL674BRY7CM6WEES", "length": 5571, "nlines": 147, "source_domain": "nakkheeran.in", "title": "kailash mansarovar | nakkheeran", "raw_content": "\nசிங்கப்பூர் மாநாட்டில் மோடி மகிழ்ச்சி\nகஜா புயல் - சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இல்லை : வானிலை ஆய்வு மையம் தகவல்\n'என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்' - அஜித் படம்…\nபுயல் கரையை கடக்கும்போது என்ன செய்ய வேண்டும் தேசிய பேரிடர் ஆணையம் அறிக்கை\nஉலகின் அசைக்க முடியாத பெஸ்ட் பேட்ஸ்மேன் யார்...\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் : கேரள அரசு உறுதி\nஅஜித் டீமில் இணைந்த சிவகார்த்திகேயன்\n”பாகிஸ்தானுக்கு சொந்தமானது காஷ்மீர்”- பல்டி அடித்த பாக் வீரர் அப்ரிடி\nகஜா புயல்... நாகையில் 10ம் எண், கடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…\nராகுல் காந்தி இந்துக்கள் மனதை புண்படுத்தினாரா\nஷகிலா கொடுத்த 'நடிப்பு' டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vignesh-shivan-leave-from-sivakarthikeyan-movie/", "date_download": "2018-11-15T11:14:13Z", "digest": "sha1:TQI7U2BSXWYP6YZTYMYGJ33E23WQWRRF", "length": 9376, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தை இப்படி இயக்க முடியாது ! அதிரடியாக பேசிய விக்னேஷ் ! இதுதான் காரணம் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சிவகார்த்திகேயன் படத்தை இப்படி இயக்க முடியாது அதிரடியாக பேசிய விக்னேஷ் \nசிவகார்த்திகேயன் படத்தை இப்படி இயக்க முடியாது அதிரடியாக பேசிய விக்னேஷ் \nஇயக்குனர் ராஜா இயக்கி சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்கா ரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுத்தந்தது.தற்போது வளர்ந்துவரும் இளைய நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகர்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கிவரும் சீமாராஜா என்ற படத்தில் நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிறந்த அடுத்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயகவுள்ளதாக இருந்தது.ஆனால் விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் சிவகார்த்திகேயன் படத்தை உடனே எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால்,விக்னேஷ் சிவனை சீக்கிரம் ஒரு கதையை தயார் செய்ய கூறினாராம். ஆனால் அவசரமாக படம் இயக்கும் எண்ணம் இப்போதைக்கு தனக்கு இல்லை என்று விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் படத்திற்கு நோ சொல்லி விலகியுள்ளாராம்.\nஇதனால் சிவகார்த்திகேயன் -வின்கேஷ் சிவன் இணையவிருந்த படம் கைநழுவி போனதையடுத்து ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.ஆனால் ஸ்டூடியோ கிறீன் தயாரிக்கவிருந்த அந்த படத்தை சிவா மனசுல சக்தி,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற காமெடி படங்களை எடுத்த எம். ராஜேஷ் அந்த படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nPrevious articleபிரபல வார இதழுக்கு படுகவர்ச்சி போட்டோ ஷூட் தந்த பிரபல நடிகை \nNext articleதுப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது பாத்தா நம்ப மாட்டீங்க -புகைப்படம் உள்ளே\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபுடவையில் யாஷிகா செய்த அருவருப்பான செயல்.. முகம் சுளித்த பார்வையாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-offers-10gb-data-with-168-days-validity-019668.html", "date_download": "2018-11-15T10:10:06Z", "digest": "sha1:4ORJZKOBYSFFENHT63KKVR6LFYTA2UKU", "length": 10965, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோவுக்கு போட்டியாக மீண்டும் வோடாபோன் சலுகை | Vodafone offers 10GB data with 168 days validity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோவுக்கு போட்டியாக மீண்டும் வோடாபோன் சலுகை.\nஜிய��வுக்கு போட்டியாக மீண்டும் வோடாபோன் சலுகை.\nசாஃப்ட்வேர் அப்டேட் செய்ததால் காலி ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.597 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 10 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த சலுகையின் வேலிடிட்டி 112 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய சலுகை பெருமளவு டேட்டா பயன்படுத்தாத ஃபீச்சர் போன் பயனர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவோடபோன் புதிய சலுகை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிய வோடபோன் சலுகை ஏர்டெல் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை இந்தியா முழுக்க வழங்குகிறது.\nஎனினும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் தினமும் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே வாய்ஸ் கால் பேச முடியும். வாரம் முழுக்க வாய்ஸ் கால் பேசும் அளவு 16.6 மணி நேரங்கள் ஆகும். புதிய வோடபோன் சலுகை நாடு முழுக்க வோடபோன் 4ஜி சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.\nஇதேபோன்று ஏர்டெல் வழங்கும் சலுகை வாய்ஸ் கால் பேச எவ்வித கட்டுப்பாடும் விதிப்பதில்லை, மேலும் வேலிடிட்டி காலம் 168 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.\n60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது\nஅமேசானை அதிர விட்ட அலிபாபா நிறுவனம். ஒரு மணி நேரத்துல இப்படியா\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-kerala-blasters-fc-vs-bengaluru-fc-match-result-012174.html", "date_download": "2018-11-15T10:54:56Z", "digest": "sha1:5WD76AXAHD6EHYLB5US6J6MPMYUWG4RF", "length": 18502, "nlines": 349, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேரளா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\n» கேரளா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nகேரளா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nகொச்சி: கொச்சியில் நேற்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டியில் கேரளா அணியை அதன் சொந்த மண்ணில் 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.\n5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 29 ஆவது கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நேற்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி இடது புறத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.\nஇன்று விளையாடிய இரு அணிகளும் சம பலத்தில் இருந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் சுனில் மற்றும் மிக்கு ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇதையடுத்து ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு பந்தை எடுத்துக் கொடுக்க சுனில் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் கடுமையாக மாறியது. கேரளா அணியினரும் சிறப்பாக விளையாடினார்.இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஸ்லாவிஸ்லா ஒரு கோல் அடித்து அசத்தினார்.\n திட்டு வாங்குனது போதும்.. இனி மாட்டுக் கறியே வேணாம்.. பிசிசிஐ புது முடிவு]\nதொடர்ந்து ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக��கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா மற்றும் பெங்களூரு அணிகள் 1- 1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. இதையடுத்து இரண்டாவது பாதி தொடங்கப் போகும் நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தொடங்க சற்று தாமதமானது.\nஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் கேரள அணியின் லால் ருத்தாராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் உதாண்டா சிங் வெளியேற்றப்பட்டு பெர்கூசன் களம் இறங்கினார்.\n66 மற்றும் 68 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் இரு வீரர்கள் மாற்றப்பட்டு புதிய வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். தொடர்நது இரு அணிகளிலும் புதிய வீரர்கள் களம் இறங்கினர். ஆட்டத்தின் 79 ஆவதுநிமிடத்தில் பெங்களூரு அணியின் ராபர்ட்டுக்கும், கேரள அணியின் வினீத்துக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nபின்னர் ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிக்கோலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரள அணியை பெங்களூரு அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BHA\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nபேயர் 04 லேவர்குசன் B04\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 M05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃப��பா உலகக் கோப்பை 2018\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nஎப்சி ஷால்க் 04 FC\nபேயர் 04 லேவர்குசன் BAY\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviyas-new-partner-is-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/11948/", "date_download": "2018-11-15T10:37:25Z", "digest": "sha1:YC7D6BDMUCWUK7PBBPNBGBXCTCH2RA4N", "length": 6640, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியாவின் புதிய பாட்னர் இவரா...! - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome சற்றுமுன் ஓவியாவின் புதிய பாட்னர் இவரா…\nஓவியாவின் புதிய பாட்னர் இவரா…\nகளவாணி, கலகலப்பு,போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா.ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகே ஓவியாவின் புகழ் உச்சியை எட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு இன்னுமொரு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை பிக்பாஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் தான் மிகவும் பிடித்த பட்டாசு. எப்பொழுது நினைக்கிறேனோ அப்போது தீபாவளி கொண்டாடுவேன். வருமானத்திற்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மாடலிங் செய்தேன். பின்னர் களவாணி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையானேன். இப்போ எனக்கு ஒரு பாட்னெராக என்னுடைய நாய் இருக்கு என்று தனது புதிய பாட்னரை அறிமுகம் செய்தார் ஓவியா. தல, தளபதி இரண்டு பேருமே மாஸ். அவர்கள் இரண்டு பேரையும் எனக்கு பிடிக்கும் என ஓவியா தெரிவித்துள்ளார்..\nPrevious articleவிஜய்க்கு அந்த பதவி நிச்சயம் கிடைக்கும்: கோவை சரளா\nNext articleபொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் விமல்\n‘தளபதி 63’ படத்தின் சர்ப்ரைஸ்\nஎங்களுக்கும் வேணாம் உங்களுக்கும் வேணாம்\n‘தளபதி 63’ படத்தில் நானா\nபிக்பாஸ் வ��ட்டைவிட்டு வெளியேற துடிக்கும் ரைசா\nவிக்ரம் பிரபுவுக்கு ஜோடியான லாரன்ஸ் நாயகி\n5 காரணங்களுக்காக பா விஜய் இயக்கிய ஆருத்ரா இன்று ரிலீஸ் ஆகிறது\nகாதலர் தினத்தை எப்படி தெரியுமா கொண்டாடினார் மணிமேகலை\nசத்யராஜ், கிஷோரிடம் நிறையவே கற்றுக் கொண்ட விவேக் ராஜ்கோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103968", "date_download": "2018-11-15T10:39:49Z", "digest": "sha1:X4NBEOTAAI3VN37UMBBGMGCE27B5ACJB", "length": 59291, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69", "raw_content": "\nநத்தை -ஒரு கடிதம் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69\nஏழு : துளியிருள் – 23\nஇந்திரகோட்டத்தின் மணியாகிய பிரபாகரம் முழங்கியதும் நிமித்திகன் மேடையேறி உரத்த குரலில் “அனைத்து வெற்றிகளும் சூழ்க அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது. இளையோர் மகிழ்க அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது. இளையோர் மகிழ்க தேவர்கள் நிறைவுகொள்க” என்றான். அதுவரை இருந்த உறைந்த உளநிலை மீண்டு களிவெறி கொள்ளத்தொடங்கியது. மேலும் மேலுமென கூச்சலிட்டுத் துள்ளி ஆர்ப்பரித்து தங்கள் உவகையை அவர்கள் பெருக்கிக்கொண்டனர்.\nதங்கள் வெறியை ஒருவரிலிருந்து ஒருவர் பெற்றுக்கொண்டு வானில் வீசினர். அவர்கள் உடலிலிருந்தும் குரல்களிலிருந்தும் எழுந்து காற்றில் நிறைந்த அவ்வெறி அவர்கள் இன்றியே தான் நிற்பதுபோல, தனியொரு பெருக்கென மாறியது. விழிதொட்டு கையள்ளி எடுத்துவிட முடியுமென்பதுபோல உருஎடுத்து பெருகி பேருருக் கொண்டது. பின்னர் அவர்கள் ஒவ்வொருவரையும் அது ஆழிப்பேரலையென அள்ளிச்சென்றது. கட்டற்ற காட்டுப்புரவியென எழுந்து அவர்களை வீசிப்பற்றி விளையாடியது. சுழிக்காற்றில் துகள்களென ஒவ்வொருவரும் அலைகொந்தளித்தனர்.\nகளிமுரசுகள் நடைமாற்றி எருதுநடைத் தாளம் கொண்டன. கொம்புகள் மும்முறை அதிர்ந்து அடங்கின. ஓசைகளே விழிமறைக்கமுடியுமென அனைவரும் உணர்ந்தார்கள். இந்திரவெளியின் வடக்கு எல்லையில் மூடப்பட்டிருந்த பெரிய கதவு இருபுறமும் இழுபட்டு வாய் திறந்தது. உள்ளிருந்து பளபளக்கும் கரிய பெரும்புரவியில் பட்டத்து இளவரசனாகிய லட்சுமணன் விரைந்த குளம்போசையுடன், ��ுழுதிப்பாய் சுருண்டு பின்னால் எழ, பாய்ந்து முற்றமுகப்புக்கு வந்தான். அவனுடன் அவன் இளையோர் ஐவர் இருபுறமும் புரவிகளில் வந்தனர்.\n கௌரவ குல முதல்வன் வாழ்க பெருந்தோள் ஹஸ்திவடிவன் வாழ்க நெடும்புயத்து திருதராஷ்டிரன் உருவன் வாழ்க” என்று சூழ்ந்திருந்த குடிகள் வாழ்த்துரை கூவினர். விரைந்த சுழற்சியாக மும்முறை செண்டுவெளியை சுற்றி வந்த லட்சுமணன் தன் கதையை சுழற்றி மேலே எறிந்தான். அது வளைந்து கீழிறங்குகையில் விரைந்து பாய்ந்துசென்று அதை பற்றினான். அக்கணமே மீண்டும் சென்று மேலெறிந்து அது விழும்போது அங்கு சென்று கைநீட்டி எடுத்தான்.\nசில கணங்களிலேயே கதை ஒரு பறவையென வானில் எழுந்து எழுந்து அவன் கைகளில் வந்தமர்ந்து விளையாடுவது போலாயிற்று. அவன் கைகளை அது முத்தமிட்டு முத்தமிட்டு எழுந்தது. அவன் இளையோர் கதைகளை வீசி எறிந்தனர். ஐந்து கதைகளையும் புரவியில் சுழன்று சென்று பற்றி மேலெறிந்தான். கதைகள் கழுகுகள் என அவன் கையை கொத்திக் கொத்தி சிறகுகொண்டு எழுந்தமைந்தன. பின்னர் மேலெழுந்த கதைக்குக் கீழே தன் தலையை கொண்டுசென்று வெறும் தலையால் அதன் இரும்புக்குவையை தட்டி அப்பால் தள்ளினான். பிற நான்கு கதைகளுக்கு தோள்களையும் தொடைகளையும் நெஞ்சையும் காட்டினான். அவை பாறையில் என அறைபட்டுத் தெறித்து விழுந்தன. கைகளை விரித்து புன்னகைத்தபடி அவன் சுழன்றுவந்தான்.\nஅதை எதிர்பாராத அஸ்தினபுரியின் குடிகள் திகைத்து ஓசையழிந்தனர். பின்னர் வாழ்த்தொலிகள் வெடித்தெழுந்தன. பலராமர் தன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று பெரிய வெண்கைகளை விரித்து கூச்சலிட்டு ஆர்ப்பரித்து அவனை வாழ்த்தினார். அவன் சென்று பலராமரையும் துரியோதனனையும் வணங்கி ஒதுங்கி நின்றான். முரசு நடைமாற்றி முயல்துள்ளலென மாற உபகௌரவர்கள் கரிய நீர்ப்பெருக்கு அணை மீறி வருவதுபோல இந்திரவெளிக்குள் நுழைந்தனர். அனைவரும் கதைகளை ஏந்தி சுழற்றிக்கொண்டிருந்தனர். கிருபரின் மாணவர் சுந்தரர் கொம்பூதி ஆணையிட அவர்கள் இரு நிரைகளாக மாறி ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர்.\nஐநூறு இணைகளாக மாறி அவர்கள் இந்திரவெளியெங்கும் பரவினர். ஒருவரோடொருவர் கதைகளைச் சுழற்றி போரிட்டனர். அவர்களின் போர்முறை எந்த ஒழுங்கும் அற்றதாக, வெறியாலும் விசையாலும் மட்டுமே நிகழ்வதாக இருந்தது. கதைகளின் ஓசை இடித்தொடரென ஒலித்தது. முதலில் கைவீசி கூச்சலிட்டு ஊக்கிய அஸ்தினபுரி மக்கள் மெல்ல திகைத்து அமைதியாகி செயலற்ற கைகளுடன் அதை நோக்கிநின்றனர். அடிபட்டு விழுந்தவர்களின் குருதி செந்நிற மண்ணில் வழிந்தது. எவரும் தோற்றேன் என விலகவில்லை. விழுந்து இறுதிக்கணம் வரை எழவே முயன்றனர். அவர்கள் நினைவழிந்தபோது ஏவலர் வந்து கால்களைப் பற்றி இழுத்து அகற்றி வெற்றியில் வெறிகொண்டு நின்றவர்களிடமிருந்து அவர்களை மீட்டனர்.\nவென்றவர்கள் மீண்டும் இணைகளாயினர். அலறல்களும் உறுமல்களும் மூச்சொலிகளுமாக அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது பன்றிகளும் எருதுகளும் களிறுகளும் கொள்ளும் போர் என்றே தோன்றியது. வீழ்ந்தவர் விலக்கப்பட சற்று நேரத்தில் நால்வர் மட்டும் செண்டு வெளியில் எஞ்சினர். சதமனும் காராக்ரனும் சம்பிரதனும் குசனும் கதைகளை வீசியபடி தொடைகளில் ஓங்கி அறைந்து வெறிக்குரல் எழுப்பி ஒருவரை ஒருவர் தாக்க முயன்றனர். நடுவே சென்று விலக்க முயன்ற சுந்தரரை காராக்ரன் கதையால் அறைய அவர் விலகிக்கொண்டு அவன் செவிபொத்தி வெறும்கையால் அறைந்தார். அவன் தள்ளாடி விழ எட்டி நெஞ்சக்குழியில் மிதித்து வீழ்த்தினார். பின்னர் கைநீட்டி அவனைப் பற்றி எழுப்பி கீழே கிடந்த கதையை அவன் கையில் எடுத்துக் கொடுத்தார்.\nசுந்தரர் ஆணையிட நால்வர் இருவர்களாக போரிடத் தொடங்கினர். ஒவ்வொருவரும் பிறிதொருவரை ஒத்திருந்ததனால் ஆடிப்பாவைகளின் போர் போலிருந்தது. ஒரு கணமும் ஒரு அணுவும் அவர்களிடையே வேறுபாடில்லை என்பதுபோல. முடிவின்றி அப்போர் தொடரும் என்பதுபோல. கதைகள் சுழன்று சுழன்று முட்டி அனல்சிதற விலகின. தசைகள் இழுபட்டு அதிர்ந்தன. ஒவ்வொருவரும் கணந்தோறும் பிறரைக் கொன்று குருதியிலாடினர். அது முடியாதென்று தோன்றிய கணத்தில் விழியறியாமல் சித்தம் அறிந்த ஒன்று நிகழ்ந்தது. ஒரு சிறிய அசைவினூடாக கதை மறுகதையைத் தவிர்த்து எதிரோன் தலையை அறைய சதமன் சம்பிரதனை வென்றான். அந்த வீழ்ச்சியில் நோக்கு விலகிய கணத்தில் காராக்ரன் குசனை வீழ்த்தினான்.\nவென்ற இருவரும் பிறனுடன் கதைபொருதினர். போர் தொடங்கியபோதே இருவரும் களைத்திருந்தனர். ஆகவே உள்ளத்தை எரியச்செய்து வெறி எழுப்பி தாக்கினர். மிகுதியாக வெறிகொண்ட காராக்ரனை சதமன் அடித்து வீழ்த்தினான். அவன் வீழ்ந்ததைக் கண்டபின்னர்தான் தான் வென்றதையே சதமன் உணர்ந்தான். கதையைத் தூக்கியபடி அவன் உரக்க பிளிறிக்கொண்டு களத்தை சுற்றி வந்தான். நோக்கி நின்றவர்களில் சிலரே வாழ்த்தொலி எழுப்பினர். அச்சம்கொண்டவர்களைப்போல அஸ்தினபுரியின் மக்கள் நோக்கி நின்றிருந்தனர்.\nவிழுந்து கிடந்த காராக்ரனை ஏவலர் மெல்ல உருட்டி பட்டுத்துணியிலிட்டு தூக்கிச் சென்றனர். சதமன் தன் பெரிய கதாயுதத்தை சுழற்றி தரையிலறைந்தபடி நின்று வெண்பற்களைக் காட்டி சிரித்தான். களிமுரசு நடைமாறி மான்துள்ளல் ஆகியது. உள்ளிருந்து கதையுடன் சர்வதன் வெளிவந்தான். தலைக்குமேல் கைகளைக் கூப்பியபடி அவன் களம் நுழைந்தபோது அஸ்தினபுரியின் குடிகள் ஆழ்ந்த அமைதியில் திகைத்து நோக்கியிருந்தனர். பின்னர் எங்கிருந்தோ எவரோ வாழ்த்தொலி எழுப்ப அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் அதிரச்செய்தபடி வாழ்த்து எழுந்து மேலும் பெருகியது.\nசர்வதன் சூழ்ந்திருந்த அனைவரையும் வணங்கிவிட்டு சதமனை போர்புரிய அழைத்தான். சதமன் தன் பெரிய கதையை நீட்டியபடி கால்களை அகற்றி நின்றான். அவனைப் பார்த்தபடி இயல்பான உடலுடன் சர்வதன் நின்றான். மெல்ல சுற்றிவந்து நிலைகொண்டு இமைநிலைக்க நோக்கி இடம் தெரிவுசெய்து அலறலுடன் மண்ணிலிருந்து எழுந்து காற்றில் தாவி கைகளின் முழு விசையையும் கூட்டி கதாயுதத்தால் ஓங்கி சர்வதனை அடித்தான் சதமன். மிக இயல்பாக வளைந்து அந்த வீச்சை தவிர்த்து அடிவிசையில் சற்று திரும்பிய சதமனின் பின்னால் சென்று அவன் கைகளையும் தோள்களையும் பிடித்து கதையுடன் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நிலத்தில் அறைந்தான் சர்வதன்.\nஅந்த ஓசை நிலம் வழியாக அதிர்வென அனைவரையும் அடைந்தது. மல்லாந்து விழுந்து எழ முயன்ற சதமனின் நெஞ்சில் கால்வைத்து தரையோடு அழுத்திக்கொண்டான் சர்வதன். தெறித்த கதாயுதம் அப்பால் உருண்டு சென்றது. ஆர்ப்பரித்த குடிகளை நோக்கி இரு கைகளையும் அசைத்தபடி குனிந்து சதமனை கைதூக்கி மேலெழுப்பி நெஞ்சுடன் தழுவிக்கொண்டு அவன் தோள்களை தட்டினான் சர்வதன். அவன் குனிந்து சர்வதனின் கால்களைத் தொட்டு வணங்கியபின் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி தலைவணங்கி அப்பால் நகர்ந்தான்.\nபுன்னகையுடன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு லட்சுமணன் சர்வதனை நோக்கி வந்தான். என்ன நிகழவிருக்கிறதென உணர்ந்து பற்றிக்கொண்டு “போர் போர்” என்று ��ர்ப்பரித்தது அஸ்தினபுரியின் குடிப்பெருக்கு. பின்னர் மெல்ல அமைதி உருவாகியது. லட்சுமணனும் சர்வதனும் கதைகளை நீட்டியபடி மெல்ல சுழன்று வந்தனர். சீர் காலடிகளை எடுத்துவைத்து வான்பருந்துகள் என வட்டமிட்டு பின்னர் விழிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொள்ள உடல்கள் அசைவிழக்க நின்றனர். அரைமண்டிலத்தில் ஊன்றிய கால்களில் தசைகள் புடைத்தெழ தோள்தசைகள் அசைய லட்சுமணன் கதையை நீட்டியபடி மறுகையை விரித்து நின்றான். சர்வதனின் பெருந்தோள்களில் இறுகிய தசைகள் நீரலைகள்போல அசைந்தன.\nமுற்றிலும் சீர்நிலையிலிருந்த மரச்சிற்பம் போலிருந்த லட்சுமணன் வலக்கையில் நீட்டிய கதாயுதத்துடன் அசைவற்று நின்றான். இமைகளில்கூட உயிர் இல்லையென்பதுபோல். எண்ணங்கள் அக்கணத்தை விரித்து விரித்து காலமென்றாக்கின. அவ்வாறு அவர்களை நோக்கியபடி தாங்களும் காலப்பெருக்கை கடந்துகொண்டிருப்பதாக ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அது கலைந்ததை பின்னர் நிகழ்ந்தவற்றினூடாகவே அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் சித்தமறிந்தபோது இருவரும் கதைகளால் மோதி துள்ளி விலகி காற்றிலெழுந்து விழுந்து வீசிச்சுழன்றுகொண்டிருந்தனர்.\nசர்வதன் தன் கதாயுதத்தால் ஓங்கி லட்சுமணனை அடிக்க தன் கதையைத் தூக்கி அதை தடுத்தான். இரும்புருளைகள் மோதிக்கொண்ட ஒலி ஒவ்வொருவரின் வயிற்றையும் அறைந்தது. பின்னர் அந்த ஓசை பெரிய கல் உருளைகள்போல் அவர்கள்மேல் விழுந்து தடுமாற வைத்தது. கூடியிருந்த பல்லாயிரம் பேரும் அக்கதை போரில் தாங்களும் ஈடுபட்டிருந்தனர். அனைவரும் பற்கள் இறுக, விரல்கள் சுருண்டு உள்ளங்கையில் நகங்கள் புதைய, விழிகளில் குருதியெரிய, நெஞ்சு மூச்சில் உலைய அதிர்ந்துகொண்டிருந்தனர்.\nமீண்டும் மீண்டும் கதைகள் முட்டி அதிர்ந்து வளைந்து பின் சுழன்று வந்தறைந்தன. இரும்பு உருளைகள் மோதிக்கொண்டபோது எழுந்த பொறி மிகத் தொலைவிலேயே தெரிந்தது. ஒருமுறை சர்வதனின் அடி நிலத்தில் விழுந்தபோது கதை மண்ணில் புதைந்து சிறு சுனை போன்ற பள்ளத்தை எழுப்பி மேலெழுந்தது. எண்ணியிராக் கணம் ஒன்றில் லட்சுமணனிடம் அறைபட்டு சர்வதன் தெறித்து நிலத்தில் விழுந்தான். லட்சுமணன் மேலும் அடித்த ஏழு அடிகளை ஒழிந்து உருண்டு துள்ளி எழுந்து அவன் வலத்தோளில் சர்வதன் அறைந்தான். மூன்று அடிவைப்புகள் தள்ளாடி நிலைகொண்ட லட்சும���ன் அதே விசையில் திரும்பி சர்வதனின் முழங்காலை அடித்தான்.\nமீண்டும் விலகி கதைகளை நீட்டி நின்றபோது இருவருமே மூச்சிரைத்தனர். சர்வதன் பற்களை இறுகக் கடித்து தன் உடலை இறுக்கி நின்றான். அவன் ஆற்றலைத் திரட்டியபோது அவன் உடலில் இருந்த கோணல் ஒன்று இயல்பாக எழுந்து வந்தது. இடக்கால் சற்றே திரும்பி தரையில் பதிய இடத்தோள் தாழ்ந்திருந்தது. ஆனால் முள்அசையாத துலா போலிருந்தது லட்சுமணனின் உடல். ஒருகணத்தில் வெடித்தெழுந்து அவர்கள் மீண்டும் அறைந்துகொண்டார்கள். ஏழுமுறை விசைகொண்டு சுழன்று எழுந்து அமைந்து சர்வதன் அறைந்த அறையை தன் கதாயுதத்தால் தடுத்து விலக்கி அவன் இடையை கதாயுதத்தால் அடித்தான் லட்சுமணன்.\nதெறித்து விழுந்து எழுந்து கையூன்ற முயன்ற சர்வதனின் தலைக்குமேல் கதாயுதத்தை ஓங்கி விசையுடன் கொண்டுவந்து மெல்லத் தட்டி நிறுத்தினான். பின்னர் கதாயுதத்தை வீசிவிட்டு குனிந்து அவனைத் தூக்கிச்சுழற்றி தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டான். சர்வதன் அவன் தலையைப்பற்றிக்கொண்டு நகைக்க அவன் பேருடலை தோளில் ஏற்றி லட்சுமணன் மெல்ல நடனமிட்டான். அஸ்தினபுரியின் குடிமக்கள் அதுவரை இருந்த பேரழுத்தம்மிக்க உலகிலிருந்து உலுக்கி உதிர்க்கப்பட்டவர்கள்போல் விழுந்து எழுந்து கலைந்து சிரிக்கத் தொடங்கினர். சிரிப்பும் கூச்சலுமாக களம் கொந்தளித்தது. செண்டுவெளியில் புரவிப்போர் தொடங்கப்போவதாக முரசுகள் அறிவித்தன.\nமுதலில் விரைவுகொண்ட புரவிகளில் யௌதேயனும் பிரதிவிந்தியனும் இணையாக களம்புகுந்தனர். அவர்களில் எவர் பிரதிவிந்தியன் என அஸ்தினபுரியின் மக்களுக்கு தெரியவில்லை. பின்னர் எவரோ தலையணியில் மின்கதிர் அணி சூடியவன் பிரதிவிந்தியன் என சுட்டிக்காட்ட அவனை நோக்கி கைவீசி ஆர்ப்பரித்தனர். புரவியில் விரைந்தபடியே அம்புகளைத் தொடுத்து தொலைவில் ஆடிய இலக்குகளை இருவரும் சிதறடித்தனர். அம்பு சென்று தைத்த புள்ளியிலேயே மீண்டும் மீண்டும் அம்புகளைச் செலுத்தி முந்தைய அம்பை உதிரச்செய்தனர்.\nசுருதசேனன் அவர்களைத் தொடர்ந்து களம்புகுந்து அம்புகளை வானிலேயே ஒன்றுடன் ஒன்று கோக்கச்செய்தான். அந்தத் திறன் அஸ்தினபுரியின் இளையோர் பெரும்பாலானவர்களிடம் இருந்தது. இருந்தாலும் அவர்கள் கைவீசியும் வாழ்த்தொலி எழுப்பியும் அவர்களை ஊக்கினர். பிரதிவிந்தியன் என்ன செய்தாலும் மக்கள் ஆர்ப்பரித்து, உவகைகொண்டு, கூவிச் சிரித்து மகிழ்ந்தனர்.\nஅவர்கள் தலைவணங்கி பின்னகர்ந்ததும் கர்ணனின் மைந்தர்களான சுதமனும் விருஷகேதுவும் சத்ருஞ்சயனும் ஓர் அணியாக களம்புகுந்தனர். அவர்களைக் கண்டதும் அஸ்தினபுரியினர் “அங்கர் வாழ்க கதிரோன் மைந்தர் வாழ்க” என்று குரல் பெருக்கினர். அம்புகளை வானில் செலுத்தி அவற்றின் பின்னால் மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்து குடை ஒன்றை அமைத்தனர். அதை வானிலேயே சுழன்று அங்கிருந்த அனைவர் மேலும் பறக்கும்படி செய்தனர்.\nமேடையில் இருந்த திருதராஷ்டிரர் அருகே குனிந்து அவர் செவிகளில் நிகழ்வதை சொல்லிக்கொண்டே இருந்தான் சஞ்சயன். அவர் அவன் சொற்களுக்காகத் திருப்பிய தலையுடன் விழிக்கோள்கள் உருள முகம் மலர்ந்திருக்க கேட்டுக்கொண்டிருந்தார். சிரிப்பும் ஆவலும் எழுச்சியுமாக அவர் முகம் மாறிக்கொண்டிருந்தது. அவர் பிறர் காணாத வேறொரு போரை வேறொரு திசையில் நோக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.\nபலராமர் ஒவ்வொரு போர்ச்செயலுக்கும் தன் உடலால் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தார். கைவீசி எழுந்து கூச்சலிட்டார். இரு கைகளையும் ஓங்கி முட்டினார். நெஞ்சிலும் தொடைகளிலும் அறைந்துகொண்டார். சிரித்தும் வெறிகூவியும் கொந்தளித்தார். சிலமுறை மேடையிலிருந்து பாய்ந்து இறங்க முயன்றார். அவர் அருகே அமர்ந்திருந்த கிருதவர்மனும் பிறரும் அதையே ஒரு விளையாட்டு என கொண்டனர்.\nசாம்பன் இருபுறமும் தம்பியர் அமர்ந்திருக்க மடிமேல் கைகளைக் கோத்தபடி போரை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உள்ளம் வேறு எங்கோ இருந்தது. சலிப்புற்றவனாக அவ்வப்போது அசைந்து தம்பியரிடம் ஏதோ உசாவினான். முகவாயை தடவினான். பணியாட்களை அழைத்து வாய்மணமோ நறுநீரோ கொண்டுவரச் சொன்னான். அவனை ஜயத்ரதன் ஏளனம் செய்ய அஸ்வத்தாமன் திரும்பிநோக்கி புன்னகை செய்தான்.\nதுரியோதனன் அங்கு நிகழ்வன எதையும் அறியாதவன்போல சிலைத்து அமர்ந்திருந்தான். அவன் கைகள் இரு கைப்பிடிகளிலும் அமைந்திருக்க உடல் நிலைகொண்டிருந்தது. அவனருகே நின்றிருந்த துச்சாதனனும் சுபாகுவும் குனிந்து ஓரிரு சொற்கள் உரையாடினர். நடுவே இளையோன் சுஜாதன் மேடையேறி வந்து பின்னால் நின்று ஒரு சொல் உசாவி திரும்பிச்சென்றான். விழிநிலைக்க சொல்லுறைந்த உதடுகள் செதுக்கப்பட்டவை எனத் தெரிய கருவறைத்தெய்வம் என அவன் தோன்றினான்.\nமுரசுகள் நடைமாற உள்ளிருந்து பாணசேனனும் பிரசேனனும் புரவிகளில் களம்நுழைந்தனர். அவர்களின் அம்புகள் எழுந்துசென்று வானில் சுழன்ற அம்புக்குடையைத் தாக்கி சிதறடித்தன. ஆனால் அம்புகளில் ஒன்றுகூட உதிராமல் வானிலேயே நிறுத்தின. ஒன்றோடொன்று தைத்த அம்புகள் கீழிருந்து வந்த அம்புகளால் திடுக்கிட்டு திடுக்கிட்டு எழுந்து காற்றில் நடனமிட்டன. அம்புகளினாலான ஒரு திரை வானில் நின்று அறியாக் காற்று ஒன்றுக்கு நெளிந்தது.\nமேலும் எழுந்த முரசொலியில் சத்யசேனனும் சுஷேணனும் சித்ரசேனனும் தொடர விருஷசேனன் களத்தில் தோன்றினான். மக்கள் எழுந்து கைவீசி “கர்ணர் கர்ணர்” என்று கூச்சலிட்டார்கள். அவர்களின் அம்புகள் மேலே சுழன்ற அம்புத்திரையை சிதறடித்து தனித்தனி அம்புகளாக்கின. விருஷசேனன் மேலே நோக்காமல் கீழே விழுந்த நிழல்களைக்கொண்டே அம்புகளைக் கணித்து அம்பெய்தான். நூறு அம்புகள் சேர்ந்து எழும் சதாஸ்திர முறைப்படி அவன் அம்புகளைச் செலுத்த அவை உலுக்கப்பட்ட கிளையிலிருந்து சிட்டுகளென மேலெழுந்தன. ஒவ்வொரு அம்பையாக தன் அம்புகளால் அடித்து கீழிறக்கினான். அவை ஆணைகொண்ட உயிர்கள் என இறங்கி இந்திரனின் ஆலயத்தின் முன்னாலிருந்த முற்றத்தில் குவிந்தன.\nஒவ்வொரு அரசரும் அந்தப் போட்டியில் உளத்தால் பங்குகொண்டனர். விருஷசேனனின் அம்புகள் எழும்போது ஜயத்ரதனும் ருக்மியும் திகைப்பும் வியப்பும் கொள்ள அஸ்வத்தாமன் மட்டும் ஆர்வமில்லாமல் இளம்புன்னகையுடன் நோக்கி அமர்ந்திருந்தான். துரோணர் கிருபரிடம் நிலைக்காமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கிருதவர்மன் திரும்பி அக்ரூரரிடம் ஏதோ ஐயம் கேட்டான்.\nஆனால் ஒரே சமயம் நூறு அம்புகளைச் செலுத்தி நூறும் இலக்கடைய அத்தனை அம்புகளையும் சரியாக அவன் நிலத்தில் இறக்கியபோது அனைவரும் திகைப்புடன், திறந்த வாயுடன் நோக்கினர். துரோணர் கிருபரை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் அப்படியே உறைந்தார். முதல்முறையாக துரியோதனன் முகத்தில் புன்னகை எழுந்தது. அவன் மெல்ல அசைந்து துச்சாதனனிடம் உவகைச்சொல் ஒன்றை உரைத்தான்.\nஅத்தனை அம்புகளும் கீழிறங்கி குவிந்ததும் விருஷசேனன் வில்தாழ்த்தி வணங்கினான். “கதிர் மைந்தர் காலையின் தலைவர்” என கர்ணனை வாழ்த்திய குரல்கள் எழுந்தன. விருஷசேனன் கூடியிருந்த குடிகளை வணங்கியபடி சுற்றிவந்தான். எங்கிருந்தோ “இந்திரன் மைந்தர் அர்ஜுனர் வாழ்க வெற்றிகொள் பார்த்தர் வாழ்க” என பெருங்குரல் ஒன்று எழுந்தது. கூட்டத்தின் ஒலிப்பெருக்கினூடாக அது மெல்லியதென்றாலும் தனித்தொலித்தது. சிலர் அத்திசை நோக்கி திரும்பினர். பின்னர் பலர் “பார்த்தர் வெல்க வில்விஜயர் வெல்க” என்று குரலெழுப்பத் தொடங்கினர்.\nமெல்ல அங்கிருந்த குரல்கள் உருமாறத் தொடங்கின. “அர்ஜுனர் வெல்க இளைய பாண்டவர் வெல்க” என குரல்கள் ஓங்கின. “ஜிஷ்ணு வாழ்க சவ்யசாசி வாழ்க\nதொலைவிலிருந்த காவல்மாடங்களில் செவிகூர்ந்து நின்றிருந்த காவலர்கள் அதை கேட்டனர். முதலில் திகைத்தாலும் அறியாமல் அவர்களும் அர்ஜுனன் பெயரை கூவத்தொடங்கினர். மெல்ல நகரமே அப்பெயரை முழங்கலாயிற்று. போர்முரசென ஒலித்த நகரின் ஓசை குடிகள் இணைந்துகொண்டதும் மன்றாட்டென ஆகியது. கைவிடப்பட்ட குழவியின் அழுகை என வானை தொட்டது.\nகர்ணனின் மைந்தர் திகைப்புடன் விருஷசேனனை பார்த்தனர். அவன் முகமலர்வு அழியாமல் அதே விரைவில் களத்தை புரவியில் சுற்றிக்கொண்டே தன் வில்லால் வானில் அம்புகளை தொடுத்தான். அங்கே அர்ஜுனனின் மின்கதிர் படைக்கலத்தின் வடிவம் எழுந்தது. “மின்கதிர் மைந்தன் வாழ்க அர்ஜுனன் வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரித்தது.\nவிருஷசேனன் அந்த மின்கதிர்ப் படையை தன் ஏழு அம்புகளால் சூழ்ந்து மெல்ல கீழிறங்கச் செய்தான். கூட்டம் மெல்ல அமைதியடைந்து அவன் செய்யப்போவதென்ன என்று நோக்கியது. மின்கதிர் படைக்கலம் மெல்ல இறங்கி களத்தில் படிய அதனருகே சென்று புரவியிலிருந்து இறங்கி குனிந்து தொட்டு வணங்கியபின் கூட்டத்தினரை நோக்கி வணங்கினான். அவன் தம்பியரும் அதை வணங்கினர். கூட்டத்தினர் மீண்டும் உவகைகொண்டு பெருங்குரலெழுப்பினர்.\nஅரசமேடையிலிருந்து எழுந்த இளைய யாதவர் படிகளில் இறங்கி களத்தை அடைந்து கைகளை விரித்தபடி அணுகி விருஷசேனனை தழுவிக்கொண்டார். வாழ்த்தொலிகளை மீறியபடி முரசு முழங்கியது. விருஷசேனன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு தலையணிந்தான். அவன் இளையோரும் அவரை வணங்கினர். அவர் அவர்கள் அனைவரையும் கைவிரித்து தழுவிக்கொண்டு விருஷசேனனின் தலையை முத்தமிட்டார்.\nலட்சுமணனும் பிரதிவிந்தியனும் யௌதேயனும் சுருதசேனனும் சர்வதனும் சென்று இளைய யாதவரை வணங்கினர். அவர் நகைத்துக்கொண்டு சர்வதனின் தோளை அறைந்தார். அவன் மல்லர்களுக்குரிய பயிற்சியால் சற்று உடல் ஒழிய அவனை அப்படியே தூக்கி தலைமேல் சுழற்றி முன்பு நின்றிருந்த வண்ணமே நிற்கச்செய்தார். அரசர்களும் குடிகளும் சிரித்து கைவீசி கூச்சலிட்டனர்.\nமையொழுக்கு என வந்த இளையோர் ஆயிரவரும் இளைய யாதவரை சூழ்ந்துகொண்டனர். “இங்கே பாருங்கள்… நான் எகிறி அடித்தபோது…” என்றும் “நான் கதையை ஒற்றைக்கையால் சுழற்றி…” என்றும் அவரை தொட்டுத் தொட்டு அழைத்து தங்கள் திறன்களை கூவினர். அவர் சிரிப்புடன் ஒவ்வொருவரையும் நோக்கியும் கைநீட்டி தோளையும் தலையையும் தொட்டும் பேசினார். சிலரை இழுத்து அணைத்துக்கொண்டார்.\nமைந்தர்களை அணைத்து மாறி மாறி தோள்களிலும் நெற்றியிலும் குழலிலும் முத்தமிட்டார். அவரை வாழ்த்தி கூச்சலிட்டுக்கொண்டிருந்த அஸ்தினபுரியின் மக்கள் மெல்ல குரலிழந்து அமைதிகொண்டனர். அறியாத் துயர் ஒன்று வந்து சூழ்ந்துகொண்டதுபோல. குளிர்க்காற்றால் உடல் நடுக்குற்றதுபோல.\nபூசகர் கொம்பூதி எழுந்தார். இந்திரனின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஏழு செம்புரவிகளும் ஏழு வெண்காளைகளும் முறைப்படி கட்டவிழ்க்கப்பட்டன. மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டு அவை கூட்டத்திற்குள் துரத்தப்பட்டன. உளநெகிழ்வுடன் நின்றிருந்த கூட்டம் ஒரே கணத்தில் களிவெறி கொண்டது. அவற்றை வாலைப்பிடித்து முறுக்கியும் பின்பக்கம் அறைந்தும் துரத்தினர். காளைகளால் தூக்கி வீசப்பட்டவர்கள் காற்றிலெழுந்து அமைந்தனர். புரவிகள் கனைத்தபடி சாலைகளில் வால்சுழற்றி ஓடின.\nஅவை நகரிலிறங்கியதும் காவல்மாடங்களிலிருந்த அத்தனை முரசுகளும் “எழுக எழுக” என ஓசையிடத் தொடங்கின. இல்லங்களுக்குள் இருந்து பெண்கள் கூவி ஆர்த்தபடி தெருக்களுக்கு இறங்கிவந்தனர். அவர்களை எதிர்நோக்கி இருந்த இளையோர் பாய்ந்துசென்று பற்றிக்கொண்டனர். அவர்களை பிடித்துத் தள்ளிவிட்டு ஓடியவர்களை இளைஞர்கள் துரத்திப்பிடித்தனர். நகரம் இந்திரபுரியென்றாகியது.\nஇளைய யாதவர் மைந்தர்களை தோளணைத்து “செல்க, இந்திரன் நகரில் எழுந்துவிட்டான்” என்றார். லட்சுமணன் நாணத்துடன் “அல்ல, நாங்கள்…” என்று சொல்ல அவன் இளையவனாகிய பிருகதன் “நாங்கள் கிளம்பிவிட்டோம்” என்று கூவினான். ஆயிரம் இளையோரும் கைவீசி க���ச்சலிட்டு நடனமாடியபடி நகருக்குள் நுழைந்தனர். விருஷசேனன் பிரதிவிந்தியனை கைபற்றி இழுத்து “வருக” என இட்டுச்சென்றான். இந்திரனுக்கு நீராட்டு தொடங்குவதை அறிவிக்க கொம்பூதி எழுந்தார் பூசகர்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 54\nTags: அஸ்தினபுரி, கிருஷ்ணன், சஞ்சயன், சர்வதன், திருதராஷ்டிரர், துரியோதனன், லட்சுமணன், விருஷசேனன்\nதினமலர் 24, ’நாம்X அவர்’\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 9\nசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காண���் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=118640", "date_download": "2018-11-15T11:32:59Z", "digest": "sha1:L46LDLDC4SINNFYLRE7AMZJG5DGP7AUN", "length": 6777, "nlines": 82, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி! 9/2/2018 – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஇலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nHome / காணொளி / பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nபிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nசிறி February 9, 2018\tகாணொளி, புலம்பெயர் தேசங்களில், முக்கிய செய்திகள் Comments Off on பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nPrevious தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன\nNext விமானத்தை தள்ளும் ஊழியர்கள்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018\nமகிந்த அரசிற்கு பெரும்பான்மையில்லை- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \nபாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/11/07102138/1211683/jesus-christ.vpf", "date_download": "2018-11-15T11:18:15Z", "digest": "sha1:UAW7IBYZHZY5KXLAQFW6TSNBAXSPRWMW", "length": 22400, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் || jesus christ", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன்\nபதிவு: நவம்பர் 07, 2018 10:21\nநம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார்.\nநம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார்.\nகர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர். தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும், அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார். அதைப்போல் கர்த்தர் நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்கிறவராய் இருக்கிறார்.\nஇந்நாளில் எல்லா தேசங்களிலும் பொருளாதாரத்தில் நெருக்கடிகள், பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியால் பெரிய பணக்காரர்கள் முதல், வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் ஏழை எளி�� ஜனங்கள் வரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதன் நிமித்தம் பாவம் பெருகுகிறது. சமாதானம் குறைகிறது. தற்கொலை, மரணம் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றது.\nஅப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதும் போது ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலிப்.4:19) என்று எழுதியிருக்கிறார்.\nஆகவே குறைவை நிறைவாக்கும் நம் தேவன் உங்கள் சகல குறைவுகளையும் நிறைவாக்க வல்லவராய் இருக்கிறார். நிச்சயம் கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்வில் வெளிப்பட்டு உங்களின் சகல குறைவுகளும் நிறைவாக்கப்படும்.\n‘எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி...’ (லூக்.15:14)\nநம்முடைய வாழ்வில் குறைவு அல்லது நெருக்கடி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான ஒரு காரணம் தேவனாகிய கர்த்தர் விரும்பாததை நாம் செய்யும் போது நம் வாழ்வில் குறைவு ஏற்படுகிறது.\nமேற்கண்ட வசனத்தை கவனமாய் வாசித்துப் பாருங்கள். தகப்பன் வீட்டில் இளைய குமாரன் இருந்த காலமெல்லாம் அவனுக்குள்ளே எந்த குறைவும் ஏற்படவில்லை. நிறைவான பொருளாதாரம், நிறைவான சந்தோஷம், அவனில் காணப்பட்டது.\nஅவன் தகப்பன் வீட்டைவிட்டு தன் சொத்தை எல்லாம் பிரித்துக் கொண்டு பாவிகளும், கெட்ட நண்பர்களும், விபசாரிகளும் நிறைந்த இடத்திற்கு (தூர தேசம்) சென்ற போது தான் எல்லாவற்றையும் அவன் இழந்தவனாய் குறைவுபடத் தொடங்கினான்.\nஆண்டவர் விரும்பாத காரியங்களில் ஈடுபடும் போது நாமாகவே குறைவுகளில் சிக்கிக் கொள்கிறோம். குறைவு என்ற பிரச்சினைக்கு மூலகாரணமாய் இருப்பவன் பிசாசு. ஆகவே குறைவை உண்டாக்குகிற அவனை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நிற்கும் போது குறைவு என்ற ஆவி நம்மை விட்டு ஓடிப்போகும்.\nமேலும், குறைவு வருவதற்கு மற்றொரு காரணம், நமக்கு உண்டான வருமானத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்கிற ஞானம் இல்லாமையே. அநேக குடும்பங்களில் ஞானமில்லாமல், பொறுப்பில்லாமல் வருவாய்க்கு அதிகமாய் செலவு செய்து, கடன்பட்டு, கடைசியில் குறைவுள்ளவர்களாய் மாறுகிறார்கள். இப்படிக் குறைவான வாழ்வு ஒவ்வொரு ஆத்மாவையும் மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற இந்நாட்க��ில் அருமை ஆண்டவரிடத்தில் விசுவாசத்தோடு வருவீர்களேயானால் உங்கள் குறைவை நிறைவாக்கி, சகல தேவைகளையும் சந்திக்க அவர் வல்லவராய் இருக்கிறார்.\nநம் தேவைகளை கர்த்தர் எப்படி சந்திப்பார்\n‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்’ (யோவான் 14:14).\nநம்முடைய தேவை சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் எல்லாமே லேசான காரியம். ஏனென்றால் பூமியும் அதின் நிறைவும் ஆண்டவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கிறதல்லவா.\nஆகவே, ஆண்டவருக்கு நம் தேவைகளை சந்திக்க முடியும். விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் நூறு வயதான ஆபிரகாமிற்கு மகனாக ஈசாக்கைக் கொடுத்தவர் அல்லவா நம் ஆண்டவர்.\nதேவனுடைய வார்த்தையின்படி, கேரீத் என்ற ஆற்றின் அருகே மறைந்து வாழ்ந்த எலியாவிற்கு காகத்தின் மூலம் ஆகாரம் கொடுத்து அவரது தேவைகளை பூர்த்தி செய்தவர் அல்லவா நம் ஆண்டவர்.\nநம் அருமை ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தம் என்னவெனில், ‘என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் நான் தருவேன்’.\nஉங்கள் கண்களுக்கு முன்பாய் தோன்றுகிற சகல பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கண்டு மலைத்துப் போகாமல் உங்கள் நாவில் இயேசுவின் நாமத்தில் பிரார்த்தனை செய்து அற்புதங்களை எதிர்பாருங்கள். அவரது நாமத்தை உங்கள் நாவில் உச்சரிக்கும்போதே உங்கள் தேவைகளை சந்திக்க அவர் ஆவலோடு வருவார்.\nநம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார். உங்களைச் சுற்றியிருக்கிற தரித்திரத்தின் ஆவியை விரட்டி அடிக்க அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார்.\nஇயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9���் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nஇயேசு சொன்ன உவமைகள் : திராட்சைத் தோட்ட உரிமையாளன்\nகிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது\nஇயேசு சொன்ன உவமைகள்: நேர்மையற்ற பணியாளன்\nபூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு\nஇயேசு சொன்ன உவமைகள் : திராட்சைத் தோட்ட உரிமையாளன்\nகிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது\nஇயேசு சொன்ன உவமைகள்: நேர்மையற்ற பணியாளன்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3551218&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=6&pi=2&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-11-15T10:13:12Z", "digest": "sha1:KQ5SXVDOUBTYRR4PBB5MZ3Q2LKF6XVK6", "length": 18212, "nlines": 83, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளுக்கு மட்டும் விலக்கு அளித்த முதல்வர்... கோர்ட் மீது திடீர் பாசம்...-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளுக்கு மட்டும் விலக்கு அளித்த முதல்வர்... கோர்ட் மீது திடீர் பாசம்...\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nடெல்லி மாநில அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் சார்பில் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள், அந்த கார்களை எல்லாம் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.\nமுதல்வரின் இந்த உத்தரவில் ��ருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஒரு சில அதிகாரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை பயன்படுத்தி வந்தனர். வேறு சில அதிகாரிகள், அரசு கார்களை தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். எனவே இது தொடர்பாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமே நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டது.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஇதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசாங்க கார்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என உறுதியளித்தார். அத்துடன் அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க தொடங்கினார்.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஇதன் ஒரு பகுதியாக அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ கார்களில் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டது. அரசு அதிகாரிகளின் கார்கள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை கண்காணிப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஆனால் லஞ்ச ஒழிப்பு துறை, மனித உரிமைகள் கமிட்டி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், இந்த உத்தரவில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டனர். ஆனால் அவர்களுக்கு விலக்கு அளிக்க டெல்லி மாநில அரசு மறுத்து விட்டது.\nMOST READ: உங்கள் காசுக்கு வேட்டு வைக்கும் \"ஹெட்லைட் எமன்\"; போலீஸ் கிட்ட மாட்டுனா அவ்வளவு தான்..\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஇதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை, மனித உரிமைகள் கமிட்டி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ''எங்கள் பணியின் இயல்பே ரகசியம்தான். நாங்கள் எங்கு செல்கிறோம் என்பது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியக்கூடாது.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஎனவேதான் எங்கள் அதிகாரப்பூர்வ கார்களில் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் மாநில அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது'' என்றனர்.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஇதுகுறித்து டெல்லி மாநில அரசின் உயரதிகாரிகள் கூறுகையில், ''ஜிபிஎஸ் டிவைஸ் மூலமாக டிராக்கிங் செய்யப்படும் தகவல்கள் யாருடைய பொது பார்வைக்கும் வராது. பொது நிர்வாக துறையின் தலைவர் மற்றும் அந்தந்த துறை தலைவர்களால் மட்டுமே அந்த தகவல்களை பார்க்கவும், கையாளவும் முடியும்.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஎனவேதான் மேற்கண்ட துறைகளின் அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. அரசாங்கம் வழங்கிய அதிகாரப்பூர்வ கார்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தடுத்தேயாக வேண்டும். இதனால் மற்ற துறைகளை போல் அவர்களும் கட்டாயமாக இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஇது டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவு'' என்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ கார்களில் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்த வேண்டும் என்ற உத்தரவில் இருந்து நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: செல்போனில் பேசி கொண்ட பைக் ஓட்டியவருக்கு ரூ.31,556 அபராதம்-அதிரடி வசூல் வேட்டையில் இறங்கிய போலீஸ்\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஇதுகுறித்து டெல்லி மாநில அரசின் உயரதிகாரிகள் கூறுகையில், ''நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் டெல்லி ஐகோர்ட்டினுடைய நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகின்றனர். எனவே அவர்களது இயக்கங்களை டெல்லி மாநில அரசால் டிராக் செய்ய முடியாது'' என்றனர்.\nமுதல்வரின் இந்த உத்தரவில் இருந்து நீதிபதிகளின் கார்களுக்கு மட்டும் விதிவிலக்கு.. இதர அதிகாரிகள் அப்செட்...\nஆனால் விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தியும் கூட விலக்கு கிடைக்காததால், லஞ்ச ஒழிப்பு துறை, மனித உர���மைகள் கமிட்டி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''நீதிமன்றங்களுக்கு மட்டும் அரசு விலக்கு அளிக்கிறது. இந்த திடீர் பாசத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை'' என்றனர்.\nமுதல்வர் பிறப்பித்த ஓர் உத்தரவில் இருந்து நீதிபதிகளுக்கு மட்டும் திடீரென விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதர அரசு அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.\nஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nஉடல் எடையை விரைவிலே குறைக்கணுமா.. அப்போ ரோஸ் டீயை தினமும் குடித்தாலே போதும்..\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம்\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பெண்மைக்குறைவு உள்ளது என்று அர்த்தம்\nஉலக சர்க்கரை நோய் தினம்: இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது...\nகாற்று மாசுவை சித்தர்களின் ஆயுர்வேத முறைப்படி கையாளுவது எப்படி...\nமரண பயத்தை கொடுக்கிறதா பன்றிக் காய்ச்சல் இந்த சூப் குடிங்க... காய்ச்சல் உங்க பக்கமே வராது...\nஉங்க நாக்குலயும் இப்படி வெள்ளையா இருக்கா அது ஆபத்தா\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்...\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்...\nவெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nஉங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்...\n இத பண்ணுங்க உடனே சரியாகும்\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்...\nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nஉங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா\nஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nபாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா\nதினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..\nபுற்றுநோயை தடுக்கவும், எடையை குறைக்கவும் இந்த ட�� குடிச்சாலே போதும்\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் கட்டாயம் தண்ணீர் குடிக்க கூடாது.. மீறி குடித்தால் என்ன நடக்கும்...\nகல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:42:30Z", "digest": "sha1:F7NYMNUA4BBFQSNLLHVNHY7YVQC2MTES", "length": 19656, "nlines": 112, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடா சமூகம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n : அமைச்சர் ஜெயகுமார் பதில்\nபார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது\nராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\nயாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தின் அபிவிருத்திக்காக கனடாவில் இயங்கிவரும் சுருதி லய இசைக் கல்லூரி வழங்கும்\n“ பன்னிரண்டு நரம்புகள்” (Twelve Strings) என்னும் இசை நிகழ்ச்சி நவம்பர் மாதம் 9ம் திகதி ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற கலையரங்கில் நடைபெறவுள்ளது\nதலைமைத் தேர்தல் ஆணையாளர்: திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ)\nதிரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ). இவர் அத்தாட்சிப் படுத்தப்பட்ட கணினி கட்டமைப்புத் துறை நிபுணர். ஒன்ராறியோ மாகாண அரச நிறுவனமொன்றில் கணினி கட்டமைப்புத் துறை நிபுணத்துவ ஆலோசகராக பணிபுரிந்து வருபவர். தொலைக்காட்சி – வானொலி விமர்சகர். மற்றும் கலை நாடகத் துறை ஆர்வலர். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னை நாள் அவைத் தலைவரும் ஆவார். தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள்: செல்வி லக்சுமி லோகதாசன் (அவுஸ்திரேலியா, சிட்னி). இவர் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் சட்டவியல் மற்றும் சர்வதேச கற்கையியல் துறைகளில் இறுதி ஆண்டு மாணவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இளைய தலைமுறை பெண் எனும்…\nபிராம்டன் கனடாவில் நடைபெற்ற திருமண வைபவத்தில் வாழ்வாதாரம் வழங்கிய சிறப்பு\nடொரொன்டோவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஸ்ரீஸ்கந்தனும் அவரின் துணைவியாரும் தங்கள் மகளின் திருமண நிகழ்வில் நிவாரணம் செந்தில் குமரனின் ஊடாக போரில் வலது பாதத்தை இழந��த மஞ்சுளா ஜெயக்குமார் அவர்களுக்கு மாடு ஒன்றை தானமாக வழங்கியுள்ளனர். கொடிகாமத்தை சேர்ந்த மஞ்சுளா தனது கணவர் ஜெயக்குமாரின் சம்பளத்தில் இரு பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்ட நேரத்தில், செந்தில் குமரனின் நிவாரண நிதியத்தை நாட, அவரின் கோரிக்கையை பரிசீலித்து மாடு வாங்க $780 அனுப்பிட்டு விட்டதாக அறியப்படுகிறது. புதுமணத்தம்பதியினருக்கு வாழ்த்துக்கள். இது போன்று அனைவரும் சிந்தித்து செயல்படுவார்கள் என்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு வெகு தூரத்தில் இல்லை. நீங்கள் இப்படி ஒரு உதவியை செய்ய விரும்பினால் செந்தில் குமாரனை…\nPosted in Featured, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nஓட்டாவா மாநகரில் கல்விச் சபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அலெக்ஸ் உதயன் சிவசம்பு\nஓட்டாவா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நேரடியாகச் சென்று தங்கள் ஆதரவை வழங்கவும்1 613 276 7253 என்னும் இலக்கத்தை அழைக்கவும்\nPosted in Featured, கனடா அரசியல், கனடா சமூகம்\nசுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்\nகின்னஸ் உலக சாதனைகளின் தமிழ் பேசும் நாயகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம் ரொரென்ரோ குயின்பார்க் மாகாணப் பாராளுமன்றம் முன்பாக நிறைவு பெற்றது. இதுவரை 69 கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றுக்கொள்ளது. இதுவரை 69 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இந்த சாதனை முயற்சியானது இன்னுமோர் நோக்கத்திற்காகவும் நிகழ்த்தப்படுகின்றது என்பது மிக முக்கிய விடயமாகும். உலக சமாதானத்தை வலியுறுத்தியும் உலகின்…\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா\nமொன்றியால் வாழ் எழுத்தாளரும், 25வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா அவர்களுக்கு அண்மையில் ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 ஆண்டு நிறைவு விழாவின் போது முன்னாள் தலைவர்கள் சிலர் கௌரவிக்கபபட்டார்கள்;.அந்தவகையில் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஸ்தாபகத் தலைவருமான வீணைமைந்தன் சண்முகராஜாவிற்கான கேடயத்தை முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு சின்னையா சிவனேசன் வழங்கினார். அப்பொழுது அவர்களோடு எழுத்தாளர் இராஜவர்மன், மொன்றியார் வர்த்தகப் பிரமுகர் ஏஎம் ஆர் நிறுவனர் இராஜகோபார் முத்தையா அவர்கள்,…\nஅமைந்திருக்கும் “துர்க்கேஸ்வரம்” ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம்\nகனடா – ஸ்காபுறொ நகரில் அமைந்திருக்கும் “துர்க்கேஸ்வரம்” ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ கணேச சுவாமிகள் தியாகராஜக் குருக்கள் மற்றும் அலுவலக உதவியாளர் திரு கிருஸ்ணா சிவப்பிரகாசம் மற்றும் உதவிக்குருமார்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வருட இரதோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். இன்றை தேத்திருவிழாவின் உபயகாரரான கனடாவில் ஒன்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை நடத்திவரும் திரு கணேசன் சுகுமார் அவர்கள் தனது குடும்பததினருடன் வந்து இரதோற்சவத்திலும் ஏனைய பூசை அபிசேகங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இன்றைய இரதோற்சவத்திற்கு, பிரான்ஸ் நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல தாயகப் பாடல்கள் புகழ்…\nகனடிய தமிழ்ப் பத்திரிகையாளர் ஆர்.என்.லோகேந்திரலிங்கத்தின் தமிழ்ப்பணிக்குப் பாராட்டு\nபுலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பணியாற்றும் ஈழத் தமிழர்களில் மிக முக்கியமானவர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்கள். அண்மையில் இவரது தமிழக வருகையை முன்னிட்டு தமிழ்ப்பபணிக்கான பாராட்டு விழாவும். தமிழக எழுத்தாளர்களுடன் கலந்துரை யாடலும் நடைபெற்றது .28/07/2018 அன்று சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மேன்மை சஞ்சிகை ஆசிரியர் மூ.மணி தலைமையேற்க நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார் கவிஞர் பா . தென்றல் , கவிஞர் தாமரைப் பூவண்ணன் , மருத்துவ கலாநிதி வே.த.யோகநாதன் எழுத்தாளர் வித்யா , வ.மு.சே .திருவள்ளுவர் , ஆலந்தூ���் மோகனரங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ஆர்.என் .லோகேந்திரலிங்கம் ஏற்புரையாற்றினார் இவர் பேசும் போது இது போன்ற இலக்கிய…\nPosted in Featured, இந்தியா, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 122.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-15T10:49:43Z", "digest": "sha1:D674QLZT7OTDDUSXLQBTYHTQHP6J2MZK", "length": 20550, "nlines": 133, "source_domain": "hindumunnani.org.in", "title": "உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nOctober 24, 2018 பொது செய்திகள்#ஹிந்துமதம், crackers, deepavali, hindus, hndumunnani, supreme court, இந்துமுன்னணி, இராம.கோபாலன், பண்பாடு, மக்கள் விழா, ஹிந்து மதம்Admin\nஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள். அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.\nஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.\nஇந்ந��லையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா\nகிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.\nகிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை\nஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழில���ளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது\nஇவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.\nஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.\nஎனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\tதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் →\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் November 8, 2018\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை October 24, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (144) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/07/12/", "date_download": "2018-11-15T10:27:33Z", "digest": "sha1:6ZNU4HAJTXTMIRYP5YQY6HDHOTBVJHUD", "length": 16690, "nlines": 107, "source_domain": "hindumunnani.org.in", "title": "July 12, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை\nJuly 12, 2018 சென்னை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, தமிழக பாதுகாப்பு மாநாடுAdmin\nஇராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடுதமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலைகள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுகிறோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்���ாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nரதயாத்திரை துவங்கியது November 13, 2018\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும் November 8, 2018\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம் November 8, 2018\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை October 24, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. October 2, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (27) சென்னை கோட்டம் (12) திருச்சி கோட்டம் (3) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (144) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148589.html", "date_download": "2018-11-15T10:08:17Z", "digest": "sha1:H2QYYELF7NPHVT7DKOPROVOSPRP5VOTK", "length": 13876, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஜி.யு. போப் பிறந்த தினம் ஏப்.24- 1820..!! – Athirady News ;", "raw_content": "\nஜி.யு. போப் பிறந்த தினம் ஏப்.24- 1820..\nஜி.யு. போப் பிறந்த தினம் ஏப்.24- 1820..\nஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.\nகனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.\nஇங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886-ம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\nவிவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\nதூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.\n1850-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.\nதனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் தன் 88-ம் வயதில் மரணம் அடைந்தார்.\nயானை வழ���த்தட பாதுகாப்பு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nஅணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157444.html", "date_download": "2018-11-15T10:25:21Z", "digest": "sha1:CJZYMWZH4YCCUN6NG6QTPLZV3SU2MTH6", "length": 13703, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "2 வயதுச் சி��ுவனுக்கு – வளர்ப்புப் பெற்றோர் செய்த கொடுமை..!! – Athirady News ;", "raw_content": "\n2 வயதுச் சிறுவனுக்கு – வளர்ப்புப் பெற்றோர் செய்த கொடுமை..\n2 வயதுச் சிறுவனுக்கு – வளர்ப்புப் பெற்றோர் செய்த கொடுமை..\nகொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இரண்டு வயதுச் சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயும், தந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.\nமாளிகாவத்தை ஹிஜ்ரா வீதியில் திடீரென உயிரிழந்த 2 வயது சிறுவனின் சடலத்தை சடலப் பரிசோதனைக்கு உட்படுத்தாது அடக்கம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சடலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகூர்மையில்லாத ஆயுதம் ஒன்றால் பல தடவைகள் தாக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையூடாக தெரியவந்துள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சந்தன பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய, கொலை என்ற அடிப்படையில் சிறுவனின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் சிறுவனின் உண்மையான பெற்றோர் அல்லவென்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பு – தொட்டலங்க பகுதியில் வசித்த தம்பதியினரின் மகனையே தாம் வளர்த்து வந்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். சிறுவனின் பெற்றோர் வௌிநாடு செல்வதால், தாம் சிறுவனை வளர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும், சிறுவனை வளர்ப்பதற்கான எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பிறப்புச் சான்றிதழும் இதுவரை பெறப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் மாளிகாவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுன்னணி வெதுப்பகத்துக்கு யாழ்ப்பாணம் நகரில் “சீல்”..\nதமிழின படுகொலை நாளில்- 100 மாணவர்கள் செய்த நற்காரியம்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178157.html", "date_download": "2018-11-15T10:11:13Z", "digest": "sha1:3JI2TZXXCFJP3YM3LNNNIWQBBPGTCV76", "length": 14080, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "படுகொலை செய்யப்பட்ட றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பு – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபடுகொலை செய்யப்பட்ட றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பு – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..\nபடுகொலை செய்யப்பட்ட றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பு – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சிவனேஸ்வரன் றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரசாங்கம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், அரசாங்கம் குற்றம் செய்வதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலிறுத்தியிருந்தனர்.\nதொடர்ச்சியாக சிறுவர்களும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படல் வேண்டும்.\nஇவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தெரிவித்தனர்.\nமேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி இந்திரன் ஜெயசிலி தலைமையில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் ரெஜினாவின் படுகொலையைக் கண்டித்தும் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (திங்கட்கிழமை) புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nபுத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட நாயக்கர்சேனை தமிழ் வித்தியலாய மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் காலை 8.00 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.\nஇதன் போது மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமன்னாரில் 29 ஆவது நாளாகவும் தொடரும் அகழ்வுப்பணி..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179477.html", "date_download": "2018-11-15T10:11:27Z", "digest": "sha1:IW6AZ7RT2VZKFGSGTOI64GKS6AXEKU5B", "length": 17381, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "மொட்டையடித்து சிறுநீர் கழித்து சித்ரவதை: முன்னாள் காதலியின் கொடூர செயல்களால் உயிருக்கு போராடும் இ��ம்பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nமொட்டையடித்து சிறுநீர் கழித்து சித்ரவதை: முன்னாள் காதலியின் கொடூர செயல்களால் உயிருக்கு போராடும் இளம்பெண்..\nமொட்டையடித்து சிறுநீர் கழித்து சித்ரவதை: முன்னாள் காதலியின் கொடூர செயல்களால் உயிருக்கு போராடும் இளம்பெண்..\nதனது காதலனின் முன்னாள் காதலியிடம் சிக்கிய 17 வயது இளம்பெண் பல மணி நேர பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல்ரீதியான உயிருக்கு ஆபத்தான துன்புறுத்தலுக்கு பின் மீட்கப்பட்டிருக்கிறார்.ரஷ்யாவை சேர்ந்த central Perm Krai பகுதியில் இகார் என்பவரின் காதலி சாரா என்பவர்தான் பாதிக்கப்பட்ட இளம்பெண். இகாரின் முன்னாள் காதலி அலெக்ஸாண்டரா என்பவர் இவர்கள் நெருக்கமாக பழகியதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.\nமேலும் இகாரின் வாரிசை அலெக்ஸாண்டரா சுமப்பவராகவும் தெரிய வருகிறது. ஆரம்பத்தில் சாராவிற்கு எங்கள் வாழ்வில் தலையிடாதே. எங்கள் வாழ்வில் குறுக்கிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அலெக்ஸாண்டரா அனுப்பியிருக்கிறார்.\nஆனால் இதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை இகாரை காதலிப்பதை சாரா விடவில்லை என்று தெரிந்ததும் அலெக்ஸான்ட்ரா மிக பயங்கரமான திட்டம் ஒன்றை தீட்டினார். இதற்கென தனது நண்பர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தார். 16 வயதான கிறிஸ்டினா பொயார்கோவா மற்றும் மரியா ஷேப்புடீவா ஆகிய இருவரையும் மற்றும் 20 வயதான அனஸ்டேசியா வொரன்சிகினா என்பவரையும் இந்த திட்டத்தில் சேர்த்து கொண்டார்.இவர்கள் அனைவரும் ஒன்றாக சாராவின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்குதான் தனது கொடுமைகளை தனது நண்பர்கள் உதவியுடன் அரங்கேற்றியிருக்கிறாள் அலெக்ஸான்ட்ரா.\nசாராவை மொட்டையடித்த அந்த கும்பல் அவளை பாலியல் துன்புறுத்தல் செய்தது. மேலும் அவள் மேல் அங்குள்ள அனைவரும் சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் குற்றவாளிகளில் ஒருவர் மூலம் மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டது அதன்பின் குளியறைக்குள் சாராவை இழுத்து கொண்டு போன கும்பல் அங்கு தனது அடுத்த சித்திரவதையை அரங்கேற்றியது. படிக்கும்போதே மனது நடுங்கும் ஒரு செயலை எப்படி அந்த கும்பல் 17 வயது பெண்ணிற்கு செய்ய துணிந்தனர் என்று யோசிக்க முடியவில்லை.\nசாராவின் பிறப்புறுப்பில் ஷவரின் குழாயை சொருகி அதில் கொதிக்கும் வெந்நீரை பீய்ச்சியுள்ளனர். அதன்பின்னர் மயக்கமான சாராவின் வீட்டில் இருந்து செல்போன் லேப்டாப் போன்ற பொருட்களை திருடிய அலெக்ஸாண்டரா கும்பல் அங்கிருந்து வெளியேறியது.\nஇத்தனை சித்ரவதைகளை தாங்கிய சாரா தனது கடைசி முயற்சியாக அவசர பொத்தானை அழுத்தியிருக்கிறார். உடனடியாக அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nசாராவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் வெந்நீர் உள்ளே பாய்ந்ததால் சாராவின் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவை சுத்திகரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிய சாரா திரும்ப பழையபடி குணமடைய பல நாட்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.\nஇந்த கொடூர சம்பவத்தில் பொலிஸார் மூவரை கைது செய்திருக்கின்றனர். முக்கிய குற்றவாளியான அலெக்ஸான்ட்ரா கர்ப்பமாக இருப்பதால் அவரை வீட்டு காவலில் சிறை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுற்றம் நிரூபிக்க படும்பட்சத்தில் மைனர் குற்றவாளிகள் உடன் சேர்த்து அனைவருக்கும் 15வருட கடுங்காவல் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.\nமுன்னாள் காதலனோடு வாழ்வதற்காக ஒரு பெண் இன்னொரு சக பெண்ணை நண்பர்களோடு சேர்ந்து இத்தனை கொடூரமாக சித்ரவதை செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்\nமுதலைகளுக்கு மேலே கயிற்றில் சிக்கிக் கொண்ட தந்தையும் மகனும்: அதிர்ச்சி வீடியோ ..\nதந்தையான ஒரே வாரத்தில் தாத்தாவான 23 வயது இளைஞர்: ஆச்சரிய சம்பவம்..\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\nஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..\nகாணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..\nதிருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..\n12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..\nபாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..\n585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன்…\nநாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..\n‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/guru-eswaralayam-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T10:45:16Z", "digest": "sha1:VAWOJSFMV7XXUHQNIWHPSO64FTH62HKE", "length": 16507, "nlines": 111, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "Guru Eswaralayam (குரு ஈஸ்வராலயம்) - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nGuru Eswaralayam (குரு ஈஸ்வராலயம்)\nGuru Eswaralayam (குரு ஈஸ்வராலயம்)\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியினால் குழந்தைப்பருவத்திலேயே தடுத்தாட்கொள்ளப்பட்டவரே தவத்திரு நாகராஜன் சுவாமிகள். இறை சக்தியின் அருளோடும், தவஞான சித்தர்களின் ஆசிகளோடும், “குரு ஈஸ்வராலயம்” என்ற மெய்யறிவு ஞானசபை ஸ்தாபிதம் செய்யப்பட்டது. மகா ஞானியர்களின் துணையோடு இந்த அமைப்பு மக்களுக்குச் சேவை மனப்ப���ன்மையோடு மிகச் சிறப்பாக உதவிகள் செய்து வருகின்றது.\nகுரு ஈஸ்வராலயம் நோக்கி வரக்கூடிய ஆன்மாக்களுக்கு இது ஞான வழிகாட்டக்கூடிய கைகாட்டி மரமாக விளங்குகிறது. வாழ்க்கை என்னும் கடலிலே திசை தெரியாது, தவிக்கும் மக்களுக்கு பாதுகாப்புடன் கரை சேர்க்கின்ற கலங்கரை விளக்கமாகவும் இருக்கின்றது.\nஞான தாகம் உள்ள ஆத்மாக்களுக்கு தியானப்பயிற்சியும், தியானப்பயிற்சியில் உள்ள ஆத்மாக்களுக்கு, உயர்ஞான சக்தியை அடையக்கூடிய மெய்யறிவு ஞானதவப்பயிற்சிகளும், மற்றும் சிறந்த பாட போதனைகளும் போதிக்கின்றது.\nஏழை, எளிய மக்களுக்கு உதவுவதும், தானத்திலே சிறந்த அன்னதானத்தை மகிழ்வுடன் வழங்கியும், இன்னும் இது போன்ற அநேக மக்கள் சேவையில் குரு ஈஸ்வராலயம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றது. தன்னுடைய ஆன்மீகப் பயணத்தில் குரு ஈஸ்வராலயம் அன்பர்களுக்கு நன்மைகள் பல அடையச் செய்கிறது.\nஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று உலக மக்கள் நன்மையடைய வேண்டி சிறப்பாக மகாலக்ஷ்மி யாகம் இயற்றப்படுகின்றது. ஆன்மீக அருளுரைகளும், மெய்யறிவு ஞான சபை தியானமும், இறைசக்தி மீது பாடப்படும் இனிமை மிகுந்த பஜனைப்பாடல்களும், தெய்வீக சக்திகள் கலந்து கொள்ளும் அன்னதானமும், சிறப்பு வழிபாடுகளும், பக்தர்களின் கலந்துரையாடல்களும் மற்றும் பாட போதனைகளும், காண்போர், கலந்து கொள்வோர் அனைவரது கண்களையும், கருத்துகளையும் கவர வல்லன என்றால் மிகையாகாது.\nஉலக நலன் வேண்டி ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி இறை சக்திக்கும், மற்றும் குல தெய்வங்கள், சித்தர்கள், முனிவர்கள், மகரிஷிகள், அனைவருக்குமே ஆகாரங்கள் படைக்கப்பட்டு குரு மஹா ஜெபத்தை அனைவரும் ஒரே குரலில் ஏக்கமுடன் உச்சரித்து பக்தர்கள் வேண்டுகிறார்கள்.\nஇறை சக்தியை எண்ணி சமைக்கப்படும் அன்னதான உணவை நாம், தெய்வங்கள் நமக்குத் தரும் அமுதமாக, பிரசாதமாக எண்ணி உண்ணும் போது, நமது உடலைப்பற்றிய சகல பிணிகளும் அகன்று விடும். இது நிதர்சனமான உண்மை. குரு ஈஸ்வராலயம் நோக்கி வந்து, வார வழிபாடு, பௌர்ணமி வழிபாடு, திருவிளக்கு வழிபாடு மற்றும் இதர விஷேசப் பிரார்த்தனைகள், மெய்யறிவு தியானங்களில் கலந்து கொள்ளும் ஆத்மாக்கள் நாகலக்ஷ்மியின் பரிபூரண சுபிட்சத்தைப் பெற்றுச் செல்கின்றார்கள்.\nஆண்டுக்கு ஒரு முறை சித்திரை மாத பௌர்ணமிக்கு முதல் நாள், மாலை ப��ர்ணமி உதய நேரத்தில், நடைபெறும் யாகத்தின் சிறப்பையும் அருளையும் எழுத்துக்களால் கூறிவிட முடிந்திடாது. நூற்றுக்கணக்கான உயிர் காக்கும் மூலிகைகளும் மகா யாகத்தில் சேர்க்கப்பட்டு ஸ்ரீ ஈஸ்வர மகாஜோதியின் அருளாசி கிடைத்து நமக்குப் பாதுகாப்பு மற்றும் ஆன்ம பலமும் ஏற்படுகின்றது.\nமகாயாகத்தின் தன்மையினால் காற்று மண்டலத்தில் மின் காந்த சுழற்சி (Electro Magnetic Circulation) அதிகம் ஏற்பட ஏதுவாகின்றது. இதனால் நல்ல காற்றும், பரிசுத்த மூச்சும் கிடைபதுடன் நமக்கு பல நன்மைகளும் ஏற்படுகின்றன.\nபக்தி மார்கத்தில் உள்ளவர்களும், ஞான தாகம் உள்ளவர்களும், மனித சக்தியே உயர்ந்த சக்தி என்ற கோட்பாடு உணர்ந்த அன்பர்களும், மேன்மேலும் நன்மை பெறும் நோக்கத்துடன் குருஈஸ்வராலயம் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் எண்ணப்படி அருளும், வளமும் பெற்று அறிவு ஜீவிகளாக வாழ்வாங்கு வாழ்கின்றனர்.\nவாழ்வின் சகல வளங்களும் பெருகிட குருஈஸ்வராலயம் வந்து ஸ்ரீ ஈஸ்வர மஹாஜோதியின் அருள் பெற்று, தனி மனித சேவையை லட்சியமாகக் கொண்ட அநேக அன்பர்கள் தங்கள் குடும்பத்துடன் மெய்யறிவு ஞான சபையில் ஐக்கியமாகி உள்ளனர்.\nஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் இறை சக்தியினால் அருளாசி கொண்டு ஆட்கொண்ட தவத்திரு நாகராஜன் சுவாமிகளின் நல்லாசியுடனும், வழிகாட்டுதல் படியும் சிறப்பாக குரு ஈஸ்வராலயம் செயல் பட்டு வருகின்றது.\nகுரு ஈஸ்வராலயம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் அருளாசியுடன் வெளியிடப்படுகின்ற இக்கையேட்டில், கூறப்பட்டுள்ள ‘மெய்யறிவு தியான வழி’யானது எளிய முறையாகும். சாதாரண மக்களும் அறிந்து தெரிந்து கடைபிடிக்கக் கூடிய முறையில் இருக்கின்றது.\nகுரு ஈஸ்வராலயத்திற்கு வருகை தந்து தவத்திரு நாகராஜன் சுவாமிகளிடம் “குருமஹாஜெபம்” உபதேசம் பெற்றுக் கடை பிடித்து, நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெற்று அன்பர்கள் பயன் அடைவார்களாக\nசித்தர் பெருமக்களால் இரகசியமாகக் கைக்கொண்ட “மெய்யறிவு தியான வழி” என்பது அனுபவப்புர்வமான உண்மையாகும். இறை சக்தியை ஒவ்வொரு ஆன்மாக்களும் தங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து உயர்நிலை அடைவதற்காக அருளப்பட்டதாகும்.\nமக்கள் அறியாமை மயக்கத்தில் இருந்து விடுபட்டு, விஞ்ஞான பூர்வமான மெய்யறிவு உண்மைகளை உணர்ந்து ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் தொடர்புடன் அருள் பெற்று, வளம் பெருக வாழ்��ாங்கு வாழவே ஆசி கூறுகிறோம்.\nவிளக்கங்களை குரு ஈஸ்வராலயத்திற்கு நேரில் வந்து தவத்திரு நாகராஜன் சாமிகளை சந்தித்து தெளிவு பெற்று செல்லலாம். ஞானம் தேடும் ஞானவான்கள், மெய்யறிவு தியான வழிமுறையை பின்பற்றினால் சக்தி எனப்படும் ஆற்றலையும், அன்பு என்றழைக்கும் தாய்மை குணத்தையும், பேரறிவாகிய ஞானத்தையும், அழகு எனப்படும் தைரியத்தையும், அடக்கமுடன் கூடிய அறிவையும், சாந்தம் என்று போற்றக்கூடிய பக்தி முதலான தெய்வீக குணங்கள் பெறுவீர்கள். அதனைக் கடைபிடித்து உயர்வடையவே பிரார்த்திக்கின்றோம்.\nஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளுரை\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33300", "date_download": "2018-11-15T11:10:07Z", "digest": "sha1:TE6RPULYCUBOCM43I5SIWXUI624QEN6H", "length": 17943, "nlines": 130, "source_domain": "www.lankaone.com", "title": "சுவிஸ் வங்கியில் இந்திய", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் குறைந்தது மத்திய நிதி மந்திரி தகவல்\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் 26–ந் தேதி பதவிக்கு வந்தது. அந்த காலகட்டம் முதல் வெளிநாடுகளில் இந்திய கருப்பு பண முதலைகளால் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஆனால் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 3 ஆண்டுகளாக குறைந்து வந்ததாகவும், கடந்த 2017–ம் ஆண்டில் கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் என கூறப்பட்டது.\nஇந்த புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.\nஇது தொடர்பாக ந���டாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நேற்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nகடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் நான் விவாதித்தேன்.\nஇதில், சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் தவறாக வழிநடத்துகிற தலைப்புகளுடன், ஆய்வுடன் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் அதிகாரிகள் கூறினர். இது தவறானது என்றும் சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்கிற கருப்பு பணத்தை பொறுத்தவரையில், மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் என்றால், அவை சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் தான் என்று சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅதன்படி 2013–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரையில் கருப்பு பண பதுக்கல் 80 சதவீதம் குறைந்து உள்ளது.\n2013–ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட் 2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,680 கோடி). 2014–ம் ஆண்டு இது 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,640 கோடி). 2015–ம் ஆண்டு இது 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,520 கோடி).\nகடந்த 2017–ம் ஆண்டில் மட்டும் இது 34.5 சதவீதம் சரிவு கண்டு உள்ளது. 2016–ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட்டுகளின் அளவு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,440 கோடி) ஆகும். இது 2017–ல் 524 மில்லியன் டாலராக (சுமார் ரூ.3,563 கோடி) குறைந்தது.\nஇது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பியூஸ் கோயல் பேட்டி அளித்தார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆதாரம் இல்லாத தகவல்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட கருத்தை கூறி நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்துவது பற்றி ராகுல் காந்திதான் நாட்டுக்கு பதில் கூற வேண்டும்.\nஅவர் உண்மைகளை அறிந்து கொள்ளாமலேயே இப்படி சொல்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளார்.\nசுவிஸ் அதிகாரிகள் தந்த தகவல்கள்படி, 2016–ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017–ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண டெபாசிட்டுகள் 34.5 சதவீதம் குறைந்து உள்ளது. 2017–ம் ஆண்டின் கடைசி காலாண்டில��� (அக்டோபர்–டிசம்பர் 2017) 44 சதவீதம் குறைந்து உள்ளது. இது சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் ஆகும்.\nஇது மத்தியில் அமைந்து உள்ள மோடி அரசின் மீது மக்கள் கொண்டு உள்ள அச்சத்தை பிரதிபலிக்கிறது. கருப்பு பணம் பதுக்குகிறவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.\nமஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின்......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு...\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியா��ளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=344", "date_download": "2018-11-15T10:10:17Z", "digest": "sha1:ELB6GPYJKOROURZVUCJRJ7Y4OW5GEIQZ", "length": 11392, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "வவுனியாவில் வெடிக்காத ந", "raw_content": "\nவவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் மீட்பு\nவவுனியா உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டள்ளது.\nநேற்று காலை பிரதேசவாசி ஒருவர் தனது காணியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த மர்மப் பொருணை அவதானித்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக உலுக்குளம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.\nஇதையடுத்து அங்கு சென்ற பொலிசார், குறித்த மர்மப் பொருள், 60 மில்லி மீற்றர் வகையான ஷெல் என அடையாளம் காண்டுள்ளதோடு, விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கி, நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.\nபசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை...\nபாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 4 வயது...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி......Read More\nசபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே...\nசபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nபாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்றம்......Read More\nநீரிழிவு நோய்: 24 மணி நேர உணவகங்களை தடை...\nஜோர்ஜ் டவுன்,நவ.15- மக்களிடையே அதிகளவில் காணப்படும் நீரிழிவு நோய்ப்......Read More\nஉணவகங்களில் புகை பிடிக்கத் தடை;...\nகோலாலம்பூர்,நவ.15- உணவகங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகள���க 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/31/news/22276", "date_download": "2018-11-15T11:30:51Z", "digest": "sha1:4HQTY6Y3DLWRH74NRMAGMPEZA2P7LOAQ", "length": 28058, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்\nMar 31, 2017 | 12:48 by நித்தியபாரதி in கட்டுரைகள்\nசிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.\nசிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதாக கடந்த ஜனவரியில், சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். சிறிலங்காவின் பொருளாதாரத்தில் சீனாவின் தலையீடு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவை அமைதிப்படுத்துவதற்காகவே திருகோணமலைத் துறைமுக உடன்பாடு எட்டப்பட்டதாக இலங்கையர்கள் கருதுகின்றனர்.\nஇலங்கைத் தீவானது தற்போது 64 பில்லியன் டொலர் கடன்சுமையை எதிர்நோக்கியுள்ளது. அத்துடன் பாரிய சில திட்டங்களை மேற்கொள்வதற்காக சீனாவிடமிருந்து சிறிலங்காவால் 8 பில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய வருடாந்த வெளிநாட்டு ஏற்றுமதி வருமானத்தின் மூன்றில் ஒரு பகுதி நிதியானது கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் டொலர் நிதி சிறிலங்காவால் கடனாகப் பெறப்பட்டுள்ளது. பொதுச் செலவை மீள்கட்டமைப்புச் செய்வதற்காக மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என அனைத்துலக நாணய நிதியத்தால் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறான பல்வேறு கடன் சுமைகள் இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட சீன முதலீடுகளுக்கு எதிராக சிறிலங்கா வாழ் மக்கள் எதிர்ப்புக்களைக் காண்பித்து வருகின்றனர். தமது நாட்டில் சீனக் கொலனித்துவம் வந்து விடுமோ என இலங்கையர்கள் அஞ்சுகின்றனர்.\nசீனா மீது சிறிலங்கா தங்கியிருக்கும் நிலையைச் சமன் செய்ய வேண்டும் என அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. சிறிலங்கா மீதான சீனாவின் பிரசன்னமானது இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற விடயத்தை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை விட தற்போதைய அதிபர் சிறிசேன அதிகம் கவனத்திற் கொண்டுள்ளார்.\nஇந்தியாவானது தனது இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவுகளை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ள போதிலும், சிறிலங்காவில் முதலீடு செய்வது தொடர்பில் இந்தியா பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இந்திய அரசாங்கத்தால் திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் போன்ற நடுத்தரத் திட்டங்களை வேறு நாடுகளில் செய்வதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை.\nஆகவே இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு யப்பானிய முதலீட்டாளர்களுடன் இணைந்து தனியார் துறையால் சிறிலங்காவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமா என்பதை இந்தியா ஆராய்ந்து வருகிறது.\nசீன நிறுவனங்களால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத் திட்டங்களின் ஊடாக சிறிலங்கா மீதான கடன் சுமையைக் குறைப்பதற்கும் இதன் மூலம் சிறிலங்காவுடனான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவு��ளைப் பலப்படுத்துவதற்கும் சீனா முயற்சிக்கிறது. பாதுகாப்புத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் இவ்விரு நாடுகளும் அறிவித்தன. இது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை எதிர்த்து சிறிலங்காவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்புத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளதாக இவ்விரு நாடுகளும் அறிவித்தல் மேற்கொண்டமையானது சீனா தனது ‘ஒரு அணை ஒரு பாதை’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான நல்லதொரு சமிக்கையாக நோக்குகிறது.\nசீனாவால் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீதத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு 1.1 பில்லியன் டொலர் பெறுமதிக்கு சீன நிறுவனத்திடம் வழங்குவதற்கு கடந்த ஆண்டு சிறிசேன அரசாங்கம் உடன்பட்டது. அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15,000 ஏக்கர் நிலப்பரப்பை 5 பில்லியன் டொலர் பெறுமதியில் தொழிற்பேட்டை ஒன்றை அமைப்பதற்கு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் இலங்கையர்கள் இத்திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமையால் சிறிலங்கா அரசாங்கத்தால் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியவில்லை. சீனாவிடம் பெருந்தொகையான கடனை சிறிலங்கா பெற்றிருந்தாலும் கூட, தனது நாட்டில் சீன இராணுவம் கால் பதிப்பதற்கு சிறிசேன அரசாங்கம் இதுவரை அனுமதிக்கவில்லை.\nஆனால் சீனாவுடன் சிறிலங்காவானது பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளதாக அண்மையில் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கும் நிலையில் சீனக் கடற்படையினர் சிறிலங்காவின் கடலில் செல்வாக்குச் செலுத்துவதற்கான ஆபத்து உருவாகும். ராஜபக்சவின் ஆட்சியின் போது 2014ல் கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்கள் தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இது இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்பியது.\n2015ல் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச தோல்வியுற்ற பின்னர், இந்திய மாக்கடல் மீதான இந்தியாவின் பன்முக கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளில் சிறிலங்காவும் பங்களித்தது. இதற்காக இந்தியாவிடமிருந்து சிறிலங்காவிற்கு மேலும் பல கடல் சார் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கடற் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான கலத்தைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்காவின் தொழிற்துறைக்கு இந்தியா உதவியது.\nசிறிலங்காவிற்கான இந்தியாவின் அபிவிருத்தி உதவியானது 2.6 பில்லியன் டொலராகும். 435 மில்லியன் டொலர் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. சீனா சிறிலங்காவிற்கு தான் கொடுத்த 50 சதவீத கடனிற்கு 2 சதவீத வட்டியையும் மீதிக் கடனிற்கு 5 சதவீத வட்டியையும் அறவீடு செய்கிறது. ஆனால் இந்தியாவானது சிறிலங்காவிற்கு தான் வழங்கிய அனைத்துக் கடனிற்கும் 1.75 சதவீத வட்டியையே அறவீடு செய்கிறது.\nஅத்துடன் சிறிலங்கா மீதான இந்திய முதலீடுகளும் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளன. திருகோணமலைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள சம்பூரில் நிலக்கரி மின்னாலை ஒன்றை நிறுவுவதற்கான இந்தியாவின் திட்டமானது சம்பூர் மக்களின் எதிர்ப்பின் பின்னர் கைவிடப்பட்டது. இலங்கைத் தீவின் மேற்குக் கரையிலுள்ள கெரவலப்பிட்டியவில் எரிவாயு மின்னாலை ஒன்றை அமைத்துத் தருமாறு தற்போது சிறிலங்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.\nகொழும்பு துறைமுக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அங்கே கொள்கலன் தாங்கி ஒன்றை அமைப்பதற்கு அனுமதியைப் பெறுவதற்கு இந்தியா முயற்சிக்கிறது. 2013ல் தனியொரு கொள்கலன் தாங்கி ஒன்றை அமைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.\n2003 இல் இருந்து இந்தியாவின் லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்தால் செயற்படுத்தப்படும் திருகோணமலையிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் சிறிலங்கா மீளவும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் எந்தவொரு குத்தகை ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படாமையால் இவற்றை மீளப் பெறுமாறு பொது நிறுவங்கள் மீதான சிறிலங்கா நாடாளுமன்ற ஆணைக்குழு அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nஆகவே இவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ள சிறிலங்கா முயற்சிக்கும். சீனாவுடன் சிறிலங்காவானது பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதானது, தனது கடன் சுமையைக் குறைப்பதற்கு இந்தியா மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு சமிக்கையை சிறிலங்கா அனுப்பியுள்ளது என்றே நோக்கலாம்.\nஇ���்திய அரசாங்கம் தனது செலவீனங்களைக் குறைப்பதற்காக, தனது தனியார் துறையின் ஊடாக சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள முயற்சிப்பது போல் தென்படுகிறது. அத்துடன் இந்திய அரசின் திட்டங்கள் சில சிறிலங்காவில் நெருக்கடியைச் சந்தித்த போதிலும் தனியார் துறையினர் வெற்றிகரமாக தமது திட்டங்களை சிறிலங்காவில் மேற்கொண்டுள்ளனர்.\nதிருகோணமலைத் துறைமுகத்தைச் சூழவுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூற்று ஆய்வை சிங்கப்பூரின் சேர்பனா யுரோங்க் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்நிறுவனத்துடன் இணைந்து இந்திய தனியார் நிறுவனங்கள் பணியாற்றுவதற்கு ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது.\nசிறிலங்காவின் கிழக்கிலுள்ள திருகோணமலையில் இந்தியா முதலீடு செய்வதன் மூலம் அங்கு தமிழ்மயமாக்கல் முற்றுமுழுதாக இடம்பெற்று விடும் என உள்ளுர் மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், சிறிலங்காவில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு இந்தியா ஒருபோதும் அழுத்தம் வழங்காது என அண்மையில் சிறிலங்காவிற்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்திருந்தார்.\nசிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்குடன் வரையப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கில் சுயாட்சியை நிறுவுவது தொடர்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளையில் சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும் வெளிநாடுகள் தமது இராணுவ நோக்கிற்காகப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என சீனாவிற்கான சிறிலங்கா தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிலங்காவின் இத்தகைய நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு இந்தியா மேலும் பணியாற்ற வேண்டும் என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது.\nஆங்கிலத்தில் – Saurav Jha\nTagged with: அம்பாந்தோட்டை, இந்தியா, சீனா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன\nசெய்திகள் வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்\nசெய்திகள் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய\nசெய்திகள் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nசெய்திகள் குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nசெய்திகள் மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல் 0 Comments\nசெய்திகள் மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும் 0 Comments\nசெய்திகள் மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் இன்று மகிந்தவின் முக்கிய உரை 0 Comments\nசெய்திகள் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் மைத்திரி 0 Comments\nநெறியாளர் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nஇர.இரா.தமிழ்க்கனல் on நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்\nkarunakaran on விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா\nThuvaraka Kathirgamanathan on குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nEsan Seelan on அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/27769/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-cid-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T10:01:39Z", "digest": "sha1:RHWG4RTAVFUBDUDMB647XFQAKMOWZM5Y", "length": 16943, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில் | தினகரன்", "raw_content": "\nHome முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் மத்திய ஆயுத களஞ்சியத்திலிருந்து, தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) வழங்கப்பட்ட எல்.எம்.ஜி. (Light Machine Gun) வகை துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போன விடயம் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா, பணி நீக்கப்பட வேண்டும் என, சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதற்கான அனுமதியை நேற்று (17) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்��ண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர���\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-movie-songs/", "date_download": "2018-11-15T10:01:07Z", "digest": "sha1:4C3SW6GTCAK5M2A2GWZZCXB6JRD2AZ7C", "length": 10277, "nlines": 125, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்கார் பாடல்கள் பற்றி வந்த மாஸ் தகவல்.! மெர்சல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் பாடல்கள் பற்றி வந்த மாஸ் தகவல்.\nசர்கார் பாடல்கள் பற்றி வந்த மாஸ் தகவல்.\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளே முடிவடையாத நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் பாடல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த வருடம் செப்டம்பரில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவை வெகு விமர்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அந்த விழாவில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் லைவ் பேர்பார்மன்ஸ் ஒன்றை கொடுக்க போகிறாராம். இந்நிலை��ில் இந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார் என்ற புதிய தகவல் வெளியகியுள்ளது.\nஇந்த தகவலை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாடலாசிரியர் விவேக் ‘நான் தான் ‘சர்கார் ” படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி வருகிறேன். ஏ ஆர் ரஹமானிற்காக பாடல் எழுதுவது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியாமாக கருதுகிறேன். மேலும், எனக்கு தூணாக இருந்த நடிகர் விஜய்க்கும் நான் நன்றி கூற வேண்டும். ஏ ஆர் முருகதாசுடன் வேலை செய்வது மிகவும் சிறப்பான அனுபவம்” என்று பதிவிட்டுள்ளார்.\nஏற்கனவே விஜய் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய அணைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்டானது. அதிலும், அந்த படத்தில் இடம்பெற்ற ‘ ஆளப்போறான் தமிழன்’ அடைந்த வெற்றி நாம் அனைவரும் அறிவோம். எனவே, ‘மெர்சல்’ படத்தை போன்றே ‘ சர்கார்’ படத்திலும் இவர் எழுதியுள்ள பாடல் வரிகள் மக்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.\nNext articleசமந்தா-நாகசைத்தன்யா ‘Tattoo’ அர்த்தம் இதுதான் .\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் டிவி நல்லா போய்ட்டு இருக்கு. உனக்கு எதுக்கு இந்த வேலை உனக்கு எதுக்கு இந்த வேலை \nட்விட்டரில் ஸ்ரீதேவி பற்��ி சர்ச்சை கருத்து வெளியிட்ட ராம்கோபால் வர்மா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/bmw-will-use-blockchain-to-combat-child-labor/", "date_download": "2018-11-15T10:16:12Z", "digest": "sha1:RCA6BQMVZ7J3UTK3ZXY3QJZ2M7TJI2YP", "length": 10634, "nlines": 78, "source_domain": "traynews.com", "title": "பிஎம்டபிள்யூ சிறார் உழைப்பை எதிர்த்துப் Blockchain பயன்படுத்தும் - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nமார்ச் 8, 2018 நிர்வாகம்\nபிஎம்டபிள்யூ சிறார் உழைப்பை எதிர்த்துப் Blockchain பயன்படுத்தும்\nலண்டன் தொடக்க Circulor டக்ளஸ் ஜான்சன்-ஓய்வூதிய தலைமை நிர்வாக அதிகாரி தனது நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ க்கான Blockchain ஒரு பைலட் பதிப்பு பணிபுரிந்து வருவதாக தெரிவித்த ராய்ட்டர்ஸ் ஒரு பேட்டியில் கூறினார்.\nமேடையில் கோபால்ட் விநியோகம் சட்டப்பூர்வ கண்காணிக்க வேண்டும்: அது அனைத்து கோபால்ட் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்காகும் காங்கோ குடியரசு வழங்கப்பட்ட என்பது தெரிந்ததே, எங்கே, இதையொட்டி, இந்த உலோக உற்பத்தியின் ஒரு ஐந்தாவது என்று அழைக்கப்படும் ஏற்படுகிறது “கைவினைஞர்கள் தொழில் சுரங்கங்கள்” குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்துவதை.\nஅடைப்பு சோதனை பதிப்பு அறியப்பட்ட வேலை செய்யும் “தூய” கோபால்ட், அதில் ஆஸ்திரேலியா தோண்டி எடுக்கப்பட்டது, கனடா அல்லது காங்கோ சட்டப்பூர்வமான தொழில்துறை முயற்சிகளில். “நாம் அது பயனுள்ள செலவு சிக்கலின்றி வளங்கள் தொடங்க கருத்தில். அமைப்பு நிறுவப்பட்டது மற்றும் விரிவாக்கப்பட்ட போது, அது மிகவும் சிக்கலான வழக்கை பதிவுசெய்யவும் எடுப்பதற்குச் சாத்தியமாக இருக்கும், அத்தகைய கைவினைஞர்கள் தொழில் சுரங்கங்கள் போன்ற, “ஜான்சன்-ஓய்வூதிய விளக்கினார்.\nCirculor ஏற்கனவே அதை குறியீடு ஒதுக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது “சுத்தமான” கோபால்ட் மற்றும் அதன் இயக்கத்தின் முக்கிய நிலைகளில் blockchain வகையில் செய்வதற்கு, கள்ள சாத்தியக்கூறை அகற்றுவதில்லை மற்றும் தரவு மாற்றப்படவில்லை இது.\nஜான்சன்-Pansjen படி, தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஒப்புதல் செலவுகளில் குறைக்க உதவும், அது முதல் “எடுத்துக்கொள்ள” வேலை பகுதியாக மற்றும் வழங்கல் சட்டப்பூர்வ அதிக உத்தரவாதங்கள் வழங்கும்.\nblockchain செய்திகள் 30 ஜனவரி 2018\nகிரிப்டோ எக்ஸ்சேஞ்சர்கள் நாலு மட்டுமே தென் கொரிய சீராக்கி த��வைகளை கீழ்ப்படிய\nஜனவரி பிற்பகுதியில், அது ...\nஅடுத்த படம்:Сrypto முதலீட்டாளர்கள் பிழைகள். பிழை 1\nமார்ச் 20, 2018 மணிக்கு 2:47 பிற்பகல்\nமார்ச் 20, 2018 மணிக்கு 4:52 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஆகஸ்ட் 21, 2018 நிர்வாகம்\nTradeFred ஒரு உலகளாவிய ஆன்லைன் அந்நிய செலாவணி மற்றும் சிஎஃப்டி வர்த்தக பிளாட்பார்ம் ஆகும். எங்கள் நிபுணத்துவம் வாய்ந்த\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-11-15T11:09:48Z", "digest": "sha1:NKIHCFA7IWHZCRYLX32IZBZ6QHXP4COR", "length": 14313, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "மஹிந்த – மைத்திரி தரப்பில் மீண்டும் முறுகல் நிலை", "raw_content": "\nமுகப்பு News Local News மஹிந்த – மைத்திரி தரப்பில் மீண்டும் முறுகல் நிலை- பிரபல முக்கியஸ்தர்களை ஆபாச வார்த்தைகளில் திட்டிதீர்த்த...\nமஹிந்த – மைத்திரி தரப்பில் மீண்டும் முறுகல் நிலை- பிரபல முக்கியஸ்தர்களை ஆபாச வார்த்தைகளில் திட்டிதீர்த்த மஹிந்த\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் முன்னாள் ஜனாதிபதியாக விளங்கிய மகிந்த ராஜபக்சவுடன் விரோதமான போக்கை கடைப்பிடித்து வந்தார்.\nஇதன் பின்னர் கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு அதிரடியாக மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்த பின்னர் மீண்டும் மஹிந்த தரப்புடன் இணைந்து கொண்டார்.\nஎனினும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றில் நிருபிக்கும் முயற்சியில் பெரும் சிக்கல்கள் நிலவுகிறது.\nஇதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் வேறு கட்சிகளில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து மைத்திரிபால சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nஎனினும் இந்த சந்திப்பில் வெறும் 86 உறுப்பினர்கள் மாத்திரமே சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதனால் மஹிந்த ராஜபக்ச கடும் கோபம் அடைந்துள்ளார். இதனையடுத்து எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா உட்பட முக்கியஸ்தர்களை ஆபாச வார்த்தைகளால் மஹிந்த திட்டி தீர்த்துள்ளார்.\nமேலும் ஜனாதிபதி மைத்திரியை பார்த்து “என்னால் 113 உறுப்பினர்களை திரட்ட முடியவில்லை என்றால் என்னை கெட்டவன் என கூறவேண்டாம்” என கோபமாக கூறிவிட்டு வெளியேறி சென்றுள்ளார்.\nஇது தொடர்பில் , கலந்து கொள்ளாத உறுப்பினர்களை தொடர்பு கொண்டு காரணத்தை அறிய முயன்ற போது அவர்களின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மஹிந்த – மைத்திரி தரப்பில் மீண்டும் முறுகல் நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து கூறியுள்ளன.\nதேர்தலை தாமதிப்பதன் பின்னால் டிலான், தயாசிறி, லக்‌ஷ்மன் யாபா\nபுதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை உறுதி\nரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது : துமிந்தவை நீக்குவது சு.கவுக்கு நல்லது\nகூரிய கத்தியுடன் ஐ.தே.கட்சியின் உறுப்பினர் பாலித தேவப்பெரும – நாடாளுமன்றில் நடந்தது என்ன\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும்...\nஐ.தே.கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. ...\n3 மனைவிகள்,9 குழந்தைகள் போதாது; அழகிய மனைவிகள், 50 குழந்தைகள் தேவை என கூறிய நபர்\nதனக்கு 3 மனைவிகள், 9 குழந்தைகள் உள்ள நிலையில் Ivan Sukhov என்ற நபர் தனக்கு அழமான மனைவி வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். மேலும் இவர் கூறுகையில், பெண்...\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=138199", "date_download": "2018-11-15T11:30:41Z", "digest": "sha1:IJ4GGT3F7TTSKQCAWOAPIDOJ6FB4JNCT", "length": 12851, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நெருப்பு மனிதர்கள்! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமீண்டும் குறைகிறது எரிபொருள் விலை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nதிலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு\nஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த\nவடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் \nமகளின் தாக்குதலில் தந்தை பலி\nHome / ஆசிரியர் தலையங்கம் / நெருப்பு மனிதர்கள்\nஸ்ரீதா July 4, 2018\tஆசிரியர் தலையங்கம் Comments Off on நெருப்பு மனிதர்கள்\n“சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.” என தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனையின் உண்மையினை விடுதலைப்புலிகளின் வாழ்கையில் இருந்து காணக்கூடியதாக உள்ளது.\nசாதாரண மனிதர்கள் போராளிகளாகி பல்வேறு தியாகங்களை செய்தார்கள். சத்தியத்திற்காக சாவை தழுவி மாவீரர்கள் ஆனார்கள். இந்த போரளிகளில் இருந்து உருவான சிறப்பு படையணியே கரும்புலிகள் . தேசியத் தலைவர் அவர்களின் மொழியில் சொல்வதானால் கரும்புலிகள் தெய்வீகப்பிறவிகள்.\n“மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.” என்றார் தேசியத் தலைவர்.\nஈழத் தமிழினத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுக்கவேண்டும் என்பதற்காக போராட்டத்தின் தடைக்கற்களை அகற்ற கரும்புலிகளின் காலம் கப்டன் மில்லருடன் ஆரம்பமாகியது.\nசிறப்பு படையணிகள் என சீறிப்பாய்ந்தன “இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்“ என்றார் தலைவர் .\nதரை,கடல், வான் கரும்புலிகள் தம் தலைவர் அவர்களை நேரடியாக சந்தித்து இறுதி விடைபெற்று எதிரியை இல்லாதொழிக்க வெடிமருந்தை தம்முடன் அணைத்து மாவீரர் பட்டியலில் தம்மை இணைந்துக்கொள்வார்கள்.\n“கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.” என்றார் எம் இனத்தின் தலைவர்.\nஇவர்களின் வரிசையில் எதிரியின் கோட்டைக்குள் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து தமிழினத்தை அழிக்க மூளையாக செயற்படும் எதிரிகள், துரோகிகளை தம்முடனுடன் வெடிமருந்தை கட்டி இலக்குகளை அழிக்கும் இலட்சிய நெருப்புகளான மறைமுகக் கரும்புலிகள் தலைவன் (அண்ணனின்) முகத்தை காணாது தமது முகத்தை மறைத்து இலக்கை அழித்து இரகசிமாய் காற்றோடு கலந்து விடுவார்கள்.\nவேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில\nபெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்\nபுலிகளின் கல்லறை வெளியில் இல்லை…\nஎன்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை.\nஇனத்தின் விடிவுக்காய் கரும்புலிகள் தம்மை தாமே ஆகுதி ஆக்கிக்கொண்டா்கள்.\nஇன்று உலகை அச்சுறுத்தும் தற்கொலை தாக்குதல்கள் ��ாக்கிஸ்தான், ஆஃப்கன், நைஜீரியா… மற்றும் சிரியா போன்ற நாடுகளில் மதத்தின் பெயரால் மக்களை கொல்லும் ஒரு பயங்கரவாத நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.\nஈழ விடுதலைப் போராட்டத்தின் உயிராயுதங்களை உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்கொலை தாக்குதலுக்கு ஒப்பிடுவதே இந்த உலகம் தமிழ் இனத்திற்கு தந்தது விட்ட சாபக் கேடு.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. என்பதே கரும்புலிகள் தினத்தில் ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nPrevious இராணுவ உபகரணங்கள் மீட்பு\nNext விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்\nஇன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த …\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகிராமங்களில் இருந்து அரசை நோக்கி…\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2018\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\nபகிரப்படாத பக்கங்கள், யேர்மனி ஸ்ருட்காட்டில் – நூல் வெளியீடு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி\nகார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/HealthyRecipes/2018/08/04094307/1181601/Murungai-Keerai-Paruppu-Usili.vpf", "date_download": "2018-11-15T11:14:23Z", "digest": "sha1:L63KTZXFSRPHJYNWW4JZRR2LFVLTRDVU", "length": 3292, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Murungai Keerai Paruppu Usili", "raw_content": "\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது | உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா |\nஇரத்தசோகையை குணமாக்கும் முருங்கை கீரை கடலை உசிலி\nஇரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று முருங்கை கீரை கடலை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப்,\nவறுத்த வேர்க்கடலை - கால் கப்,\nகாய்ந்த மிளகாய் - 5,\nகடுகு, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nகீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி வைக்கவும்.\nவேர்க்கடலையுடன் மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.\nஅடுத்து அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.\nதண்ணீர் வற்றிய பிறகு அரைத்த பொடியை சேர்த்து கிளறி இறக்க முருங்கை கீரை கடலை உசிலி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/annavin_panbunalan.htm", "date_download": "2018-11-15T10:05:01Z", "digest": "sha1:ND2O4E3CDISJI7PHDUM7OQHUD2L7LYOQ", "length": 21445, "nlines": 33, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\nதமிழ் விரிவுரையாளர், ஜமால் முகமது கல்லூரி, திருச்சி - 20.\n‘முகத்தில் புன்னகையும், அகத்தில் நம்பிக்கையும், செய்கையில் சுத்தமும், சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மையுமிருந்தால் போதுமானது என்று பிறருக்கு அறிவுறுத்தியதோடு தானும் அவ்வாறே வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா அவரது சரித்திரம் மனிதர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி. அவரது பண்புநலன்களைப் பட்டியலிடப் பக்கங்கள் போதா அவரது சரித்திரம் மனிதர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி. அவரது பண்புநலன்களைப் பட்டியலிடப் பக்கங்கள் போதா ஒரு சில பண்பு நலன்கள் இவண் முன் வைக்கப்படுகின்றது.\nகேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nவேட்ப மொழிவதாம் சொல் (643)\n கேட்பவர்கள் மனத்தைப் பிணிக்கும் வகையிலும், கேட்காதவர்களும், ஐயோ... கேட்கவில்லையே எவ்வாறாவது கேட்க வேண்டுமே என்ற ஆவலைத் தூண்டும் வகையில் பேசுவதில் அண்ணா தலைசிறந்தவர்.\nதொடக்க காலத்தில் ராமாயணம் பற்றி அண்ணா, நாவலர் சோமசுந்தர பா���தியாருடன் வாக்குவாதம் நடத்தியபோது அன்று தலைமை வகித்தவர் வாக்குவாதம் செய்யும் இருவரையும் அறிமுகப்படுத்தினார். “இரண்டு பேராசிரியர்கள் இன்று மோத இருக்கிறார்கள்” என்று கூறியதும், அண்ணா எழுந்து “தலைவர் அவர்கள் இரு பேராசிரியர்கள் பேசுவார்கள் என்று கூறியது சரியல்ல ஒரு பேராசிரியர் வந்திருக்கிறார். அவருடன் வாதம் செய்ய மாணவன் வந்திருக்கிறேன். நான் நாவலரின் கருத்தை மறுப்பவனே தவிர, அவரது வயதை - அறிவை - மதிக்கத் தகுந்த வாழ்வை, மறுப்பவன் அல்ல” என்று கூறிய போது நெகிழ்ந்தது நாவலர் மட்டுமல்ல கேட்பவர் அனைவரது உள்ளங்களும் தான் கேட்பவர் அனைவரது உள்ளங்களும் தான்\nடெல்லி ராஜ்ய சபை உறுப்பினர் ஆனதும் அண்ணா ஆங்கிலத்தில் அழகாகச் சொற்பொழிவாற்றினார். ராஜ்ய சபை உறுப்பினர்கள் கேட்டார்கள். பகல் உணவு சாப்பிடும் நேரத்தையும் மறந்து அண்ணாவின் சொல்விருந்தை ரசித்தார்கள். அண்ணாவின் சொல்லாட்சியும் பேச்சில் இருந்த கருத்துச் செறிவும், எடுப்பான குரலில் மிடுக்காக முழங்கிய விதமும் அனைவரையும் கவர்ந்தது.\nஇடைவேளைக்குரிய நேரம் வந்தபோதும் அவரது பேச்சு நிறுத்தப்படவில்லை. அவையில் இருப்போர் எழுந்து செல்லவும் இல்லை. தொடர்ந்து பேசத் தற்காலிக அவைத்தலைவர் திருமதி. வயலட் ஆல்வா அனுமதித்திருக்கிறார். இதற்கு முன் இப்படி யாரும் அங்குப் பேசியதில்லை என்று ஆச்சரியப்படும்படி அண்ணாவின் பேச்சு அமைந்திருந்தது.\nகலைஞரின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த ஏ.வி. பீர்கண்ணு என்பவர், தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று அண்ணாவிடம் கேட்ட போது ‘தமிழ்க்கனி’ என்று பெயர் சூட்டியதோடு பீர்கண்ணுவின் பொருளாதார நிலையைக் கேள்வியுற்று, ஒருநாள் அவரை நேரே அழைத்து, தான் உபயோகித்து வந்த எம்.டி.டி. 1061 என்ற தன்னுடைய காரை நீயே வைத்துக்கொள் என்று தாராள மனத்துடன் தந்ததோடு நின்றுவிடாது. அண்ணாவின் காரை பீர்க்கண்ணு இனாமாக வாங்கிக் கொண்டான் என்று பிறர் பேசுவதைத் தவிர்க்க, ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காரைப் பீர்கண்ணுவிடம் விற்றதாக அண்ணா தனது கைப்பட ரசீது போட்டுத் தந்திருக்கிறார். (ப.30-31). “தனக்கென வாழாது பிறர்க்கென வாழுநர் இருப்பதால் தான் உலகம் இன்னும் அழியாது நிலைத்திருக்கிறது” என்ற இளம் பெருவழுதியி���் பாட்டு இவண் எண்ணற்பாலது\nதிராவிடர் கழகத்தில் இருந்த முக்கியச் சொற்பொழிவாளர் பட்டுக்கோட்டை அழகிரி. அண்ணா அழகிரியைப் பாசமோடு அண்ணன் என்று அழைத்தாலும் அழகிரிக்கு ஏனோ அண்ணாமீது கசப்பு. காசநோயால் பாதிக்கப்பட்டு, தாம்பரம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அழகிரி ஆதரவற்ற நிலையில் அரவணைப்பார் யாருமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை அண்ணா செவியுற்றதும் உதவத் துடிக்கிறார். பெரியார் உதவ வேண்டாம் என்று மறுக்கிறார். துணிந்து முடிவெடுத்த அண்ணா ‘சந்திரோதயம்’ நாடக வசூல் பணத்தை மதியழகன் மூலம் கொடுத்தனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட அழகிரி “நான் நம்பியவர்கள் எல்லாரும் என்னைக் கைவிட்டனர். யாரை ஆவேசமாகத் திட்டித் தீர்த்தேனோ அவர் எனக்கு உதவுகிறார் மதியழகா அண்ணாவுக்கு என் நன்றியைச் சொல்லப்பா” என்றார்.\nஅத்தோடு தனது உதவியை நிறுத்தாத அண்ணா, தம்மைக் கூட்டங்களுக்கு அழைக்கும் கழகத் தோழர்களிடம் அழகிரி பெயருக்கு ரூ. 100 பண விடை அனுப்பிவிட்டு அதற்குரிய சான்றைக் காட்டினால் கூட்டத்திற்குத் தேதி கொடுப்பேன் என்றார். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” (314) என்ற வள்ளுவர் வாய்மொழியை அண்ணா வாழ்வில் தலையாய கொள்கையாக ஏற்று வாழ்ந்தார் என்பது தெரிகிறது.\n1957இல் அண்ணா காஞ்சியில் போட்டியிட்டபோது காங்கிரசார் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். அண்ணாவின் வீட்டிற்கு வெளியே உள்ள மின் விளக்குக் கம்பத்தில், அண்ணாவின் பிறப்பு பற்றி மிகத் தரக்குறைவாக எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து சி.எஸ். பூஞ்சோலை என்ற தொண்டர் ஆத்திரமுற்று அதை அகற்றச் சென்ற போது, “ஆத்திரப்படவேண்டாம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ எனக்கு ஒரு காரியம் செய் பகலில் தான் அந்தத் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய் என்று அண்ணா பணித்ததும் பூஞ்சோலையும் அவ்வாறே செய்ய, மறுநாள் அந்தத் தட்டி அங்கே இல்லை பகலில் தான் அந்தத் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய் என்று அண்ணா பணித்ததும் பூஞ்சோலையும் அவ்வாறே செய்ய, மறுநாள் அந்தத் தட்டி அங்கே இல்லை யார் அதை வைத்தார்களோ அவர்களே அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் அண்ணாவின் சகிப்புத்தன்மையும் விவேகமும் புலனாகின்றன. (ப-97, அண்ணா-100).\nஅண்ணா முதலமைச்சர் ஆனதும், அவருடைய காஞ்சிபுரம் வீட்டில் ஃபிரிஜ் இருப்பதைப் பார்த்து இதை எப்போது வாங்கினீர்கள் என்று வீட்டாரிடம் கேட்ட போது, அவரது வீட்டார், “இதை மாதத் தவணையில் வாங்கினோம். நீங்கள் இங்கு வரும்போது உங்களுடன் வரும் அதிகாரிகள் குளிர்ந்த நீர் கேட்கிறார்கள். கடைக்குப் போய் வாங்கிவர வேண்டியிருக்கிறது.” என்றனர். “நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் போதும். நமது வசதிக்கேற்ப வாழ்வதுதான் சரியான முறை” என்று அண்ணா வாழ்ந்ததை டாக்டர் ஜனார்த்தனன் நினைவு கூர்கிறார்.\nதோல்வி கண்டு துவண்டு விடாதவர்\n1962இல் நடந்த தேர்தலில் காஞ்சிபுரத் தொகுதியில் போட்டியிட்டு அண்ணா தோற்றார். தோல்வி குறித்து “புனித ஜெருசலத்திற்காக ஐரோப்பிய நாடுகள் போரிட்டன. ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஐரோப்பிய படைக்குத் தலைமை வகித்த ரிச்சர்டு மன்னன் உள்ளே வரக்கூடாது மற்றவர்கள் வரலாம் என்பதே அந்த நிபந்தனை. இதைக் கேட்ட அந்த மன்னன், நான் உள்ளே போகாவிட்டால் என்ன என் படைகள் உள்ளே போகிறது” என்றான். அதுபோல் சட்டசபையில் என்னை நுழைய விடவில்லை. அதனால் என்ன என் படைகள் உள்ளே போகிறது” என்றான். அதுபோல் சட்டசபையில் என்னை நுழைய விடவில்லை. அதனால் என்ன என் தம்பியர்கள் 50 பேர் சட்டசபை செல்கின்றனர். அவர்கள் உருவில் நான் செல்கிறேன் என்றார்.\nஅண்ணா மாநகராட்சித் தேர்தலில் தோற்ற போது “எலெக்ஷன் சுரம் எல்லாம் எலெக்ஷனோடு சரி, அதைப்பற்றி அப்புறம் கவலைப்படக் கூடாது. மக்களுக்கு நாம் அறிந்ததைச் சொன்னோம். அவர்கள் தமக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதோடு எலெக்ஷனை மறந்துவிட வேண்டும்” என்று சொன்ன விளக்கத்தைக் கேட்டுச் சிலையாய்ப் போனார்கள் நண்பர்கள்.\nவெற்றியைக் கண்டால் மனம் மகிழ்வது, தோல்வியைக் கண்டால் மனம் வாடுவது என்பது அண்ணாவிடம் இல்லை. இத்தகைய மனிதர்களையே பகவத் கீதையில் கிருஷ்ணர் சுதர்மா என்கிறார். கண்ணதாசனும் “வருவதைக் கண்டு மயங்காதே போவதைக் கண்டு கலங்காதே” என்றார்.\nஆட்சி பீடம் ஏறுவதற்கு முதல் நாள் இரவு முழுவதும் அண்ணாவுக்குத் தூக்கம் பிடிக்கவ��ல்லை அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார். “கண் மூடித்தான் படுத்திருக்கிறேன்” ஆனால் உள் மனத்தில் கண்ணீரும் கம்பலையுமாகக் குடிசையில் வாழ்வோர், கூனிக்குறுகி வாழ்க்கை நடத்துவோர் வந்து “என்ன வாழ்வு எங்களுக்கெனத் தரப் போகிறாய் அண்ணா” என்று கேட்கிறார்கள். இப்படி மக்களுக்காகச் சிந்தித்த தலைவர் அண்ணா (ப.93, அண்ணா-100).\nஇன்று சட்டசபைக்கு வராமலே அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள் பலர் உளர். ஆனால் அண்ணா நோய் வாய்ப்பட்டிருந்த போதும் சட்ட சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென எழுந்து தனது அறைக்குச் சென்று டாக்டர் அங்குத் தயாராக வைத்திருக்கும் ஊசி மருந்தைப் போட்டுக் கொண்டு, கையைத் தேய்த்தவாறு வந்து மறுபடியும் சட்டசபை விவாதங்களில் கலந்து கொள்ளும் கடமையுணர்வு மிக்கவர்.\n“உலகில் தோன்றுவன யாவும் மறையும்” என்பது நியதி. ஒரு மனிதன் எவ்வாறு வாழ்ந்திருக்கிறான் என்பதை அவனது இறுதி நாள் உலகுக்கு உணர்த்திவிடும். மனித நேயராக, மாண்புமிகு முதல்வராக, மகத்தான சாதனையாளராக, மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்திய சீர்திருத்தவாதியாக வாழ்ந்த அண்ணா 1969 பிப்ரவரி 3ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஅண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபம் கூட்ட நெரிசலில் சிக்கித் திணறியது. கட்டுக்கடங்காத கும்பலில் மிதிபட்டு, சில பொதுமக்கள் மரணமடைந்த சோகமும் நிகழ்ந்தது.\n1984இல் வெளிவந்துள்ள கின்னஸ் புத்தகத்தில் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலம் குறித்து, “சென்னை மாநில முதலமைச்சர் திரு. சி.என். அண்ணாதுரை அவர்களின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் ஒன்றரைக்கோடி மக்கள் கலந்து கொண்டதாக”க் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு இறந்தும் சாதித்திருக்கிறார், அண்ணா. இவ்வாறு அண்ணா நற்பண்புகளின் சிகரமாகத் திகழ்ந்தார். நாமும் அவர் வழி நடப்போம்.\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrumjeyam.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-11-15T10:58:38Z", "digest": "sha1:QBHFF3CA22AHIGMFDIZNXVQK7ZZASPRV", "length": 23434, "nlines": 87, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: வசந்தம் வந்ததே!!", "raw_content": "\nஇந்த வருடம் பிறந்த முதல் தேதியிலிருந்து, எங்கள் வீட்டி���்க்கு வந்த சந்தோஷங்கள். எங்கள் செல்லங்கள். இவர்கள் காக்டெயில் வகையைச் சேர்ந்த பறவைகள். ஆண் (3 மாதம்) ஒன்று. பெண் (3 1/2 மாதம்) ஒன்று. ஆமாம் மகனும் (மரு)மகளும். இவர்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகக் கூடியவர்கள். கடந்த ஆறு மாதங்களில் இவர்கள் செய்த லீலைகளைத் தான் இந்த பதிவிலிருந்து பதியப் போகிறேன்.\nவீட்டிற்க்கு வந்த முதல் நாள் கூண்டை விட்டே வர மறுத்தார்கள். நாங்களும் இவர்களுக்கு புதிது. இவர்களும் எங்களுக்கு புதிது. இருவருக்குமே பயம். கையில் தூக்கிக் கொள்ள கொள்ளை ஆசை எங்களுக்கு. ஆனால் அனுபவமோ எங்கள் இருவருக்கும் பூஜ்யம். நாங்கள் இவர்களை வீட்டிற்க்கு அழைத்து வரும் முன்பே எங்கள் உறவினர்கள் வீட்டிற்க்கு வந்து எங்கள் புதிய குடும்ப அங்கத்தினர்களை வரவேற்றார்கள்\nவந்த முதல் வாரம், எளிதாக எங்களால் தூக்க முடிந்தது மகனை மட்டுமே. மகளைத் தொடக் கூட முடியவில்லை. கடிக்க வருவது போல் எங்களை பயமுறுத்துவதும், பயந்து பின்னால் செல்வதுமாகவே இருந்தாள். நாங்களும் அவளை பயமுறத்த வேண்டாம் என்று விட்டு விட்டோம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இவள் பயப்படுவதோடு நிற்காமல் இவனை வரச் சொல்லி சைகை வேறு.\nஒரு வாரம் முழுவதும், இருவரும் மிகவும் அமைதியாகவும், கூண்டை விட்டு அவ்வளவு எளிதில் வெளியே வராமலும் இருந்தார்கள்.\nமகன் ஒரு வித வித்தியாசமான ஒலியை எழுப்புவான். நமக்கு மூச்சுத் திணறலின் போது வருமே அது போல் இருக்கும். அது போன்ற ஒலி பெண்ணிடம் இருந்து வராது. அவள் கூண்டில் உள்ள கம்பிகளைப் பிடித்து ஏறிவிடுவாள். ஆனால் இவனோ அப்படி செய்ய மாட்டான். எங்களுக்கு அதன் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை. அவனுக்கு உடம்புக்கு ஏதோ பிரச்சனையோ என்று நினைத்து அவனை அழைத்துக் கொண்டு அந்த கடைக்காரரிடம் சென்றோம். அங்கு ஒரு தடவைக் கூட அந்த சத்தம் போடவேயில்லை. கடைக்காரரோ உங்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம், எனக்குத் தெரிந்து அவனுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்.\nநாம் பெற்ற பிள்ளைக்கு ஒன்று என்றால் குழந்தையை குணமாக்க நினைப்போமே தவிர அக் குழந்தையை மாற்றவா முயலுவோம். மாற்ற வேண்டாம். ஏதாவது பிரச்சனை இருந்தால் எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளத் தான் வந்த��ம் என்று சொல்லி விட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டோம்.\nஇவர்களுக்கு பெயர் வைத்ததே ஒரு சுவையான நிகழ்வு தான். எத்தனைப் பெயர்களைத் தேடினோம் இணையத்தில். Rio படத்தில் வரும் பெயர்களை எல்லாம் ஆராய்ந்தோம். ஆனால் எதுவுமே இவர்களுக்கு பொருந்துவதாகத் தோன்றவில்லை எங்களுக்கு. இறுதியில் வாட்ஸ்ஆப் குரூப்பில் இவர்களுக்கு பொருத்தமான பொயரைச் சொல்லச் சொன்னோம். நிறைய பெயர்கள். சின்னப் பெண் சொன்ன பி3ல்லி, மில்லி பெயர் இருவருக்கும் பிடிக்கவே நல்ல நாளாகப் பார்த்து இருவரின் காதிலும் அவர்கள் பெயரை மூன்று முறை ஓதி விட்டோம். ஆம் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் வைத்த பெயராயிற்றே நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் வைத்த பெயராயிற்றே பையன் பி3ல்லி\nஇரண்டாவது வாரத்தில் மில்லியை கூண்டில் இருந்து வெளியே கொண்டுவர கடைக்காரர் சொன்ன யோசனையின் படி பி3ல்லியை கூட்டிக் கொண்டு மில்லியின் பார்வையில் படும் படி அவனைத் தூக்கி கொஞ்சி, தோலில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார் என் கணவர். சில விநாடிகள் தான் மில்லி வெளியே வந்து கத்த ஆரம்பித்தாள். என் கணவரும் அவள் அருகில் சென்றவுடன் அவளும் கையில் ஏறி தோலுக்கு வந்து விட்டாள். கடிக்கவோ, கத்தவோ இல்லை. நான் பி3ல்லியைத் தூக்கவேன். ஆனால் மில்லியை தூக்க பயப்படுவேன். இரண்டாவது வாரம் முடியும் பொழுது எல்லாமே தலைக் கீழாக மாறி விட்டது. இதற்கு நடுவில் பி3ல்லிக் காய்ச்சல் வந்து அவனுக்கு மருந்தை உணவோடு கொடுத்து அப்பப்பா என்னவெல்லாம் இருக்கிறது.\nகாலையில் எழுந்தவுடன் ஆண் பறவை பாட ஆரம்பிக்கும். பெண் பறவை பாடாது என்று இணையத்தில் படித்திருக்கிறேன். கடந்த இரு வாரமும் பயத்தில் அவர்கள் போடும் விசில் சத்ததைத் தவிர பி3ல்லி எந்த பாட்டும் பாடியதில்லை. நான் கூட பி3ல்லியைத் தூக்கி வைத்துக் கொண்டு, வெளியே கேட்கும் பறவைகளின் குரலைக் கேட்டு நீ எப்படா இப்படி பாடுவே என்று கேட்பதுண்டு. என் கணவரோ, ஏன் இப்படி அவனைப் படுத்துறே என்பார்\nஇரண்டு வாரங்களுக்குப் பின் பி3ல்லியிடம் அந்த சத்தம் குறைந்திருந்தது. பின்பு தான் தெரிந்தது அது பயந்தால் வரும் சத்தம் என்று. ஆனால் அது தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. மிகவும் சாதுவான பையன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டோம் நாங்கள். ஆனால் இது வரை வாயேத் திறக்காமல் இருந்த மில்லி வாயைத் திறந்து பாட ஆரம்பித்தாள். திறந்த வாயை மூடவேயில்லை. காலை எழுந்ததும் எஸ்.பி.பி. போல் மூச்சுவிடாமல் பாடுவாள். மிகவும் இனிமையாக இருக்கும். காலையில் மட்டும் சாதகம் செய்ய ஆரம்பித்த மில்லி பின்பு அவளுக்குத் தோன்றும் போது எல்லாம் பாட ஆரம்பித்தாள். சன் மியூஸிக்கில் வரும் பிரேக் பிரி சங் போல. அவளை அடக்க பி3ல்லி ஒருவனால் தான் முடியும். ஒரே ஒரு சத்தம் போதும் அவளை அடக்க சரியான வாயாடி மில்லி\nஇதற்கு பிறகு அவர்கள் செய்த லீலைகள் ஏராளம் ஏராளம்\nமுன்பெல்லாம் அலுவலகம் விட்டு வீட்டிற்க்கு வரவே கடுப்பாய் இருக்கும். வீட்டில் ஒரு வித தனிமையும், வெறுமையும் இருப்பது போல் தோன்றும். ஆனால் இப்பொழுது அலுவலகம் எப்பொழுது முடியும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டோம். பி3ல்லி, மில்லி உடன் விளையாட.\nகூண்டை விட்டு வெளியே வரத் தயங்கியவர்கள், இப்பொழுது என்னடாவென்றால் ஹாலுக்கும், ரூமுக்கு, பால்கனிக்கு என்று உலவ ஆரம்பித்து விட்டார்கள். காலையில் எழு மணிவரைத் தான் எனக்கு நேரம். அதற்குப்பின் கூண்டைத் திறந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் கத்தி கத்தி விசில் அடிப்பதும், கூண்டுக் கம்பிகளைத் தட்டுவதுமாக ஆரம்பிப்பார்கள். கூண்டைத் திறக்க அருகில் செல்லும் போதே இருவரும் தயாராக இருப்பார்கள். பாதி திறக்கும் போதே வெளயே வந்து விடவேண்டும். அவ்வளவு அவசரம்.\nகாலையில் பால்கனியிலிருந்து வெளியே போகும் பறவைகளுடன் உரையாடுவதும், நாங்கள் உண்ண அமர்ந்ததும் எங்கு இருந்தாலும் அவசர அவசரமாக வந்து எங்களுடன் உண்பதும். நாங்கள் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்துவிட்டால் எங்களைக் கிளம்ப விடாமல் எங்கள் மேல் ஏறுவதும், இறக்கி விட்டாலும், மறுபடியும் ஏறி ஏறி அடம் பிடிப்பதும், மாலை நான் வரும் நேரம் எங்கு இருந்தாலும் கூண்டிற்க்கு மேல் வந்து நான் வரும் வரை பாடிக் கொண்டே எனக்காக காத்திருப்பதும், வந்த உடன் என் தோலில் ஏறிக் கொண்டு என் காதைக் கடிப்பது, பாடுவது என்று ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் செய்வார்கள். சனி, ஞாயிறுகளில் எங்களை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டார்கள். நாங்கள் உறங்கும் போது எங்கள் மேலே ஏறி அவர்களும் உறங்குவார்கள். அவர்கள் ஏழுந்து விட்டால் எங்களை எழுப்ப எங்கள் காது அருகி்ல் வந்து கத்தி எழுப்புவார்கள். அவர்களுக்கு முழிப்பு வந்து விட்டால் நாங்களும் எழுந்தே ஆக வேண்டும். ஆனால் எங்களுக்கு முழிப்பு வந்து அவர்களை எழுப்பினால் அவ்வளவு தான் இருவருக்கும் அவ்வளவு கோபம் வரும். அவர்கள் உறங்கி எழும் வரை நாங்களும் படுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.\nஇவர்கள் சோம்பல் முறிக்கும் அழகும், கொட்டாவி விடும் அழகும் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதுவும் சந்தர்ப்பம் பார்த்து செய்யும் போது நமக்கு எப்படி இருக்கும் அதை மற்ற பதிவுகளில் சொல்கிறேன்.\nஇணையத்தில் இவர்களைப் போன்றவர்கள் ஹாப்பி பார்த்டே மற்றும் பல விதமான பாடல்களைப் பாடுவதைக் கேட்டு இவர்களுக்கும் அதை பயிற்றுவிக்க நினைத்தோம். பி3ல்லி சில பாடல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டினானே தவிர பாடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால் மில்லியோ பாடல்களைக் கேட்பதோடு இல்லாமல் அதைப் பாடவும் ஆரம்பித்தாள். அவளுடைய அபார முயற்சி விஸ்வரூப வெற்றியும் அடைந்தது.\nஇவர்கள் எப்படி கற்றார்கள். கற்கும் போது செய்யும் லீலைகளை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.\n மில்லி பெண் என்று சொன்னாயே பின் எப்படி பாடுகிறாள் என்று கேட்பது எனக்கு சத்தமாகவே கேட்கிறது. உங்களைப் போல் தான் நானும். இணையம் முழுவதும் அலசி விட்டேன். ஒரு இடத்தில் பெண் மிக மிக அரிதாக பாடும் என்று போட்டிருந்தார்கள். அட என்று கேட்பது எனக்கு சத்தமாகவே கேட்கிறது. உங்களைப் போல் தான் நானும். இணையம் முழுவதும் அலசி விட்டேன். ஒரு இடத்தில் பெண் மிக மிக அரிதாக பாடும் என்று போட்டிருந்தார்கள். அட நம் மி்ல்லி அந்த அரிய வகைப் பெண் போல என்று பெருமைக் கொண்டோம். ஆனால் பி3ல்லி பாடவே இல்லை. சரி சின்னப் பையன் தானே வளருட்டும். இருவரும் சேர்ந்து நமக்கு கச்சேரியே செய்து காண்பிப்பார்கள் என்று நினைத்தோம். வீட்டிற்க்கு வந்து விட்டாலே பி3ல்லி, மில்லி என்று கொஞ்சவே நேரம் போதவில்லை எங்களுக்கு.\nஇந்த குழப்பத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் அந்தக் கடைக்காரர். ஆம் உங்கள் யூகம் சரிதான். மில்லியை ஆண் என்றும், பி3ல்லியைப் பெண் என்றும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். என்னால் தான் தாங்கவே முடியவில்லை. அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை. ஒரு வேளை இருவருமே ஆணாக இருந்தால் என்ன ஆகி இருக்கும். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் மில்லி��ை அவள் என்றும், பி3ல்லியை அவன் என்றும் சொல்லிவிட்டு இப்படி மாற்றினால் எப்படி. இரண்டு தினம் புலம்பவும். டேய் பையா என்று மில்லியையும், யேய் பெண்ணே என்று மில்லியையும், யேய் பெண்ணே என்று பி3ல்லியையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.\nகடைசியாக பெயரைக் கூட மாற்றி நல்ல நாளாக மறுபடியும் பார்த்து அவர்கள் காதில் ஓதிவிட்டோம். ஆமாம் இப்பொழுது பி3ல்லியை மில்லி என்றும், மில்லியை பி3ல்லி என்றும் அழைக்கிறோம். ரொம்ப கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய. பெண்ணுக்கு பெண் பெயரும், ஆணுக்கு ஆண் பெயரும் வைப்பது தானே நியாயம். பி3ல்லி மில்லி என்றால் குரல் கொடுப்பார்கள். ஆனால் எந்த பெயர் யாருக்கு என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. எல்லாம் நன்மைக்கே\nபி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள்\nபி3ல்லி மில்லி உலகத்தில் நாங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/60659-is-tamil-cinema-paving-way-for-honour-killing.html", "date_download": "2018-11-15T10:55:50Z", "digest": "sha1:HNG4Y6DGFQADN4ZTBSLKXZWQPX27SREX", "length": 32278, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா? | Is Tamil Cinema Paving Way for Honour Killing #Honourkilling", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:21 (16/03/2016)\nஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா\n‘அவன் வேறு சாதி. அவனும் இருக்கக் கூடாது. அவன் தொட்ட, அல்லது அவனைத் தொட்ட அவளும் இருக்கக்கூடாது. சாகடிப்போம்’ என்று இளைஞர்களின் மனதில் சாதிய வெறியை பல தளங்கள் விதைக்கிறது. அதில் திரைப்படங்களுக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. திரைக் கலைஞர்களும் ‘மேல் சாதி’ என்று சொல்லப்பட்டு வருகிற ஒரு சில சாதியைச் சார்ந்தே திரைப்படம் எடுப்பது, அவர்களைப் பற்றிய வசனங்களில் அடக்கி வாசிப்பது என்று சாடவேண்டிய சாதிக் கொடுமையைச் சாடாமல், பேசாப் பொருளாய் பட்டும் படாமலும் காட்சிகளில் வைத்துச் செல்கின்றனர்.\nஅதையும் மீறி, ஒருசில படங்களில் ‘இந்த மாதிரியெல்லாம் சாதியக் கொடுமைகள் நடக்கிறது’ என்று கொடுமையை முன்னிறுத்தப் படமெடுத்தால் அதுவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அது என்னமோ தங்கள் சாதிப்பெருமையைக் குறிப்பிடுவதாய் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.\nதிரைப்படங்களில் சாதியை எதிர்த்து க���ரல் கொடுத்தவர்களில் சத்யராஜ் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார் எனலாம். 1990ல் வெளிவந்த ‘மதுரைவீரன் எங்க சாமி’ படத்தில் சத்யராஜ் தலித்தாக நடித்திருப்பார். அவருக்கும், வினுச்சக்கரவர்த்தியின் தங்கையான சாரதாவுக்கும் காதல். பெண்கேட்டுச் செல்லும்போது ‘பின்வாசல் வழியா வந்து கொட்டாங்குச்சில வாங்கிக் குடிக்கற உனக்கு.. என்ன தைரியம் இருந்தா’ என்று வினுசக்கரவர்த்தி மிரட்ட, ‘எங்களுக்கு செருப்பு தைக்கவும் தெரியும்.. தேவைப்பட்டா அதை எடுத்து அடிக்கவும் தெரியும்’ என்று சாதியை மறைமுகமாகக் குறிப்பிட்டிருப்பார்கள். காதல் திருமணம் முடிந்து இருவரும் தனித்து குடிசையில் இருக்கும்போது, வினுசக்கரவர்த்தியின் ஆட்கள் வந்து சத்யராஜைக் கொலை செய்துவிடுவார்கள். பிறகு மகனாக வந்து பழிவாங்குவதெல்லாம் இருந்தாலும், ஆணவக்கொலையை அன்றைக்கே பேசிய இந்தப் படம் சரிவர ஓடாத ஒரு படம்.\nஅதற்கு முன் 1988ல் வெளிவந்த 'இதுநம்ம ஆளு; மொத்தப்படமுமே இதைத்தான் அலசியது. பிராமணப் பெண்ணான ஷோபனா, நாவிதரான பாக்யராஜைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள, ஷோபனாவின் தந்தையான சோமையாஜுலுவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் இறுதிக்காட்சியில் தற்கொலை செய்துகொள்ள முயல்வார். இதில் மேல்சாதியாகக் காண்பிக்கப்படும் சோமையாஜுலு, உடல்ரீதியான வன்முறையில் இறங்கமாட்டார் எனினும் அந்த திருமணத்தை ஏற்கமாட்டேன் என்று ஷோபனாவையும், பாக்யராஜையும் மனரீதியாக துன்புறுத்துவார் எனலாம். அதுவும் ஒருவகை வன்முறைதான். .\nகமல் நடித்த ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் சைவப்பிள்ளைக் குடும்பத்தில் பிறந்த கமல், சீதாவைக் காதலிப்பார். வழியில் இருவரையும் சந்திக்கும் ஜெமினி கணேசன், ‘நீ ஹரிஜனப் பொண்ணுதானே... தீண்டத்தகாதவளா இல்லையா’ என்று கேட்க, சீதாவோ கமல் கன்னத்தில் முத்தமிட்டு, ‘தீண்டலாமே’ என்று பதிலடி கொடுப்பார்.\nஅலைகள் ஓய்வதில்லை, பாம்பே போன்று மத ஒற்றுமையைக்கூட வலிமையாய்க் காட்சிப்படுத்த முடியும். ஆனால் சாதி மறுப்பை அவ்வளவு வலிமையாக, நேரடியாக படங்களில் காட்சிப்படுத்திய படங்கள் மிகம் மிகக் குறைவே. ஆத்தா உன் கோவிலிலே, சேரன் பாண்டியன், ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், பாரதி கண்ணம்மா ஆகிய பல படங்கள் இந்த சாதிய வெறியைப் பேசியிருக்கு���். ஆனால் எல்லாமே ‘அப்டி பண்ணினா விளைவுகள் விபரீதமாகும்’ என்கிற ரீதியில் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சாமி, தமிழ், சேவல் என்று ஹரியின் படங்களில் பிராமணப் பெண் வேறு சாதியில் மணமுடித்து வாழ்வதாய்க் காட்டியிருந்தாலும் முழுக்க சாதிமறுப்பைப் பேசும் படங்கள் அல்ல அவை\nவேதம் புதிது படமும் சாதியை எதிர்த்துப் பேசப்பட்ட படம்தான். மகனை இழந்த தேவர் சாதி சத்யராஜ், அப்பாவை இழந்த பிராமண சாதியைச் சேர்ந்த சிறுவனான சங்கரனை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து செல்லும்போது, ’நம்ம ஆளுக நெஞ்சுல சாதியை துருப்பிடிச்ச ஆணிய அறைஞ்ச மாதிரி அடிச்சுட்டாங்க’ என்று சொல்ல, ’அப்ப பாலுத்தேவர் பாலுத்தேவர்னு சொல்லிக்கற உங்க பேர்ல இருக்கற ‘தேவர்’ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா’ என்று முகத்திலறையக் கேட்டுவிட்டு ‘நான் கரையேறிட்டேன்.. நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே’ என்று கேட்ட கேள்விக்கு இதுவரை பலரும் கரையேறாமல் இருக்கிறார்கள் என்பதே பதிலாக இருக்கிறது.\nவில்லாதிவில்லன் படத்தில் பிராமண வக்கீலாக வரும் கதாபாத்திரத்தில் சத்யராஜ், அவர்கள் எத்தனை வேற்றுமைத்தனத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருப்பார். ‘சாதியாக மதமாக இவர்கள் பிரிந்து நிற்பதுதான் நமக்கு நல்லது’ என்பதை சத்யராஜ், அமைதிப்படையில் மணிவண்ணன் வசனத்தின்மூலம் பேசி அரசியல்வாதிகள் பொட்டிலறைந்திருப்பார்.\nசேரன் பாண்டியன் படத்தில், சுவர் தாண்டி வரும் பூனையை விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுவார். ஒரு விலங்குகூட, தன் சாதியைவிட கீழான சாதியாக நினைக்கப்படுகிற எல்லையிலிருந்து தன் எல்லைக்கு வந்துவிடக்கூடாது என்கிற சாதிப்பித்தை இது சொல்லும். இன்றைக்கும் தலித் குடியிருப்புகளில் ஆண் நாய்கள் வளர்க்ககூடாது என்று சொல்கிற தென்தமிழகக் கிராமங்கள் உண்டு.\nநிஜமாகவே, சாதி வெறியைச் சாடுகிறதா தமிழ்சினிமாக்கள்\nஎன்னதான் படங்களில் சாதியை எதிர்த்துப் பேசுவதாகச் சித்தரிக்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப்பிடித்தே அதைப் பேசவேண்டியதாக இருக்கிறது என்பதே உண்மை. தேவர்மகன் படத்தில் படம் முழுக்க சாதியைத் தூக்கிப்பிடிக்கிற வசனங்கள் பாடல்கள் இருக்கும். சாதியை எதிர்த்த படமாக அது இருந்தாலும் அதைப் பேச, ஒரு ‘போற்றிப்பாடடி பொண்ணே.. தேவர் காலடி மண்ணே’ தேவைப்பட்டது. வேதம் புதிதில், ‘சாதி பேதங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பொன்மனச் செம்மலே’ என்று எம்ஜியாருக்கு படத்தை சமர்ப்பிக்கிறார். தொடர்ந்து ‘மாதா ச பார்வதி தேவோ’ என்று ராஜா குரலில் சமஸ்கிருத ஸ்லோகம் ஒலிக்கத்தான் படத்தை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கிறது. விருமாண்டி, காதல், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, மதயானைக்கூட்டம், கொம்பன் படங்களெல்லாமே ஒரு ஆதிக்க சாதியைக் கொண்டாடிய படங்கள்தான். வெளிவர இருக்கிற ‘முத்துராமலிங்கம்’ படத்தில் இளையராஜா இசையில் ‘தெற்கு தெச சிங்கமடா’ என்று பாடுகிறார் கமல். இதுபோன்ற முரண்களால் ஆனதுதான் சினிமாவின் சாதி எதிர்ப்புப் படைப்புகள்.\n‘அதுசரி, உள்ளாடையில் அரசியல் தலைவர் படம் ஸ்டிக்கர் ஒட்டிய படத்தை வெளியிட்டவரை கைது செய்யும் காவல்துறை, ஒரு அரசியல் தலைவருக்காக கடை அடைப்பா என்று கேள்வி கேட்டு பதிவிட்டவரையும், அந்தப் பதிவிற்கு லைக் போட்டவரையும் உடனடியாக கைது செய்யும் காவல்துறை, அதிகாரம் ஒன்றையே ‘சிஸ்டமாக’ வைத்திருந்தும்கூட பொதுத் தளங்களில் இந்தக் கொலைகளை ஆதரித்தும், மிகக் கேவலமாக சாதிவெறியைத் தூண்டியும் பதிவிடுபவர்களை கிஞ்சித்தும் கண்டுகொள்வதில்லை எனும்போது.. பொழுதுபோக்கு ஊடகமாகவே பார்க்கப்படுகிற சினிமா மட்டும் என்ன மாற்றம் செய்துவிட முடியும்\nஒரு காவல்துறை அதிகாரி சொல்வதுதான் உங்களுக்கான பதில். ‘சினிமா தியேட்டர்களை ஒருவாரம் இழுத்து மூடிட்டா நாட்ல க்ரைம் ரேட் கூடும். நேரடியா தன்னால எதிர்க்க முடியாத ஒரு விஷயத்தை திரையில் நாயகனோ, நாயகியோ எதிர்க்கும்போது ரசிகன் சந்தோஷமாகி அவனுக்கு ஒரு வடிகாலா அமைஞ்சுடுது. சினிமா இந்த மாதிரி சமூக விரோதச் செயல்களை தொடர்ந்து எதிர்க்கணும். அட்லீஸ்ட் பேசணும்’ என்கிறார்.\nஆம். கலைகளால் நிச்சயம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றாவிட்டால் அது கலையாகாது\nபின் குறிப்பு: வாசகர்களே, இக்கட்டுரை தொடர்பான ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லலாம். தங்கள் விமர்சனங்களை கமெண்ட் பாக்சில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்\nஆணவக்கொலைகள் சாதிமறுப்பு தமிழ்சினிமாவில் சாதி மறுப்பு Honour Killing Tamil Cinema\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தி��் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2009/07/", "date_download": "2018-11-15T10:27:04Z", "digest": "sha1:DWK3XQU77NNNKV5TADN4WMOQXCFKRGN5", "length": 10269, "nlines": 232, "source_domain": "niram.wordpress.com", "title": "ஜூலை | 2009 | நிறம்", "raw_content": "\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் நாட்கள் நகர்வதைக் காட்டும் ஒரு ஆதாரமாகவே பிறந்த நாட்கள் அமைந்து விடுகின்றன. பலரும் வயது போனபோதும், அவ்வாறு தமக்கு வயது ஆகவில்லை என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு சோடணைகள் செய்வதிலே பல வயதுகளை தொலைக்கும் கொடுமையும் உண்டு.\nவருடத்திற்கொரு வயது ஒவ்வொருவருக்கும் கூடிச் செல்வது தான் இயற்கை. அதுதான் பூமி தோன்றிய காலம் தொட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வருடத்திலுள்ள ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதனாலே பல கலைகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை இரசிக்கும் வகையில் பார்ப்பதும், ரசிப்பதும் அழகு.\nPosted in அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை\t| 2 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=106994", "date_download": "2018-11-15T10:58:39Z", "digest": "sha1:JBPN6SX2PIVFQEKAOCZZA3OX43NKFVIP", "length": 15903, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைதொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை – கவர்னர் மாளிகை மறுப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (92)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத சிறை\nஅரியாலையில் ரயிலுடன் கார் மோதி விபத்து- குடும்பஸ்தர் ஒருவர் பலி\nபேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nபிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் பதவி விலகினார்\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nரணில் – மஹிந்த பேச்சு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு எச்சரிக்கை\nஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆணையம் மனிதன் உயிர்வாழும் வயது தொடர்பாக 189 நாடுகளில் ஆய்வு »\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைதொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை – கவர்னர் மாளிகை மறுப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.\nஇதுதொடர்பாக கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\n7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்றுதான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய உள்துறைக்கு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை.\n7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும். இது குறித்து ஆலோசனைகள் நடத்த வேண்டி உள்ளது. தேவைப்படும்போது தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் விடுவிப்பு\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசிற்கு இல்லை: இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஎங்களை விடுதலை செய்தால் தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம்: பேரறிவாளன்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு: தமிழக அரசு அறிவிப்பு\nநளினி உள்பட 4 பேரை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=2c72d7d399b512f46069ff251735fa13", "date_download": "2018-11-15T11:14:51Z", "digest": "sha1:5YCM6RSJTWG2Y6XUXYGF7CDRSF25DM6I", "length": 31489, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா பு���லே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=56918", "date_download": "2018-11-15T11:18:34Z", "digest": "sha1:3F4UMYWSSNHA32AH5XGIDU3VNSNX7DRY", "length": 10846, "nlines": 152, "source_domain": "punithapoomi.com", "title": "இன அழிப்புப் புகைப்படங்கள் சுவிஸ் நாட்டில் மக்கள் பார்வைக்கு - Punithapoomi", "raw_content": "\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்\nகாசா எல்லையில் 300 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்: 5 பாலஸ்தீனர்கள் பலி\nஏமனில் போரை நிறுத்துங்கள்: சவுதிக்கு பிரிட்டன் வலியுறுத்தல்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nபவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ்…\nபிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன்…\nதோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்\nபிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’\nசென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல்…\nகேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்\nஅந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்\nவாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nஇன அழிப்புப் புகைப்படங்கள் சுவிஸ் நாட்டில் மக்கள் பார்வைக்கு\nதமிழ் இன அழிப்பு நடைபெற்ற ஆதாரப் புகைப்படங்களை சுவிஸ் நாட்டின் வார்சல் மானிலப்பகுதியில் இன்று காலை 27 ஆம்திகதி திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததுடன் அதனை சுவிஸ்நாட்டு மக்களும் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த பெருந்திரளான மக்களும் பார்வையிட்டிருந்தனர்.\nஇந்த நிழல் படங்களைப் பார்வையிட வந்தவர்களில் பத்துக்குமேற்பட்ட மக்கள் நிதி உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர்\nஅதேவேளை மனித உரிமை செயற்பாட்டாளர் ��ஜன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் இன அழிப்புபில் இருந்து எங்களை சிறிலங்கா அரசில் இருந்து காப்பாற்ற சர்வதேசம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇந்தப் போராட்டமானது இற்றைக்கு ஆறு ஆண்டுகளாக ஐ.நா,பிரான்ஸ் உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது இதன் நோக்கம் இன அழிப்பில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனத்தெரிவித்துள்\nகட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nபெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்: சுனில் ஹந்துனெத்தி\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்\n- அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்: மஹிந்த\nமைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஇலங்கை மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1798474", "date_download": "2018-11-15T11:28:59Z", "digest": "sha1:53IPNZBH456BK2SSHPDW6DGIL74PR5B7", "length": 19998, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "' டிஜிட்டல் தென்றல் '- சாந்தினி| Dinamalar", "raw_content": "\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது\n6 மணிக்கு மேல் பஸ்கள் நிறுத்தம்\nநாகை, கடலூர்,ராமநாதபுரத்தில் முழு அலர்ட்\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம் 3\nசென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க ... 5\n7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் 9\nஇலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல் 7\nமுன்னெச்சரிக்கை: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்\n' டிஜிட்டல் தென்றல் '- சாந்தினி\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nகஜா புயல்; நாகை, பாம்பன், தூத்துக்குடியில் புயல் ... 7\nமெகா பிக்சல் கேமராக்கள் தேடும் பிக்காசோ ஓவியம் நீ... ஸ்மார்ட் தியேட்டரின் திரைகள் விரும்பும் டிஜிட்டல் தென்றல் நீ... உன் சிரிப்பில் சிந்தி சிதறும், சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் நீ...நீ ஆல்ரவுண்ட் போகாமல், அழகிகள் உலகம் இயங்குவது ரொம்ப கஷ்டம்... முன்பனி காலத்தின் புல்வெளியில் பறக்கும் மின்மினி நடிகை என்று எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்...அதற்கு சான்று சாந்தினி ஜிலேபியின் இனிப்புடன் பேசுகிறார்...* ஜீரோ சைஸ் ஜிலேபியின் இனிப்புடன் பேசுகிறார்...* ஜீரோ சைஸ் முதல் படம் இயக்குனர் பாக்யராஜின் 'சித்து பிளஸ் டூ' பண்ணும் போது 'பாடி பிட்னஸ்' ஐடியா எல்லாம் இல்லை. இந்த படத்திற்கு பின் நிறைய 'ஜிம்' போயி, இன்னிக்கு 'ஜீரோ சைஸ்' ரேஞ்சுக்கு நடிக்க வந்திருக்கேன்.* கதை செலக்ஷன்...நான் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன். அதனால, என்ன மாதிரி கதை, கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்கிற டெக்னிக் தெரியும். அப்படி நான் நடிச்ச 'வில் அம்பு' படம் எனக்கு ஒரு ரீ என்ட்ரி.* சினிமா டைரக்ஷன் முதல் படம் இயக்குனர் பாக்யராஜின் 'சித்து பிளஸ் டூ' பண்ணும் போது 'பாடி பிட்னஸ்' ஐடியா எல்லாம் இல்லை. இந்த படத்திற்கு பின் நிறைய 'ஜிம்' போயி, இன்னிக்கு 'ஜீரோ சைஸ்' ரேஞ்சுக்கு நடிக்க வந்திருக்கேன்.* கதை செலக்ஷன்...நான் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன். அதனால, என்ன மாதிரி கதை, கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்கிற டெக்னிக் தெரியும். அப்படி நான் நடிச்ச 'வில் அம்பு' படம் எனக்கு ஒரு ரீ என்ட்ரி.* சினிமா டைரக்ஷன் நான் விஸ்காம் படிக்கும் போது ஒரு குறும்படம் இயக்கினேன். அதுல பாக்யராஜ் பொண்ணு சரண்யா நடிச்சிருக்காங்க. சினிமா இயக்கும் அளவுக்கு இன்னும் டெவலப் ஆகல.* குருநாதர் பாக்யராஜ்நான் விஸ்காம் படிக்கும் போது ஒரு குறும்படம் இயக்கினேன். அதுல பாக்யராஜ் பொண்ணு சரண்யா நடிச்சிருக்காங்க. சினிமா இயக்கும் அளவுக்கு இன்னும் டெவலப் ஆகல.* குருநாதர் பாக்யராஜ்ரொம்ப கண்டிப்பானவர், தினமும் ஸ்கூலுக்கு போற மாதிரி தான் ஷூட்டிங் போவேன். கேமரா பயம் இல்லாம நடிக்க வைச்சார், சொந்த குரலில் டப்பிங் பேச கற்றுக் கொடுத்தார். அவரது மனைவி பூர்ணிமா கூட நிறைய காஸ்டியூம் டிப்ஸ் கொடுத்தாங்க.* நடிக்கும் படங்கள்...'ராஜா ரங்குஸ்கி', 'வண்டி', 'வணங்காமுடி', 'பல்லாண்டு வாழ்க', 'சதுரங்க வேட்டை 2', 'சீமை தண்ணி'...* ரங்குஸ்கி, வண்டி ரொம்ப கண்டிப்பானவர், தினமும் ஸ்கூலுக்கு போற மாதிரி தான் ஷூட்டிங் போவேன். கேமரா பயம் இல்லாம நடிக்க வைச்சார், சொந்த குரலில் டப்பிங் பேச கற்றுக் கொடுத்தார். அவரது மனைவி பூர்ணிமா கூட நிறைய காஸ்டியூம் டிப்ஸ் கொடுத்தாங்க.* நடிக்கும் படங்கள்...'ராஜா ரங்குஸ்கி', 'வண்டி', 'வணங்காமுடி', 'பல்லாண்டு வாழ்க', 'சதுரங்க வேட்டை 2', 'சீமை தண்ணி'...* ரங்குஸ்கி, வண்டி ராஜா - ஹீரோ, ரங்குஸ்கி - ஹீரோயின் அதான் 'ராஜா ரங்குஸ்கி', 'வண்டி' படத்தில் பைக் தான் சப்ஜெக்ட், 'வணங்காமுடி' போலீஸ் ஸ்டோரி, இதில் உங்க கேரக்டரில்(நிருபர்) நடிச்சிருக்கேன்.* டபுள் ஹீரோயின்...என் ரோல் நல்லா இருந்தா டபுள் ஹீரோயின் படங்களில் நடிப்பேன். 'வில் அம்பு' படத்துல கூட மூன்று ஹீரோயின்கள், அதுல என் நடிப்பு பெருசா பேசப்பட்டது. சினிமா விளம்பரங்களில் ஹீரோக்கள் படம் தான் பெருசா இருக்கும். நான் அதை விட படத்துல எந்த மாதிரி கேரக்டர்ல இருக்கேன்ணு தான் பார்ப்பேன்.* ரிப்பீட் கேரக்டர்...இதுவரை நான் பண்ணின கேரக்டர்கள் அடுத்த படங்களில் 'ரிப்பீட்' ஆனதே இல்லை. ஆனால், 'பாகுபலி' ரம்யா கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஒரு படம் நடிக்க விரும்புறேன்.* சமூக அக்கறை...ஜல்லிக்கட்டு போராட்டத்துல பங்கேற்று வாய்ஸ் கொடுத்தேன். டுவிட்டர், பேஸ்புக்ல வீடியோக்களை தட்டிவிட்டேன்... ஆதரவற்ற குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்திருக்கேன், அவங்களுக்கு இன்னும் நிறைய உதவி பண்ணுவேன்... iamchandini_12\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெ���ியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21937&ncat=5", "date_download": "2018-11-15T11:20:54Z", "digest": "sha1:WOR76EOFE7KKN5EKRI4LHXWHP7XL3FKR", "length": 21710, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "வரிந்து கட்டும் மைக்ரோசாப்ட் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்���ர் 15,2018\nமொபைல் ஸ்மார்ட் போன் விற்பனையில், பன்னாட்டளவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 3% பங்கினையே கொண்டுள்ளது. இதனை அதிகரிக்க, மைக்ரோசாப்ட் வரும் மாதங்களில் பல முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதில் ஒன்றாக, தன்னுடைய லூமியா வரிசை போன்களில், குறைந்த விலையில் பல மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.\nஇதன் லூமியா 830 மொபைல் போன், பல புதிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போனாக வெளிவரும். சாம்சங் காலக்ஸி எஸ் 5 மற்றும் ஆப்பிள் ஐபோன் 5 எஸ் ஆகிய போன்களுக்கு இணையாக இதன் செயல்பாடுகள் இருக்கும் என்றும், ஆனால் விலையில், இவற்றுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 430 அமெரிக்க டாலர் என்ற அளவில் இதன் விலை இருக்கலாம். இது மற்ற போன்களைக் காட்டிலும் 100 டாலர் குறைவான விலையாக அமையும் வாய்ப்பு உள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவன மொபைல் பிரிவின் துணைத்தலைவர் கிறிஸ் இது குறித்துக் கூறுகையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் சில வசதிகளுக்காக மிக உயர்ந்த விலையினை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகிறது. இது தேவையற்ற ஒன்று என எங்களுடைய புதிய மொபைல் போன்கள் மூலம் காட்டுவோம் என்று கூறியிள்ளார்.\nஇந்த புதிய போனின் கேமரா, இந்த வரிசையில் வெளியான, முந்தைய போன் மாடல்களைக் காட்டிலும் திறன் அதிகம் கொண்ட கேமராவாக இருக்கும். ஸ்டேண்ட் பை என்ற இயங்கா நிலையிலிருந்து, மிக விரைவில் இயங்கும் நிலைக்கு மாறிக் கொள்ளும் திறனை இந்த கேமரா கொண்டிருக்கும். இதன் வீடியோ 4K வீடியோவாக இருக்கும். ஹை டெபனிஷன் தன்மையைக் காட்டிலும் நான்கு பங்கு தெளிவான காட்சியைப் பதிவு செய்திடும்.\nமேலும், இந்த போன்களின் செயல் திறனைக் கூட்டுவதற்காகவே, மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன் ஸ்டோரில், 3 லட்சத்து 20 ஆயிரம் அப்ளிகேஷன்கள், வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்வதற்காகத் தரப்படுகின்றன. மேலும், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் 500 அப்ளிகேஷன்கள் அப்லோட் செய்திடும் திட்டத்தினையும் மைக்ரோசாப்ட் அமல்படுத்துகிறது.\nஆனால், இந்த விலை குறைப்பு, ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், மைக்ரோசாப்ட் நிறுவன போன்களின் மதிப்பை உயர்த்துமா என்பது கேள்விக்குறியே. ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களின் தொழில் நுட்பச் சூழலையும் வசதிகளையும், மைக்ரோசாப்ட் கொண்ட��ருக்கவில்லை என்ற எண்ணம்தான், வாடிக்கையாளர்களிடையே நிலவி வருகிறது. பல அப்ளிகேஷன்கள் குறைவாகவே உள்ளதாக விண்டோஸ் 8 போன்கள் வந்தபோது மக்கள் கருதி வந்தனர். இந்த மறுதலையான எண்ண ஓட்டத்தினை மக்கள் மனதில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டியது, இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலையாய இலக்காக உள்ளது. கிறிஸ் இது பற்றி கூறுகையில் இந்த விஷயத்தில் மைக்ரோசாப்ட் பல திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றி வருகிறது என்றார்.\nபொதுவாக மொபைல் போன், குறிப்பாக ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கும் முன்பே, வாடிக்கையாளர், தான் என்ன போன் வாங்க வேண்டும் என்பதனை முடிவு செய்துவிடுகிறார். விலை, இணையத்தில் அது குறித்த கருத்துகள், ஏற்கனவே வாங்கிய நண்பர்களின் கருத்து மற்றும் விளம்பரங்களின் அடிப்படையில் இதற்கான முடிவினை எடுத்துவிடுகிறார். எனவே, இதனையும் மைக்ரோசாப்ட் கருத்தில் கொண்டு, இந்த தளங்களிலும் தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nநோக்கியா லூமியா 730 மற்றும் 735\nபுதிய மோட்டோ ஜி டூயல் சிம் போன் அறிமுகம்\nவோடபோன் புதிய வை பி இணைய சாதனம்\nமொபைல் போன் பேட்டரி பாதுகாப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளி��ாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32183&ncat=4", "date_download": "2018-11-15T11:30:34Z", "digest": "sha1:WTM42RLSRMVRCBJ23HBQRSRMBOEXXPPG", "length": 21655, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஹம்மிங் பேட்' மால்வேர் தாக்கிய ஒரு கோடி ஸ்மார்ட் போன்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n'ஹம்மிங் பேட்' மால்வேர் தாக்கிய ஒரு கோடி ஸ்மார்ட் போன்கள்\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nசீனாவில் இயங்கும் டிஜிட்டல் உலகக் குற்றவாளிக் கூட்டமான யிங்மாப் (Yingmob) உடன் தொடர்பு உள்ள ஹம்மிங் பேட் என்னும் மால்வேர் ஏறத்தாழ ஒரு கோடி ஸ்மார்ட் போன்களைத் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தாக்கியதன் விளைவாக, போலியான விளம்பரங்கள் மூலம், இந்தக் குழு பல லட்சக்கணக்கான டாலர் மதிப்பில் வருமானம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. செக் பாய்ண்ட் (Check Point) என்னும் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து அறிவித்துள்ளது. ஒரு கோடி போன்கள் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல். இந்த மால்வேர் தொடர்ந்து இன்னும் பல ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.\n“நாசத்தை நோக்கி ஹம்மிங் பேட்” என்ற அறிக்கையை, செக் பாய்ண்ட் மால்வேர் ஆய்வு மையம் சென்ற ஜூலை 1 அன்று வெளியிட்டது. முதன் முதலாக, ஹம்மிங் பேட் மால்வேர் புரோகிராமினை, பிப்ரவரி மாதத்தில் இந்த ஆய்வு அமைப்பு கண்டறிந்தது. அப்போதிருந்தே, போலியான விளம்பரங்களைப் பதிவு செய்து, அதன் மூலம் பலருக்கு நிதி இழப்பினை ஏற்படுத்தியது. தற்போது, ஒவ்வொரு மாதமும், 3 லட்சம் அமெரிக்க டாலர் என்ற அளவில், ஹம்மிங் பேட் மால்வேர் அதனை உருவாக்கியவர்களுக்கு தேடித் தருகிறது. இதனை உருவாக்கிய குழுவில் 25 ஊழியர்கள், நான்கு பிரிவாகப் பணியாற்றுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள், தங்களுக்குள்ளாக, தங்கள் மால்வேர் தேடித்தரும் விளம்பர வருமானம் குறித்த ஆய்வு தகவல்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தைத் தாக்கிய Yispecter என்னும் மால்வேர் புரோகிராமிற்கும் இவர்களே காரணமாக இருக்கலாம் என்று இப்போது சந்தேகம் வந்துள்ளது.\nஇந்த மால்வேர் புரோகிராம் தாக்கியுள்ள ஸ்மார்ட் போன் கொண்டுள்ள நாடுகளில், சீனா 16 லட்சம் போன்களுடன் முதல் இடம் கொண்டுள்ளது. இந்தியா, 13.5 லட்சம் போன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில், 5 லட்சத்து 20 ஆயிரத்து 901 போன்களில் இந்த மால்வேர் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 800 போன்களில் இதன் தாக்கம் உள்ளது. இந்த மால்வேர் பெரும்பாலும் கிட்கேட் (50%) இயங்கு போன்களீல் தன் இயக்கத்தினைக் காட்டியுள்ளது. அடுத்த நிலையில், ஜெல்லிபீன், லாலிபாப் மற்றும் ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆகியவை உள்ளன.\nஹம்மிங் பேட் தான் குடியேறிய ஸ்மார்ட் போன்களில், தினந்தோறும் 50 ஆயிரம் போலியான அப்ளிகேஷ��் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக, தினந்தோறும் 2 கோடி விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இந்த மால்வேர் பாதித்த போன்களில் உள்ள எந்த வகை டேட்டாவும் திருடப்படும் சூழ்நிலையிலேயே உள்ளன என்று இவற்றை ஆய்வு செய்த மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே, தங்கள் நிறுவன மற்றும் அலுவலகப் பணிகளுக்கு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவேகம் இல்லா இணையத்திற்கு உரம் சேர்க்கும் பேஸ்புக்\nமுதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள்\nவிண்டோஸ் 10 சுருக்கு விசைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்த���க்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MTUyMTg5MTY=.htm", "date_download": "2018-11-15T10:10:22Z", "digest": "sha1:OKTGU356OXDODXYYA4A6GF3TMQZF7XWI", "length": 7615, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - நடிகர் சூர்யாவுக்கு மரண கலாய்", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 763 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 33 ]\nநடிகர் சூர்யாவுக்கு மரண கலாய்\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/48205-vodafone-idea-cellular-link-as-merged.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T10:39:06Z", "digest": "sha1:6YP5KSND5PYXQ56J5ZS4GDJYZS3KNRMP", "length": 8975, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு | Vodafone - Idea Cellular Link as Merged", "raw_content": "\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\nவோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.\nஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனமும் இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும் இணைய முடிவு செய்தன. இதற்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில், வோடபோன் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டணமாக 3 ஆயிரத்து 926 கோடியை செலுத்த தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.\nஐடியா செல்லுலார் நிறுவனம் 3 ஆயிரத்து 342 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுடன் இருநிறுவனங்களின் இணைப்புக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்மூலம், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய தொலைபேசி நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனம் உருவாகவுள்ளது.\nஜப்பானில் மழைக்கு 141 பேர் பலி: வீடு வீடாக தேடும் மீட்புக்குழு\nஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு\nவோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா\nசிம்கார்டு வாங்க ஆதார் தேவையில்லை - மத்திய அரசு\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\n: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..\n - ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாபின் ட்வீட்\nரூ.179-க்கு வோடோஃபோனின் புதிய ஆஃபர்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜப்பானில் மழைக்கு 141 பேர் பலி: வீடு வீடாக தேடும் மீட்புக்குழு\nஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/58801-award-winner-alejandro.html", "date_download": "2018-11-15T10:55:19Z", "digest": "sha1:7CWFKSWW2BQD7TZTKLLYZVCJOEK27HLA", "length": 20565, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஸ்கருக்கு முன்னோடி அவார்டை இந்தமுறையும் வென்ற இயக்குநர் | Award Winner alejandro", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:25 (10/02/2016)\nஆஸ்கருக்கு முன்னோடி அவார்டை இந்தமுறையும் வென்ற இயக்குநர்\nஅலிஜன்றோ கொன்ஜலேஸ் இன்னரிட்டு (Alejandro Gonzalez Inarritu) ,இந்த பேர எப்படி வேணாலும் உச்சரிச்சுக்கோங்க,ஆனா இந்த பேருக்குச் சொந்தக்காரர் தான் இப்ப DGA (Directors Guild of America awards) அவார்டு வரலாற்றுல சிறந்த இயக்குனருக்கான விருத தொடர்ந்து இரண்டாவது தடவ வாங்கி ஹாலிவுட்ல சாதனை பண்ணி எல்லார்கிட்டயும் லைக்ஸ் வாங்கிட்டு இருக்கிறாரு.\nDGA விருது ஆஸ்காருக்கு சமமாக மதிக்கக்கூடிய விருது,1938ல இருந்து இந்த விருது கொடுத்திட்டு வாராங்க,இதன் முதல் விருதை வாங்கியவர் G.W.Griffith.இந்த விருது சிறந்த திரைப்படம், ஆவணப்படம் , ரியாலிட்டி ப்ரோக்ராம், தொலைக்காட்சி தொடர்,நகைச்சுவைத் தொடர், குழந்தைகள் ப்ரோக்ராம், விளம்பரம், ட்ராமா,மேலும் ஹானரி லைப் மெம்பர் அவார்டு,ராபட்.பி.அல்ட்ரிச் அவார்டு,ஃப்ரேன்க் சாப்ரா அச்சீவ்மெண்ட் அவார்டு,ஃப்ரேன்க்லின்.ஜெ.ஸ்க்கேப்னர் அச்சீவ்மெண்ட் அவார்டுனு இத்தனை அவார்டு தந்திட்டு வாராங்க,மேலும் கடந்த 10 வருஷத்தில இதில சிறந்த திரைப்படம் வாங்கின படங்கள் தான் 9 முறை ஆஸ்கார்லயும் சிறந்த திரைப்படம் விருது வாங்கிருக்கு.\nஅதே போல் இந்த முறை அலிஜன்றோ.ஜி.இன்னரிட்டுவோட 'த ரெவனெண்ட்'(The Revenant) படம் சிறந்த படத்துக்கான விருத வாங்கிருக்கு,அதே படம் 2016 ஆஸ்கார் விருதுக்கும் நாமினேட் ஆகிருக்கு.இன்னொரு சிறப்பு என்னன்னா போன முறையும் இதே விருது பேர்டுமேன் படத்துக்காக வாங்கினார் இன்னரிட்டு,அதன் மூலம் இந்த விருதை தொடர்ந்து இரண்டு முறை வாங்கிய நபர் என சாதனையைப் படைத்துள்ளார்.\nஇப்போது இவர் தான் ஹாலிவுட்டில் டாப் இயக்குனராக வலம் வருகிறார்,இவர் 1996ல் தனது முதல் திரைப்படத்தை இயக்கினார்,இவர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்,முதல் படம் அமோர்ஸ் பிரோஸ் ( Amores perros),இவர் முதல் DGA விருதை பேர்டுமேன் படத்துக்காகப் பெற்றார்,அது ஒரு ஹாலிவுட் நடிகரின் மனப்போராட்டத்தை சேர்ந்த ப்ளாக் காமெடியாக இருந்தது அதில் மைக்கெல் கீட்டோன் நடித்திருந்தார்.அந்த படமும் 2014 ஆம் ஆண்டில் பல விருதுகளைக் குவித்தது.\nஇந்த வருடத்தில் 'த ரெவனண்ட்' படத்தில் லியான்ட்ரோ டீ காப்ரியோ நடித்திருந்தார்,இந்தப் படம் இரு நாட்டிற்கும் நடுவில் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்டது,இந்தப் படத்திலும் 'இன்செப்சன்' படத்தைத் தொடர்ந்து டீ காப்ரியோவும் டாம் ஹார்டியும் கூட்டணி போட்டுள்ளனர்.இந்தப் படம் 2015 டிசம்பர் இறுதியில் அமெரிக்காவில் மட்டும் வெளியானது அடுத்து ஜனவரி 8 உலகளவில் வெளியானது,பல வரவேற்பைப் பெற்று இப்போது 12 ஆஸ்கார் அகாதெமி விருதுக்குத்தேர்வாகியுள்ளது.\nஅப்போ அலிஜன்றோ கொன்ஜலேஸ் இன்னரிட்டு கைய வெச்சாலே விருதுன்னு ஆயிடுச்சு.\nAward Winner alejandro அலிஜன்றோ கொன்ஜலேஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு\nஅஜித்தின் அடுத்த படம் `பிங்க்' ரீமேக்கா- இயக்குநர் வினோத் விளக்கம்\n`கஜா' புயலால் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்டம் செல்லும் ரயில்கள்\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த மயூரநாதர் தேரோட்டம்\nவருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்- சி.பி.டி.டி. தலைவர் தகவல்\nஉங்களுக்கு அபராதம் விதிப்பது யார் - நெல்லை கலெக்டர் ஆபீஸில் உற்பத்தியாகும் டெங்கு கொசு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n`அவனுங்களைத் தப்ப விட்டுறாதீங்க சார்...'- கூட்டுப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கி\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் ப\nஅறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்\n` பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால் நமக்குத்தான் ஆபத்து' - அமித் ஷாவுக்குத் தம\n`இங்கதான் இருப்பேன்; நாளை பார்க்கலாம்’- கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/14-facebook-etiquette-rules-you-should-never-break-tamil-011187.html", "date_download": "2018-11-15T11:14:52Z", "digest": "sha1:TVIL6ZR4DLX6Q4XIW5M6L57WJPSEATPT", "length": 15220, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "14 Facebook Etiquette Rules You Should Never Break - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் நீங்கள் செய்யக்கூடாத 'அநாகரீகமான' 14 விடயங்கள்..\nமுகநூலில் நீங்கள் செய்யக்கூடாத 'அநாகரீகமான' 14 விடயங்கள்..\nமலிவு விலையில் அசத்தலான நோக்கியா 106(2018) சாதனம் அறிமுகம்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமுகநூல் - சில நேரம் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு விடயமாக இருக்கும், சில நேரம் மிகவும் வெறுப்படைய செய்யும் ஒன்றாகவும் இருக்கும். எப்போது முகநூல் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லையோ (முக்கியமாக நமது முகநூல் நண்பர்களால்) அப்போது அதன் மீது நமக்கு தானாக வெறுப்பு ஏற்படுகின்றது.\nஅப்படியாக, முகநூலில் செய்யவே கூடாத 'அநாகரீகமான' 14 விடயங்களை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை தெரிந்து வைத்துக் கொள்ளவதால் உங்கள் முகநூல் நண்பர்கள் உங்களை 'நேசிப்பதற்கான வாய்ப்பு' அதிகமாகிக் கொண்டே போகும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உட��ுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெய்யக் கூடாதவை #1 :\nசெல்ப்-ப்ரோமோஷேன் (Self Promotion) செய்வதற்கு உங்கள் தனிப்பாட்ட முகநூல் அக்கவுன்ட்டை பயன் படுத்த கூடாது. முகநூல் மூலம் வியாபாரம் செய்வது நல்லது தான் ஆனால் அதை உங்கள் பெர்சனல் அக்கவுண்ட் மூலம் செய்ய வேண்டாம். ஏனெனில் உங்கள் முகநூல் நண்பர்கள் எப்போதும் உங்கள் வியாபாரத்தை மட்டுமே பார்க்க விரும்ப மாட்டார்கள்.\nசெய்யக் கூடாதவை #2 :\nஉங்கள் வீட்டுக் குழந்தைகள் அழகு தான் மிகவும் க்யூட் தான் அதற்காக எந்நேரமும் அவர்களின் புகைப்படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க கூடாது.\nசெய்யக் கூடாதவை #3 :\nதேவையே இல்லாமல் பிற முகநூல் நண்பரை டேக் செய்வதே மிகவும் தவறு அதிலும் உங்களை பற்றிய முகஸ்துதி புகைப்படங்களில் இதர முகநூல் நண்பர்களை டேக் செய்வது கிட்டத்தட்ட 'பாவம்' ஆகும்.\nசெய்யக் கூடாதவை #4 :\nபுத்திசாலித்தனமாக செய்கிறோம் என்று நினைத்து, உங்களைப் பற்றி தாழ்மையான தற்பெருமைகளை நீங்களே செய்து கொள்ள கூடாது..\nசெய்யக் கூடாதவை #5 :\nமுகநூலை ஏதோ உடனடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு கருவியாக நினைத்துக்கொண்டு எந்நேரமும், எதையுமே விடாமல் பதிவு செய்து கொண்டே இருக்க கூடாது.\nசெய்யக் கூடாதவை #6 :\nபிறர் குழந்தைகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி முகநூலில் போஸ்ட் செய்ய கூடாது.\nசெய்யக் கூடாதவை #7 :\nகேம் விளையாட்டு பிரியர்களுக்கு கேம் ரெக்குவஸ்ட் அனுப்பலாம் பரவாயில்லை, அதற்காக எல்லோரிடமும் அதையே செய்து தொல்லைக் கொடுக்க கூடாது.\nசெய்யக் கூடாதவை #8 :\nஉங்கள் முகநூல் நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக வாழைப்பழம் சாப்பிட்டேன், ஜிம் போனேன் போன்ற பதிவுகளை நிகழ்த்தக் கூடாது..\nசெய்யக் கூடாதவை #9 :\nஉங்கள் காதல் தோல்விக்கு யார் காரணம் என்ன காரணம் என்பதை தனியாக உட்கார்ந்து யோசிக்க வேண்டுமே தவிர முகநூலில் உங்கள் முன்னால் காதலை சாடி தள்ளக் கூடாது..\nசெய்யக் கூடாதவை #10 :\nஉங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்பதற்காக உங்கள் நண்பர்களின் பிரச்சனையைப்பற்றிய தகவல்களை முகநூலில் பதிவு செய்து விளம்பரப்படுத்தக்கூடாது.\nசெய்யக் கூடாதவை #11 :\nஅனைத்து வகையான முகநூல் சமூக வலைதள அக்கவுன்ட்களையும் உங்கள் முகநூலில் இணைக்க கூடாது..\nசெய்யக் கூடாதவை #12 :\nமுகநூல் என்பது சமூக வலைதளம் தான���. அதற்காக, எந்நேரமும் அரசியல் சார்ந்த விடயங்களைப்பற்றி கூச்சலிட்டுக் கொண்டிருக்க கூடாது..\nசெய்யக் கூடாதவை #13 :\nமுகநூல் நண்பர்களின் கவனத்தை திருடுவதற்காக எதையாவது செய்ய வேண்டுமே என்பதகாக எதையும் செய்யக்கூடாது..\nசெய்யக் கூடாதவை #14 :\nமுகநூலை சேவைகள் செய்வது சார்ந்த விடயங்களை அறிவிக்கும் ஒரு இடமாக பயன்படுத்தக் கூடாது..\n'அன்ஃப்ரெண்ட்' செய்ய வேண்டிய 7 வகையான மக்கள்..\nவாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.\nமேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பு வைத்து வாட்ஸ் ஆப் அப்டேட் .\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக். கண்டுபிடித்து அசத்திய தமிழக இளைஞன்.\nடூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/107-2015-6.html", "date_download": "2018-11-15T11:02:54Z", "digest": "sha1:BUMB6MMOUMBY6GYDF6OLCZKGD4IYYQH7", "length": 31792, "nlines": 276, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10/7/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10/7/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை\nசி.பி.செந்தில்குமார் 8:21:00 AM CINEMA, erode, mnmalar, அனுபவம், ஈரோடு, சினிமா, நகைச்சுவை, முன்னோட்ட பார்வை No comments\n2 ஒரே ஒரு ராஜா மொக்கராஜா\n3 மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க\n6 காக்கம்மா # 10/7/15\nநான் ஈ வெற்றிப் படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கியுள்ள படம் பாகுபலி. சுமார் 250 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், தமனா, அனுஷ்கா, நாசர் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. இந்நிலையில் பாகுபலி தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் இப்படம் வெளியாகும் எல்லாத் திரையரங்குகளிலும் ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் 90% முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. எல்லா திரையரங்குகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கட்டுகளை முன்பதிவு செய்து வ���ுகின்றனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பால் டிக்கெட்டுகள் விலையும் வழக்கத்தை விட 30 சதவீதம் உயர்த்தியே விற்கப்படுகிறதாம்.\n2 ஒரே ஒரு ராஜா மொக்கராஜா\nதேவ கலா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் உல்லாஸ் கிளி கொல்லூர் டி.சுரேஷ் தயாரிக்கும் படம் ‘‘ஒரே ஒரு ராஜா மொக்கராஜா’’. இதில் நாயகனாக சஞ்சீவ் முரளி அறிமுகமாகிறார். நாயகிகளாக ஸ்ரீரக்ஷா, அஸ்வினி நடிக்கின்றனர்.\nமுக்கிய வேடத்தில் ரஞ்சித் வருகிறார். வில்லனாக சாகர் அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், வனிதா, பாலாசிங், நான்கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவநாராயண மூர்த்தி, சிசர் மனோகர், இந்திரன், அம்பிகா மோகன், எம்.ஆர்.கோபகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி சந்தோஷ் கோபால் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.\nவேலை வெட்டி இல்லாமல் இருக்கும் இளைஞன் ஊரில் தாதாவாகத் திரியும் வில்லனுடன் நட்பு பாராட்ட நினைக்கிறான். அதனால் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்து ஏற்படும் என்று நினைக்கிறான். கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போன்று அவன் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை.\nகமர்ஷியலாக தயாராகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஒளிப்பதிவு: அய்யப்பன், இசை: அமன்பிச்சு, பாடல்: ஏகாதசி, எடிட்டிங்: சாஜன், நடனம்: சாந்தகுமார், ஸ்டண்ட்: ரன்ரவி, வசனம்: பொன்.பிரகாஷ், கதை: வினோத்லால்.\n3 மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க\nதற்போது தமிழில் தயாராகி வரும் ஒரு படத்தின் பெயர், மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.\nபடத்தை இயக்கும் தஞ்சை கே.சரவணன் படத்தைக் குறித்து என்ன சொல்கிறார் கேட்போம்.\nஇதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக நான் பணியாற்றியதில்லை. சினிமா மீதான ஆர்வத்தால் இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பு, இசை ஆகிய பொறுப்பையும் நானே ஏற்றிருக்கிறேன். சுரேஷ்குமார் ஹீரோ. அஷதா ஹீரோயின். இவர்கள் தவிர பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர்இ கொட்டாச்சிஇ பிளாக் பாண்டிஇ குள்ள சங்கர்இ டி.பி.கஜேந்திரன், போண்டா மணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவை பானு என 13 காமெடி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.\nஆர்.எச்.அசோக் ஒளிப்பதிவு செய்கிறா��். காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் படத்தில் இருக்காது. கமர்ஷியல் என்ற போர்வையில் கிளாமரும் புகுத்தவில்லை. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.\nதன மலர் கிரியேஷன்ஸ் சார்பில் மலர் சுப்பிரமணியம் தயாரிக்கும் படம் மகாராணி கோட்டை. இதில் ரிச்சர்டு பவர் ஸ்டார் சீனிவாசன், செந்தில், சங்கர்கணேஷ், கிங்காங், நெல்லை சிவா, கும்கிஅஸ்வின், கஞ்சா கருப்பு, வேல்முருகன், வையாபுரி, ஆகியோர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஹனி பிரின்ஸ், அஸ்வினி, நடிக்கின்றனர்.\nஇப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி வினோத்குமார் இயக்கியுள்ளார்.\nஒரு கிராமத்து வீட்டில் திகிலான சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் அங்கு வசிப்பவர்கள் எத்தகைய பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்பது கதை. மர்மம், சஸ்பென்சும் இருக்கும்.\nதூத்துக்குடி அருகே உள்ள கடல் பகுதியில் கப்பல் ஒன்றில் பரபரப்பூட்டும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, கேரளா, ஆந்திரா, பெங்களூர், பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.\nஇசை: யு.கே. முரளி, எடிட்டிங்: டான்பாஸ்கோ.\nமறக்க முடியாத படம், சமுத்திரக்கனி கண்ணீர்\nபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2004ல் வெளியான திரைப்படம் காமராஜர். பத்தாண்டுகள் கழித்து டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது.\nஇயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமராஜர் திரைப்படத்தில் காமராஜராக பிரதீப் மதுரம் மற்றும் சமுத்திரக்கனி, சாருஹாசன், வி.எஸ்.ராகவன், காந்தி கனகராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமராஜரின் 112வது பிறந்த தினத்திற்காக ஜூலை 10ம் தேதி இந்தியளவில் வெளியாகவிருக்கிறது. இதற்கான டீஸர் வெளியீட்டு விழா நடந்தது.\nவிழாவில் கலந்துகொண்டு சமுத்திரக்கனி பேசும் போது, “ நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்கையைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை இந்தப் படத்தை பள்ளிக்குழந்தைகள் பார்க்கவேண்டும். எதிர்காலத்தில் காமராஜர் போல் யாராவது வர மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் நான் நடித்த போது, காமராஜரைப் பற்றிக் கேள்வி பட்ட விஷயங்கள் எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம்” என்ற���ர்.\nஇந்த திரைப்படம் உருவாக மூப்பனார் அவர்களும் ஜி.கே.வாசன் இருவரும் உதவியாக இருந்தார்கள். இப்போது காமராஜர் பேரைச் சொல்லி அரசியல் செய்கிறவர்களின் ஆதரவு சுத்தமாகக் கிடைக்க வில்லை. அப்படி அவர்களது ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இந்த படம் முழுமையாக மக்களிடம் சென்றடையும் என்று ஆதங்கத்துடன் கூறினார் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன்.\nபிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் படம் ‘காத்தம்மா’. இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார்.\nமற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜில்லன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.சுகுமாரே ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். M.D.சுகுமார் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…\nநமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப் பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான ”காத்தம்மா“ எப்படி பழிவாங்கினால் என்பது கதையாக்கப்பட்டுள்ளது.\nஇந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டார், அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார். இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார்.\nநன்றி - மாலைமலர் , தினமணி , விகடன் மற்றும் ஆல் சினி வெப்சைட்ஸ்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 கோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியி���் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/modi-threaten-to-tamil-producers/", "date_download": "2018-11-15T10:58:42Z", "digest": "sha1:WUPSGI3PA65KGM4DMDIBM5YX2OIAEYD2", "length": 9605, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "மோடியின் மிரட்டலும்..! தயாரிப்பாளர் சங்க வேதனையும்.. - Cinemapettai", "raw_content": "\nHome News மோடியின் மிரட்டலும்..\nசினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி(GST) மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.\nஇந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.\nஆனால் 20 தயாரிப்பாளர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் வகையில் ஒரு முடிவை எடுப்பது என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படியாத விஷயம். மாநில அரசுக்கு நம் தேவைகளை புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தரவேண்டிய தேவையும் உள்ளது.\nஇதனை பொருட்டில் கொண்டு வருகிற திங்கள் முதல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஆதரவு அளிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமேலும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அன்புடன் வலியுறுத்துகிறோம்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சி��ில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/07/", "date_download": "2018-11-15T10:57:36Z", "digest": "sha1:O53CBWKVKC3MAXRX7OOVQZ6Y3WTQMYNS", "length": 145148, "nlines": 522, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : July 2015", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு இழைத்த தவறுகள் அனைத்தும் திருத்தி அமைக்கப்படும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\nஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு இழைத்த தவறுகள் அனைத்தும் திருத்தி அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆறு மாத காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு இழைத்த தவறுகளை திருத்திக் கொள்ள தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 58000 அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன் பதினைந்து லட்சம் பேரின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மொனராகல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கம் மோசமான சுகாதாரக் கொள்கைகளை பின்பற்றியதாக குற்றம் சுமத்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், பெனடேல் மாத்திரையின் விலையைக் கூட இதுவரையில் குறைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தினமின செய்தித்தாளிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளார்\nஇலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என வர்ணிக்கப்படும் முகமட் முபராக்குடன் தான் காணப்படும் படத்தை பிரசுரித்தமைக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தினமின செய்தித்தாளிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலஸ் டலகபெரும இதனை தெரிவித்தார்.\nராஜபக்ச ஓரு தேசிய வீரர், அவர் நாட்டிற்காக பல தியாகங்களை மேற்கொண்டுள்ளார். ராஜபக்ச முபாரக்கை செல்வம் படவெளியீட்டிலேயே சந்தித்தார். அந்த திரைப்படத்தின் இயக்குநர் விடுத்த அழைப்பின்பேரிலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார், ஊடகங்கள் போதைப்பொருள் கடத்தல்புள்ளிக்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் தொடர்புள்ளதாக எவ்வாறு தெரிவிக்க முடியும் என அலகபெரும கேள்வி எழுப்பியுள்ளார்.\nலேக்ஹவுஸ் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் உத்தரவின் கீழ் செயற்படுகின்றது. அவரது விசுவாசியின் சகோதரரே அதன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரிற்கு ஊடகவியலாளர்களுடன் தொடர்பில்லை அவர் எப்போதும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையே தொடர்புகொள்கிறார் என அவர் தெரிவி;த்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை ஓர் காவல்துறை இராச்சியமாக மாற்றியுள்ளத��: கோதபாய ராஜபக்ஸ\nஇலங்கை காவல்துறை இராச்சியமாக மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை ஓர் காவல்துறை இராச்சியமாக மாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு ஆகியன காவல்துறை இராச்சியங்களில் செயற்படுவதனைப் போன்று செயற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினர் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணிய பல வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் படவில்லை எனவும் பொய்யாகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்: டிலான் பெரேரா\nநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nகொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மட்டுமன்றி, ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.\nகொட்டாஞ்சேனை தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதாள உலகக் குழுக்கள் ஆதரவளிப்பதாகவும் அவ்வாறான பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அல்வா கொடுத்த செசன்யா நாட்டுப் பெண்கள்: 3 ஆயிரம் டாலர்களை சுரண்டி கைவரிசை\nகுரோஸ்னி:வீரர்கள் தேவை, வீராங்கணைகள் தேவை, எங்கள் வீரர்களுக்கு 'சேவை' செய்ய இளம்பெண்கள் தேவை என இணையதளம் மூலமாக ஆள்பிடிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா நாட்டுப் பெண்கள் 3 ஆயிரத்து 300 டாலர்களை மோசடி செய்த தகவல் வெளியாகியுள்ளது.\nசமூக வலைத்தளங்களின் மூலம் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் ஆள்தேர்வு முகாம் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், இங்கிருந்து சிலரை தேர்வு செய்து, சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த வலைத்தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்த 3 பெண்கள், ஐ.எஸ். படையில் சேர்ந்து சண்டையிட விருப்பம் தெரிவித்தனர்.\nஆனால், சிரியாவுக்கு செல்ல தங்களிடம் பணம் இல்லை, பண உதவி செய்தால் உடனடியாக சிரியாவுக்கு புறப்பட தயார் என அந்த இளம்பெண்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, ரகசியமாக 'ஆன்லைன் டிரான்ஸ்பர்' மூலம் இந்த மூன்று பெண்களுக்கும் தலா ஆயிரத்து நூறு அமெரிக்க டாலர்கள் விமான கட்டணமாக அனுப்பி வைக்கப்பட்டது.\n3 ஆயிரத்து 300 டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) பணத்தை பெற்றுக்கொண்ட அந்த 3 கைகாரிகளும் உடனடியாக தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தை இழுத்து மூடிவிட்டனர். இதைப்போன்ற முறைகேடான பணப் பரிமாற்றத்தை கண்காணித்துவந்த ரகசிய போலீசார் மூலம் இந்த தகவல் வெளியாகி, ரஷ்ய ஊடகங்களில் தற்போது தலைப்பு செய்தியாக உலா வருகிறது.\nஎதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் வெற்­றி­யீட்டி ­ மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ\nஎதிர்­வரும் பாரா­ளுமன்ற பொது தேர்­தலில் தாம் அமோக வெற்­றி­யீட்­ட­வுள்­ள­தை­ய­டுத்து மக்கள் வழங்­கப்­போகும் 117 ஆச­னங்­களை கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசிய அர­சாங்க கனவை உடைத்­தெ­றிவோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்\nபது­ளையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் மக்கள் சந்­திப்பில் பங்­கேற்று உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஐக்­கிய தேசிய கட்சி தம���ு ஆறு மாத கால ஆட்­சியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்ட­மைப்பின் உறுப்­பி­னர்­களை பழி­வாங்­கு­வ­தை மட்­டுமே தொழி­லாக கொண்­டி­ருந்­தது.100 நாள் அர­சாங்­கத்தில் 180 நாட்கள் இவ்­வாறு பழி­வாங்­கலுக்­கா­கவே பயன்ப­டுத்­தப்­பட்­டது.\nகடந்த ஆறு மாதம் இடம் பெற்ற ஐக்­கிய தேசிய கட்சி நாட்டை ஆட்சிசெய்த போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பி­னதும் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் ஆட்­சிக்கு இடையில் வேறு­பா­டு­களை விளங்கிக்­கொண்­டுள்ள மக்கள் மீண்டும் மஹிந்த வேண்டும் என்ற நிலை­ப்பாட்­டிற்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.\nஅவ்­வாறு கோரிக்­கை விடுத்­த­மைக்கு அமை­யவே தேர்­தலில் மீண்டும் ஒரு­முறை போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்ளேன். அதனால் கடந்த ஜன­வரி மாதம் நாட்டு மக்கள் விட்ட சிறு தவறை மீண்டும் செய்­யக்­கூ­டாது. அவ்­வாறு முன்பு செய்த தவரை திருத்­திக்­கொள்ள நாட்டு மக்­க­ளுக்கு கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை மக்கள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.\nஅதனால் எதிர்­வரும் தேர்தலின் பின்னர் நாம் ஐக்கிய தேசிய கட்சி தற்போது விதைத்துள்ள தேசிய அரசாங்கம் என்ற கனவை தகர்த்து தனியாட்சியொன்று அமைப்போம் என தெரிவித்துள்ளார்.\nரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு: பெண் பலி ; பலர் காயம்\nகொழும்பு , கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் , அவர்களில் 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு , கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனும��ிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் இருவர் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய மக்கள் தொகை, மதிப்பீட்டை விட விரைவாக வளர்ச்சி கண்டு, 2022ல், சீனாவை விஞ்சும்: ஐ.நா\nநியூயார்க்:இந்திய மக்கள் தொகை, மதிப்பீட்டை விட விரைவாக வளர்ச்சி கண்டு, 2022ல், சீனாவை விஞ்சும் என, உலக மக்கள் தொகை தொடர்பாக, ஐ.நா.,\nவெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் உள்ள விபரம்:\nதற்போது, இந்தியாவின் மக்கள் தொகை, 131 கோடியாக உள்ளது. இது, 2030ல் 150 கோடியாகவும், 2050ல், 170 கோடியாகவும் உயரும். அதே சமயம், சீனாவின் தற்போதைய, 138 கோடி அளவிலான மக்கள் தொகை, 2030 வரை, மிதமான அளவிலே இருந்து, அதன் பிறகு, சற்று குறையும். இந்தியா, 2100 வரை, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும்.\nகடந்த, 2013ம் ஆண்டு ஆய்வறிக்கையில், மக்கள் தொகையில், இந்தியா, 2028ல் சீனாவை விஞ்சும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்த இலக்கு எட்டப்படும் என,\nமறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 2050 வரை, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். அதன் பிறகு, 21ம்\nநுாற்றாண்டின் இறுதியில், இந்திய மக்கள் தொகை, 166 கோடியாக சற்று குறையும்.தற்போது, 730 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும் உயர்ந்து, 2,100ல், 1,120 கோடியாக அதிகரிக்கும். 2015 - 50 வரையிலான காலத்தில், உலக மக்கள் தொகை வளர்ச்சியில், இந்தியா,\nநைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, உகாண்டா ஆகிய ஒன்பது நாடுகளின் பங்களிப்பு,\n50 சதவீதமாக இருக்கும்.அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடாக உருவெடுக்கும். இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், 2025 - 30ல், 71.7 வயதாகவும், 2045 - 50ல், 75.9 ஆகவும், 2095 - 2,100ல், 84.6 வயதாகவும் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பு கூடுதல் ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா\nஐக்கயி மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டும் என்ற எதிர்வு கூறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங���க மூடி மறைத்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பு கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விபரங்களை வெளியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க, ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கோரியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇ;ந்த பேச்சுவார்த்தையின் போது அவ்வாறு செய்ய முடியாது எனவும் அனைத்து தரப்பிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் கூறியதாக டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறித்த நிறுவனத் தலைவர் பேச்சுவார்த்தையின் இடைநடுவில் எழுந்து சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமுதுகெலும்புடைய தலைவர் என்றால் அவர் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகளில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇந்த கருத்து கணிப்பு அறிக்கையை அரச ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக தலைமை அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் அவ்வாறு செய்ய முடியாது, அனைத்து தரப்புக்கும் இணையான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.\nஊடக நிறுவனத்தின் அந்த தலைவர் இடைநடுவில் எழுந்து சென்றுள்ளார். அவர் முதுகெலும்பு உள்ளவர் என்றால், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார்.\nகுறித்த ஊடக நிறுவனத்தின் தலைவர் முதுகெலும்பு பலத்துடன் பணியாற்ற சக்தி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் அவர் பதவியில் இருந்து விலக தைரியம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.\nநேபாள நிலச்சரிவில் 13 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 25 பேர் பலி\nகாத்மாண்டு:நேபாளத்தில் பலத்த மழையைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 13 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 25 பேர் பலியாகினர்.\nநேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பேரிடர் மீட்புக் குழுவினருடன் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஹெலிகாப்டர்கள் உதவியுடன், நேபாள ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.காஸ்கி மாவட்டத்தின் பொக்காரா பகுதியில் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் 11 பேர்; ஆண்கள் 8 பேர்.\nமேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.\nஅதே மாவட்டத்தில் பதௌரே என்னும் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரு பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.\nமியாத்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. இந்த நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணுக்கடியில் புதையுண்டன.\nபல வீடுகள் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இந்த சம்பவங்களில் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணுக்கு அடியில் புதையுண்ட வீடுகளில் எவரேனும் உயிருடன் உள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி நடு நிலைமை என்கிறார் - வடமாகாண முதலமைச்சர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்த கட்சிக்கும் ஆதரவின்றி நடுநிலை வகிக்கவிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலேயே போட்டியிட்டு வடமாகாண முதலமைச்சராக அவர் பதவி ஏற்றிருந்தார்.\nஆனாலும், முதலமைச்சராக இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை முறையான விடயமாக தாம் கருதவில்லை என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் தாம் தேர்தலில் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம், தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டம் பெரும்பான்மை சமுகத்தினால் மூழ்கடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 14 மில்லியன் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவுறும் நிலையில்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 14 மில்லியன் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.\nஇன்னும் 2 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இந்த முறை 16 மில்லியன் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.\nஇதேநேரம், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை பகிரும் நடவடிக்கைகள் இன்றையதினம் முதல் ஆரமபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் வரையில் இந்த பணிகள் இடம்பெறவுள்ளன.\nஇதற்கிடையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் எதிர்வரும் தேர்தல் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.\nஇதில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்\nபுதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பினர். தாக்குதலுக்கு நிதி திரட்டி கொடுத்ததாக டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன், நேபாளத்தில் கடந்த 1994ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2007ல் மும்பை தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, யாகூப் மேமன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள், மும்பை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.மேமன��ன் கருணை மனுவும் கடந்தாண்டு மே மாதம் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவும் கடந்த ஏப்ரல் 9ல் தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசி முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் மேமன் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.\nமனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாலும், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வேண்டுமென யாகூப் மேமன் கூறியிருந்தார். காரணங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, டி.எஸ்.தாக்கூர், ஏ.ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சீராய்வு மனுவை கடந்த 21ல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பினார் யாகூப். மேலும், தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் யாகூப் மேமன் மீண்டும் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தாவே, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று முன்தினம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். யாகூப் மேமன் கருணை மனு மீது, மகாராஷ்டிர ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி தாவே தெரிவித்தார்.\nநீதிபதி குரியன் ஜோசப், ‘‘யாகூப் மேமனின் சீராய் வு மனுவை முடிவு செய்ததில் விதிமுறை மீறல் உள்ளது. ஒருவருடைய உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தை தீர்மானிக்கும் சீராய்வு மனு பரிசீலனையில், நீதிமன்றம் வகுத்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த குறை சரிசெய்யப்பட வேண்டும். யாகூப் மேமனின் சீராய்வு மனு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார். நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து, இம்மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்க தலைமை நீதிபதி எச்.எல்.தத்து உத்தரவிட்டார். அதன்படி யாகூப் மேமனின் மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பந்த் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், சீராய்வு மனுவை பரிசீலிக்க வேண்டும் எனவும், யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது எனவும் யாகூப்மேமனின் வக்கீல்கள் வாதாடினர்.\nஅட்டர்ஜி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடுகையில், நாட்டில் முதல் முறையாக நடந்த மிகப் பெரிய த��விரவாத தாக்குதல் இது என்றும், தாக்குதலில் 257 பேர் பலியாயினர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், இதை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார். வாதத்தை கேட்ட நீதிபதிகள், மும்பை தடா நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டில் சட்டரீதியாக குறைபாடு எதுவும் கிடையாது. சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சரியானது. தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க முடியாது. முதல் கருணை மனுவை ஜனாதிபதி கடந்தாண்டு நிராகரித்ததை எதிர்த்து, யாகூப் மேமன் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 2வது கருணை மனு, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தடையாக இருக்க முடியாது. இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது’’ என்றனர். இந்நிலையில் யாகூப் மேமனின் கருணை மனுவை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் நேற்று நிராகரித்தார்.\nமேலும், பொது மன்னிப்பு கேட்டு யாகூப் மேமன் சார்பில் 2வது முறையாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று கருணை மனு அனுப்பப்பட்டது. அதை உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி பிரணாப் நேற்று அனுப்பினார். இதையடுத்து, கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு மத்திய அரசு நேற்றிரவு பரிந்துரை செய்தது. கருணை மனுவை ஜனாதிபதி நேற்றிரவே மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து மகாராஷ்டிரா டிஜிபி சஞ்சீவ் தயாள், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை சந்தித்து சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், யாகூப் மேமனை நாக்பூர் சிறையில் தூக்கிலிடுவதற்கான பணிகள் துவங்கின.\nசிறையில் அடைக்கப்பட்ட யாகூப் மேமன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தார். அவர் குளிப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பின்னர், அவருக்கு புதிய ஆடைகள் கொடுக்கப்பட்டன. தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தவகையில், அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து அவர் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டார். தூக்கு மேடைக்கு யாகூப் மேமன் கொண்டுவரப்பட்டார். சரியாக 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். 30 நிமிடங்கள் கழித்து யாகூப் மேமன் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். யாகூப் மேமனின் உடல் மும்பை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது. மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்ப��� போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது. அப்போது, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்து முதல்வர் பட்நாவிஸ் அறிவிக்கிறார். -\nஐக்கிய தேசிய கட்சி தமது ஆட்சியின் கீழ் பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்\nஐக்கிய தேசிய கட்சி தமது ஆட்சியின் கீழ் பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுத்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் 180 நாட்கள் ஆட்சி காலத்தில் பழிவாங்கும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.\nநாட்டில் உள்ள சகல மக்களும் விடுத்த வேண்டு கோளுக்கு அமையவே தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்...\nஜனவரி 8 ஆம் திகதி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த சென்ற இளைஞர்களுக்கு அந்த மாற்றத்தை 180 நாட்களுக்குள் புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகண்டி குண்டசாலை - மெனிக்கின்ன பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஇந்த இளைஞர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதி அனுபவமும் தெரிந்திருக்கவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்...\nதேர்தல் வன்முறைகள், விதிமுறை மீறல்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு: கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது\nதேர்தல் வன்முறைகள் மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.\nபாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வார காலத்துக்குச் சற்று கூடுதலான நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை 700 முறைப்பாடுகள் வந்துள்ளன என்று கபேயின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் மகீன் பி.பி.சி. தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்துவதாகவும் சட்டவிரோதமான வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.\nதேர்தல் வன்முறைகளைப் பொறுத்தவரை ஆதாரவாளர்கள் மீதான தாக்குதல்கள், தேர்தல் பிரசார அலுவலகங்கள் மீதான தாக்குதல்களே கூடுதலாக இடம்பெற்றுள்ளன என்றும் மகீன் தெரிவித்தார்.\nவிருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஒரே கட்சியினர் பல இடங்களில் மோதிக்கொள்கிறார்கள் எனவும் கபேயின் அதிகாரி கூறுகிறார். கடந்த சில தினங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும் இதுவரை கொழும்பு தேர்தல் மாவட்டத்திலேயே அதிகூடிய விதிமீறல்களும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன எனவும் தெரிவித்தார்.\nராணுவ மரியாதையுடன் மண்ணில் விதைக்கப்பட்டார் ஏவுகணை மனிதர்: பிரதமர் மோடி - ராகுல் இறுதி அஞ்சலி\nகலாம் அடக்கம் செய்யப்பட்ட கபர் அருகே குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை-அப்துல் கலாமுக்கு பாதுகாப்புப் படையினர் இறுதி இசை அஞ்சலி-மக்களின் ஜனாதிபதி மக்களிடம் இருந்து இறுதி விடைபெற்றார்-மகத்தான மாமனிதரை மண்ணுக்குள் விதைத்தோம்...-ஆயிரக்கணக்கான மக்கள் அப்துல் கலாம் வாழ்க கோஷம்\n-முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது-ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முழு அரசு மரியாதையுடன் கலாம் புகழுடல் நல்லடக்கம்-மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்த அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது-கலாமின் உடல் முப்படை வீரர்களால் தூக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு-கலாமின் குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை -அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்-இஸ்ரோ, டிஆர்டிஓ அதிகாரிகள் கலாமுக்கு இறுதி அஞ்சலி -கலாமின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றம்-தேசியக் கொடியை முப்படை வீரர்கள் 6 பேர் ராணுவ மரியாதையுடன் எடுத்துச் சென்றனர்\nஇறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்தது-சிறிது நேரத்தில் அப்துல் கலாம் உடல் அடக்கம்-அரசியல் தலைவர்கள் அமர்ந்த மேடையை தவிர்த்து கலாம் குடும்பத்தினருடன் வைகோ-பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா அஞ்சலி -வைகோ மலர் தூவி கலாமுக்கு இறுதி அஞ்சலி-விஜய்காந்த், பிரேமலதா, சுதீஷ் மலர் தூவி அஞ்சலி -அன்புமணி, ஜி.கே.மணி அப்துல் கலாமுக்கு அஞ்சலி-இளங்கோவன், திருநாவுக்கரசர், வாசன், திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி-கேரள முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி-வரிசையில் நின்று ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி-குலாம்நபி ஆசாத், ஷானவா���் ஹூசேன் பாத்திஹா ஓதி அஞ்சலி-ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா அஞ்சலி-முப்படைத் தளபதிகளும் கலாம் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி\nகாங். துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலாமுக்கு இறுதி வணக்கம்-அப்துல் கலாம் உடலுக்கு கவர்னர் ரோசைய்யா, பாதுகாப்பு அமைச்சர் பரிக்கர் மலர் தூவி அஞ்சலி-அமைச்சர் பன்னீர்செல்வமும் மலர் தூவி அஞ்சலி-ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சர்கள் கலாம் உடலுக்கு இறுதி வணக்கம் -கலாமின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி -அப்துல் கலாம் உடலை கும்பிட்டபடி வலம் வந்தார் மோடி -அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டது கலாமின் உடல் -இரு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிப்பு -முப்படை வீரர்கள் கலாமின் உடலை அடக்க ஸ்தலத்துக்கு ஏந்தி வருகின்றனர் -கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி -பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று இறுதி வணக்கம் செலுத்தினர் -பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி வணக்கம் செலுத்தி மக்கள் ஜனாதிபதிக்கு இறுதி விடை அளித்தனர்\nகலாம் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மத்திய, தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு - கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி., ஆந்திரா முதல்வர் சந்திரபாபு பங்கேற்பு - ராணுவ வாகனத்தில் பேக்கரும்பு கிராமத்துக்கு ஊர்வலமாக கலாம் புகழுடல் செல்கிறது - பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு நோக்கி கலாமின் கடைசிப் பயணம் - லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி பிரியா விடை - சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்து மலர்தூவி மக்களின் ஜனாதிபதிக்கு இறுதி விடை கொடுத்தனர் - ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கலாமின் உடல் - வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பூக்களைத் தூவி அஞ்சலி - அப்துல் கலாம் அடக்கப்படும் செய்யும் பேக்கரும்பில் தலைவர்கள் குவிந்தனர்\nதுயில் கொள்ள புறப்பட்டது மக்கள் ஜனாதிபதி கலாம் உடல் - ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் - வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி -பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் புறப்பட்டார் -பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு கிராமத்துக்��ு கலாம் உடல் எடுத்து செல்லப்படுகிறது -கலாம் உடலுக்கு பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை -தொழுகைக்குப் பின்னர் பேக்கரும்பு கிராமத்துக்கு கலாம் புகழுடல் எடுத்துச் செல்லப்படுகிறது -சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் பிரதமர் மோடி -கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார் மக்கள் மனதில் விதைக்கப்படுவார் கலாம் - இன்று காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் -பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை முடிந்த பின் உடல் இறுதிச் சடங்கு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் -வீட்டில் கண்ணீர்மல்க கலாமுக்கு பிரியாவிடை கொடுத்தனர்\nஉறவினர்கள் -முப்படை வீரர்கள், உறவினர்கள் உடலை ஏந்தி பள்ளிவாசல் செல்கின்றனர் -கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது -திருச்சியிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் -ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் -கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டத்தில் திணறுகிறது ராமேஸ்வரம் -மிக பலத்த பாதுகாப்புப் பணியில் ராணுவம், போலீசார் -சிறிது நேரத்தில் அப்துல் கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படும் -ஜனாஸா தொழுகைக்குப்பின் உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் -இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் -உடலை பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்ல ராணுவ வீரர்கள் கலாம் இல்லம் வந்தனர்\nஐ.தே.க. கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஐ.தே.க. நிறைவேற்றும். அதற்கமைவான தேர்தல் விஞ்ஞாபனத்தையே அவர்கள் முன்வைத்துள்ளனர்: உதய கம்மன்பில\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மஹிந்தவின் கொள்கைக்கே இணங்கிப்போவதாகவும் ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு எதிரானதாகும் என்றும் பிவிதுறு யஹல உறுமயவின் தலைவரும் கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.\nகொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- \"ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.\nநாங்கள் பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதற்கான திட்டங்களையும் மக்கள் நல அம்சங்களையுமே உள்வாங்கியுள்ளோம். ஆனால், ஐ.தே.கவின் தேர்தல் விஞ்ஞாபனம் அதற்கு நேர்மறையான திட்டங்களைக் கொண்டுள்ளது. அரச நிறுனங்களைத் தனியார்மயப்படுத்தும் கொள்கையையே ஐ.தே.க. கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஐ.தே.க. நிறைவேற்றும். அதற்கமைவான தேர்தல் விஞ்ஞாபனத்தையே அவர்கள் முன்வைத்துள்ளனர்.\nஅமெரிக்க இந்தியா நாடுகள் சமஷ்டி முறையில் சுயாட்சியை எவ்வாறாவது ஐ.தே.கவிடமிருந்து பெற்றுத் தருவதாக த.தே.கூவிடம் வாக்குறுதி வழங்கியுள்ளது. ஆகவே, ஐ.தே.கவை உறுதிப்படுத்தும் வகையில் த.தே.கூவுக்கு செயற்படுமாறும் அந்நாடுகள் ஆலோசனை வழங்கியுள்ளன.\nஇலங்கை வரலாற்றில் போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக இருந்த தொன் ஜுவானுக்கு அடுத்து அமெரிக்க இந்திய நாடுகளின் கைப்பொம்மையாக செயற்படுவது ரணில் விக்கிரமசிங்கவாகும். மற்றுமொரு தொன் ஜுவான் ரணில் சர்வதேசத்துக்கு தேவைக்கேற்பவே செயற்படுகின்றார்\" - என்றார். ஐ.ம.சு.மு. தேர்தல் விஞ்ஞாபனமானது மைத்திரிபாலவின் கொள்கைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், \"முரணானதாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு இணங்கிப்போகத்தான் வேண்டும்.\nமாற்றுக் கருத்துடையவர்கள் திருமணப்பந்தத்தில் இணைந்து விட்டுக்கொடுப்புடன் வாழ்க்கை நடத்துவது போன்றே செயற்படவேண்டும். முரண்பாடுகள் இருந்தாலும் மைத்திரியின் திட்டம் 100 நாட்களை அடிப்படையாகக்கொண்டது\"\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஸ்டி கோரிக்கையை ஐதேக நிராகரிப்பு\nஇலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சமஸ்டி தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான தீர்வு ஒன்று காணப்படுமானால் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழமுடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்த��் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி தீர்வை வலியுறுத்தியுள்ளது.இது தென்னிலங்கையில் தற்போது தீவிரமாக பேசப்படும் கருவாக மாறியுள்ளது.\nஇந்த நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பகிர்வதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை என்று அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nவடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி கட்டமைப்புக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வு அவசியம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ள நிலையில், ஒற்றை ஆட்சிக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வை வழங்குவோமே தவிர, சமஷ்டி முறைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்று ஐக்கிய தேசியக் கட்சிஉறுதியாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட\nமைப்பின் ஆதரவைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்று ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளது: ஜாதிக ஹெல உறுமய\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய வேட்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.\nஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 1948 முதல் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இதேபோன்ற இனவாத விஞ்ஞாபனங்களையே வெளியிட்டு வந்தனர்.\nதமிழ் அரசு கட்சி ஆரம்பித்ததால் தமிழ் இனம் வேறு திசைக்கு தள்ளப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்துக்கிருந்த தடைகளை அகற்ற த. தே. கூ. ஒத்துழைப்பு வழங்கியது. இதேபோன்று தமிழ் சமூகம் மீண்டும் இனவாதத்தின் பக்கம் செல்வதை தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் தமிழ் சமூகத்தை தவறாக வழி நடத்தி சமஷ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால��� சம்பந்தன் போன்றவர்களுக்கும் வரலாற்றில் குப்பை தொட்டிக்குள் வாழ நேரிடும்.\n948 முதல் தமிழ் ஈழ கருத்தை தமிழ் சமூகத்திற்கு ஊட்டி ஆயுதம் ஏந்த உதவிய இவர்கள் இன்று ஆயுதம் வழங்க முடியாததால் மீண்டும் இனவாத அரசியலினூடாக தமது நோக்கத்தை நிறைவேற்ற முயல்கின்றனர் என்றார்.\nபாதுகாப்புச் செயலாளர் சீன இராணுவத்தின் வருடாந்த நிகழ்வில்\nகொழும்பு கிங்ஸ்வெரி ஹோட்டலில் நடைபெற்ற சீன இராணுவத்தின் 88வது வருடாந்த நிகழ்வில் பாதுகப்புச் செயலாளர் திரு.பிஎம்யூடி பஸ்நாயக அவர்கள் நேற்று கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகப்புச் செயலாளர் இலங்கைக்கான சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்னல் லி செங்லின் அவர்களினால் வரவேடற்கப்பட்டார்.\nமேலும் மக்கள் விடுதலை இராணுவம் சீன குடியரசின் ஒரு ஆயுதப் படையாகும் அத்துடன் இப்படை உலகின் மிகப் பெரிய இராணுவப் படையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படைத்தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர.\nஇந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்\nவாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் தொடர்புடைய அந்நாட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் திடுக்கிடும் தகவல்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. உருது மொழியில் இருந்த 32 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று யுஎஸ்ஏ டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தியா மீது தாக்குதல் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வரப்படுவதாகவும், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தாக்க நினைத்தாலும் முஸ்லீம்கள் ஒன்றுப்பட்டு இறுதிகட்ட போர் நடக்கும் என்றும் அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த ஆவணத்தை ப்ருக்ளிங் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ப்ரீட் ரீடெல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தெற்காசிய ஜிஹாதிகளுக்கு இந்தியாவை தாக்குவது தான் குறியாக உள்ளது எ���்று அவர் தெரிவித்துள்ளார்.\nஐஎஸ்ஐஎஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சி செய்கிறது. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக வந்த தகவல் உண்மை இல்லை என்று இந்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளை கவனத்தில் கொண்டு சோபித தேரர் - ரணில் உடன்படிக்கை: குணதாச அமரசேகர\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தால், அது தொடர்பாக இனவிரோத முத்திரை குத்தப்படுவது வழமையான நிகழ்வு என தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவரும் தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.\nஇதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளையும் கவனத்தில் கொண்டு சோபித தேரர் – ரணில் விக்ரமசிங்க உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாகவும் சம்பிக்க, ரத்ன தேரர் ஆகியோர் இதற்கு வெள்ளை சுண்ணாம்பு பூசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஅதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய, தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர் பொங்கமுவே நாலக தேரர், சம்பிக்க ரணவக்க நாடாளுமன்ற பதவியுடன் திருப்தியடையும் நபர் அல்ல.\nசம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்கு மோப்பம் பிடித்து வருகிறார். ஆனால், எந்த கட்சியாக இருந்தாலும் ரத்ன தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி போதுமானது என்றார்.\nவீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது\nவீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅமைச்சர் பிரேமதாச திவிநெகுமு பிரஜைகள் வங்கியின் பணத்தை துஸ்பிரயோகம் செய்ததாக சஜித் பிரேமதாசவிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை சமுர்த்தி அபிவிரு��்தி விவசாய ஆய்வு உதவி அதிகாரிகளின் சங்கத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅமைச்சருக்கு எதிரான முறைப்பாடு குறித்து துரித கதியில் விசாரணை நடத்த வேண்டுமென நிதிக் குற்றவில் விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.\nஇந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇந்த மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி காட்டுவோம்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த மிகப் பெரிய தவறு, சிறுபான்மை பலமுடைய தரப்பிற்கு அரசாங்கம் அமைக்க சந்தர்ப்பம் வழங்கியதாகும். மைத்திரி கடந்த காலங்களில் அரச தலைவர் ஒருவர் ஆற்றக் கூடிய வகையிலான உரைகளையா ஆற்றினார்\nஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்காக எல்லாவற்றையும் அவ்வாறு செய்ய முடியாது. யார் என்ன சொன்னாலும் நாட்டின் அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவேயாகும். அவரை எவ்வாறு பிரதமராக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என சாலிந்த திஸாநாயக்க தம்புத்தேகமவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட: முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனையை ரத்து செய்தது சரிதான் மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nபுதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில், புலிகளின் மனித வெடிகுண்ட���க்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட 28 பேருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர், நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nமற்றவர்களுக்கான தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் நளினியின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். கருணை மனு மீது உரிய முடிவு எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கை விசாரித்த அப்போதிருந்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் கடந்த ஆண்டு 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 3 பேரும் 22 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருடன் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரியும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தனித்தனி கோரிக்கைகளுடன் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பினாகி கோஸ், ஏஎம்.சாப்ரே, யு.யு.லலிதா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.\nஇதையடுத்து, வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தொடர்ந்த வழக்கு என்பதால் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அரசியல் சாசன பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. வழக்கின் இறுதி விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் க���றியது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று அரசியல் சாசன பெஞ்சில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில் திருத்தம் கோரிய மனு என்பதால் திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவில்லை. நீதிபதிகள் அறையில் விசாரணை நடந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசின் கோரிக்கையில் முகாந்திரம் எதுவும் இல்லை. எனவே, தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.இந்நிலையில், 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சில் விசாரணையில் உள்ளது.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு தடை நீடிக்கப்பட்டது\nகட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை, ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழங்கு மாவட்ட நீதிபதி ஹர்ஸ சேதுங்க முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.\nசுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனுவனை விசாரணை செய்ததன் பின்னர் கடந்த 15ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருந்தது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு அவசரமாக கூடவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் பெண்ணின் சடலம்\nகொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.\nஅனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸார் அவ்விட த்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்லும் நோக்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கைகோர்த்­துள்­ளன: அதேபோல் தமிழ் பேசும் மக்­களை எமக்கு எதி­ராக திருப்பி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். மஹிந்த ராஜபக்ஷ\nநாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்லும் நோக்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கைகோர்த்­துள்­ளன. அதேபோல் தமிழ் பேசும் மக்­களை எமக்கு எதி­ராக திருப்பி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். ஆனால் இந்த நாட்டில் சிறு­பான்மை மக்கள் அச்­சப்­படும் எந்த நட­வ­டிக்­கை­யையும் நாம் முன்­னெ­டுக்க மாட்டோம் என உறு­தி­ய­ளிப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். ஆட்­சி­ய­மைத்து ஆறு­மாத காலத்­துக்குள் நாட்­டுக்கு பொருந்­தக்­கூ­டிய புதிய அர­சியல் அமைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் வெளி­யி­டப்­பட்­டது. கொழும்பு ௦5 இல் அமைந்­துள்ள ஹென்றி பெட்ரிஸ் மைதா­னத்தில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் மற்றும் மதத் தலை­வர்கள்,கலை­ஞர்கள் உள்­ளிட்ட பொது­மக்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்த தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீட்டு நிகழ்வில் பிர­தான உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,\nஎம்மால் இன்று வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை பார்க்கும் போது அன்று நாம் வெளி­யிட்ட மஹிந்த சிந்­த­னையே நினை­விற்கு வரு­கின்­றது. நாட்டின் இன்­றைய நிலைமை அன்று இருக்­க­வில்லை. இன்று மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். ஆனால் அன்று எம்மால் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­ய­வில்லை. இரா­ணுவ பாது­காப்பு, பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தி யில் நாம் செயற்­ப­ட­வேண்டி இருந்­தது. அன்று எம்மால் வவு­னி­யாவைத் தாண்டி பய­ணிக்க ��ுடி­யாத நிலைமை காணப்­பட்­டது. வடக்கு எப்­படி இருக்கும் என்­பது எமக்கு தெரி­ய­வில்லை. இன்று வடக்கில் வாழும் எமது விவ­சா­யிகள் வெங்­காயம் விதைப்­ப­தைப்போல் அன்று புலி­க­ளினால் மிதி­வெ­டிகள் விதைக்­கப்­பட்­டி­ருந்­தன.\nஅதேபோல் அன்று கொழும்பின் நிலைமை மிக மோச­மாக இருந்­தது. குப்­பையால் நிறைந்­தி­ருந்த கொழும்­பையே அன்று நாம் பார்த்தோம். கொழும்பு மட்­டு­மல்ல நாட்டில் அனைத்து பகு­தி­களும் மிகவும் மோச­மான நிலையில் தான் இருந்­தன. அவற்றில் இருந்து நாட்டை மீட்­டெ­டுத்­தது நாம்தான். கடந்த நான்கு ஆண்­டு­களில் நாம் நாட்டை மாற்­றி­ய­மைத்தோம். அமை­தி­யான நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க முடிந்­தது.\nஆனால் மீண்டும் நாட்டின் நிலைமை மாறி­வ­ரு­கின்­றது. மீண்டும் சாதா­ரண மக் கள் கஷ்­டப்­படும் நிலைமை ஏற்­பட்­டு ள்­ளது. இந்த நிலையில் மஹிந்­த­வுக்கு மீண்டும் ஏன் இடம் வழங்­கப்­பட்­ட­தென ரணில் கேள்வி எழுப்­பி­யுள்ளார். ஆனால் நான் ஆட்­சியில் இருந்து வெளி­யே­றிய போதும் மக்கள் என்னை மீண்டும் அழைக்­கின்­றனர். இலட்சக் கணக்­கி­லான மக்கள் எனது வீடு­தே­டி­வந்து தலை­மைத்­து­வதை ஏற்க வற்­பு­றுத்­து­கின்­றனர். அவர்கள் அனை­வரும் விடுக்கும் கோரிக்­கையை நல்ல தலைவன் புறக்­க­ணிக்க முடி­யாது. அதே போல் இன்று வடக்கில் இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளமை, வடக்கில் பெண்­களின் பாது­காப்­புக்கு அச்சம் ஏற்­பட்­டுள்ள நிலையில், வேறு மாவட்­டங்­களில் இருக்கும் மக்கள் வடக்­குக்கு செல்ல முடி­யாத நிலையில் மக்கள் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே மீண்டும் அமை­தி­யான நாட்டை உரு­வாக்கிக் கொடுக்­கவே மக்கள் என்னை அழைக்­கின்­றனர்.\nஎமது அர­சாங்­கத்தில் 15 இலட்சம் மக்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை பெற்றுக் கொடுத்தோம். விவ­சா­யி­க­ளுக்கு உர மானி­யங்­களை பெற்றுக் கொடுத்தோம். பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண் டோம். பெருந்­தோட்ட துறையின் அபி­வி­ருத்­திக்கு நாம் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். ஆனால் அவை அனைத்தும் இன்று அடி­மட்­டத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. இந்த ஆறு­மாத ஆட்­சியில் இந்த நாடு 25ஆண்­டுகள் பின்­னோக்கி சென்­றுள்­ளது. அந்த உணர்வு மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டதன் கார­ணத்­தினால் ��ான் மக்கள் மீண்டும் என்னை நாடி வந்­துள்­ளனர்.\nநாம் கடந்த காலத்தில் நல்ல படிப்­பி­னை­யினை கற்­றுள்ளோம். பொறுத்துக் கொள்­ளக்­கூ­டிய அளவு நாம் பொறுத்­துக்­கொண்­டுள்ளோம். நாட்­டுக்­காக நாம் போரா­ட­வேண்டி இருந்த நிலை­யிலும், யுத்தம் ஒன்றை செய்ய வேண்­டிய நிலை­யிலும் நாம் அவற்றை செய்தோம். அதேபோல் மீண்டும் இந்த நாட்­டுக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும் சந்­தர்ப்­பத்தில், நாட்­டுக்­காக யுத்தம் ஒன்றை மீண்டும் மேற்­கொள்­ள­வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் அதை நாம் மேற்­கொள்ள தயா­ராக உள்ளோம். நாம் மீண்டும் புதி­தாக சிந்­திக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஆறு மாத­காலம் மக்கள் சிந்­திக்க வேண்­டிய கால­மாக இருந்­தது. இப்­போது நாம் புதி­தாக செயற்­பட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எம்மால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­திகள் இந்த ஆறு­மாத காலத்தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அவற்றை மீண்டும் நாம் முன்­னெ­டுக்க வேண்டும். கொழும்பை சுத்­த­மான நக­ர­மாக மாற்றும் அதே நேரம் ஏனைய மாவட்­டங்­க­ளையும் சுத்­த­மான நக­ர­மாக மாற்றி இலங்­கையை தூய்­மை­யான நாடக மாற்ற வேண்டும்.\nஇந்த ஆறு­மாத காலத்தில் நிலைமை இப்­ப­டி­யென்றால் 6௦ மாத காலத்தில் நாட்டின் நிலைமை எப்­ப­டி­யி­ருக்கும். நாடு முற்­றாக அழிந்­து­விடும். நாம் மீண்டும் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப தயா­ராக உள்ளோம். நாட்டை நவீ­ன­ப்ப­டுத்தும் பய­ணத்தில் இளை­ஞரை ஒன்­றி­ணைத்து கொண்­டு­செல்ல வேண்டும். பொரு­ளா­தா ரத்தை பலப்­ப­டுத்த வேண்டும். மக்கள் உண­ரக்­கூ­டிய நிவா­ர­ணங்­களை கொண்­டு­வ­ருவோம். அனைத்து மக்­க­ளுக்கும் வீட்டு வச­தி­களை பெற்றுக் கொடுப்போம். போசாக்­கான உணவு, சுகா­தார வச­தி­களை மேலும் பலப்­ப­டுத்­துவோம். அரச மற்றும் தனியார் துறை­யி­ன­ருக்கும் சலு­கை­களை பெற்­றுக்­கொ­டுப்போம்.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணயில் இரண்டு அணி இல்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் ஒரு அணி மட்­டுமே உள்­ளது. அந்த அணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்க்கும் அணி­யா­கவே உள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தான் பல அணிகள் இன்று உரு­வா­கி­யுள்­ளன. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒன்­றாக கைகோர்த்­துள்­ளன. அதேபோல் வேறு பல கட்­சி­களும் கைகோர்த்­துள்­ளன. அன்று சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட ஜாதிக ஹெல உறு­ம­யவும் அவர்­க­ளுடன் தான் கைகோர்த்­துள்­ளது. நாட்டு மக்கள் அனை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை பார்த்­தி­ருப்­பீர்கள். அது என்ன சொல்­கின்­றது.\nஅவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு ஏற்ப சுய நிர்­ணய கொள்­கைக்கு இடம் கொடுக்க முடி­யுமா வடக்­கையும், கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தனி­நா­டாக மாற்­று­வதும், ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ர­ணைக்கு முன்னால் எம்மை நிறுத்த முயற்­சிப்­பதும் ஏற்­றுக் ­கொள்ள முடி­யுமா வடக்­கையும், கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தனி­நா­டாக மாற்­று­வதும், ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ர­ணைக்கு முன்னால் எம்மை நிறுத்த முயற்­சிப்­பதும் ஏற்­றுக் ­கொள்ள முடி­யுமா ஒட்­டு­மொத்த பிரி­வினை சக்­தி­களும் இன்று ஒரு அணியில் கைகோர்த்து நாட்டின் நல்­லாட்சி, ஜன­நாயகம் பற்றி பேசு­கின்­றனர். ஆகவே இவர்கள் நினைப்­பது நாட்டை நல்­லாட்­சியின் பாதையில் கொண்­டு­செல்­லவோ, நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்­கவோ அல்ல. இந்த நாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்­லவே இவர் கள் முயற்­சி­கின்­றனர்.\nசிறு­பான்மை இனத்­துக்கு தடை­யாக இருக்க மாட்டோம்\nஎமது ஆட்­சியில் நாம் சிறு­பான்மை மக்­களின் உரி­மை­க­ளையும் அவர்­க­ளது கலா­சா­ரத்­தையும் பாது­காத்தோம். கடந்த கால போராட்­டத்தில் இடிக்­கப்­பட்ட இந்து ஆல யங்கள், கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களை நாம் புனர்­நிர்­மாணம் செய்து கொடு த்தோம். ஆனால் கடந்த குறு­கிய காலத்தில் தமிழ், முஸ் லிம் மக்கள் மத்­தியில் எம்­மைப்­பற்­றிய தவ­றான எண்­ணத்தை வர­வ­ழைத்து எமக்கு எதி­ரான வகையில் சில சூழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் மத்­தியில் ஒரு அச்சம் ஏற்­பட்­டுள்­ளன என்று சொன்­னாலும் அது தவ­றில்லை. அது இந்த தேர்­தலில் நிரூ­ப­ணமா­கி­யது. ஆகவே இவர்­க­ளது சூழ்ச்­சியை தமிழ் மக்கள் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். எந்த மதத்­துக்கும், சிறு­பான்மை இனத்­துக்கும் எந்த வகை­யிலும் நாம் தடை­யாக இருக்க மாட்டோம். அனை­வ­ரையும் பாது­காக்கும் ஆட்­சியை முன்­னெ­டுப்போம்.\nஆறு­மாத காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு\nஅதேபோல் நாட்டின் சுயா­தீன தன்­மையை பாது­காக்கும் சகல நட­வ­டிக்­கை­களையும் நாம் முன்­னெடுப் போம். பல­மான சட்ட, நீதி முறை­மை­யினை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம். அதேபோல் சர்­வ­தேச உற­வு­மு­றையை பலப்­ப­டுத்தும் வகையில் எமது வெளி­நாட்டு கொள்கைகளை அமைத்துக்கொள்வோம். அத்தோடு நாம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வரும் கொள்கையையும் பொறுப்பேற்று புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவோம். அதேபோல் பாராளு மன்றத்தை பலமான சபையாக மாற்றி அடுத்த\nஆறுமாத காலத்தில் நாட்டுக்கு பொருந்தக் கூடிய புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவோம். மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய பலமும் உறுப்பினர்களும் எம்மிடம் இருக்கின்றனர். மீண்டும் இந்த நாட்டை சிறப்பான பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடியும். இந்த நாட்டை கோபத்தாலும் வைராக்கியத்தாலும் முன்னெ டுத்து செல்ல முடியாது. ஒற்றுமையான ஒன்றுபட்ட சமூகத்தின் மூலமாகத்தான் நாட்டை முன்னெடுக்க முடியும். ஆகவே மீண்டும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம் எனக் குறிப்பிட்டார்.\nயாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் கைது\nயாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nயாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்­லரின் ஆலோ­ச­னைக்கு அமைய யாழில் இருந்து கொழும்­புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்த ஆகி­யோ­ரு­ட­னான குழு­வுடன் இணைந்து அவரை இவ்­வாறு கைது செய்­த­தா­கவும், நேற்று இரவு 11.00 மணி­யாகும் போதும் அவ­ரிடம் விசா­ர­ணைகள் தொடர்ந்து வந்­த­தா­கவும் பொலி ஸார் தெரி­வித்­தனர்.\nகாணாமல் போன­தாக கூறப்­பட்ட திரு­வ­ளவன் தம்­பி­ராஜா அவ­ரது சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்­புக்கு பஸ் வண்­டியில் வந்­துள்­ளமை நேற்று இ��வு வரை இடம்­பெற்ற ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அத­னூ­டாக அவர் கடத்­தப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர், முறைப்­பாட்டின் பின்­னணி மற்றும் சம்­ப­வத்தின் பின்­னணி தொடர்பில் தெரிந்­து­கொள்ள விஷேட விசா­ர­ணை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.\nஇது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­க ளில் குறித்த காணாமல் போனமை தொடர்­பி­லான முறைப்­பா­டா­னது உள் நோக்கம் ஒன்றின் அடிப்­ப­டையில் செய்­யப்­பட்­டது என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் பல்வேறு கோணங் களில் தொடர்வதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் உறுதிப்படுத்தினார்.\nதோல்வியைத் தவிர்த்துக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளார்: ஜோன் செனவிரட்ன\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய பொய் வாக்குறுதிகளை அளித்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.\nஒரு மில்லியன் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாக பிரதமர் அளித்த வாக்குறுதி பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nரத்தினபுரி எலபாத்தவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே அரச சேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பு செய்வதனை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ரத்து செய்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து பொதுத் தேர்தலை முத்தரப்பு போட்டியாக முன்னெடுக்க முயற்சித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதோல்வியைத் தவிர்த்துக்கொள்ள ரணில் விக்ரமசிங்க பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigappunada.com/2016/08/22/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-15T10:20:13Z", "digest": "sha1:FJNA3I52MWE4FH6SO4HPYGEQZUY65RKC", "length": 23643, "nlines": 285, "source_domain": "sigappunada.com", "title": "போலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு | சிகப்பு நாடா | Sigappunada Tamil magazine", "raw_content": "\nதவறாது படிக்கவும் :குடும்ப விபச்சாரம், சீரழியும் சென்னை\nதவறாது படிக்கவும் :178 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மூர்த்தியின் அராஜகம்\nசுவாதி கொலையில் திடீர் திருப்பம்\nதவறாது படிக்கவும் :சுவாதி வழக்கில் திருப்பம் -புதிய வீடியோ ஆதாரம் வெளியீடு\nபினாமியை மாட்டவிட்டு தப்பிக்க முயலும் வேந்தர் – வெளிவராத உண்மைகள்\nசுவாதி கொலை வழக்கு: ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் தமிழச்சி\nசவுந்தர்யா படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக தயக்கம் காட்டுகிறது – சீமான்\nநத்தம் விஸ்வநாதனுக்கு தொடரும் சிக்கல்\nசிகப்பு நாடா வாசகர்கள் கவனத்திற்கு …..\nசிகப்பு நாடா வாசகர்கள் கவனத்திற்கு …..\nஎன் மீது வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் செய்கின்றனர்: அர்ஜூன் சம்பத் பேட்டி\nஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற நடிகர் சிவக்குமார்\nஅப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் வருகை தந்த லண்டன் மருத்துவர்…\nதவறாது படிக்கவும் :‘சி.எம் – பி.ஏ’ என்று ஏமாற்றிய போதை ஆசாமி\nகருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் ராஜதந்திரிதான்\nதவறாது படிக்கவும் :கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்\nதவறாது படிக்கவும் :‘சி.எம் – பி.ஏ’ என்று ஏமாற்றிய போதை ஆசாமி\n2020-ல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் – பொன் ராதாகிர...\nநாட்டின் மிகப்பெரிய துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் – நிதின் கட்கரி\nபார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்\nசண்டிகரில் படகு போட்டி : மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து\nதவறாது படிக்கவும் :நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி\n2020-ல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் – பொன் ராதாகிர...\nதவறாது படிக்கவும் :நடவு மானியம் வழங்கியதில் மெகா மோசடி\nதவறாது படிக்கவும் :போதை பொருள் பறிமுதல் செய்தது கஸ்டம்ஸ் அதிகாரிகள்தானா\nபூமிக்கு பெரிய ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n21 பெண்களை விடுதலை செய்தது போகோ ஹராம்: நைஜீரிய அரசு தகவல்\nரூ.834-ல் விமான பயணம் இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி\nதவறாது படிக்கவும் :ரியோ ஒலிம்பிக் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு\nதவறாது படிக்கவும் :மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை -நடிகை ரம்யா திட்டவட்டம்\nதவறாது படிக்கவும் :பெட்ரோல் தேவையில்லை- தண்ணீரில் ஓடும் பைக்\nதவறாது படிக்கவும் :கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்\nதவறாது படிக்கவும் :ரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு\nஎன் மீது வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் செய்கின்றனர்: அர்ஜூன் சம்பத் பேட்டி\nஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற நடிகர் சிவக்குமார்\nமுதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதவறாது படிக்கவும் :தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட போகிறேன் – நடிகர் எஸ்.வி. ச...\nபார் பெண்களுடன் நடனம் ஆடிய உதவி இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட்\n21 பெண்களை விடுதலை செய்தது போகோ ஹராம்: நைஜீரிய அரசு தகவல்\nசி.பி.ஐ. அதிகாரி என கூறி ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் பழனியில் கைது\nதவறாது படிக்கவும் :புதுவகைப் போதை அதில் சிக்கி சீரழியும் சிறுவர்கள் –\tஒரு அதிர்ச்சி ரிப்ப...\nதவறாது படிக்கவும் :தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலி : சென்னையில் பரிதாபம்\n வெளியே வர அஞ்சும் சென்னை மக்கள்\nசுவாதி கொலையில் திடீர் திருப்பம்\nஒரு குடும்பத்தையே அடித்து உதைத்த போலீஸ்\nதவறாது படிக்கவும் :முத்தூட் நிறுவனங்களில் முறைகேடா\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற நடிகர் சிவக்குமார்\n‘ரெமோ’ படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் – சிவகார்த்திகேயன்\nதாணுவை மிரட்டி ‘கபாலி’ வாங்கப்பட்டதா\nசுந்தர் சி. படத்திற்கு வரிவிலக்கு தரமுடியாது -தமிழக அரசு\n‘அப்படி’ நடித்ததில் அக்ஷய்க்கு பெருமையாம்\nதவறாது படிக்கவும் :தொலைக்காட்சி தொகுப்பாளினி வாழ்க்கையில் விரிசல்\nதவறாது படிக்கவும் :எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது – நடிகை அதிர்ச்சித் தகவல்\nதவறாது படிக்கவும் :செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்\n3-வது உலக கோப்பை கபடி போட்டி : ஈரான் ஹாட்ரிக் வெற்றி\nவைரல் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா\nடெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது…\nதவறாது படிக்கவும் :ரியோ ஒலிம்பிக் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு\nஒலிம்பிக் பாட்மின்டன்: இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியானது\nரியோ ஒலிம்பிக்: 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் உசைன் போல்ட்\nரூ.834-ல் விமான பயணம் இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி\nஇலாகா இல்லாத முதலமைச்சர் ஜெயலலிதா – ஓ.பி.எஸுக்கு கூடுதல் இலாகா\nஆயுத பூஜையில் துப்பாக்கி, கத்தி வைத்து வழிபாடு செய்தது ஏன்\nதவறாது படிக்கவும் :சுயநலத்திற்காக எதிர்கும் திமுக –\tகட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்\nசமுதாய காவலர் சரித்திர நாயகர்\nதவறாது படிக்கவும் :பெட்ரோல் தேவையில்லை- தண்ணீரில் ஓடும் பைக்\nதவறாது படிக்கவும் :கர்நாடாகவுக்கு எதிராக களமிறங்கிய மதுகுடிப்போர் சங்கம்\nதவறாது படிக்கவும் :செவாலியே விருதுபெரும் இரண்டாவது தமிழர், ஐந்தாவது கலைஞர் கமல்\nதவறாது படிக்கவும் :சுயநலத்திற்காக எதிர்கும் திமுக –\tகட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nநாடுமுழுவதும் 11 இலக்க செல்போன்எண் விரைவில் அறிமுகம் - தொலைத்தொடர்பு துறை திட்டம்\nபூமிக்கு பெரிய ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n3-வது உலக கோப்பை கபடி போட்டி : ஈரான் ஹாட்ரிக் வெற்றி\nமுகப்பு » போலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு\nபோலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு\nபோலீசாரின் ஜீப்பை ஓட்டிய போதை ஆசாமி -சென்னையில் பரபரப்பு\nசென்னை திருவெற்றியூரில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவெற்றியூரில் நேற்று மதியம் மூன்று மணியளவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார்கள்.\nஅப்போது அந்த வழியாக வந்த ஒரு போதை ஆசாமி, போலீசாருக்குத் ஜீப்பை ஓட்டி சென்று விட்டார். அவர் குடிபோதையில் இருந்ததால், சாலையில் தாறுமாறாக ஜீப்பை ஓட்டிச் சென்றார். இதைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து அவர்களை பின் தொடர்ந்தனர். ஜீப் தாறுமாறாக வருவதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதன்பின், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி ஜீப் நின்றுவிட்டது.\nஉடனே அங்கிருந்த பொ��ுமக்கள், அந்த போதை ஆசாமியை பிடித்தனர். அதற்குள், ஜீப்பை துரத்தியபடி போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.\nவிசாரணையில், வண்டியை ஓட்டி சென்றவர் புருஷோத்தமன்(36) என்பது தெரியவந்தது. மேலும், அவர் திருவெற்றியூர் போக்குவரத்து போலீசில் காவலராக பணியாற்றியவர் என்பதும், பணியின்போது மது போதையில் இருந்ததால் கடந்த எட்டு மாதங்களாக பணி இடைநீக்கம் செய்யபட்டிருந்தவர் என்பதும் தெரிய வந்தது.\nபோதை ஆசாமி, போலீசாரின் ஜீப்பை ஓட்டிச்சென்ற சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம் - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More\nஓட்டிய, சென்னையில், ஜீப்பை, பரபரப்பு, போதை ஆசாமி, போலீசாரின்\nஓட்டிய, சென்னையில், ஜீப்பை, பரபரப்பு, போதை ஆசாமி, போலீசாரின்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்துள்ளது என பார்க்கலாமா \nதவறாது படிக்கவும் :தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலி : சென்னையில் பரிதாபம்\nதவறாது படிக்கவும் :பெரியமேடு லாட்ஜில் ஐ.எஸ். உளவாளிகள் 3 பேர் \nதவறாது படிக்கவும் :சென்னையில் நாளை திருமாவளவன் தலைமையில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு\n‘என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்’- நடிகர் உருக்கம்\nரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\nநாடுமுழுவதும் 11 இலக்க செல்போன்எண் விரைவில் அறிமுகம் – தொலைத்தொடர்பு துறை திட்டம்\nபூமிக்கு பெரிய ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n3-வது உலக கோப்பை கபடி போட்டி : ஈரான் ஹாட்ரிக் வெற்றி\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்\nதனது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்\n‘என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்’- நடிகர் உருக்கம் by editor sigappunada\nரவுடிகள்-போலீஸ் துப்பாக்கி மோதல், சினிமா காட்சி போல் பரபரப்பு by editor sigappunada", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Oct&date=30", "date_download": "2018-11-15T11:37:52Z", "digest": "sha1:5FQQ3X4B5BCRVIKBY2W6IFJKW74IKFXJ", "length": 11110, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2018 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (30-Oct-2018)\nவிளம்பி வருடம் - ஐப்பசி\nதிதி நேரம் : சஷ்டி ம 2.29\nநட்சத்திரம் : திருவாதிரை கா 6.58\nயோகம் : மரண-சித்த யோகம்\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)\nசெஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)\nஜான்லோகி பயர்ட், பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்(1925)\nஅக்டோபர் 2018நவம்பர் 2018டிசம்பர் 2018\nஅக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி\nஅக்டோபர் 2 (செ) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 110 வது பிறந்த நாள்\nஅக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்\nஅக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை\nஅக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்\nஅக்டோபர் 18 (வி) சரஸ்வதி பூஜை\nஅக்டோபர் 19 (வெ) விஜயதசமி\nஅக்டோபர் 19 (வெ) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்\nஅக்டோபர் 24 (பு) சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1611750", "date_download": "2018-11-15T11:30:47Z", "digest": "sha1:GB2FHNQWJFO7NKGN3NQA56VJ5FFZNMGW", "length": 31868, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "உன் குடும்பம் உன் கையில்!| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்\nசென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க ... 3\n7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் 1\nஇலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல் 5\nமுன்னெச்சரிக்கை: ராமேஸ்வரம் ரயில்கள் ந��றுத்தம்\nஇரவு 8 - 11 மணிக்குள் கரையை கடக்கும் கஜா 3\nபுயல் முன்னெச்சரிக்கை மையம் திறப்பு\nகடலூர் மாவட்ட அவசர எண்கள்\nசென்னையில் காற்றுடன் கனமழை 1\nஉன் குடும்பம் உன் கையில்\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 238\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nஉணர்ச்சி, அறிவு என்கிற எதிரெதிரான விஷயங்களின் ஆச்சரியமான கலவை தான் மனிதன். எப்போதும் உணர்ச்சி பூர்வமாகவே வாழ்ந்து விட முடியாது. குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு. குடும்ப தலைமை என்பது, அடக்குமுறை, ஆக்கிரமிப்பின் ஆரம்பம் என்று உணர்வதை விட, சரியான பாதுகாப்பு ஏற்பாடு என்பதே உண்மை. ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைமைதான் சாத்தியம். குடும்ப தலைமை என்பது, அரசு தலைவர் போல, அதிக அதிகாரம் உள்ள பதவி அல்ல. அதிக பொறுப்பு உள்ள பதவி என்பதே பொருள். அடக்கு முறைக்கோ, அடிமைத்தனத்துக்கோ இங்கே இடமில்லை. பெண்களை மதித்து, அவர்களது உணர்வுகளை போற்றி, அவளுக்கு துரோகம் செய்யாது, அடிமைப்படுத்தாது, அரவணைப்பு காட்டும் நல்ல ஆண்மகன் தலைமையிலானது என்பதே சிறந்த பாதுகாப்பு தலைமை.\nகுடும்ப பாதுகாப்பு : நுாற்றுக்கு நுாறு நல்ல மனிதர்கள் தோன்றாதவரை, எந்த ஒரு அமைப்பிலும், குறைகள் இருக்கத்தான் செய்யும். சில சரி செய்யப்பட வேண்டியவை. சில சகித்து கொள்ள வேண்டியவை. அதை விடுத்து, 'குடும்பம்' என்ற அமைப்பையே உடைத்தெறிய நினைக்கும் எந்த ஒரு முயற்சியையும், சமூகம் நிராகரிக்க வேண்டும்.குடும்பம் என்ற அமைப்பின் நோக்கம், நிகழ்கால நிம்மதி, எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடு. இந்த தலைமுறையின் வசதியோடு, எதிர்கால தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, உத்தரவாதம் ஆகிய அனைத்துமே நல்ல குடும்பத்தில் கிடைக்கிறது. தன்னலம், நிகழ்கால இன்பம் இதை மட்டுமே விரும்புவோர், அடுத்த தலைமுறை பற்றிய அக்கறை இல்லாதவர்கள். இவர்கள் தான் குடும்பம் என்க��ற அமைப்பையே உடைக்கிறார்கள். தனிமனித ஒழுக்கம், சமூக அமைப்பு, பொறுப்புள்ள வாழ்க்கை இவற்றில் நம்பிக்கை உடையவர்கள், குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்கவே விரும்புகிறார்கள்.\nகருத்து வேறுபாடு : கணவனும், மனைவியும் சண்டை போடுவதோ, கூச்சல் போடுவதோ, கருத்து வேறுபாடு கொள்வதோ ஆச்சரியமான விஷயம் அல்ல. கருத்து வேறுபாடும், மோதலும் குடும்பத்திற்குள் இருப்பது, ஓர் இயற்கை. கணவன், மனைவி உறவில் மிக முக்கியமான விஷயம் சார்ந்திருத்தல். கணவன், மனைவியை பல விஷயங்களில் சார்ந்திருப்பதும், மனைவி கணவனை சார்ந்திருப்பதும், குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்கும். மரணம் அல்லது எதிர்பாராத பிரிவுகள் நேர்ந்தால், தனித்து இயங்கும் திறனும், தெம்பும், இருவருக்கும் இருக்க வேண்டும். அந்த திறமை இருக்கின்ற காரணத்தாலே ஒருவரை, ஒருவர் சாராமல் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஸ்கூட்டரில் 'ரிசர்வ்' என்று பெட்ரோலுக்கு வைத்திருப்போம். அது இருக்க வேண்டும். ஆனால், ரிசர்விலேயே வண்டியை ஓட்ட கூடாது. அது பாதுகாப்பு ஏற்பாடு தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉறவினர்கள் இம்சை : இவள் இல்லாமல், என்னால் வாழ முடியாதா என்ற எண்ணம் கணவனுக்கு வந்து விட்டால், இவனை நம்பி நான் இல்லை என்ற ஆணவம் மனைவிக்கு வந்து விட்டால் குடும்பம், குடும்பமாக இருக்காது. எந்த வீட்டில், ஒரு பெண்ணை அடக்கி, ஒரு ஆண் ஜெயிக்கிறானோ, அங்கே ஓர் மிருகம் ஜெயிக்கிறது என்று பொருள். எங்கே ஒரு ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே, ஒரு 'அடங்காபிடாரி' ஜெயிக்கிறது என்று பொருள். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தோற்று போக தயாராக இருந்தால், அங்கே குடும்பம் ஜெயிக்கிறது என்று பொருள். பொதுவாக, கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் குறைவு. இரு தரப்பு உறவினர்களால் தான் குடும்பங்களில் அதிக குழப்பங்கள் வருகின்றன. தம்பதிகள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வந்து போகின்ற வெளி உறவுகளின் செயல்பாடுகள், ஒன்றாக இருக்கிற தங்கள் குடும்ப மகிழ்ச்சியை பாதிக்க அனுமதிக்க கூடாது. உறவுகளின் உளறல்களை பெரிதாக எடுத்து கொள்ளாமல், தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது என்று தீர்மானித்து விட்டால், குடும்பத்தில் 50 சதவீத சண்டை தீர்ந்து விடும்.\nஅன்பு : உலகப்புகழ்பெற்ற ஒரு சிறுகதை. கணவனிடம் 'வாட்ச்' இருந்தது. அதற்கு தங்கத்தில் செயின் வாங்க கணவனுக்கு ஆசை. ஆனால், பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகான கூந்தல். அதை முடித்து வைக்க, 'தங்க கிளிப்' வாங்க ஆசை. ஆனால், வசதியில்லை. முதல் திருமண ஆண்டுவிழாவில், இந்த வாட்சை வைத்து என்ன செய்ய என்று விற்று விட்டு, மனைவி கூந்தலுக்கு தங்க கிளிப் வாங்கி வந்தான் கணவன். ஆனால், தன் அழகான கூந்தலை வெட்டி, விற்று விட்டு கணவன் வாட்சுக்கு செயின் வாங்கி வந்திருந்தாள் மனைவி. ஒருவருக்காக மற்றவர், கஷ்டப்பட தயாராகும்போது அங்கு அன்பு வலுவடைகிறது. நம்மை கஷ்டப்படுத்தியவர்கள் யாரையும் நமக்கு பிடிப்பதில்லை. நமக்காக கஷ்டப்பட்ட யாரையும் நாம் வெறுப்பதில்லை. ஒரு வயலில் விளையும் விளைச்சல், அதனால் வரும் லாபம் விவசாயிக்கா வியாபாரிக்கா என்கிற பொருளாதார போர் தான் பல வீடுகளில் மாமியார், மருமகள் சண்டை. ஆண்மகனும், அவன் தரும் லாபங்களும், இத்தனை ஆண்டு வளர்த்த எனக்கா இப்போது வந்த இவளுக்கா என்கிற யுத்தம்தான் பல குடும்பங்களில் பிரச்னை.\nகூட்டணி அரசு : குடும்பம் என்பது ஒரு கூட்டணி அரசு. அது பெரும்பாலும் எதிர்கட்சிகளால் கவிழ்வது இல்லை. தன் கட்சி உறுப்பினர்களாலேயே கவிழும். அவரவர் எல்லையை, அவரவர் உணர்ந்தால் நல்லது. பிறரை கெடுப்பது பாவம். பிறர் உரிமையை ஏற்க மறுப்பது வளர்ச்சியின்மை. கணவரின் தாயை, ஏதோ ஆறாவது விரல்போல் அசிங்கமாக நினைக்கும் மருமகள் மாற வேண்டும். மாமியாரை மதிக்கும்படி, பெண்களை பெற்ற தாய்மார்கள் சொல்லித்தர வேண்டும். உலக அறிவு, மானுடப்பண்பு பெற்ற எந்த ஒரு மருமகளும் மாமியாரை அவமதிக்க மாட்டாள். இந்திய குடும்ப அமைப்பில், கணவன், மனைவி, மனம் விட்டு பேச இடம், சூழல், நேரம் வாய்ப்பதில்லை. அடிக்கடி பேசி தீர்க்கிற பிரச்னைகளை கூட, பேசாமல் மனதிற்குள் புதைத்து, புதைத்து ஒரு நாளில் எரிமலையாக வெடித்து, ஆடித்தீர்க்கும் பழக்கம் ஒரு சாபக்கேடாக இருக்கிறது. இதற்கு, கணவன், மனைவி நேரம் ஒதுக்கி பிரச்னையை பேசி தீர்த்தால் அமைதியை காப்பாற்றலாம். கவலைகளுக்கும், துக்கங்களுக்கும் அவ்வப்போது வடிகால் கிடைத்து விட்டாலே, பாதி பிரச்னைகள் முடிந்து விட்டது என்று பொருள். பெரும்பாலான பெண்கள், தாம் சொல்லும் குறைகளை கேட்டு, கணவன், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை. பொறுமையாக கேட்டாலே திருப்தி அட��ந்து விடுவார்கள். ஆறுதலாக இரண்டு வார்த்தை, அன்பான அரவணைப்பு அவர்கள் மனத்துயரினை மாற்றி விடும். குறை தோன்றாது\nவாழ்க்கை துணையிடம் : எப்போதும் குறைகாணும் குடும்ப தலைமை மகிழ்ச்சி தராது. குறைகள் உண்மை என்றால், அதை சரி செய்து கொண்டால் முன்னேற முடியும் என்று அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். எதிர் தரப்பில் குறை இருந்தால் கூட, நமக்கு அவர்கள் மீது அன்பு இருந்தால், குறை தெரியாது. குறை தோன்றாது. குறையே இருந்தாலும் சொல்ல மனம் வராது.சிலைக்கு வலிக்குமோ என்று சிற்பி வருந்தினால், சிற்பம் பிறக்காது. வலி சிலைக்கு மட்டும் அல்ல, செதுக்குகிற உளிக்கும் தான் என்று, சிற்பத்திடம் சொல்லி விட்டு, சிற்பி தொடர்ந்து செதுக்க வேண்டும். அதை போல குடும்பத்திலும், கணவன், மனைவி உறவில் சண்டை வந்தால், அந்த வலி குடும்பத்திற்குத்தான், என்று நினைத்து, குடும்பத்தில் சண்டையை விடுத்து, வாழ்வில் சுகம் காண விழைய வேண்டும்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎளிமையாய் குடும்பம் பற்றி பால சுப்ர மணியன் கட்டுரை இளம் பிராயத்தினருக்கு கொண்டு சேர்க்க பட வேண்டும் .\nஉன் குடும்பம் உன் கையில் என்ற தலைப்பில் எம்.பாலசுப்ரமணியன் கட்டுரை பலருக்கு பயனுள்ள உரமாக அமையுமென்று நம்புகின்றேன். நன்றி தினமலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசக��்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1735258", "date_download": "2018-11-15T11:23:46Z", "digest": "sha1:HBSN42IHVK7U4KEPMZST4Z4YR4HND4V3", "length": 33395, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "உயிர் போல் காக்கும் அவசியம்; இன்று உலக தண்ணீர் தினம்| Dinamalar", "raw_content": "\nசிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது\n6 மணிக்கு மேல் பஸ்கள் நிறுத்தம்\nநாகை, கடலூர்,ராமநாதபுரத்தில் முழு அலர்ட்\nநீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை\nடி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து\nசபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம் 3\nசென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க ... 5\n7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் 9\nஇலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல் 7\nமுன்னெச்சரிக்கை: ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்\nஉயிர் போல் காக்கும் அவசியம்; இன்று உலக தண்ணீர் தினம்\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 240\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nகோடை காலம் ஆரம்பிக்கும் போதே வறட்சியும்ஆரம்பித்துள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பது அறிந்ததே. பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்புதான்.70 சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஇன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது.அதற்கு மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.\n1992ல் பிரேசில்நாட்டின் 'ரியோ டி ஜெனிரோ'நகரில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கியநாடுகள் பேரவைக் கூட்டத் தொடர் நடந்தது. அதில், வைக்கப்பட்ட 21ம் நுாற்றாண்டின் செயல் திட்டப்படி 1993 முதல் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 22ம் நாள் 'உலக நீர் நாள்' எனக் கடைப்பிடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்தநாளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், நீர்வளத்தின் ஒட்டு மொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி, நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் கடுமையாகி வரும் நீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்ப்பதாகும்.மேலும் நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், இந்நாளின் ஒரு முக்கிய நோக்கம்.\n1993ல் முதல் மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பலகோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் இன்றுவரை அகலவில்லை.மக்கள் தொகை அதிகரிக்கிறது. அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.\nமுந்தைய காலத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால், வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பர். வழியில் செல்வோர் அந்நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவ்வாறு செய்யப்பட்டது.அதுபோன்றதொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா\nஇப்போதும் காண முடிகிறது; வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நீர் நிரம்பியதாக அல்ல. நீரை நிரப்ப எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள்தான் அவை.\nஎனவே நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டியதும், நீர்ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் கடமையாகிறது.\nஇந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசு\nபடுத்துகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றன.\nஎனவே ஒவ்வொரு ஆண்டும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர்நாளில் முன்னெடுப்பதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் திட்டமாகும். இத்\nதிட்டத்தின் படி 2006க்கான உலக நீர் நாள், யுனெஸ்கோவினால் 'நீரும் கலாசாரமும்' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்டது. 2007ல் 'நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளல்' என்ற கருப்\nஅதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. 2008ல் 'சுகாதாரத்திற்கான ஆண்டாகவும்', 2009ல் தண்ணீர் மற்றும் வாய்ப்புக்கள் பகிர்ந்துகொள்ளல்' ஆண்டாக வும், 2010ல் 'தரமான நீர்' என்ற கருப்பொருளை கொண்ட ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது.\nஅதன்பின், 2011ல் நகரங்களுக்கு 'தண்ணீர் - நகர்ப்புறமாற்றங்களுக்கு பதிலளித்தல்', 2012ல் 'தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு', 2013ல் 'நீர்நிறுவனம்', 2014ல் 'நீரும் ஆற்றலும்', 2015ல் 'நீரும்\nநிலையான மேம்பாடும்', 2016ல் 'சிறந்த நீர் சிறந்த தொழில்கள்' என்பன உள்ளிட்ட கருப்\nபொருட்களில் ஆண்டுகள் கொண்டாடப்பட்டன. இந்த 2017ல் 'ஏன் நீரினை வீணாக்க வேண்டும்' என்ற கருப்பொருள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.\nதற்போது உள்ள சூழ்நிலையில் தண்ணீரை சேகரிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற\n* பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்க வேண்டும். இதன் மூலம் ஒரு\nநிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.\n* தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் குழாயை அடைத்து விட\n* வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை நாம் கண்டிப்பாக அடைக்க\n* 'ஷவர்'ல் குளிக்கும்போது அதிக நேரம் நின்றுகொண்டு தண்ணீரை வீணடிக்க கூடாது. 'ஷவர்'ல் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.\n* வெயில் காலங்களில் 'ஷவர்'ல் குளிப்பதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு குளித்தால் நீரினை சேமிக்க முடியும்.\n* வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது முழு கொள்ளளவு துணிகளை பயன்படுத்த வேண்டும். குறைவான அளவுதுணிகளை மட்டுமே துவைக்கும் போது, அதிகமாக தண்ணீர் செலவாகும்.\n* வீட்டில் மினரல் வாட்டர் பிளான்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்\nபடுத்தும்போது, வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதனை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம்.\n* தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் போது, தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* லாரியில் தண்ணீரைபிடிக்கும்போது போட்டிபோட்டிக் கொண்டு நீரை வீணடிக்காமல் பொறுமையாக தண்ணீர் பிடிக்கலாம்.\n* புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டியை யும் சேர்த்து கட்டினால்\nநம்முடைய வருங்கால சந்ததியினர் அதிகம் பயன்பெறுவர்.இப்போது உலகில் சுமார் 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 110 கோடி மக்கள் நீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.\nஇப்படியே போனால் இன்னும் சில நுாற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும்.\nமக்கள் குடிநீருக்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் நிலைதான் ஏற்படும். எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாம��், 'உயிர்போல்\nகாப்போம்' என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலகின் 90% குடிநீர் தென் துருவத்தில் உறைபனியாயுள்ளது. மீதில் சுமார் 8% வடதுருவம், பனிமலைகளிலும், மற்ற கண்டங்களிலுள்ள நன்னீர் கடல்களிலுள்ளது. 2% -க்கும் குறைவான நன்னீர் மட்டுமே ஆறுகளிலும், உலகெங்கும் உள்ள நிலமண்ணின் கீளும் உள்ளது. இந்தியாவின் பங்கு, அதிலும் தமிழ் நாட்டின் பங்கு என்ன இருக்கும் தமிழன் இந்த வளத்தைக் காப்பாற்றாவிட்டால், எதிர்காலம் என்னவாகும் தமிழன் இந்த வளத்தைக் காப்பாற்றாவிட்டால், எதிர்காலம் என்னவாகும் தலைவர்களை நாம்தானே உண்டாக்கினோம் தலைவர் உலா வருவது களுதையன்று, புலி விழித்தெழு, உடைமை கொள், முடிந்தது செய்- பொன்முத்து, சிகாகோ\nதிராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஆள்பவர்கள் இது வரை நீர்நிலைகளை காப்பதில் புள்ளி பூஜ்யம் பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம்பூஜ்யம் ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் காட்டவில்லை... காரணம் அவர்கள் தண்ணீரை விலை ஆகி கொள்வதில் நாட்டம் காட்டுகிறார்கள்... அவர்கள் ஒரு மணித்துளி தனது சந்ததியினர் பற்றி நினைத்தால் நீரை பாது காக்க ஏதாவதுநடவடிக்கை எடுப்பார்கள்..\nமஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா\n சொல்லுவதை விட கொஞ்சம் செயலில் காட்டலாமே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்��ும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9425&ncat=4", "date_download": "2018-11-15T11:23:19Z", "digest": "sha1:GYR6EMU6EM27TOEXXC4HGFMPZTZE3PS5", "length": 20850, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "கூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nகேர ' லாஸ் '\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசென்ற மார்ச் 1 முதல், கூகுள் நிறுவனம் தன் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும். அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜி ப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன் படுத்தப்படும்.\nநாம் கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத் திருந்தால், கூகுள் நாம் மேற்கொள்ளும் இணைய தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் டேட்டா தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.\nகூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்கவேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஜஸ்ட் ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.\nஉங்கள் கூகுள் அக்கவுண்ட்டில், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் பிரவுசரின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும். அல்லது கூகுள் சாதனங்களான, கூகுள் ப்ளஸ், அல்லது கூகுள் தேடல் தளத்தில், மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து, “Go to web history” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரி கள், மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம். இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது. பரவாயில்லை, கூகுளுக்குத் தெரிந்தால் நல்லதுதானே என்று எண்ணினால், மேலே தரப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று அதனை இயக்கி வைக்கவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nவேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nஇந்த வார இணையதளம் இந்தி திரைப்படப் பாடல்கள்\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆ���ியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/messi-fifa-world-cup-intresting-news-about-football/", "date_download": "2018-11-15T11:26:20Z", "digest": "sha1:DKURUDZUYJVNXIAYWJIHG6KYHCY7BBOO", "length": 5610, "nlines": 66, "source_domain": "www.inandoutcinema.com", "title": "உலக கோப்பை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு நடந்த ருசிகர நிகழ்வு. விவரம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஉலக கோப்பை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு நடந்த ருசிகர நிகழ்வு. விவரம் உள்ளே\nஉலக கோப்பை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு நடந்த ருசிகர நிகழ்வு. விவரம் உள்ளே\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. நாளை மறுதினம் நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியை பொறுத்தவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே கோப்பையை மாறி மாறி வென்று வருகின்றன. இதுவரை 11 முறை ஐரோப்பிய நாடுகளும், 9 முறை தென்அமெரிக்க நாடுகளும் மகுடம் சூடியுள்ளன. இந்த முறை அரைஇறுதியை எட்டியுள்ள 4 அணிகளும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகளாகும்.\nஉலக கோப்பை வரலாற்றில் அரைஇறுதிக்கு 4 ஐரோப்பிய அணிகள் ஒருசேர வருவது இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1934, 1966, 1982, 2006-ம் ஆண்டுகளில் இதே போன்ற நிகழ்வு நடந்துள்ளது. இந்த உலக கோப்பையில் தென்அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பெரு ஆகிய 5 அணிகள் தகுதி பெற்றிருந்தது. இந்த அணிகளின் சவால் கால்இறுதியோடு முடிந்து போனது. ஐரோப்பாவில் நடத்தப்படும் உலக கோ��்பை போட்டிகளில் தென்அமெரிக்க அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறு தற்போதும் தொடர்கிறது.\nNext “பேரன்பு” படத்தின் முதல் ப்ரோமோ வெளியீடு »\n2 விக்கட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் இந்திய அணி -விவரம் உள்ளே\nவிஸ்வாசம் படத்தில் இணைந்த அஜித்தின் நெருங்கிய நண்பர். விவரம் உள்ளே\nஅமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/fh182LhnC0Y", "date_download": "2018-11-15T10:29:05Z", "digest": "sha1:YLUQWCCUEBENZSPXGDO4NXEAGNFMFBS3", "length": 3385, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "அது உன் தங்கச்சி..போயா யோவ்... -பத்திரிக்கையாளரை திட்டிய சிவக்குமார்! - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "அது உன் தங்கச்சி..போயா யோவ்... -பத்திரிக்கையாளரை திட்டிய சிவக்குமார்\nBedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும் பல அதிர்ச்சி உண்மைகள்\n SELFIE இளைஞன் பரபரப்பு பேட்டி - உண்மை இதுதான் \nஆட்டுமந்தையா திமுக அமைக்கும் மெகா கூட்டணி\nகலைஞரின் துரோகங்களை பட்டியலிட்ட கருட சித்தர் | KALAIGNAR | GARUDA SIDDHAR | USA TAMIL TV\nதிமுகவுக்கு இணையான மெகா கூட்டணி.. அதிமுக - பாஜகவுக்கு சாத்தியமா\nPS Veerappa-வின் நடிப்பும், வீழ்ச்சியும் பற்றி தெரியுமா\n”- பாரிசாலன்| Paari Saalan | பாரியின் பார்வையில் Episode-12\nஅன்புக்கினிய தோழி பொன்மணி வைரமுத்துவுக்கு... இணையத்தை கலக்கும் கடிதம்\nசின்மயி - நித்தியானந்தா பற்றி கலாய்த்த ராதா ரவி | #Metoo\nகாலேஜ் படிக்கும்போதே கஸ்தூரியை சைட் அடித்த கருணாஸ் - மேடையில் ருசிகர பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3296", "date_download": "2018-11-15T10:55:21Z", "digest": "sha1:4XJGDAJLOP7LXOUXEWGFEMOPWH2UYP77", "length": 9551, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம் | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nமது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையம் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன உளைச்சலையும் இக்குறும்படத்தினில் பேசு பொருளாக உருவாக்கி உள்ளோம்.\nகுழந்தைகள் பேசும் கண்ணாடி பிம்மங்கள். அவர்களின் சுற்றி நடக்கிற நிகழ்வுகளையே தங்களின் வாழ்க்கையாக வளர்த்து கொள்கிறார்கள். இக்குறும்படம் குழந்தைகளின் உலகத்தை உங்களின் கண் முன்னே காட்டும்.\nமதுரையில் நடந்த இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் தேர்ந்து எடுக்கப்பட்டது. 2015 ம் ஆண்டு சென்னையில் \"This & That \" Film பெஸ்டிவலில் கலந்து கொண்டு இயக்குனர். மிஸ்கின் மற்றும் இயக்குனர் ராம் அவர்களின் பாராட்டப்பட்டது.\nஆகோ ஸ்டுடியோஸ் இதற்கு முன்பாக \"கனவுகள் விற்பவன்\", \"முதிர்க்கன்னி\", சென்னை Bachelors song போன்ற படைப்புகளை வெளியிட்டுள்ளது.\nஆனந்த விகடனில் \"சொல்வனம்\" பகுதியில் வெளி வந்த கவிஞர் சூ. சிவராமனின் \"அவனின் குழந்தைகள்\" என்ற கவிதையினை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டது.\nபுஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார். இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக பணி புரிந்து வருகிறார்.\nஒளிப்பதிவு - கார்த்திக் பாஸ்கர்\nஎடிட்டிங் - வினோத் குமரன்\nஇசை - கெயின் W சித்தார்த்\nகதை - கவிஞர் சூ. சிவராமன்\nஇசை கோர்ப்பு - டோனி பிரிட்டோ\nஇதில் பாண்டியன் நன்மாறன், பேபி பிரசன்னா, பேபி ஈஸ்வரி மற்றும் சுமித்ரா ராஜேந்திரன் நடித்துள்ளனர்.\nதயரிப்பாளர்கள் பிரபு வெங்கடாசலம், ராம், capt A ஆனந்த், புஷ்பநாதன் இக்குறும்படமானது கேபிள் சங்கர் entertainment மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.\nமது சிந்தனை கண் அம்மா குழந்தை சொல்வனம் கனவுகள் விற்பவன் முதிர்க்கன்னி\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாப��� இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nடிசம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று விஜய் சேதுபதி நடித்த ”சீதக்காதி” படம் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-11-10 12:01:21 டிசம்பர் விஜய் சேதுபதி சீதக்காதி\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Sachin%27s%20Blasters", "date_download": "2018-11-15T10:48:35Z", "digest": "sha1:7K3EMQ3LPASFGOQCR7UZNCUS7EWNUE3L", "length": 3264, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Sachin's Blasters | Virakesari.lk", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\n ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\n30 அமைச்சுக்களுக்கு விசேட பாதுகாப்பு\nரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nபாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் \nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் \nசங்காவின் அதிரடியில் Sachin's Blasters ஐ வீழ்த்தி தொடரை தன் வசமாக்கியது Warne's Warriors\nகிரிக்கெட் ஓல் ஸ்டார்ஸ் தொடரின் 2 ஆவது போட்டியில் குமார் சங்கக்கார அதிரடியில் அசத்த Sachin's Blasters ஐ 57 ஓட்டங்களால் வ...\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமஹிந்தவுடன் காரசாரமாக பேசிய சம்பிக்கவுக்கு நடந்த கதி\nசபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் - எஸ்.பி.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில் துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-11-15T10:01:05Z", "digest": "sha1:L6PVOTQT7FGOVDQEBFD7TPDZ46PRWA3Q", "length": 5193, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் ஆண்டனி Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags விஜய் ஆண்டனி\nதமிழில், \"வணக்கம் சென்னை\" படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருதிகா உதயநிதி இயக்கியுள்ள இரண்டாவது படம் \"காளி \". இந்த படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும்,...\nஎஸ்.ஏ சந்திர சேகர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போகிறாராம் விஜய்\nசமூக சேவகர் மற்றும் விழிப்புணர்வாளர் ட்ராஃபிக் ராமசாமியின் வாழக்கை வரலாற்றுப்படம் தயாராக் வருகிறது. இப்படத்தினை இயக்குனர் விஜய் விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் ட்ராஃபிக் ராமசாமி கேரக்டரில் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திர சேகர்...\n‘நீ என்ன நயன்தாராவா’னு கிண்டல் பண்ணாங்க.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்..\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான \"தர்மதுரை\" படத்தில் திருநங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.தற்போது \"மா, லட்சுமி\" போன்ற குறும் படங்களை இயக்கிய சர்ஜுன், நயன்தாராவை வைத்து...\nதமிழகத்தின் முதல் ஆட்டோ ஓட்டும் பெண்..தலைக்காக செய்துள்ள செயலை பாருங்கள் ..\nபெயிண்ட்டை பூசிக்கொண்டு ‘தமிழ்படம்2’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\n45 வயதில் திருமணமே ஆகாத ‘டங்கள்’ பட நடிகை..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-kerala-blasters-vs-bengaluru-fc-match-preview-012162.html", "date_download": "2018-11-15T10:56:26Z", "digest": "sha1:TCYTYSIWJB6QWXHO3FKSA5RPCVL3FVCK", "length": 19427, "nlines": 350, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐஎஸ்எல் கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை எதிர்கொள்ளும் பெங்களூருஅணி - Tamil myKhel Tamil", "raw_content": "\nPUN VS JAM - வரவிருக்கும்\n» ஐஎஸ்எல் கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை எதிர்கொள்ளும் பெங்களூருஅணி\nஐஎஸ்எல் கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை எதிர்கொள்ளும் பெங்களூருஅணி\nகொச்சி : கொச்சியில் இன்று நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் பரபரப்பான லீக் ஆட��டத்தில் உள்ளூர் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது பெங்களூரு அணி.\nஇந்த ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என கருதப்படுவதால், இரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள காரசாரமான அந்த ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.\nகடந்த சீசனில் புத்தாண்டு அன்று நடந்த லீக் ஆட்டத்தில் கேரள அணி- யில் ரானே முலன்ஸ்டீன் தலைமையில் வந்த பெங்களூரு அணி மூன்று கோல்களை அடித்து அசத்தியது. இது தான் கடந்த ஆண்டு கேரளா அணி தனது சொந்த மண்ணில் சந்தித்த மிகப் பெரிய தோல்வியாகும். இந்த லீக்கில் பெங்களூரு அணி ஒரு மிகச் சிறந்த அணியாக கருதப்படுகிறது.\nகேரளா அணியின் உதவி பயிற்சியாளர் ஹெர்மான் ஹெரிடர்சன் கூறுகையில், நாளை நடைபெறும் போட்டி கடினமானதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று கோல்கள் அடிப்பது என்பதுதான் எங்களது இலக்கு. அந்த இலக்குடன்தான் களம் இறங்குகிறோம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்\nகேரளா அணி வீரர்கள் டிராக்களை எப்படி வெற்றியாக மாற்றுவது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இதனால் அணியில் சில மாற்றங்களை செய்ய உதவி பயிற்சியாளர் ஹெர்மான் ஹெரிடர்சன் முடிவு செய்துள்ளார்..\nபெங்களூரு எஃப்சி அணியில் மிக்கு பொறி பறக்க விளையாடி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் மிக்குவின் திறமையை அந்த அணியின் பயிற்சியாளர் கார்ல்ஸ் குவாட்ராட் சிறப்பாக வெளிக் கொணர்ந்தார். வெனிசுலாவின் ஸ்டிரைக்கர் சந்தேஷ் ஜிந்தனும் எப்படி தனது திறமையை வெளிப்படுத்துகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nநட்சத்திர வீரரான சி.கே. வினீத் தனது முன்னாள் அணிக்கு எதிராக விளையாடுகிறார். இதே போல் கடந்த ஆண்டு கேரளாவுக்காக விளையாடிய ரினோ அன்ட்டோ,தற்போது பெங்களூரு எஃப்சி அணிக்கு திரும்பி விட்டார்.\nபெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களது இலக்கை அடைய முயற்சிக்காததால் ஏற்கனவே மூன்று ஏமாற்றங்களைக் சந்தித்திருக்கிறார்கள்.\nபெங்களூரு அணியின் பயிற்சியாளர் குவாட்ராட் கூறுகையில், ஜான்சனுக்கும் சுபாஷிற்கும் பதிலாக யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கிறார். அதே நேரத்தில் ஆல்பர்ட் மற்றும் நிஷூ (குமார்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவதில் தீவிரமாக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.\nபெங்களூரு அணி தனது 100 சதவிகித சாதனையை தொடர விரும்பும் அதே நேரத்தில் நான்கு தொடர்ச்சியான டிராக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அந்த அணிக்கு வாய்ப்பு உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்..\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: kerala bangaluru பெங்களூரு கேரளா இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BHA\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nபேயர் 04 லேவர்குசன் B04\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 M05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nஎப்சி ஷால்க் 04 FC\nபேயர் 04 லேவர்குசன் BAY\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23711", "date_download": "2018-11-15T11:04:30Z", "digest": "sha1:WLGKDPASWAYL23Q22427VSJZDUH3FWWO", "length": 6911, "nlines": 134, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஇயற்கை பேரிடர்களை தவிர்க்க அனுமன் ஸ்தோத்திரம் : மாஜி எம்.பி., அறிவுரை\nபுதுடில்லி : விவசாயிகள், அனுமன் ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லிவந்தால் இயற்கை ப���ரிடர்களை தவிர்க்கலாம் என்ற மத்திய பிரதேச மாநில பா.ஜ. தலைவரின் கருத்து சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் செேஹார் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர் ரமேஷ் சக்சேனா. தற்போது அவர் மாநில பா.ஜ.வில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.\nமத்திய பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி, மேற்குவங்கம்ல சி்க்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், ஹரியானா வடக்கு, பஞ்சாப் , ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், விதர்பா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇதனிடையே, தங்கள் மாநில விவசாயிகளை காக்கும் மற்றும் எச்சரிக்கும் பொருட்டு மாஜி எம்.பி., ரமேஷ் சக்சேனா கூறியுள்ள கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.\nபத்திரிகையாளர்களை சந்தித்த ரமேஷ் சக்சேனா கூறியதாவது,\nவிவசாயிகள், தினமும் 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிவந்தால், இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை மற்றும் தங்கள் விவசாய சொத்துக்களை காத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியளிக்கிறேன். இளைஞர்கள், அடுத்த 5 நாட்களுக்கு தினசரி 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் கூறுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.\nரமேஷ் சக்சேனாவின் இந்த கருத்திற்கு மாநில வேளாண்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா பட்டிதார் ஆதரவு தெரிவித்துள்ளார்.அனுமன் ஸ்தோத்திரத்தை சொல்வதால் எவ்வித தவறும் இல்லை. எல்லாம் நம்பிக்கை சார்ந்த ஒன்றே என்று அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23781&page=2&str=10", "date_download": "2018-11-15T10:29:43Z", "digest": "sha1:SYJUHMLH5MS4SQ4HQ42BB7OPM24TRDIW", "length": 4649, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்\nராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nநடிகர் கமல் புதிய அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார். அப்துல் கலாமின் இல்லத்���ிற்கு இன்று காலை சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nகலாம் வீட்டில் கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்கரிடம் கமல் ஆசி பெற்றார். கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/mahaanna.htm", "date_download": "2018-11-15T10:04:36Z", "digest": "sha1:JTJCG2P7PREOGPB6LFY7O5LPGKA4WEE4", "length": 36194, "nlines": 19, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\nஒரு அழகிய தடாகம். தாமரைக் கொடிகள் அடர்ந்திருக்கின்றன. அத்தாமரைக் கொடி மொட்டு விடுகின்றது. மொட்டு வளர்கிறது. ஒரு நாள் மொட்டு விரிந்து தாமரை மலராகிறது. மணம் பரப்புகிறது, ஒளி வீசுகிறது. அதைப் பார்க்கிற மக்கள் அதைப் பறித்து மடியில் வைத்துக்கொள்கின்றனர் அல்லது தலையில் வைத்து மகிழ்கின்றனர். தாமரை மொட்டாகி மலராவது அதன் இயற்கைத் தன்மை. தான் மலர்வதற்கு அது யாருடனும் சண்டையிடுவதில்லை, யாரையும் வீழ்த்துவதும் இல்லை, வஞ்சிப்பதும் இல்லை. தன்னை எடுத்துவைத்துப் போற்றுங்கள் என்று மக்களிடம் வேண்டுவதும் இல்லை. ஆனால் அம்மலரின் வனப்பும், ஒளியும், மணமும் மக்களை ஈர்க்கின்றன; மக்கள் அதை எடுத்துப் போற்றுகின்றனர். தாமரை மலர்வது போல் தன் இயல்பால் தலைவர்களாய் வளர்ந்து மலர்ந்தவர்கள் இந்தியாவில் இருவர்தாம். அவர்கள் அண்ணல் மகாத்மாவும், பேரறிஞர் அண்ணாவும். இவர்கள் தங்களை மக்களின் மீது தலைவர்களாகத் திணித்துக் கொள்ளவில்லை. தலைமையைப் பிடிக்க யாரையும் அழுத்தவில்லை, யாரையும் வஞ்சிக்கவில்லை, யாரையும் இடித்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் முன்னேறவில்லை. இவர்கள் தங்களுடைய கொள்கைகளில் ஊன்றி நின்று மக்களுக்குத் தொண்டே இயற்றினார்கள். மக்களாகவே இவர்களைத் தலைவர்களாக மனமுவந்து ஏற்று இவர்கள் பின் நடந்தனர். இவ்விருவரைத் தவிர மற்ற தலைவர்கள் எல்லோரும் தலைமைய முயன்று பிடித்தவர்களே. இப்போது நாம் பேச இருப்பது அண்ணாவைப் பற்றி.\nஅண்ணா எளிய நெசவாளர் குடும்பத்திலே பிறந்தவர். அவர் பொருளாதாரத்தில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். சட்டப்படிப்பு வசதியின்மையால் தொடரமுடியாமல் நின்றுபோனது. இவர் படிக்கவைக்கப்பட்டது படித்தபின் குடும்பத்தைத் தாங்குவார் என்பதற்காக. ஆனால் இவர் இரண்டாவது���ூட முழுமையாகப் படிக்காத பெரியாரைத் தலைவராக ஏற்றுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார். இது அவருடைய முதல் தியாகம். இவர் பொது வாழ்வில் நுழைந்தது 1937 இல். அந்தக்காலத்தில் இவருடைய படிப்பைக் கொண்டு நல்ல சமூக அந்தஸ்தும் வருமானமும் தரக்கூடிய அரசாங்க வேலைக்குப் போயிருக்க முடியும். அந்த வாய்ப்பை விட்டார். நீதிக்கட்சி என்று அறியப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தலைவர்களைப் போல் ஆங்கிலேய ஆதரவு அரசியல் பதவிகளைப் பெறவும் முயலவில்லை. மக்களிடம் புகழ் பெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிலும் சேரவில்லை. அன்றைய தமிழ் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்த பெரியாருடன் தன்னை இணைத்துக்கொண்டது தியாகமல்லாமல் வேறு என்ன பெரியாராவது வசதி படைத்தவர். அண்ணாவோ ஏழை. எதிர்கால வாழ்க்கை வளமாக இருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியாத நிலை. அந்தச் சூழ்நிலையில் பொதுத் தொண்டுக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்டதுதான் மேன்மையான தியாகச் செயல். இந்தத் தியாக உள்ளத்துடனேயே அண்ணா தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.\nஇருபதாம் நூற்றாண்டு தமிழக, ஏன் தென்னிந்திய வரலாற்றை அண்ணா இல்லாமல் சிந்திக்க முடியாது. தமிழக வரலாற்றை அவர் செதுக்கினார். 1944க்குப் பின் அண்ணா வளர்ந்துகொண்டே இருந்தார். அவர் வளர வளர தமிழ் நாட்டின் மற்ற பெரிய தலைவர்கள் அனைவரும் பரிதி முன் விண்மீன்கள் போல் ஒளி குன்றி வேகமாக மறைந்தனர். அண்ணாவின் வளர்ச்சி அவருடைய மேதையாலும் அவருடைய அருள்நிறைந்த உள்ளத்தாலும் அவருக்குக் கிடைத்தது. செயற்கையான விளம்பரத்தாலும் சாமர்த்தியத்தாலும் ஏற்பட்ட வளர்ச்சியன்று. அண்ணா முழுமையாக மக்களுடன் இருந்து அவர்களை வழி நடத்தினார். தமிழ் மக்களுடைய உயிரென அவர் வாழ்ந்தார். தனக்காக மக்களைப் பயன்படுத்தவில்லை; மக்களுக்கு அவர் பயன்பட்டார். இந்தப் போக்குதான் தமிழ் மக்களை அவருடன் இறுக்கமாகப் பிணித்தது. அது தமிழர்களுடைய அண்ணன் ஆனார்.\nஅண்ணா தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பண்டைய வரலாற்றைக் கூறி அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை தமிழ்ப் புலவர்களும் தமிழ் அறிஞர்களும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லி வந்தனர். அவை பற்றி நூல்கள் எழுதினர். ஆயினும் மக்களிடம், வெகு மக்களிடம் தமிழ் ��ணர்ச்சியை ஊட்டி எழுச்சியை உருவாக்கியவர் அண்ணாவே. அண்ணாதான் தமிழர்களிடம் அவர்களுடைய மொழியைப் பற்றிய பெருமிதம் கொள்ளச் செய்தார். அண்ணா மொழி உணர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றி செல்வாக்கு பெற்றார் என்னும் தவறான பிரச்சாரம் இன்று வரை தொடர்கிறது. அண்ணா தமிழ் பற்றி பேசத் தொடங்கியபோது மக்கள் உணர்ச்சியற்று இருந்தனர். இருந்த உணர்ச்சியை அவர் பயன்படுத்தி லாபம் பெறவில்லை. அண்ணாவின் பிரச்சாரத்தால்தான் தமிழ் ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. தமிழ் எழுச்சியை அண்ணா உருவாக்கியதால்தான் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி வலுததது. தமிழ், தமிழரின் பெருமையை தமிழ்நாட்டில் மட்டும் பேசவில்லை. அதை மாநிலங்கள் அவையில் தனி மனிதனாக நின்று முழங்கினார். தமிழ்நாட்டின் பாமரன்கூட தன் மொழிக்காக உயிரைவிடத் துணிந்தது அண்ணாவால்தான். அவர் உருவாக்கிய எழுச்சி இன்று இல்லை. காரணம் இன்று தமிழைப் பற்றி உரத்துப் பேசுபவர்களிடம் அண்ணாவின் உண்மையும் நேர்மையும் இல்லை. அண்ணா தமிழ்மொயின் பெருமையைக் கூறிய போதெல்லாம் அவரே உணர்ச்சி வசப்பட்டு பேசினார். மாநிலங்கள் அவையிலே பேசும்போது தமிழுக்கு உரிய இடத்தைப் பெறும் வரையில் ஓயமாட்டேன் என்று முழங்கினார். அவரிடம் உண்மையான தமிழ் உணர்ச்சி இருந்ததால்தான் அவரால் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்ப முடிந்தது. தமிழ் இனம், மொழி என்றெல்லாம் இன்றும் பேசுகின்றார்களே, இவர்களால் ஏன் அந்த எழுச்சியைக் கொண்டு வர முடியவில்லை ஏனெனில் அண்ணாவின் உண்மையும், நேர்மையும் இவர்களிடம் இல்லாமைதான். இதிலிருந்து அண்ணா தமிழ் உணர்ச்சியை வைத்து ஆதாயம் தேடவில்லை; மக்களை எழுச்சிபெறச் செய்ய தமிழ் உணர்ச்சியை ஊட்டினார் என்பது. தமிழ் மொழி எழுச்சியுணர்வு அண்ணாவின் தனிக்கொடை; பெரியாரிடம் இருந்து பெற்றதில்லை. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதிலிருந்து இது தெரியவரும்.\nஅண்ணா தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார். அண்ணாவே கூறியுள்ளது போன்று அவர் இலக்கண வரன்முறையுடன் தமிழ் படிக்கவில்லை. அவருடைய ஆங்கிலப் புலமை தமிழைவிட அதிகம். அவர் தாமே தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். தமிழ் மக்களை உயர்த்த சீரிய கருத்துக்களை அவர்களுக்கு கூற தமிழிலே பேசினார், எழுதினார். தான் கற்றதனாலும் ச���ந்தித்ததாலும் உருவான கருத்துக்களை கதைகளாக, கட்டுரைகளாக, நாடகங்களாக எழுதி வெளிப்படுத்தினார். அப்படி அவர் எழுதும்போது ஒரு தமிழ் நடை புதிதாகத் தோன்றியது. அவர் எழுதிய பின்னர் தமிழே ஒரு புதிய வடிவம் கொண்டது. அது அண்ணாவின் தமிழாக மாறி அவருடைய மாற்றாரையும் அவருடைய தமிழைக் கையாளவைத்தது. புலவர் கல்லூரிகளில் முறையாகப் பயின்ற மாணவர்களும், ஆசிரியர்களும் அண்ணாவின் திராவிடநாடு இதழின் தமிழைப் பின்பற்றினர். இன்றைய தமிழிலே அண்ணா கலந்திருக்கிறார். அண்ணாவை எதிர்ப்பவன் கூட அவர் கலந்திருக்கும் தமிழில்தான் பேசுகிறான். எழுதுகிறான். அவர் தமிழையே மாற்றும் வகையில் எழுதியிருந்தாலும அவர் கல்கியைப் போல், புதுமைப்பித்தனைப் போல் எழுத்தாளர் என்று பெயர் வாங்க எழுதவில்லை. மக்களை வழி நடத்த கருத்துக்களை வெளியிடவே எழுதினார். அவ்வெழுத்துக்கள் இலக்கியமாய் மலர்ந்தன. மகாத்மா காந்தி எழுதியதைப்போல். அண்ணா மேடையில் ஏறி நடிக்கவும் செய்தார். நடிகனாவதற்கா இல்லை, மக்களுக்கு அறிவு புகட்ட.\nஅண்ணா ஒரு முழுமையான ஜனநாகயவாதி. ஜனநாயகத் தத்துவத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சிமுறை மட்டுமன்று, அது ஒரு வாழ்கை நெறி என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். அது ஒப்புக்கு சொல்லப்பட்டது இல்லை. அவரே அதை வாழ்நெறியாகக் கடைபிடித்து ஒழுகினார். தான் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு ஜனநாயக அமைப்பாகவே உருவாக்கினார். இந்த ஜனநாயக உணர்வே அவரைப் பெயரியாரைவிட்டு பிரிய காரணமானது. பெரியாருடைய கட்சியில் ஜனநாயகம் கிடையாது. பெரியார் வாழ்நாள் தலைவர். அங்கு தேர்தல் கிடையாது. ஆனால் அண்ணா உண்டாக்கிய தி.மு.க.வில் பொதுச்செயலாளரும் மற்றவர்களும் கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யாராவது ஒருவர் தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும் என்றால் அது அண்ணாதான். தி.மு.க. அண்ணாவின் சிந்தையில் தோன்றி உருப்பெற்றது. அவருடைய அறிவால், ஆற்றலால், உழைப்பால், தியாகத்தால் வளர்ந்த இயக்கம். ஆயினும் அதைத் தன்னுடைய கட்சி என்று அண்ணா சொன்னதில்லை. கழத்தோழர்கள் அனைவருக்கும் அது உரிமையுடையது என்றே அவர் கூறினார்; தோழரகளை அவ்வாறு எண்ணப் பழக்கினார். கழகத் தோழர்களை ஜனநாயக ந���றி முறைகளுக்குப் பயிற்றுவித்தார். ஒவ்வொரு கழகத் தோழனும் கட்சி வளர்ச்சியில் பங்குபெறவேண்டும் என அவர் விரும்பினார். தன்னுடைய வாழ்நாளிலேயே தன்னால் உருவாக்கப்பட்ட நாவலர் நெடுஞ்ழியனை கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டுக்கு அவரைத் தலைமையேற்கச் செய்து வரவேற்புரை கூறும் முகத்தான் அவர் பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புடையது. அவருடைய வரவேற்புரை இதுதான்.\n தலைமை தாங்க வா. ஆணையிடு, உன் வழி நடக்கிறோம் இது வெறும் பேச்சு அன்று. அண்ணாவின் ஜனநாயகப் பண்பை வெளிக்காட்டும் பேருரை. அவரைத் தனக்கும் தலைவராக ஏற்றார். அவருடைய ஆணைக்கு மற்ற கழத்தோழர்கள் போலவே தானும் கட்டுப்படுவதாக அறிவிக்கிறார். தன்னை மற்ற கழத் தோழர்களுக்கு மேலாகக் காட்டாது சமமாகவே காட்டுகிறார். இதுவன்றோ உண்மையான ஜனநாயகம் இப்படி ஒரு தலைவரை இன்று காட்ட இயலுமா இப்படி ஒரு தலைவரை இன்று காட்ட இயலுமா கழகப் பொதுக்குழுவைக் கூட்டி கருத்துக் கேட்காமல் அண்ணா தானாக தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொண்டதில்லை.\nஜனநாயகப் பண்பின் ஒரு முக்கியமான கூறு அருத்தவர்கள் கூறும் கருத்துக்களை மதித்துக் கேட்பது, எல்லாம் எனக்குத் தெரியும் என்பது எதேச்சாதிகாரப் போக்கு. மற்றவர்களுக்கும் அறிவு உண்டு என்று நம்பவேண்டும். இந்த ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தவே அண்ணா சொன்னார் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று. அது வெறும் அலங்கார வசனம் இல்லை. ஆழ்ந்த ஜனநாயக உணர்வின் வெளிப்பாடு. இந்த ஜனநாயகப் பண்பை நடைமுறையில் கடைப்பிடித்தார் என்பதை அவர் முதல்வராக இருந்தபோது அவருடன் தோடர்பு கொண்ட அனைத்துக் கட்சியினரும் நான்றாக அறிவர்.\nஅண்ணாவின் அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக அவருடைய அன்புள்ளமும் மனிதாபிமானமும் இருந்தன. ஒரு முறை டி.கே.சீனிவாசன் பேசும்போது குறிப்பிட்டார். அண்ணா பிரச்சனைகளை அறிவுடன் பார்த்தார். மனிதர்களை அன்புடன் பார்த்தார் என்று அண்ணாவே ஒரு முறை கூறினார் அரசியலில் பாசத்துக்கு இடமில்லை என்று கூறுகின்றனர். அது சரியோ தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னால் எந்தப் பிரச்சனையையும் மனிதத்தன்மை கலவாமல் பார்க்க முடியவில்லை என்று. அந்த ஆழ்ந்த மனிதாபிமானம் அவர் முதல்வர���க இருந்து எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்பட்டதை எல்லோரும் அறிவர். அதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு மாணவர் போராட்டத்தில் ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட நடவடிக்கை. வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களைச் சுடுவதற்கு அண்ணா அனுமதிக்கவில்லை. அதுபற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுந்தபோது அண்ணா சொன்னார். ரயில் பெட்டிகள் எரிந்தால் மீண்டும் செய்துகொள்ளலாம். மாணவன் உயிர் போனால் வருமா என்று. இன்னொரு செய்தியும் அவருடைய அருள் உள்ளத்தை, மனிதாபிமானத்தைக் காட்டும். 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போதைய காங்கிரசு அரசாங்கம் இராணுவத்தை வைத்து போராட்டத்தை அடக்கும் நடவடிக்கை எடுத்தது. கோவையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதைக் கண்டித்து இராஜாஜி போன்ற தலைவர்கள் அறிக்கை வெளியின்னர். அண்ணா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. டி.கே.சீனிவாசன் அண்ணாவிடம் சென்று ஆளில்லாத தலைவரெல்லாம் அறிக்கை வெளியிடுகிறார்கள். நீங்கள் ஏன் கண்டன அறிக்கை வெளியிடவில்லை என்று. இன்னொரு செய்தியும் அவருடைய அருள் உள்ளத்தை, மனிதாபிமானத்தைக் காட்டும். 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போதைய காங்கிரசு அரசாங்கம் இராணுவத்தை வைத்து போராட்டத்தை அடக்கும் நடவடிக்கை எடுத்தது. கோவையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதைக் கண்டித்து இராஜாஜி போன்ற தலைவர்கள் அறிக்கை வெளியின்னர். அண்ணா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. டி.கே.சீனிவாசன் அண்ணாவிடம் சென்று ஆளில்லாத தலைவரெல்லாம் அறிக்கை வெளியிடுகிறார்கள். நீங்கள் ஏன் கண்டன அறிக்கை வெளியிடவில்லை என்று கோபமாக கேட்டார். அதற்கு அண்ணா சொன்னார் இவ்வாறு, கோவையில் சுடுவது இராணுவம். அவர்கள் சுடுவது நிற்கவேண்டும். நான் கண்டன அறிக்கை வெளியிட்டால் உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகரிக்கும்; சுடுவதும் தொடரும். மக்கள் சாவார்கள். என்னால் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முடியாது. முதலில் மக்கள் சாவது நிற்கவேண்டும். அரசியல் லாபம் பெரிதல்ல, மக்கள் நலனே முதன்மையானது என்பது அண்ணாவின் அணுகுமுறை.\nஇந்த மனிதநேய உணர்வு அண்ணாவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் அறாமல் இழையோடியதை கூர்ந்து நோக்கியவர்களு��்குத் தெளிவாக விளங்கியிருக்கும். இந்த மனித நேயம் அவருடைய கட்சிக் கட்டுமானத்திலும் துலங்கியதைக் காணலாம். எல்லோரும் ஒரு கட்சியை உருவாக்கியபோது தலைவர், தொண்டர்கள், உறுப்பினர்கள் என்ற புற உறவுகளையே ஏற்படுத்தினர். ஆனால் அண்ணா மட்டுமே கழகத்தைக் குடும்பமாக பாசப்பிணைப்புடையதாக உருவாக்கினார். அவர் வெறம் அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைராகத் திகழ்ந்தார்; கழகத் தோழர்களின் அண்ணனாகவே வாழ்ந்தார். இந்தப் பாசக் கதகதப்பை அண்ணா காலத்தில் வாழ்ந்த அனைத்துக் கழகத் தோழர்களும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தனர். இந்தப் பாச உணர்ச்சி அண்ணாவின் பலமும் பலவீனமும். இந்தக் குடும்ப உறபு வேறு எந்தக் கட்சியிலும் காணமுடியாத ஒன்று.\nஅண்ணா மாளிகையில் இருந்த அரசியலை மண் குடிசைகளுக்கு கொண்டுவந்தார். மிக மிகச் சாமானிய மனிதர்களைக் கொண்டுதான் தன்னுடைய வலிமையான கட்சியைக் கட்டினார். சாமானிய மனிதர்களைத் தலைவர்களாக உறுவாக்கினார். தன்னுடைய அறிவாலும் அன்பாலும் சாதாரண மனிதர்களை சாதனையாளர்களாக மாற்றினார். இந்த ரசவாதத்தை அவர் நிகழ்த்தினார் என்பதை திருமதி சத்தியவாணிமுத்து அண்ணாவின் மாறைவுக்குப் பின்னர் திருச்சியில் கூடிய மாநில சுயாட்சி மாநாட்டில் இவ்வாறு கூறினார். தெருவோரத்தில் கூழாங்கற்களாக கிடந்த எங்களையெல்லாம் அண்ணா பட்டைதீட்டி வைரங்களாக ஜொலிக்கவைத்தார் என்று. இந்தக் கூற்று முழு உண்மை. அண்ணா எந்தப் பணக்காரனுக்கும் அடிமையாகவில்லை. பணக்காரன் கையிலிருக்கும் பணம் குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணைக்கு சமம் என்றார். இது அலங்கார மயக்கு வாரசகம் அன்று; அவருடைய அழுத்தமான கொள்கை வெளியீடு. அவர் இருந்தவரை கழகத்துக்கென்று எந்தப் பணக்காரனிடமிருந்து பெருந்தொயைக நன்கொடை பெற்றதில்லை. ஏழைகளின் பணத்தில்தான், ஏழை எளியவர்களின் முயற்கியில்தான் கழகம் வளர்ந்தது. 1967 தேர்தல் நிதியாக கழகம் திரட்டியது வெறும் 11 லட்சம்தான். அப்போது எம்.ஜி.ஆர் கொடுத்த 2 லட்ச ரூபாயை அண்ணா வாங்க மறுத்துவிட்டார். காரணம் எந்தத் தனிமனிதனுக்கும் கழகம் அடிமையாகக் கூடாது என்னும் கொள்கைதான். ஏழையாகப் பிறந்த அண்ணா பணக்காரனாகாமலேயே மறைந்தார்.\nஇன்னும் ஆயிரம் செய்திகள் சொல்லவேண்டியுள்ளன. இது ஒரு அறிமுகம்தான் இறுதியாக ஒரு தலைசிறந்த பண்பைக் கூறி இக்கட்டுரையை முடிக்கலாம். அது அண்ணாவின் எளிமை. முதலமைச்சரான பின்பும் அவருடைய எளிமை மாறவில்லை. எந்த ஆடம்பரத்தையும் அவர் மேற்கொண்டதில்லை. புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பியபோது மருத்துவர்கள் அவரைக் குளிரூட்டப்பட்ட அறையிலேதான் இருக்கவேண்டும், குளிரூட்டப்பட்ட ஊர்திகளில்தான் பயணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினர். இல்லையேல் அவர் ஆயுள் நீடிக்காது என்றனர். அதற்காக தனியாக குளிரூட்டப்பட்ட வீடு ஒன்றை அரசாங்கம் ஏற்பாடு செய்தது. ஆனால் அவற்றை ஏற்காது பழைய வீட்டிலேயே இருந்தார். தனக்காக மக்களின் வரிப்பனம் செலவாவதை அவர் விரும்பவில்லை. விளைவு அவர் விரைவில் மாண்டார். அவருடைய சாதனைகளுக்கு அவர் பணபலம், மதபலம், ஜாதிபலம், அந்தஸ்துபலம் எதையும் பயன்படுத்தவில்லை. அவருடைய சாதனைக்குப் பயன்பட்டவை அவருடைய அறிவு, உண்மையான அன்பு, அயரா உழைப்பு ஆகியவைதாம். அவருடய அறிவு வறண்ட அன்று அருளில் குழைந்த அறிவு. அந்த மகா அண்ணாவின் நூற்றாண்டிலாவது அவரைச் சரியாக அறிவோம். அவர் வழி நடப்போம்.\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/03/blog-post_28.html", "date_download": "2018-11-15T10:11:11Z", "digest": "sha1:5DBCT3XD34A3QSYFHTZGZI5LZKIPQUMP", "length": 3965, "nlines": 43, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "\"கோடைக் கொண்டாட்டம்\" - குழந்தைகளுக்கான கோடை கால முகாம் ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\n\"கோடைக் கொண்டாட்டம்\" - குழந்தைகளுக்கான கோடை கால முகாம்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘கோடை கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கதை சொல்லி, இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், யோகா, ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா, புத்தகங்களை பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி மற்றும் காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் 01.04.2017 முதல் 31.05.2017 வரை தினந்தோறும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. சென்னையில் உள்ள முக்கிய கதை சொல்லிகள் மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள��ளது.\nஇந்நிகழ்வுகளில் பட்டியலை பின்வரும் இணைப்பிலிருருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகோடைக் கொண்டாட்டம் நிகழ்வுகளின் தொகுப்பு Download as Pdf\n\"பொன்மாலைப்பொழுது\" நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/belgium-beat-brazil-and-enter-semi-final/", "date_download": "2018-11-15T10:00:37Z", "digest": "sha1:HCQD5U4N3GTIDIZVQBG4SVM2REBZHE5X", "length": 8222, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Belgium beat Brazil and enter semi final | Chennai Today News", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற பெல்ஜிஅம்\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nசி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற பெல்ஜிஅம்\nஉலகக்கோப்பையை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த முதல் போட்டியில் பிரான்ஸ் அணி உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல் நேற்று நடந்த இரண்டாவது காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணி, பிரேசில் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nகாலிறுதியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வரும் 10ஆம் தேதி அரையிறுதியில் மோதவுள்ளன. அதேபோல் இன்று நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகளும், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன.\nநேற்றைய பிரேசில்-பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 13வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோலும், அதன்பின்னர் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தும் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி\nபின்னழகு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி: டாக்டர் தப்பி ஓட்டம்\nஉலகக்கோப்பை கால்பந்து: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்\nஆறுமணி நேரம் நடந்த விம்பிள்டன் போட்டி: உலகின் மிக நீளமான போட்டி என அறிவிப்பு\nஉலக கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nசி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html?start=15", "date_download": "2018-11-15T10:38:42Z", "digest": "sha1:BK45UOJO4PXP7S75Z52O4JX4FHRVR52R", "length": 7431, "nlines": 131, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நடிகை", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் - நடிகை பரபரப்பு புகார்\nஐதராபாத் (25 ஜூன் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் இண்டெர்வியூவில் சில அசவுகரியங்களை சந்திக்க நேரிடுகிறது என்று நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகை மீது வழக்கு\nசென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபிரபல டிவி சீரியல் நடிகை மர்ம மரணம்\nமலப்புரம் (24 ஏப் 2018): பிரபல சீரியல் நடிகை கவிதா (35) எரிந்த நிலையில அவரது விட்டில் பிணமாக கிடந்தார்.\nபல நடிகைகளுடன் தொடர்புடைய நடிகர் - பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஐதராபாத் (07 ஏப் 2018): பல நடிகைகளை படுக்கையில் பயன்படுத்தியுள்ளதாக பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nதனது வருங்கால கணவர் யார் நடிகை நயன் தாரா பகிரங்க அறிவிப்பு\nசென்னை (24 மார்ச் 2018): நடிகை நயன் தாரா அவரது வருங்கால கணவர் குறித்து பொது மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால்…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம�� கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி முடிவ…\nவலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை த…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16332-srirangam-jeeyar-ramanuja-desigar-passes-away.html", "date_download": "2018-11-15T11:01:54Z", "digest": "sha1:DWNH4TYAR2ATU6I36ONPNZCSS3GRXNZN", "length": 6658, "nlines": 116, "source_domain": "www.inneram.com", "title": "ஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் மரணம்!", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கால நீட்டிப்பு வழங்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை\nகுவைத் விமான நிலையம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவாடகைக்கு மனைவி கிடைக்கும் - அதிர வைத்த விளம்பரம்\nஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் மரணம்\nசென்னை (19 மார்ச் 2018): திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஜீயர் ராமானுஜ மகா தேசிகர் இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 84.\nஉடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண்டவன் சுவாமிகள் சிகிச்சை பலனின்றி பரமபதம் அடைந்தார் என்று ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜீயரின் உடல் சென்னையில் இருந்து இரவுக்குள் திருச்சிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.\n« ராமநாத புரத்தில் பயங்கரம் - பள்ளி ஆசிரியை கொலை மீண்டும் 2 ஜி வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு மீண்டும் 2 ஜி வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உறியடி உற்சவம்\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் ப…\nமனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nமார்க்சிஸ்��் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nதிசை மாறிய கஜா புயல்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பன…\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற ம…\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50298-kerala-flood-the-central-government-may-can-not-accept-uae-700-crores.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T09:59:56Z", "digest": "sha1:RQIBU5CF34O2SSRPLJFYM472MR7DUPR2", "length": 10683, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை ! | kerala flood; The central government may can not accept UAE 700 crores", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை \nகேரளாவுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇடைவிடாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. இதனால் பல அண்டை மாநிலங்களும் பல்வேறு உதவிகளை கேரளாவிற்கு செய்து வருகிறது. இது தவிர நடிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் உதவிக்கரம் நீண்டு வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூபா���் 700 கோடி நிதியுதவி வழங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார்.\nRead Also -> கேரளாவுக்கு ஐக்கிய அரபு ரூ.700 கோடி நிதி \nRead Also -> கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா\nஇந்த நிலையில் தான் கேரளாவுக்கு வெளிநாட்டு அரசுகள் வழங்கும் நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என்றும், சொந்த முயற்சியாகவே நிவாரணப்பணி மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய முயற்சி எடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.மழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 லட்சம் இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். மாலத்தீவு அரசு கேரளாவுக்கு 35 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது.\nவாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nஎப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா” - மத்திய அரசு எதிர்ப்பு\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை 4 மணி நேரத்திற்கு முன்தான் தெரியும்” - ஆர்பிஐ தகவல்\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\n“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nஎப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50660-the-central-government-issues-the-registration-of-women-with-sex-crimes.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T11:16:51Z", "digest": "sha1:2GT3KGSC5V3BJBS2U7TYQSGDSST2AAUT", "length": 10094, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியாகிறது பாலியல் குற்றவாளிகள் பெயர் பதிவேடு | The Central Government issues the registration of women with sex crimes", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவெளியாகிறது பாலியல் குற்றவாளிகள் பெயர் பதிவேடு\nபெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக் கொண்ட பதிவேட்டை மத்திய அரசு வெளியிடுகிறது.\nபெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக் கொண்ட பதிவேட்டை மத்திய அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது. இதன்மூலம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் அவமானப்படுத்தப்பட உள்ளதாக டெல்லியில் உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை 3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறிய அவர்கள், பாலியல் குற்றம் தொடர்பாக தண்டிக்கப்படுவர்களின் பெயர் இந���தப் பதிவேட்டில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.\nபாலியல் குற்றவாளிகள் பதிவேட்டை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பராமரிக்கும் என்றும், இதன்மூலம், புலன் விசாரணை அமைப்புகள் விவரங்களை எளிதாகப் பெற்று தொடர் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர். 2016ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் பெயர்களை அறிந்து பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வழியேற்படும் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்\nஇந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டிஎஸ்பி ஆவதே என் மகளின் ஆசை”- தருமபுரி மாணவி தந்தை உருக்கம்\n“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண்டும்”- விஜயகாந்த்\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\nRelated Tags : Sex crimes , Sexual Harresment , பாலியல் குற்றம் , பாலியல் குற்றவாளிகள் , பாலியல் வன்கொடுமை\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்\nஇந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T10:00:08Z", "digest": "sha1:5X4P2ZP6TEQFE3MNU75JGH646WCSIPQL", "length": 8895, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுற்றுலாப் பயணிகளை", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\nசுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை\nகர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்\nநேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா : 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு\nகுற்றாலத்தில் தொடங்கியது சாரல் திருவிழா : ஜில்லென மகிழும் பயணிகள்\nகுற்றாலத்தில் தொடங்கியது சாரல் திருவிழா : ஜில்லென மகிழும் பயணிகள்\nசுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 33 பயணிகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \nசுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்\nகோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்\nதேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..\nதேக்கடியில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்\nகனமழையால் அருவிகளில் குளிக்க தொடர்கிறது தடை\nகொடைக்கானலில் ரம்மியமான காலநிலை: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்\nசுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலம்\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\nசுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை\nகர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்���ு 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்\nநேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா : 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு\nகுற்றாலத்தில் தொடங்கியது சாரல் திருவிழா : ஜில்லென மகிழும் பயணிகள்\nகுற்றாலத்தில் தொடங்கியது சாரல் திருவிழா : ஜில்லென மகிழும் பயணிகள்\nசுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 33 பயணிகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \nசுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்\nகோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்\nதேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..\nதேக்கடியில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்\nகனமழையால் அருவிகளில் குளிக்க தொடர்கிறது தடை\nகொடைக்கானலில் ரம்மியமான காலநிலை: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்\nசுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/154650-2017-12-19-10-26-17.html", "date_download": "2018-11-15T11:04:36Z", "digest": "sha1:F7GP65D5DFXRFDBHVKGNM3EPRXNIKJWF", "length": 13804, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "‘‘மூச்சுத் திணறி’’த்தான் பா.ஜ.க. வெற்றி! திராவிடர் கழகத் தலைவரின் கருத்து", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும�� பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவியாழன், 15 நவம்பர் 2018\nஆசிரியர் அறிக்கை»‘‘மூச்சுத் திணறி’’த்தான் பா.ஜ.க. வெற்றி திராவிடர் கழகத் தலைவரின் கருத்து\n‘‘மூச்சுத் திணறி’’த்தான் பா.ஜ.க. வெற்றி திராவிடர் கழகத் தலைவரின் கருத்து\nசெவ்வாய், 19 டிசம்பர் 2017 15:48\nநடந்து முடிந்தகுஜராத் - இமாச் சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nகுஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைகிறது இத்தேர்தல் முடிவுகள்மூலம் என்றாலும், அது முந்தைய பலத்தைப் பெற முடியவில்லை என்பது மறைக்கப்பட முடியாத உண்மை. மூச்சுத் திணறித்தான் வெற்றியின் முனையைத் தொட்டிருக் கிறது.\nஎதிர்க்கட்சியான காங்கிரசு பெருமளவில் இடங்களை கணிசமாகப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்காக பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் சாம, பேத, தான, தண்ட முயற்சிகள் சகலத்தையும் செய்துதான் இந்த அளவுக்கு இடங்களைப் பிடிக்க முடிந்தது\nமோடி பிரதமர் ஆகும்போது வாங்கிய வாக்கு சதவிகித எண்ணிக்கை அதன் பிறகு அவரது கட்சி வெற்றி பெற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்து கொண்டே போவதை சுவர் எழுத்துகள் போல படிக்கத் தவறக்கூடாது. உ.பி.யில் 23 சதவிகித வாக்குகளைப் பெற்று, எதிர்க்கட்சிகளின் பிளவினால்தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.\nகுஜராத் வெற்றி ஒரு ‘தோல்விக்குச் சமமான வெற்றி’ (Pyrrhic Victory) என்ற ஆங்கிலச் சொற்றொடர்தான் சரியான விளக்கமாகும். மண்ணின் மைந்தரான மோடி அவர்கள் அலையோ அலை யென்று அலைந்தார். பாகிஸ்தான் எதிர்ப்பு உள்பட பல்வேறு அஸ்திரங்களையும் கையாண்டும் பழைய எண்ணிக்கையைப் பெறாததே தோல்விக்குச் சமமான வெற்றி என்பதன் பொருளாகும்.\nகடந்த தேர்தலில் 61 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசு, இந்த முறை 16 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. 25 தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள் ளது. கடந்த தேர்தலில் 115 இடங்களைப் பிடித்த பா.ஜ.க. இம்முறை 99 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.\nபிரதமர் மோடியின் சொந்த தொகுதியிலேயே பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇமாச்சலப் பிரதேசத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்றுள்ளது. இம்மாநிலத்தைப் பொருத்தவரை காங்கிரசும், பி.ஜே.பி.யும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. பி.ஜே.பி.யின் முதலமைச்சர் வேட் பாளர் தோல்வி அடைந்திருக்கிறார். முதல மைச்சராக இருந்து காங்கிரசு சார்பில் போட்டியிட்டவர் வெற்றி பெற்றுள்ளார்.\nகடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் பி.ஜே.பி.யின் வாக்கு சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.\nகுஜராத் மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. பெற்ற வாக்கு சதவிகிதம் 59.1\nவெற்றி பெற்ற குஜராத் தேர்தலில்கூட, பல முக்கிய பதவிகளில் இருந்த சபாநாயகர், அமைச்சர்கள் தோல்வியுற்றுள்ளனர் என்பது எதைக் காட்டுகிறது\nஇப்பொழுது நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்றதோ 54.4 சதவிகிதம்.\nகாங்கிரசைப் பொருத்தவரை முறையே 32.9 சதவிகிதம்; 42.3 சதவிகிதமாகும்.\nபிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது; பா.ஜ.க.வின் ஆபத்தை வாக்காளர்கள் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக உணரத் தொடங்கியுள்ளனர் என்பதை நாட்டோருக்கு அறிவிக்கும் முடிவுகளே இவை.\nஅ.இ.காங்கிரசு கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியின் கடும் உழைப்பு - பிரச்சாரம் பலன் அளித்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு அய்க்கியப்படத் தொடங்கி, பலன் அளித்து வருகிறது என் பதையும் இது வெகுவாகவே காட்டுகிறது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-customer-support-executive-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-15T10:43:43Z", "digest": "sha1:FWM74QOTHETFKMN4WJJ5S5XA5N7RP6ED", "length": 3201, "nlines": 107, "source_domain": "thennakam.com", "title": "சென்னையில் Customer Support Executive பணியிடங்கள் – Walkin Interview | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nCongruent Solutions Pvt Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Customer Support Executive பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n-2 – 4 வருடங்கள்\n« ஈரோட்டில் Managers பணியிடங்கள் – கடைசி தேதி : 30-10-2018\nமதுரையில் Flex printing Designer பணியிடங்கள் – கடைசி நாள் – 21-10-2018 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 20-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/10194701/1212276/Vice-President-Naidu-inaugurates-first-Indiabuilt.vpf", "date_download": "2018-11-15T11:11:10Z", "digest": "sha1:WZMMXFO3LFOJ3KSQ7ZNKUJAHRISX7XET", "length": 16470, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரான்சில் இந்தியா அமைத்துள்ள போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்தார் வெங்கையா நாயுடு || Vice President Naidu inaugurates first India-built war memorial in France", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரான்சில் இந்தியா அமைத்துள்ள போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்தார் வெங்கையா நாயுடு\nபதிவு: நவம்பர் 10, 2018 19:47\nபிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். #France #WarMemorial #VenkaiahNaidu\nபிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். #France #WarMemorial #VenkaiahNaidu\nபிரான்ஸ் தலைநகரில் பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ப��ரான்ஸ் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி உஷாவும் சென்றுள்ளார்.\nமுதலாம் உலகப் போர் முடிந்து நூறு வருடம் நிறைவடைந்ததை நினைவு கூரவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மெக்ரான் தலைமை தாங்குகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.\nஇந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் கட்டப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முதலாம் உலக போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய படைவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் என தெரிவித்தார்.\nமுன்னதாக, பிரான்ஸ்வாழ் இந்திய மக்களை சந்தித்து வெங்கையா நாயுடு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் | பாரிஸ் அமைதி மாநாடு | வெங்கையா நாயுடு | போர் நினைவு சின்னம் திறப்பு\nகஜா புயல் எதிரொலி - புதுக்கோட்டையில் கனமழை பெய்ய தொடங்கியது\nஉடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா\nகஜா புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன - தமிழக அரசு\nநிஜோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் என்பது குறித்து பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ்\nகடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nஇலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ரகளை - சபாநாயகர் மீது தாக்குதல்\nஒரே இடத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள்- டிசம்பர் 16-ந்தேதி திறப்பு விழா\nமுதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் - கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் ���ோடிக்கு தீபாவளி விருந்து அளித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n6 நாட்கள் அரசுமுறை பயணம் முடிந்து நாடு திரும்பினார் வெங்கையா நாயுடு\nஆப்ரிக்க நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் புறப்பட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nமாலாவி அதிபருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nநீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nதளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nமரண பயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/123047-cadres-of-aiadmk-and-bjp-are-confused-with-the-alliance-of-two-parties.html", "date_download": "2018-11-15T11:22:03Z", "digest": "sha1:4RUCST53KFVHXKEG3ELARI2N2NH46YPN", "length": 21067, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "Cadres of AIADMK and BJP are confused with the alliance of two parties | ''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?'' | Tamil News | Vikatan", "raw_content": "\n''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..\nபி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்பம் நிலவுகிறது.\nகுஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரோடு நட்பு பாராட்டினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பிறந்த நாள்களின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி வந்தார்கள். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, சென்னை வந்து அந்த விழாவில் பங்கேற்றதுடன் ஜெயலலிதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. அதன்பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் எதிரெதிர்த் திசையில் நின்று போட்டியிட்டன. அப்போது, ஆரம்பக்கட்ட தேர்தல் பிரசாரங்களில் மோடியை விமர்சிக்காத ஜெயலலிதா, தேர்தலுக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு பிரசாரக் கூட்டங்களில் மோடியை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் உள்ள 39 சீட்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றால் ஜெயலலிதாதான் பிரதமர் என்றெல்லாம் பேசினார்கள். \"மோடியா, லேடியா என்று பார்த்துவிடலாம்\" என தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் பொங்கினார்கள். ஆனால், அந்தத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி., பா.ம.க தலா ஒரு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதர 37 மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றது.\n'நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கும்' என்று சொன்னதற்காக, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மலைச்சாமியை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. இப்படி, பி.ஜே.பி-க்கு எதிராக அதிரடி காட்டிய ஜெயலலிதா, மோடியை விட்டு விலகியே இருந்தார். ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்துச் சொன்னார். 'மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லிக்கு வாருங்கள்' என்று ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், ஜெயலலிதா டெல்லி செல்லவில்லை. அதன்பிறகு, மத்திய அரசோடு ஜெயலலிதா நெருக்கம் காட்டவே இல்லை. ஜி.எஸ்.டி சட்டம், நீட் தகுதித் தேர்வு உள்பட மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகளை கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. இந்த எதிர்ப்புகள் எல்லாம், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதாவது 2016 டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் தலைகீழாக மாறிப் போனது. அதுவும், அ.தி.மு.க-வில் உள்கட்சி மோதல் ஏற்பட்டு மூன்று அணிகளாக உடைந்த பிறகு மத்திய பி.ஜே.பி. அரசோடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.\nசசிகலா குடும்பத்துக்கு எதிராக களம் இறங்கிய, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியையும் இணைந்த பிறகு, அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற விழாவில், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இருவர் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்தார். அதன்பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'மோடி சொன்னதால்தான் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்தேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.\n'அ.தி.மு.க-வை பி.ஜே.பி ஆட்டிப்படைக்கிறது' என்று தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ''வருங்காலத்தில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்'' என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கடைபிடித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது, அந்தக் கோரிக்கைக்காக அ.தி.மு.க ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்துடன் முடித்துக் கொண்டது. ஏப்ரல் 12-ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை அடங்கிய ஓர் மனுவை மட்டும் பிரதமரிடம் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.\nஅதன் மறுநாளே, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான, ''நமது புரட்சித்தலைவி அம்மா'' நாளிதழில், மோடிக்கு எதிரான விமர்சனத்தை தாங்கிய கவிதை ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. `நெருப்பாகும்.... வெறுப்பு' என்ற தலைப்பில் அந்தக் கவிதை எழுதப்பட்டு இருந்தது. இந்தக் கவிதையில், \"நெடுவாசல் பிரச்னை, நீட் விவகாரம், வர்தா புயலுக்கு நிதி ஒதுக்காதது, தமிழக மீனவர்கள் பிரச்னை, பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து, ஹெச்.ராஜா, தமிழிசையின் பேச்சுக்குக் கண்டனம்...\" என ஒட்டுமொத்த பி.ஜே.பி-க்கு எதிராகக் கடுமையான கருத்துகள் பதிவாகி இருந்தன. 'எது கேட்டு நின்றாலும் இழுத்தடிப்பு... ஹெச்.ராஜா, தமிழிசை ஏச்சுகளால் எங்கு பார்த்தாலும் ஏகக்கொதிப்பு...' போன்ற வரிகளும், `மத்திய அரசு மனப்போக்கை மாற்றுவதே சிறப்பு... இல்லையேல் அது ஒற்றுமை ஒருமைப்பாட்டில் உருவாக்கிவிடுமே வெடிப்பு... இனியாவது புரியட்டும் தாமரைக் கட்சிக்குத் தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு...' என்று அந்தக் கவிதை ���ரிகள் முடிந்திருந்தன. அந்தக் கவிதையை அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் சித்திர குப்தன் எழுதி இருந்தார்.\nஇப்படி, பி.ஜே.பி-க்கு எதிரான அஸ்திரத்தை எடுத்த அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில், அடுத்த பத்தே நாளில், 'அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று இன்னொரு கட்டுரை வெளியாகி, இப்போது மீண்டும் பரப்பரப்பை கூட்டியிருக்கிறது. ஏப்ரல் 22-ஆம் தேதி, அ. திருமலை என்பவர் எழுதிய கட்டுரையில், ''எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க - பா.ஜ.க உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி விட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை இரண்டு கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்'' என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஇந்த அறிவிப்பை அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி அல்ல. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்'' என்றார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ''பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை வைத்து கூட்டணியை முடிவு செய்து விட முடியாது'' என்று சொல்லி இருக்கிறார். ஆனால், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ''இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்வது சரிதான்'' என்று கருத்து தெரிவித்துள்ளார். பி.ஜே.பி மூத்த தலைவர் இல.கணேசன், ''மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது அரசுகளின் உறவு சீராக இருக்கும். மக்களுக்கு நல்லது விரைவாக வந்து சேரும்'' என்று சொல்லி இருக்கிறார்.\nகூட்டணி குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ஓர் கருத்து வெளியாவதும், அதைச் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் மறுப்பதும் அ.தி.மு.க-வில் இப்போது அடிக்கடி நிகழும் செய்தியாகி விட்டது. இதனால், அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் தொண்டர்கள் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். உயர் பொறுப்புகளில் இருக்கும் அரச�� அதிகாரிகளுக்கும் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது அ.தி.மு.க-வின் அரசியல் நிலைப்பாடு குறித்து இதுபோன்ற குழப்பமே இல்லாமல் அவரது செயல்பாடுகள் தெளிவாக இருக்கும். தொண்டர்களும் அவர் பின்னால் உறுதியாக நின்றார்கள். ரஜினி, கமல் ஆகியோரின் புதிய கட்சிகள் துளிர்விடும் நிலையில், அ.தி.மு.க தொண்டர்களை இழுக்க டி.டி.வி.தினகரன், மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற குழப்பமான சூழலால் தொண்டர்கள் மிகுந்த மனக்குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஅ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணி மலருமா... இரட்டை இலைக்கு மத்தியில் தாமரை பூக்குமா, இல்லையா.. இரட்டை இலைக்கு மத்தியில் தாமரை பூக்குமா, இல்லையா.. என்பதை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தான் தெளிவுபடுத்த வேண்டும்.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/118790-what-do-christians-remember-during-lent.html", "date_download": "2018-11-15T10:39:45Z", "digest": "sha1:W3SWNECL5F6SWQUNSDXJZCXI4RHJVM5A", "length": 10223, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "What do Christians remember during Lent? | பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை! #LentDays | Tamil News | Vikatan", "raw_content": "\nபாவிகளுக்காக இயேசு கிறிஸ்து தம் உயிரைக் கொடுத்தார் - தவக்கால சிந்தனை\nசில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 'அல்போன்சோ' என்ற அரசர் ஸ்பெயின் நாட்டை ஆண்டுவந்தார். நீதி தவறாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால், இன்றைக்கும் அவர் மக்களால் நினைவுகூரப்படுகிறார்.\nஅல்போன்சோ ஆட்சி செய்தபோது ஸ்பெயினின் மீது எதிரி நாட்டுப் படையினர் படையெடுத்து வந்தனர். இதனால் அல்போன்சா படையினருக்கும் எதிரி நாட்டுப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.\nஅப்போது, சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்துபோனார்.\nஇந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, எதிரி நாட்டு அரசரிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், ``உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா... இல்லை, உன் தேசத்து மக்கள் வேண்டுமா மகன் வேண்டுமென்றால், நாங்கள் நாட்டின்மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்'' என்று எழுதி அனுப்பியிருந்தனர். அந்த ஓலையைப் படித்ததும், எதற்குமே அஞ்சாத மன்னர் அதிர்ந்து போனார். மன்னரைச் சுற்றி அரச சபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஅப்போது மன்னர் அரச சபையிலிருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் ``என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்'' என்று எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.\nஎழுத்தரும் மன்னர் சொன்னபடியே ஓலையை எழுதி, அதனை எதிரி நாட்டு அரசனுக்கு அனுப்பிவைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவை அறிந்து, அரச சபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே திகைத்துப் போனார்கள்.\nமக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் அனைவரையும் வியக்கவைப்பதாக இருக்கிறது.\nஎப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று பிதா என அழைக்கப்படும் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புக்காகக் கையளித்து `பேரன்பின் ஊற்று' என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.\nதவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்றைக்கு வாசிக்கப்படும் வாசகங்கள் ‘கடவுளின் பேரன்பை’ எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. யோவான் எழுதிய நற்செய்தி நூலில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்'' என்கிறார்.\nஇந்த வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்குப் பேரன்பு கொண்டவராக இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந���த இடத்தில், புனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.\n``நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' என்பார் அவர்.\nஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும்; அதுதான் கடவுளின் திருவுளமாக இருக்கிறது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742666.36/wet/CC-MAIN-20181115095814-20181115121814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}