diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0045.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0045.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0045.json.gz.jsonl" @@ -0,0 +1,760 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/kumarasamy-meets-kn-governor-1552018.html", "date_download": "2018-10-15T20:30:26Z", "digest": "sha1:HAUZZWXIO72OU5KQTD567RRWT2CQWIT4", "length": 8974, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆளுநர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: குமாரசாமி சித்தராமையா கூட்டாக அறிவிப்பு", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: குமாரசாமி சித்தராமையா கூட்டாக அறிவிப்பு\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்துள்ள எச்.டி.குமாரசாமி ஆளுநர் முடிவுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: குமாரசாமி சித்தராமையா கூட்டாக அறிவிப்பு\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்துள்ள எச்.டி.குமாரசாமி ஆளுநர் முடிவுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க அதிக இடங்களின் வென்றிருந்தாலும் எந்தக் கட்சிக்கும் பெரும��பானமை கிடைக்கவில்லை. இந்நிலையில் மத்திய ஜனதாதள தலைவர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் இன்று மாலை ஆளுநரைச் சந்தித்தபின் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். சித்தராமையா பேசுகையில் ”கோவா மாநிலத்தில் ஆட்சி அமைத்ததுபோல கர்நாடகாவிலும் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பா.ஜ.க முயல்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவிடமாட்டோம்’’ என கூறினார். ’காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்துள்ளதாக’ குமாரசாமி கூறியுள்ளார். ”ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டுவிட்டது; இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில்தான் உள்ளது’’ என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறியுள்ளார்.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vaiko-slams-organ-transplantation-scam-1362018-.html", "date_download": "2018-10-15T20:27:36Z", "digest": "sha1:V3V2T5EHY4L7DB5PWSYZL2M43BE36LP5", "length": 8687, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு: முறையான விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்!", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்��ளவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு: முறையான விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு: முறையான விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்\nஉடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’தமிழகத்தில் 5 ஆயிரத்து 310 உள்நாட்டு நோயாளிகள் உறுப்பு தானம் வேண்டி இன்னும் காத்திருக்கும் நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு நோயாளிகள் 95 பேருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ள அவர், இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று சிறப்பு பெற்றுள்ள சென்னையில், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல��� விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-10-15T19:37:57Z", "digest": "sha1:GBZBKDQEHELVF5WYNIFXURKPACTNDBDC", "length": 15518, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை ஆராயும் உப குழுவில் மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டதற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் | CTR24 காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை ஆராயும் உப குழுவில் மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டதற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை ஆராயும் உப குழுவில் மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டதற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்\nகாணாமல்போன��ர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை ஆராயும் உபகுழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டமையை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா விமர்சித்துள்ளார்.\nகாணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் குறைத்து மதிப்பிடும் விதத்தில் மகிந்த சமரசிங்கவின் நியமனம் அமைந்திருப்பதாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க் குற்றம் இடம்பெறவில்லை, பலவந்தமாக காணாமல்போதல்கள் இடம்பெறவில்லை என்று மறுதலித்த அரசியல்வாதிகளை உபகுழுவில் உள்ளடக்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகாணாமல்போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கால எல்லை எதுவும் சுட்டிக்காட்டப்படாத நிலையில், உபகுழுவை அமைத்திருப்பது காலத்தை இழுத்தடிக்கும் உள்நோக்கமாக இருக்கலாம் என்றும் ஜஸ்மின் சூக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் பொறுப்புக் கூறும் விடயத்தில் அனைத்துலக சமூகத்துக்கு காணப்படும் ஒரேயொரு நம்பிக்கையாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் காணப்படும் நிலையில், இது போன்ற நியமனங்கள் கேலிக்கூத்தாக அமைகின்றன எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nகாணாமல் போனோரின் எண்ணிக்கையில் ஈராக்குக்கு அதிகமானவர்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகிறது எனவும், இவ்வாறான நிலையில் பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனது முயற்சிகளை துறந்துவிடாமல் நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் சூழலையே ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதாயகத்தில் தியாகி திலீபன் அவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது Next Postஅரசியல் கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அக்கறையின்றி இருக்கிறார் என்று அருட்தந்தை சக்திவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தா��் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/370-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8Da-b-sc-,-geology", "date_download": "2018-10-15T19:20:20Z", "digest": "sha1:4XUD72KJXYBDQZWQCJ3B5PRYQ5M2PBMZ", "length": 10103, "nlines": 157, "source_domain": "samooganeethi.org", "title": "நிலவியல்a B.Sc., Geology", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஜியாலஜி என்பது நில அமைப்பியல் முதல் பூமியின் தளங்கள், தட்ப வெட்ப நிலை, அவை மக்களை பாதிக்கும் விதம், நிலத்தடிப் பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள், கனிமங்கள், படிவங்கள், நிலத்தடி நீர், மேல்மட்ட நீர், கடலின் இயக்கங்கள் போன்றவற்றைப் பற்றி படிக்கும் மூன்றாண்டுப் படிப்பாகும். மினராலஜி, ஓஷனோகிராபி (Oceanography)\nமரைன் ஜியாலஜி (moraine geology) பெட்ரோலியம் ஜியாலஜி, பேலியென்டாலஜி (Paleontology), சீ மாலஜி (Seismology), வல்கனாலஜி (Volcanology), ஹைடிராலஜி, ஹைடிரோஜியாலஜி (Hydrogeology), மீட்டியராலஜி (Meteorology) ஆகிய பல பிரிவுகளையும் சேர்த்துப் பயிற்றுவிக்கும் பயனுள்ள படிப்பாகும்.\n+2 மாணவர்களில் பலருக்கு ஜியாலஜி என்றொரு படிப்பு இருப்பதே தெரியாது. நாம் நீரைப் பற்றியும் தெரிய வேண்டும்; நிலத்தைப் பற்றியும் அறிய வேண்டும். நீருக்கடியிலும் நிலம் இருப்பதை உணர வேண்டும். இவற்றிலெல்லாம் வளங்கள் நிறைந்திருப்பதை அறிய இப்படிப்பு அவசியமாகும்.\nபுவியமைப்பியல் படிப்பை முடித்தவர்கள் இந்திய புவியமைப்பு அளத்தல் நிறுவனம் (Geological Survey of India (GSI), மத்திய நிலத்தடி நீர் மையம் (Central Ground Water Board), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC - Oil and Natural Gas Corporation Limited), இந்திய நிலக்கரி மையம் (Coal India Limited), அணுகனிம மையம் (Atomic Minerals Division), அணுசக்தித் துறை (Department Of Atomic Energy) போன்ற நிறுவனங்களில் பணி புரியலாம். மேலும் கனிமத்துறைகளிலும் சுரங்கங்களிலும் தனியார் கிரைனெட் சுரங்கங்களிலும் கல்லூரிகளிலும் பணிபுரியலாம்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nB.Sc., Geographyபாட முறை:பூமியைப் பற்றிய அறிவியல், புவியியல் எனப்படும்.…\nஒசூரில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nஒசூர் முஸ்லீம் ஜமாஅத் சார்பில் 25.09.2016 அன்று ஒசூரில்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/62338-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-15T20:19:35Z", "digest": "sha1:ER47UDD6CQU57O5M3WV5BCBACH2M67U3", "length": 3743, "nlines": 27, "source_domain": "sankathi24.com", "title": "62,338 ப���ருக்கு பயணத் தடை! | Sankathi24", "raw_content": "\n62,338 பேருக்கு பயணத் தடை\nஈழத்தீவில் வெளி­யேறிய 62 ஆயி­ரத்து 338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள தக­வல்கள் தெரிவித்துள்ளது.\nநீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்தி இந்த தடை உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதில் 30 ஆயிரம் பேர் வரை­யி­லானோர் பாது­காப்பு தரப்­புக்­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் திணைக்­க­ளத்தின் உயர் அதி­காரி ஒருவர் கூறினார். பாது­காப்புத் தரப்­பி­னரில் உயர் மட்­டத்தில் இருந்து கடை நிலை வரை­யி­லான உத்­தி­யோ­கத்­தர்கள் பயணத் தடை விதிக்­கப்­பட்­டோரில் அடங்­கு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nநீதி­மன்­றங்கள், இரா­ணுவ நீதி­மன்றம் ஊடாக இந்த நபர்கள் வெளி­நாடு செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 30 ஆயிரம் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு மேல­தி­க­மாக அர­சி­யல்­வா­திகள், போதைப்பொருள் கடத்­தல்­கா­ரர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுடன் தொடர்பில் இருக்கும் சிலர், மத கடும்­போக்­கா­ளர்கள் என வெளி­நாட்டுப் பயணத் தடை பட்­டியல் நீண்டுள்ளது.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/96629", "date_download": "2018-10-15T19:36:09Z", "digest": "sha1:DYTXJEWRZMCIUKAAJZC3VA4WSDY647XN", "length": 15987, "nlines": 133, "source_domain": "tamilnews.cc", "title": "டோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்!!", "raw_content": "\nடோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்\nடோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்\nடோக்லாம் பகுதியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்து அதில் பெரிய அளவு படைகளை குவித்து ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக சீன படைகள் இருப்பதை செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.\nஐந்து மாதங்களுக்கு முன்பு டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு இரு நாட்டு படைகளும் எல்லையிலிருந்து படைகளை விலக்கி கொள்ள சம்மதித்தன, பெயரளவில��� மட்டுமே நடந்த இந்த படை விலக்கும் திட்டம், குறுகிய காலத்திலேயே மீண்டும் தொடர்ந்தது.\nசீனாவின் படை குவிப்பு குறித்து அரசு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. இருப்பினும் ராணுவம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவு படைகளை சீனாவுக்கு எதிராக அப்பகுதியில் தற்போதும் நிலை நிறுத்தியுள்ளத்தியது. இது சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு.\nவடக்கு டோக்லாம் பகுதியின் ஒவ்வொரு முக்கிய தாக்கும் பகுதியையும் சீனா இப்போது பலப்படுத்தியுள்ளது. புதிய கட்டமைப்புகள், தாக்கும் நிலைகள், அதோடு பதுங்கு குழிகள், சென்று வர சாலை வசதிகள் மற்றும் இருப்பிடத்தை மறைக்கும் வலைகள் என முழு அளவு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளது.\nஅப்பகுதியில் சுமார் ஒரு ரெஜிமண்ட் அளவு சண்டையிடும் நவீன ZBL-09 டாங்கிகளை குவித்துள்ளது.\nஅதோடு மேலும் ஒரு ரெஜிமென்ட் அளவு சண்டையிடும் டாங்கிகளை வலைகள் கொண்டு மூடி வைத்துள்ளது, ஒரு ரெஜிமென்ட் டாங்கி பிரிவில் சுமார் 45-50டாங்கிகள் இருக்கும்.\nஇலகு ரக சண்டையிடும் இந்த டாங்கிகள் மலைப்பகுதியில் போரிட சிறந்தவை, எதிரி படைகளையும், பாதுகாப்பு நிலைகளையும் தாக்கி சொந்த படைகளை எதிரி நிலத்திற்குள் ஊடுருவ உதவி செய்யும்.\nஅதன் அருகே நிலத்தை சமப்படுத்தி, மேலதிக டாங்கிகளை நிலை நிறுத்தவும், சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்து டாங்கிகளோ கவச வாகங்களோ வந்தால் அவற்றை அங்கு நிறுத்தவும் தயார் படுத்தி வைத்துள்ளது.\nஇது இழப்புகள் ஏற்பட்டாலும் அடுத்த நொடி மேலதிக படைகளை எளிதில் குவிக்க சீனா திட்டமிட்டுள்ளதை உணர்த்துகிறது.\nஅந்த பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட லாரிகளும் தென்படுகிறது, இவை வீரர்களை கொண்டு வரவும், உணவு மற்றும் ஆயுதங்களை கொண்டு வரவும் உதவும், இவ்வளவு பெரிய அளவு போக்குவரத்து ஊர்திகள் அங்கு இருப்பது, சுமார் 2000-க்கும் மேல் சீனப்படைகள் அங்கு இருக்கலாம் என்ற ஊர்ஜிதத்தை தெளிவாக்குகிறது.\nமேலும் அங்கு நான்கு புல்டோசர்கள் மற்றும் நான்கு பெரிய டிப்பர்களும் இருப்பது செயற்கைகோள் படத்தில் தெரிகிறது.\nஇது சீனா தொடர்ந்து அந்த இடத்தை சமப்படுத்தவும் இந்திய மற்றும் பூடான் எல்லைக்குள் சாலை அமைக்க முயற்சிக்கும் என்பதையும் காட்டுகிறது.\nஅதன் அருகே சுமார் 30 மீட்டர் உயரத்தில் கான்கிரீட்டால் கண்காணிக்கும் கோபுரம�� ஒன்றயும் அமைத்துள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரத்திற்கும் அதன் அருகில் இருக்கும் இந்திய ராணுவ பதுங்கு குழிக்கும் உள்ள தொலைவு வெறும் பத்து மீட்டர் தான்.\nஇதன் மூலம் இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு அசைவையும் சீனாவால் உடனுக்குடன் எளிதில் கண்டுகொள்ள முடியும். முக்கியமாக டோக்லாம் பகுதியின் குபுக் பகுதிக்கு மேல் எந்த வித அசைவுகள் இருந்தாலும் சீனாவால் எளிதில் கண்டறிய முடியும்.\nஅதன் அருகே மேலும் ஒரு பெரிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க சீனா பெரிய அளவில் நிலத்தை தயார் செய்து வருகிறது.\nஅதோடு இந்திய சீன எல்லைக்கு அருகில் ஏராளமான தாக்கும் நிலைகளை சீனா அமைத்து வருகிறது கடினமான கான்கிரீட் சுவரால் கட்டப்பட்டுள்ள இந்த நிலைகள் துப்பாக்கி குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளிலிருந்து சீன படைகளை காக்கும். அதோடு அனைத்து தாக்கும் நிலைகளும் நவீன தொலை தொடர்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் தலைமை மற்றும் அடுத்த நிலைகளை தொடர்பு கொள்ள வழி செய்யும்.\nஇதே பகுதியில் ஒரு சிறிய அளவு வான் தாக்குதல் படைகளையும் நிலை நிறுத்த சீனா முடிவு செய்து முதல் கட்டமாக சுமார் ஏழு ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை அமைத்துள்ளது, இவைகள் சீனாவின் தாக்கும் ஹெலிகாப்டர்கள் முதல் பெரிய போக்குவரத்து ஹெலிகாப்டர்களை கையாளும் வகையில் மிக பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது.\nவெறும் ஐந்து மாதங்களில் ஒரு பெரிய அளவு பாதுகாப்பு ஏற்பாட்டை நிறுவி, இந்தியாவின் ஒரு கடும் தாக்குதலை சமாளிக்கவும் அதோடு தேவைப்பட்டால் இந்திய நிலைகள் மீது ஒரு தொடர்ந்த கடும் தாக்குதலை தொடுக்கவும் தயார் நிலையில் உள்ளது.\nசீனா கட்டியுள்ளவை நிரந்தர கட்டுமானங்கள், அதுவும் எல்லைக்கு அருகே 100 மீட்டர் தூரத்திற்குள். ஆக சீனா அங்கு நிரந்தரமாக படைகளை குவித்து சண்டைக்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பது தெளிவாகிறது.\nசெயற்கை கோள் படங்களை ஆராய்ந்து இது குறித்து கூறியவர் முன்னாள் ராணுவ கர்னல் விநாயக். லிங்க்\nஇந்தியாவை பொறுத்தவரை டோக்லாம் பகுதிக்கு அருகே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தை பிரென்ச் நாட்டு உதவியுடன் மிக வேகமாக நவீனப்படுத்தி வருகிறது, இங்கு தான் தனது முதல் ரபேல் போர் விமான ஸ்குவாடை 2019-இல் நிலை நிறுத்த முடிவு செய்துள்ளது.\nஅதுவரை சுழற்சி முறையில் அருகில் உள்ள விமான தளங்களிருந்து சுகோய் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.\nஎல்லைக்கு அருகில் பார்த்தால், இந்திய தரப்பு குறைவான எண்ணிக்கையிலும், போதிய கனரக ஆயுதங்களோ அல்லது சண்டையிடும் ஊர்திகளோ இல்லாமல் உள்ளது, ஹெலிகாப்டர் உதவிக்கும் அருகில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தையே நம்பியுள்ளது\nகருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு - காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை\nஅப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படும் விவகாரம் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nஆதார் இருந்தால் இந்தியராகி விட முடியுமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பகுதியில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழப்பு\n- \"காபி குடிக்க அழைத்துச்சென்ற போலீசாரின் பைக்கில் தப்பிய கைதி\"\nஇலங்கை தமிழர்களுக்கு பாரிய ஆபத்து காத்திருக்கின்றது பொன்.ராதாகிருஸ்ணன்\nஇந்தியா ஒரு முறை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் –\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2018-10-15T20:35:42Z", "digest": "sha1:OMOYILLX5AP7YA7YYKKRKU4KCV6GRAXP", "length": 8136, "nlines": 137, "source_domain": "tamiltrendnews.com", "title": "துவரை அடை! பாக்கும் போதே நாக்கு ஊரும்! – மறக்காம உடனே செய்து பாருங்க! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆரோக்கியம் Health Tips துவரை அடை பாக்கும் போதே நாக்கு ஊரும் பாக்கும் போதே நாக்கு ஊரும் – மறக்காம உடனே செய்து பாருங்க\n பாக்கும் போதே நாக்கு ஊரும் – மறக்காம உடனே செய்து பாருங்க\nஅரிசி மாவை வைத்து இட்லி தோசை போன்ற புட்டு ஐட்டம் போன்றவை செய்து சாப்பிடுவோம் ஆனால் அதை விட சுவையாக ஆனால் கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . மேலும் சமையல் குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திடுங்கள். கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகர்��்பமானதை மறைத்து திருமணம் செய்த பிரபல நடிகை – அதிர்ச்சியில் திரையுலகம்\nNext articleபொதுமேடையில் டிடியின் வேட்டியை அவிழ்த்துவிட்ட பிரபல நடிகர் மேடையில் கூனிக்குறுகிய டிடி \nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nசன் டிவி எடுத்து வைக்கும் அடுத்த கட்டம் வெளிவந்த தகவலால் அதிர்ந்துபோன ரசிகர்கள் \nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/14/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3-1011865.html", "date_download": "2018-10-15T20:18:06Z", "digest": "sha1:KPVBZ4S5FUN6FBTEC4FNIG527BMYP5PR", "length": 7113, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nBy பெரம்பலூர் | Published on : 14th November 2014 03:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 கண��்கு மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமேலாளர் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, நவ. 20-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.\nஇதில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் மட்டுமே எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வானது நவ. 28-ம் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்த பதவிக்கு பி.காம்., அல்லது எ.காம்., உடன் டேலி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 7,500 வழங்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/11.html", "date_download": "2018-10-15T19:55:24Z", "digest": "sha1:6XNVF2AIDROUEXOJRVNIQ2YOEULD33QA", "length": 8097, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "தாய் இறந்த அதே வாரத்தில் 11 வயது மகளும் மரணம்! - Yarlitrnews", "raw_content": "\nதாய் இறந்த அதே வாரத்தில் 11 வயது மகளும் மரணம்\nபிரித்தானியாவில் தாயார் இறந்த அதே வாரத்தில் அவரது 11 வயது மகளும் இறந்த சம்பவம் உறவினர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் 11 வயதான Syira Coutain-Harebin. இவரது தாயார் Mary Coutain கடந்த வாரம் திடீரென்று மரணமடைந்துள்ளார்.\nஅவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடந்து முடிந்து உறவினர்களுடன் குடியிருப்பு திரும்பிய அவரது 11 வயது மகள் Syira Coutain திடீரென்று ஆஸ்துமா நோய் அதிகமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி Syira Coutain மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரே வாரத்தில் அந்த குடும்பத்தில் இருவேறு துயர சம்ப���ம் நடந்துள்ளது நண்பர்கள் மற்றும் உறவினர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசிறுமி Syira Coutain மிகவும் திறமையானவர் என்றும் அவரது நண்பர்கள் மற்றும் பாடசாலை தோழிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.\nலண்டனில் Grenfell அடுக்குமாடி குடியிருப்பு தீக்கிரையானபோது Mary Coutain தமது சேமிப்பை நன்கொடையாக அளிக்க முதன் முதலாக முன்வந்தவர் என அவரது நண்பர்கள் பலர் நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/180250?ref=category-feed", "date_download": "2018-10-15T20:05:37Z", "digest": "sha1:KT6QTYJOPPFDUWTTTZV4G3B4AWCYT4P7", "length": 16812, "nlines": 159, "source_domain": "news.lankasri.com", "title": "பார்ப்பவர்களை பயமுறுத்தும் தோற்றம், நடுங்க வைக்கும் சடங்குகள்: யார் இந்த அகோரிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபார்ப்பவர்களை பயமுறுத்தும் தோற்றம், நடுங்க வைக்கும் சடங்குகள்: யார் இந்த அகோரிகள்\nஅதி பயங்கரமான சடங்குகளுக்கு பெயர் பெற்ற அகோரிகள் பற்றி அறிந்து கொள்ள நிறைய பேர் ஆவலாக இருப்பார்கள். அகோரிகள் என்கிற பெயரை கேட்டாலே நம்மில் பலருக்கும் பலவகையான கருத்துக்கள் உண்டு.\nகோரம் என்னும் சொல்லுக்கு எதிர்பதம் அகோரம். கோரம் என்றால் பயங்கரம் என்றொரு அர்த்தம் உண்டு. அதற்கு எதிர்மாறான சாது தன்மை கொண்டவர்கள் அகோரிகள்.\nஉலகில் எதுவுமே அசுத்தமானது இல்லை என்று நம்புபவர்கள் அகோரிகள். சிவபெருமானிடம் இருந்து வந்த அனைத்தும் அவரையே சென்றடைகிறது. ஆகவே உலகில் எதுவுமே அசுத்தமானது இல்லை என்பது இவர்கள் நம்பிக்கை.\nஅகோரிகள் என்பவர்கள் பெரும்பாலும் நிர்வாணமாக ஆடையின்றி இருப்பார்கள். தலையில் நீண்ட முடியுடன் இருப்பார்கள். எப்போதும் இறுக்கமான முகத்துடன் காணப்படும் இவர்கள் துறவிகள் போல தனியான வாழ்க்கை வாழ்பவர்கள் கிடையாது.\nசிறு சிறு குழுக்களாகவோ அல்லது தலைமை யோகியின் பின்னாலோ இவர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை அமானுஷ்யங்களை வெளிய�� விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.\nதங்கள் உடல் முழுவதும் சாம்பல் மற்றும் மண் அல்லது திருநீறு பூசியிருப்பார்கள். மதப் பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.\nகுழுக்களாக இருக்கும் அகோரிகளின் யார் தலைமை யோகி அல்லது யார் சீடர் என்று கண்டறிவது மிகுந்த சிரமமான காரியம். அனைவரும் ஒன்று போல தெரிவார்கள்.\nஅகோரிகளில் ஆண் மற்றும் பெண் யோகி ஆகிய இருபாலினருமே இருப்பார்கள். நிர்வாணமாகவே இருந்தாலும் இவர்களில் பெண் யோகிகளை கண்டறிவது கடினம்\nஇவர்களது உடல் யோகியின் உடல் போல சீரானதாக காட்சியளிக்கும். இவர்கள் ரிஷிகேஷ் மற்றும் இமயமலை வனங்களில் இருப்பார்கள்.\nஇவர்கள் அனைவரும் 12 வருடத்திற்கு ஒருமுறை கும்ப மேளாவில் கூடுவார்கள். இமாலய வனங்களில் இருந்து நடந்தே அலகாபாத் வந்தடைவார்கள். மீண்டும் நடந்தே சென்று விடுவார்கள்.\nஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது வரிசையாக ஒரு ஒழுங்கோடு செல்வார்கள். வரிசையின் முன்னாலும் பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.\nநீண்ட ஜடா முடியும் மண் அல்லது சாம்பல் பூசியிருக்கும் இவர்கள் உடலில் இருந்து எந்த ஒரு வாசனையும் வராது. நறுமணமும் இருக்காது நாற்றமும் இருக்காது.\nமுக்கியமாக இவர்கள் பிறரோடு பேச மாட்டார்கள். தங்களுக்குள் பேசிக்கொள்வதை தவிர்ப்பார்கள். இவர்கள் ஒரு குழுவாக வட்ட வடிவில் அமர்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இந்த மூலிகையின் பெயர் மரியுவானா எனவும் கும்பமேளா சமயங்களில் மரியுவானா எல்லா இடத்திலும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.\nதங்கள் இருக்கும் இடத்திலிருந்த மூலிகைகளை கொண்டு வந்து வட்டமாக உட்கார்ந்து அதன் நடுவில் இந்த மூலிகையை வைப்பார்கள். பிரார்த்தனை செய்தபிறகே அனைவரும் புகைக்க தொடங்குவார்கள்.\nரிஷிகேசத்திலும் கும்ப மேளாவிலும் ஒரு டிகிரி சென்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து த்யானம் செய்வார்கள். இப்படிப்பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.\nஇமயமலை பகுதிகளில் கங்கோத்ரி யமுனோத்ரி மற்றும் நேபாளம் இவர்களின் முக்கிய இடங்களாக இருந்து வருகிறது. கும்ப மேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வருவதில்லை.\nகுழுவிலிருந்து தனியே சில செயல்களுக்காக வெளியே செல்லும் இவர்கள் தங்குமிடம் மயானம். தங்கள் உடலின் சக்திநிலை அகோரிகளுக்கு மிக முக்கியம். யோக சக்தியின் உயர் நிலையை எதன்பொருட்டும் இவர்கள் இழக்க விரும்ப மாட்டார்கள்.\nஇயற்கையில் இருந்து சக்தி பெறுவது இவர்களுக்கு கை வந்த கலை. மயானம் ஆறு மற்றும் வனங்களில் இருந்து தங்களின் உடலை சக்தியை மேம்படுத்துவார்கள். தங்கள் யோக சக்தியை பிறருக்கு அனாவசியமாக காட்ட மாட்டார்கள்.\nசமுகத்தில் தர்மம் தடுமாறும் சமயங்களில் சூட்சுமமாக செயல்பட்டு தர்மத்தை நிலை நிறுத்துவார்கள்.\nஅகோரிகளுக்கான கும்பமேளா என்பது சிறப்பு வாய்ந்த விழாவாகும். பூமியில் எந்த ஒரு விழாவையும் விட அதிக மக்கள் கூடும் விழாவாக கும்ப மேளா இருந்து வருகிறது.\n2007ல் நடந்த கும்ப மேளாவில் ஒரு கோடி அகோரிகளுக்கும் மேல் கலந்து கொண்டனர். இதில் வியப்பான விடயம் என்னவென்றால் இந்த விழாவை ஒருங்கிணைக்க யாரும் கிடையாது, அழைப்பிதழ் வைத்து அழைப்பதும் கிடையாது. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத அகோரிகள் மிக சரியாக கும்ப மேளா அன்று ஒன்று கூடுவது ஆச்சர்யமான செயல்தான் அல்லவா. கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு சக்தி இவர்களை வழி நடத்துகிறது என்பது நம்பிக்கை.\nபல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ தண்ணீருக்கோ பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. உயிர் சேதமும் ஏற்பட்டதில்லை. யாரோ ஒருவர் கம்பளிகளோடு லாரியில் வந்து அவற்றை தானம் செய்கிறார். மற்றொருவர் அனைவருக்கும் உணவு விநியோகம் செய்கிறார். இப்படித்தான் ஏதோ ஒரு சக்திமூலம் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.\nஅகோரிகள் தங்கள் குழுக்களில் பிறரை அவ்வளவு சுலபமாக சேர்க்க மாட்டார்கள். அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைமை பொறுப்பு ஏற்கும் சடங்குகள் விசித்திரமானது.\nபுதிய தலைவரை வணங்கி விட்டு பழைய தலைவர் தன்னை மாய்த்து கொள்வார்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-15T19:17:30Z", "digest": "sha1:G7GS3NPZVI544C7L6Q23SG62SDBM2OLE", "length": 4280, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊர்க்காவல் படை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஊர்க்காவல் படை\nதமிழ் ஊர்க்காவல் படை யின் அர்த்தம்\nகாவல்துறையினருக்கு உதவியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கப்பட்ட, உள்ளூர்க்காரர்களைக் கொண்டு அமைக்கப்படும் அணி.\n‘தேர்தலை முன்னிட்டு ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0", "date_download": "2018-10-15T19:16:20Z", "digest": "sha1:GEVBSXLHZLQ6LTCQEFCZXWAMMUTIW3ML", "length": 3699, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குமர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குமர் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vvministry.blogspot.com/2014/04/blog-post_12.html", "date_download": "2018-10-15T18:50:28Z", "digest": "sha1:C3CPK22YRB356WNTDUTNRPUW5ZLOABTR", "length": 9677, "nlines": 56, "source_domain": "vvministry.blogspot.com", "title": "நல்ல மேய்ப்பன் | VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nHome » வேதாகம செய்திகள் » நல்ல மேய்ப்பன்\nநானே நல்ல மேய்ப்பன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்-இயேசு. யோவான் 10:14-15 கிறிஸ்து பிறப்பதற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் (கி.மு.800 - 700) யூதாவில் பிறந்து வடக்கு தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்க தரிசனம் உறைத்தவர் தான் இந்த ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி. \"ஆமோஸ்\" என்றால் \"சுமை சுமப்பவர்\" என்று பொருள்படும். இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும் இருந்தார். \"நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை\" (7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார். அவர் உண்மையிலேயே இறைவாக்கினர்தாம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று எனலாம். எப்படி ஆடுமேய்த்த தாவீதை கர்த்தர் அரசனாக்கினாரோ அதே போல தான் ஆடுமேய்த்த ஆமோசையும் கர்த்தர் தீர்க்கதரிசியாய் மாற்றினார். இவர் “ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல” என்று மேய்ப்பனின் குணாதிசயத்தை அழக்காக ஆமோஸ் 3:12 -ல் கூறி இருக்கின்றார்.. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் கொடிய விலங்கிடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். தாவீது கூட சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் மந்தையை காத்துள்ளதை 1 சாமுவேல் 17-34,35 - ல் வாசிகின்றோம். ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். ஜீவனையும் பொருட்படுத்தாமல் மந்தையை காப்பாற்றின காரணத்தினால் தான் தேவன் தாவீதை ராஜாவாக உயர்த்தினார். சிங்கம் தான் பிடித்து விட்டதே. இனி அந்த ஆடு பிழைக்காது என்று விட்டுவிட்டு செல்லாமல் முடிந்த அளவு போராடி கால்களையாவது அல்லது காதின் துண்டுகளையாவது காப்பற்ற வேண்டுமென்று ஆமோஸ் 3:12 தெளிவாக கூறுகின்றது. அப்படிப்பட்டவன் தான் உண்மையான ம���ய்ப்பன் என்று ஆமோஸ் தனது அனுபவத்திலிருந்து கூறுகின்றார். ஓவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்த்தவனுக்கும் ஒரு மந்தையை தேவன் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கூட்ட ஜனங்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தும் படியாக நம்மிடம் கொடுத்துள்ளார். அந்த மந்தையின் மக்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுகையில் அவர்கள் அவ்வளவுதான் என்று அவர்களை வஞ்சித்த பிசாசின் கைகளில் முற்றிலும் விட்டு விடாமல், மேய்ப்பனாகிய நாம்தான் பிசானவனோடு போராடி அவர்களை மீட்க வேண்டும். இயேசுவின் சிலுவையில் ஜீவன் தந்து நாம்மை காப்பாற்றியதால் தான் இன்றைக்கு நாம் விடுதலையுடன் வாழ்கின்றோம். அந்த இயேசு நம்மிடம் கொடுத்துள்ள சிறு மந்தையை கவனமோடு பாதுகாக்கும் பொறுப்பை நம் கையில் கொடுத்துள்ளார். ஆதலால் விழிப்போடு மந்தையை காப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் கிறிஸ்துவின் பணியில் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் குறிப்பு: இந்த கர்த்தருடைய செய்தியை நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ பெற விரும்பினால் Email முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள்.\n0 Response to \" நல்ல மேய்ப்பன் \"\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/12215928/1207173/jewellery-money-robbery-home-govt-employee-in-andimadam.vpf", "date_download": "2018-10-15T20:13:26Z", "digest": "sha1:GHOTOQRQLLKL5D53SYDTIBDXEWNFDNQL", "length": 13605, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை || jewellery money robbery home govt employee in andimadam", "raw_content": "\nசென்னை 12-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nபதிவு: அக்டோபர் 12, 2018 21:59\nஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nஆண்டிமடத்தில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nஆண்டிமடம் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார��. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 8-ந் தேதி செல்வராஜ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 5 லட்சம் ரொக்க பணம், 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.\nஇது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகூடலூரில் மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி விபத்து\nஊட்டி மலைரெயில் பாதையில் மண் சரிவு\nஅண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய மாணவர் கைது\nவேலூரில் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேச பெண்ணை தங்க வைத்து விபசாரம்- 7 பேருக்கு வலைவீச்சு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news", "date_download": "2018-10-15T19:47:10Z", "digest": "sha1:RVVEJXFVVN6VIQ47LDYVIWSWFYEZE67J", "length": 33578, "nlines": 531, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Online Tamil News | தமிழ் செய்திகள் | Vikatan News", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\nBy பிரேம் குமார் எஸ்.கே.\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nதியாகராஜன் குமாரராஜா வரிகளில் `சீதக்காதி' சிங்கிள் டிராக்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\n``சான்ஸே இல்ல... அவங்க என்னைவிட திறமைசாலி\n``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்\nகேன்சருக்கு எதிரான நெகிழ்ச்சிப் போராட்டம்\nஆன்லைன் பட்டாசு விற்பனை... அசாத்திய தள்ளுபடி\nஉங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா\nதரம், மணம், சுவை... \"ஃபில்டர் காபி\" எனும் அற்புதம்\n`இதுதான் புதிய சான்ட்ரோவின் விலையா’ - வைரலாகும் தகவல் #Santro\nகிராண்டே, XM+, லிமிடெட் ப்ளஸ்... ஸ்கூட்டர்/எஸ்யூவிகளின் புதிய வேரியன்ட்கள்\nரசாயனம் வேண்டாமே... மல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது’ - `சூப்பர் டீலக்ஸ்’ நடிப்பு அனுபவம் பகிரும் மனுஷ்யபுத்திரன்\n‍ - வைரல் புகைப்படத்துக்கு அஜித் தரப்பு விளக்கம்\n’- அப்துல் கலாம் சொன்ன அந்த பதில்..\n\" துரத்தப்பட்ட ஒகேயிக் மக்களும் கென்ய அரசும்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nBy பிரேம் குமார் எஸ்.கே.\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\nவில்வித்தையில் கலக்கும் ஷாசன் ஜெயின் கல்லூரி மாணவிகள்\n`உங்களது போதை வார்த்தைக்கு மதிப்பில்லை’- மெஸ்ஸியை விமர்சித்த மரடோனாவுக்கு பதிலடி\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் தொடரால் என்ன லாபம் வெஸ்ட் இண்டீஸ் தொடரால் என்ன லாபம்\n‘யூத் ஒலிம்பிக்ஸ்’ - ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்\n`உமேஷ் யாதவால் தலைவலி' - விராட் கோலி சொல்லும் பின்னணி\nBy பிரேம் குமார் எஸ்.கே.\n`100 ஆண்டுகளில் இதுதான் பெஸ்ட்’ - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரின் சாதனை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' ப��ட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nபெல்லாதி பிருந்தாவனம் தியான வனம்.... படங்கள்: ஆயிஷா அஃப்ரா\nதாமிரபரணி புஷ்கர விழாவில் பக்தர்களின் சிறப்பு வழிபாடு... படங்கள்: மதன்சுந்தர்\n’தில்லானா மோகனாம்பாள்’ முதல் ’நோட்டா’ வரை... நாவல்களைத் தழுவிய படங்கள்..\nக்ளைமாக்ஸில் ஹீரோ இறந்தாலும் இந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டு பாஸ்..\nதிருநங்கைகளுக்கான அழகிப்போட்டி விழாவில் உற்சாகமாக அணிவகுத்த போட்டியாளர்கள் மற்றும் நடந்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு: நரேஷ் குமார்.வெ\nபிரமிக்க வைக்கும் எல்லோரா குகை கோவில்... சிறப்பு தொகுப்பு: ச.வெங்கடேசன்\nபெரியகோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய பைபர் ரதம்... பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட துணை ஜனாதிபதி... #NewsInPhotos\nநட்சத்திர பலன்கள் அக்டோபர் 12 முதல் 18 வரை\nபள்ளி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கிரண்பேடி... வேலூரில் இயக்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள்... #NewsInPhotos\nசெப்டம்பர் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\nBy பிரேம் குமார் எஸ்.கே.\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்���ளில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n``இந்த நான்கு காரணங்களால்தான் சொரியாசிஸ் தீவிரமடையும்'' - எச்சரிக்கும் பேராசிரியர்\nகை கழுவியதும் `ஹேண்ட் ட்ரையர்' பயன்படுத்தினாலும் கிருமித் தொற்று வரும், எச்சரிக்கை\nகுழந்தைகள் சரியாகக் கைகழுவினால், 95 சதவிகித நோய்களைத் தடுக்கலாம் எப்படி\n\"பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லேன்னா மன அழுத்தத்துல செத்திருப்பேன்...\" - இயக்குநர் மீரா கதிரவன் #LetsRelieveStress\nஎல்லாம் புகழும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nSasikala ADMK-ல இல்ல - OPS | வெறுப்பு ஏத்தாத ப்ளிப்ஸு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nVairamuthu திடீர்னு Modi-யை Unfollow செய்தது ஏன் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\n#NakkeeranGopal கைதை TTV ஏன் வரவேற்றார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n`உலகத்துக்கு 12 வருட டெட்லைன்... இது இறுதி எச்சரிக்கை’ ஐ.பி.சி.சி. அறிக்கை ஏன் முக்கியம்\n\"டீசல் செலவு அதிகமாக உள்ளதால் மின்சார ரயில் நிறுத்தம்\" - பாதிக்கப்படும் 10 கிராம மக்கள்\n\" அமர்நாத் ஆய்வும்... அறிக்கையில் நடக்கும் அரசியலும்\nசிக்கியது இறைச்சி சப்ளை பில் பிரபல ஹோட்டல்களைக் குறிவைக்கும் அதிகாரிகள்\n’ - இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் நஜீப் அகமதின் தாய் #VikatanInfographics\nநிர்வாகிகள் நீக்கம், அதிரடி மாற்றம்... ரஜினி மக்கள் மன்றத்தில் என்னதான் நடக்கிறது\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n'அதுல கூட இவ்ளோ இல்லையேப்பா' சாம்சங் கேலக்ஸி A9-ன் நான்கு மிரட்டல்கள்\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு எப்படி தயாராகிறது ஃப்ளிப்கார்ட்\n3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்... ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகை\nதிருப்பதி கருடசேவை - கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்\nஅமருவியப்பன் கோயிலில் ஆயிரம் குடவெண்ணெய் புஷ்பங்கி உற்சவம்\nநடராஜர் சிலை 10 லட்சம் டாலர்... தமிழகப் பழங்காலச் சிலைகளுக்கு இவ்வளவு மதிப்பு ஏன்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 3000 கலைஞர்களின் நவராத்திரி நாட்டியத் திருவிழா\nBy ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nமகப்பேறு அருளும் மகத்தான தலம் திருவாலங்காடு ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் ஆலயம்\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nபகுஜன் சமாஜையடுத்து தி.மு.க-வும் விலகலா\n‘அ.தி.மு.க கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்பு துறை’ - ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு\nபி.ஜே.பி-யினர் தமிழ்மீது 'திடீர்' பாசம்கொள்வது ஏன்\n`பணம் வசூலிக்க உத்தரவிட்டீங்களா; எனக்குத் தெரிஞ்சாகணும்' - கிரண் பேடிக்கு நாராயணசாமி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/12/blog-post_22.html", "date_download": "2018-10-15T19:26:58Z", "digest": "sha1:SLTL4ZDCGKUDP6HJLYHUMRAI7TBSIYIO", "length": 10133, "nlines": 187, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளையாடும் தமிழ்)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nவறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளையாடும் தமிழ்)\nஉன் ராசிக்கு முதல் சனி..இரண்டரை வருஷம்.உடம்பு படித்தும்...பண நஷ்டம் ஏற்படும்.\nஅவன் ராசிக்கு மத்திய சனி..பரவாயில்லை.சமாளிக்கும் அளவு துன்பங்கள் இருக்கும்.\nஇவனுக்கோ...பொங்குசனி..அப்படியே வீட்டில் செல்வம் பொங்கும் என்றெல்லாம்..\nசனிப் பெயர்ச்சியின் போது சொல்லுவர்.\nஒருவருக்கும் துன்பம் ஏற்பட்டால்..அவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.பட்ட காலிலேயே படும் என்பது ஒரு சொல வடை,.\nஅப்படி ஒருவருக்கு துன்பம் வருகிறாம்.\nஇராமச்சந்திர கவிராயர் என்னும் கவி ஒருவர் ஒருவனுக்கு அடுக்கடுக்காய் வரும் துன்பத்தை...அந்த அவலத்தை சற்று நகைச்சுவையுடன் கூறும் பாடலைக் கேளுங்கள்.\n\"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ\nஅகத்தடியார் மெய்நோக அடிமை சாக\n,மாவீரம் போகுதென்று விதைகொண் டோட\nவழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள\nசாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற\nதள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட\nகோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க\nகுருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே\"\nஅவன் வீடு வயல் வெளி சூழ்ந்த பண்ணை வீடாம்.அவன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்ற போது கொட்டித் தீர்த்தது மழை.அந்த மழையில்..அவன் வீடு இடிந்து விழுகிறது.வீட்டினுள் சென்று பார்த்தால், மனைவி படுகாயப்பட்டுள்ளாள்.அவன் அவளை மீட்க உதவிக்கு வேலைக்காரனைக் கூப்பிடுகிறான்.ஆனால��� அவனோ வீட்டு இடிபாடுகளில் சிக்கி பிணமாகியுள்ளான்.அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.அப்போது ஞாபகம் வருகிறது..மழையால் மண் ஈரமாய் இருக்கும் போதே விதைநெல்லைத் தெளித்துவிட்டால்..வரும் காலம் வயிற்றுப்பாட்டிற்கு கவலை இல்லை.ஆகவே விதை நெல்லை தெளிக்க ஓடுகிறான்.(மனைவியை யாரையாவது பின் உடன் அழைத்து வந்து காப்பாற்றலாம் என்ற எண்ணம் வேறு)..ஆனால் செல்லும் வழியிலேயே, இவனுக்குக் கடன் கொடுத்தவன் எடுத்துச் சென்ற விதை நெல்லைக் கடனுக்கு பதில் பிடுங்கிச் செல்ல,அந்த வேளையில், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தம் இறந்து விட்டான் என்ற சாவு செய்தியை ஒருவன் கொண்டு வர..அப்போது..அவன் எப்போதோ அழித்திருந்த விருந்தினர் கூட்டம் வர..அச்சமயம் அவன் காலை ஒரு பாம்பு கொத்த..அதனால் அவன் கண்கள் இருள..அச்சமயம், அரசன் அவன் வரி செலுத்தவில்லை என அதை வசூல் செய்ய ஆளை அனுப்ப, அதே சமயம் வரி கொடுக்கும் போதே..கோவில் குருக்கள் அவன் தர வேண்டிய தட்சணை பாக்கியையும் கேட்க..கண் மூடுகிறான் அவன்.\n என்று வினவாமல் பாடலை மட்டும் ரசிக்கவும்)\nLabels: தமிழ் இலக்கியம்- TVR\nமூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சி...\nவறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளைய...\nலிங்கா,,,, எச்சரிக்கை - இது விமரிசனம் இல்லை..\nபண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88/", "date_download": "2018-10-15T18:49:44Z", "digest": "sha1:ZRQTLWVTPSVZDEGALHJH7OORB5AJJ7SZ", "length": 7791, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஜெனீவாவில்! | tnainfo.com", "raw_content": "\nHome News நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஜெனீவாவில்\nநாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஜெனீவாவில்\nஜெனீவா நகரில் நடைபெற்று வரும் நாடாளுமன்றங்கள் ஒன்றியத்தின் 138ஆவது மாநாட்டில், ‘நிலைத்தன்மை மற்றும் நெகிழ்திறன் கொண்ட சமூகத்தை நோக்கிய மாற்றம்’ என்கிற தலைப்பில் குழு நிலை விவாதம் இடம்பெற்றது.\nஇலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை அடைவதற்கு நிலையான அமைதியை ஒரு வாகனமாக்கிக்கொள்வது ம��்றும் சட்டத்துக்குப்புறம்பான குடியேற்றங்களால் உலகம் எதிர்கொள்ளும் சவாலில் நாடாளுமன்றங்களின் பங்களிப்பைப் பலப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக குறித்த நாடாளுமன்றங்களின் ஒன்றியம் பணியாற்றி வருகின்றது.\nவிவாதத்தை முன்னகர்த்திய 5 பேர் கொண்ட குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் ஒருவராக இருந்தார்.\nஇக்கலந்துரையாடலில் சேர்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மிலோர்ட் மிஜாடோவிக், ஆர்ஜென்ரீனா நாட்டு செனட்டர் லுசிலா கிறசெல், லிசொதோ செனட்டர் பீட் லிசாஓனா பீட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த நாடியா இஸ்நர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nPrevious Postஅரசியல் கைதி ஆனந்தசுதாகரின் குடும்பத்தாரை சந்தித்தார் பா.உ சிறீதரன் Next Postஅரசியலமைப்பு உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது Next Postஅரசியலமைப்பு உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக���காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2018-10-15T20:19:11Z", "digest": "sha1:BBMFMM7T2B3UZDN5WIBAKPKGRQGKMFCQ", "length": 23731, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "திராவிட கட்சிகள் வெளியேறினால் தான் தமிழகத்தின் பிரச்சினைகள் தீரும் – எச்.ராஜா | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதிராவிட கட்சிகள் வெளியேறினால் தான் தமிழகத்தின் பிரச்சினைகள் தீரும் – எச்.ராஜா\nதிராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழக பிரச்சினைகள் தீரும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பா. ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாவிரி பிரச்சினை இவ்வளவு தூரம் விசுவரூபம் எடுத்ததற்கு தி.மு.க.தான் காரணம். செய்த தவறை மறைப்பதற்காக தான் மு. க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். மோடியை திரும்பி போக சொன்னவர்கள் கவர்னரை சந்தித்து, பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டது ஏன்\nவைகோவின் நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தேனியில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தவர், பிரதமர் வந்த போது திடீரென சென்னைக்கு வந்தது ஏன் ஏதும் திட்டத்தோடு வைகோ சென்னைக்கு வந்தாரா ஏதும் திட்டத்தோடு வைகோ சென்னைக்கு வந்தாரா என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.\nதிராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழக பிரச்சினைகள் தீரும். இனி ஒரு காலத்திலும் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.\nநதிகள் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 4 மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளின் பட்டியலை மத்திய அரசிடம் அளித்தால், மத்திய அரசு தங்களுடைய பிரதிநிதிகளை சேர்த்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் வன்முறையை தூண்டி வருகின்றனர். ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nஇந்தியா Comments Off on திராவிட கட்சிகள் வெளியேறினால் தான் தமிழகத்தின் பிரச்சினைகள் தீரும் – எச்.ராஜா Print this News\n« கற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு – வரலட்சுமி அறிக்கை (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018) »\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூமேலும் படிக்க…\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்\nஇளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம்,மேலும் படிக்க…\n#me too விவகாரம்: வழக்கு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-க.பாண்டியராஜன்\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது: விஜயகலா மகேஸ்வரன்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்து: 7பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு 10 தாக்குதல்கள் நடத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nபாலியல் முறைப்பாடுகளை பகிரங்கமாக வெளியிடும் ‘Me Too’வலைத் தளத்துக்கு ராகுல் ஆதரவு\nஅ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்து சசிகலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீக்கம் – ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை வேண்டும்: அம்ருதா மனு தள்ளுபடி\nசதிகளை முறியடித்தே ஆட்சியை நடத்துகின்றோம் – முதல்வர்\n144 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறும் மகா புஷ்கர விழா சிறப்பாக ஆரம்பம்\nசமூ��த்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை\nசர்ச்சைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் விஜயம்\nசிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை\n“மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம்” என்ற அமைச்சரின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nபொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் – ராகுல்\nமணமகளுக்கு தாலி கட்டிய மணமகனின் தந்தை\nதமிழக மீனவர்களே எல்லை தாண்டுகின்றனர்: இந்திய கடற்படை குற்றச்சாட்டு\nமோதல் வழக்கு: கருணாஸிற்கு முன்பிணை வழங்கியது உயர் நீதிமன்றம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந��த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-100/", "date_download": "2018-10-15T19:35:13Z", "digest": "sha1:2PSFI7UPLIEFHVO3O62WN4G6H2DSJAPW", "length": 21553, "nlines": 155, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்தநாளைக் கொண்டாடிய 100 வயது மூதாட்டி! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிறந்தநாளைக் கொண்டாடிய 100 வயது மூதாட்டி\nகிளிநொச்சி – கோணாவில் பகுதியில் வாழ்ந்துவரும் 100 வயதை பூர்த்தி செய்த மூதாட்டியொருவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.\n1918ஆம் ஆண்டு பிறந்த, 5 பிள்ளைகளின் தாயான கருப்பையா லட்சுமி என்பவரே நேற்று (சனிக்கிழமை) தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.\nஇப்பிறந்தநாளில் அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டபிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடினர்.\nஇவரது மூத்த மகள் 80 வயதில் இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், இத்தனை வயதுவரை இருப்பதற்கு அந்நாட்களில் சிறந்த உணவுகளை உட்கொண்டமையே காரணம் எனக் குறிப்பிடுகின்றார்.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏ��்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nஇலங்கை Comments Off on பிறந்தநாளைக் கொண்டாடிய 100 வயது மூதாட்டி\n« ஜனாதிபதி மைத்திரி பிரித்தானியா விஜயம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) புதுவருடத்தில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம் »\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுமேலும் படிக்க…\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க…\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை- மனோ\nஎதிர்காலத்தை பாதுகாக்க கூடிய மாற்றமே மக்களுக்குத் தேவை\nஜனாதிபதி சீனாவுக்கும் பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்\nநாட்டின் நலனில் அரசியல்வாதிகள் அக்கறை கொள்ள வேண்டும்: ஜனாதிபதி\nசுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்\nஅரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி.விக்னேஸ்வரன்\nமன்னாருக்கு சென்றுள்ள மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு…\nவாக்குறுதிகள் பொய்த்துப் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்: வடக்கு- கிழக்கு மாணவர்கள் எச்சரிக்கை\nரணில் விக்ரம சிங்கவிற்கும் மோடிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nகைதிகள் விடயம் அரசியல் ரீதியிலான பிரச்சினை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்\nவரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் – சிவில் அமைப்புக்கள்\nஅஹிம்சை போராட்டத்திற்கு மதிப்பளிக்கும்போதே அது அர்த்தமுடையதாகும்:செல்வம் அடைக்கலநாதன்\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்���ில் கூட்டமைப்பு அக்கறையுடன் செயற் படுகின்றது – சித்தார்த்தன்\nநவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடி�� ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25226", "date_download": "2018-10-15T19:34:17Z", "digest": "sha1:KI4JWLFHZIZ7WUVLHHOC3Y6TRRBR7EPJ", "length": 14578, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானை வெற்றிகொண்டது இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்றிலை பெற்றுள்ளது.\nஇரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இடம்பெற்றது.\nஇப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஇலங்கை அணிசார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சந்திமல் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுக்க, திமுத்து கருணாரத்ன 93 ஓட்டங்களையும் டிக்வெல்ல 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்���ில் மொஹமட் அப்பாஸ் மற்றும் யசீர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 422 ஓட்டங்களைப்பெற்று 3 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.\nபாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசர் அலி 83 ஓட்டங்களையும் ஹரிஸ் சொகைல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் அசத்திய இலங்கையின் சுழல் மன்னன் 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\n3 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 138 ஓட்டங்களைப்பெற்றது.\nஇலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்த டிக்வெல்ல ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.\nபாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் யசீர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்நிலையில் இன்றைய 5 ஆம் நாள் ஆட்டநேர நிறைவுக்குள் 136 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இலங்கையின் பந்துவீச்சளார்களின் மிகவும் துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்கத் தடுமாறி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப்பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\n21 ஓட்டஙகளால் வெற்றி பெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.\nஇப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் மன்னன் ரங்கன ஹேரத், 400 விக்கடெ்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற உலகசாதனையைப் படைத்தார்.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.\nகிரிக்கெட் இலங்கை பாகிஸ்தான் வெற்றி பகலிரவு டெஸ்ட்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சுமத்தியுள்ளது.\n2018-10-15 17:29:24 சனத் ஜயசூரியா சர்வதேச கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு\n'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு\nஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தும் 'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகங்களை தெளிவூட்டும் ஊடகவியளார் மாநாடு இடம்பெறவுள்ளது.\n2018-10-15 11:36:26 தந்தையர் கிரிக்கெட் இலங்கை\n44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nபொலன்னறுவை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\n2018-10-14 19:31:45 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\n3 நாளில் ஆட்டத்தை முடித்து தொடரை கைப்பற்றியது இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 127 ஓட்டத்துக்குள் சுருட்டி, 10 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.\n2018-10-14 17:23:58 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபாசிக்குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுப் போட்டி\nகிழக்கின் உல்லாசபுரியான பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் படகுபோட்டி ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.\n2018-10-14 16:20:34 பாசிக்குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுப் போட்டி\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:05:32Z", "digest": "sha1:2KF42THTCMM2U3ZN3XFOFTIGYZBSJUGV", "length": 12046, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டோலிவுட் News in Tamil - டோலிவுட் Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nஹீரோயினை திட்டி, நகைச்சுவை நடிகரை அறைந்தாரா பிரகாஷ் ராஜ்\nஹைதராபாத்: தெலுங்கு நகைச்சுவை நடிகர் சப்தகிரியை தான் அறைந்ததாக வெளியான தகவல் குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். பிரகாஷ் ராஜ் பற்றி மக்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மத்தியில்...\nவிஜய்யுடன் மிக நெருக்கமாக இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nஹைதாராபாத்: லீக்கான புகைப்படங்களில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருக்கும் பெண் யார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. அர்ஜுன் ரெட்டி படம் ...\nமெகா பட்ஜெட், 3 மொழிகள்: பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கிய பிரபாஸ் படம் #prabhas20\nஹைதராபாத்: பிரபாஸின் அடுத்த படம் பூஜையுடன் இன்று துவங்கியது. பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தம...\nநடிகைக்கு மட்டும் ஒர்க்அவுட் ஆகுது, கணவருக்கு ஏன் ஓரங்கட்டுது\nஹைதராபாத்: நடிகைக்கு எளிதில் கிடைக்கும் விஷயம் அவரின் கணவருக்கு எட்டாக்கனியாக உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஒரு நடிகை ஆந்திராவில...\nஅடுத்தடுத்து இரண்டு மரணம்: அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்\nஹைதராபாத்: பிரபல தெலுங்கு இயக்குனர் ஜெயா உடல்நலக்குறைவால் காலமானார். எம்.ஏ. படித்த பிறகு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர் ஜெயா. தெலுங்க...\n10ம் நம்பர் வீட்டில் நீங்க செய்த காம லீலைகள் தெரியாதாக்கும்: நடிகரை விளாசிய ஸ்ரீ ரெட்டி\nஹைதராபாத்: 10ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும் என்று தெலுங்கு நடிகர் ப்ருத்வியை விளாசியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலு...\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nஹைதராபாத்: ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவது எப்படி துவங்கியது என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். திரையுலகில் பட வாய்...\nநடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்\nவிசாகப்பட்டினம்: முழு நேர அரசியலில் குதித்துள்ள தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். தெலுங...\nபல நடிகைகள் தவம் கிடக்க கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட்\nசென்னை: நடிகையர் திலகம் வெற்றி பெற்றுள்ளதால் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய படத்தில் நடிக்கும் வ���ய்ப்பு தேடி வந்துள்ளது. நடிகையர் திலகம் படம் மூலம் தனக...\nஸ்ரீலீக்ஸால் வந்த வினை: ஸ்ரீ ரெட்டி நிலை எப்படியாகிவிட்டது என்று பாருங்க\nஹைதராபாத்: செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும்...\nடோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nஹைதராபாத்: டோலிவுட்டில் விபச்சாரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்து தெலுங்கு...\n: நித்யா மேனன் பட இயக்குனர்\nமும்பை: தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்திகள் குறித்து இயக்குனர் ராஜசிம்ஹா விளக்கம் அளித்துள்ளார். அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு ...\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-versus-reliance-jio-data-deal-gets-sweeter-below-rs-50-017516.html", "date_download": "2018-10-15T20:19:29Z", "digest": "sha1:TPXTLXJD33CALCOEAW7WM6WM4QSO5BE4", "length": 15247, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.50/-க்குள் அடித்துக்கொள்ளும் ஏர்டெல் - ஜியோ; பயனர்களுக்கு கொண்டாட்டம்.! | Airtel versus Reliance Jio Data deal gets sweeter Below Rs 50 here s new plan for you - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"வாவ்\" சொல்ல வைக்கும் டேட்டா; ரூ.49/-க்கு புதிய திட்டம்; ஏர்டெல் அதிரடி.\n\"வாவ்\" சொல்ல வைக்கும் டேட்டா; ரூ.49/-க்கு புதிய திட்டம்; ஏர்டெல் அதிரடி.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் பிரதான போட்டியாளர் ஆன பார்தி ஏர்டெல், அதன் பயனர்களுக்கு ரூ.49/- மதிப்புள்ள ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் விளைவாக டெலிகாம் துறையில் ரூ.50/- மற்றும் அதற்கு கீழான கட்டண திட்டங்களுக்கு இடையேயான ஒரு கடும் போட்டியை உண்டாகி உள்ளது. பார்தி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜின் நன்மைகள் மற்றும் செல்லுபடி என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.\nஏர்டெல் ரூ.49/- திட்டமானது மொத்தம் 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும். இது ஒரு நாள் மட்டுமே என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பதும், மற்ற பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n'மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்.\nஇந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் சந்தாதாரர்கள் 'மைஏர்டெல்' பயன்பாடு அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து, திட்டத்தின் செல்லுபடியை சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடவும். உங்கள் எண் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.\nஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.49/- ஆனது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.49/- திட்டத்திற்கு கடுமையான போராட்டத்தை வழங்குவதாக உள்ளது. ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- என்கிற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வெறும் 1ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மற்றும் இந்த திட்டமானது ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n56 ஜிபி அளவிலான டேட்டா.\nடேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல்அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. ரூ.49/-ல் மட்டுமின்றி ஜியோவை எதிர்க்கும் முனைப்பின் கீழ், பார்தி ஏர்டெல் ரூ.249, ரூ.349 போன்ற பல திட்டங்களை சந்தைப்படுத்தி உள்ளது. ஏர்டெல் ரூ.249/-ஐ பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா என, 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா.\nஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் பேக் உடன், வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் பெறலாம். மறுகையில் உள்ள ஏர்டெல் ரூ.349/- ப்ரீபெய்ட் ஆனது, நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.\n84 ஜிபி மற்றும் 105 ஜிபி.\nபோட்டியாளரான ஜியோ உடனான ஒப்பீட்டில், ஜியோ ரூ.299/- ப்ரீபெய்ட் பேக் ஆனது மொத்தம் 84 ஜிபி அளவிலான டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்க, மறுகையில் உள்ள ஜியோ ரூ.349/- திட்டமானது, மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 105 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vvministry.blogspot.com/2014/04/blog-post_22.html", "date_download": "2018-10-15T19:09:16Z", "digest": "sha1:GVEGJ4P34SKTYG65FACCPMB4MGED3WLV", "length": 11153, "nlines": 59, "source_domain": "vvministry.blogspot.com", "title": "தேவன் தேடும் மனிதன் | VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nHome » Uncategories » தேவன் தேடும் மனிதன்\nகிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, பலமுள்ளவைகளை வெட்க்கபடுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளை தெரிந்துகொண்டார். (1 கொரி 1:27) நம்முடைய தேவன் மிகவும் வித்தியாசமானவர், அவர் யாரை கொண்டும் மிகபெரிய காரியங்களை செய்ய வல்லவர். தேவன் ஒரு படித்த ஞானிகளையோ அல்லது பலசாலிகளையோ தேடி செல்வதில்லை. என்னால் ஒன்றும் முடியாது, நான் எளியவன் என்னை கொண்டு ஆண்டவர் எதாவது செய்ய முடியுமா என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அவர் உங்களை கொண்டு தான் பெரிய காரியங்களை செய்வார் என்று மேலே வாசித்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஆம் தேவன் இது போல நினைத்து கொண்டிருந்த அநேகரை அவர் பயன்படுத்திருக்கிறார். நாம் கிதியோனை குறித்து அநேக முறை கேள்விபட்டிருக்கலாம். அவரை தேவன் எப்படி பயன்படுத்தினார் என்பதை பற்றி சற்று தியானிக்கலாம்.\nநியாயதிபதிகள் 6 ம் அதிகாரத்தை திருப்பி கொள்வோம். இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்து அந்நிய தேவர்களை வணங்கி கொண்டிருந்தனர், அதனால் தேவன் அவர்களை மீதியானியர் கைகளில் 7 வருடம் ஒப்பு கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானியருக்கு பயந்திருந்தபடியால் குகைகளிலும், மலைகளிலும் பதுங்கி இருந்தனர். இஸ்ரவேலர் விதைக்கும் பொது மீதியானியர் திரள் கூட்டமாய் வந்து, அவர்களது விளைச்சலை கெடுத்து போவார்கள். மீதியானியர் செய்கைகளால் அவதியுற்ற இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டனர் (வச 6-10). ஒரு நாள் கர்த்தருடைய தூதன் கர்வாலி மரத்தின் கீழ் வந்து அமர்ந்தார் (வச11). அங்கே ஒரு மனிதன் மீதியானியருக்கு பயந்து கோதுமையை மறைத்து வைத்து கொண்டிருந்தான், அவன் பெயர் கிதியோன். அப்பொழுது கர்த்தருடய தூதன் அவனை நோக்கி \"பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார்\" என்றார் மேலும் \"உனக்கு இருக்கும் இந்த பலத்தோடே போ, இஸ்ரவேலரை மீதியானியர் கையில் இருந்து இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா\" என்றார். அதற்கு அவன், இந்த காரியம் எப்படி என்னால் முடியும், என்னுடைய குடும்பத்தில் மிகவும் சிறியவன் என்று தயங்கினான், ஆனால் கர்த்தர் அவனை விடவில்லை, \"நான் உன்னோடே கூட இருப்பேன்\" என்று சொல்லி அவனை தேற்றினார். இது போல தான் நாமும் சில நேரங்களில் ஆண்டவர் நம்மை அழைக்கும் போது, என்னால் முடியாது, எனக்கு தகுதி இல்லை, நான் பலவீனமானவன் என்று காரணங்களை சொல்லி விலகி செல்ல பார்க்கிறோம். அப்படிப்பட்ட நம்மை நோக்கி தான் கர்த்தர் சொல்கிறார் \"நான் உன்னோடே கூட இருப்பேன்\", எ���்று, ஆண்டவர் நம்முடன் இருக்கும் போது எந்த காரியத்தையும் குறித்து தயங்காமல் உடனே செயல்பட வேண்டும்.\nகிதியோன் கூட ஆண்டவர் இருந்த படியால், வெறும் 300 பேரின் துணையுடன், மீதியானியரை சந்திக்க பாளையத்திற்கு சென்றான். மீதியானியரின் எண்ணிக்கை கடற்கரை மணல் போல திரளாக இருந்தது. கர்த்தர் அவனோடு இருந்தபடியால் இரட்சிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கையில் பானை, தீவட்டி மற்றும் எக்காளத்துடன் சென்றனர். இவர்கள் எல்லையின் ஓரத்தில் நின்று கொண்டு பானைகளை உடைத்து, எக்காளத்தை ஊதினார்கள். இந்த சத்தத்தை கேட்ட படையினர் தங்களை தாங்களே பட்டயத்தால் வெட்டி கொண்டனர். இப்படியாக கர்த்தர் மீதியானியர் கையில் இருந்து இஸ்ரவேல் மக்களுக்கு இரட்சிப்பை கிதியோன் மூலம் கிடைக்க செய்தார். நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், அவர் தம்முடைய பணிக்காக அழைக்கும் போது கீழ்படிந்து சென்றால் நிச்சயமாகவே அவர் உங்கள் மூலம் அநேகருக்கு இரட்சிப்பு கிடைக்க செய்வார். ஒருவேளை கிதியோனை போல நான் சிறியவன், என்னால் முடியுமா என்று கேள்விகள் இருந்தால், உங்களை பார்த்து தேவனாகிய கர்த்தர் சொல்கிறார் (எரே 1:7,8) இல், \"சிறு பிள்ளை என்று சொல்லாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்\" என்று. சாமுவேலை போல, \"ஆண்டவரே சொல்லும் அடியேன் கேட்கிறேன்\" என்று உடனே அவருடைய வார்த்தைக்கு கிழ்படிந்து செல்வோம். ஒருவேளை இந்த நாட்களில் “தேவன் தேடும் மனிதன்\" நீங்களாக கூட இருக்கலாம்.\n0 Response to \" தேவன் தேடும் மனிதன் \"\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hansika-motwani-birthday-celebrations/", "date_download": "2018-10-15T18:56:21Z", "digest": "sha1:LADGFSFPAVMZFTJ2BIN6GM5QGYKNIB4T", "length": 9451, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹன்சிகா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ ஆல்பம் உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nHome Photos ஹன்சிகா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ ஆல்பம் உள்ளே \nஹன்சிகா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ ஆல்பம் உள்ளே \nதமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த படங்கள் அ��ைத்தும் சூப்பர் ஹிட். பல படங்களில் ஹன்சிகாவின் சிரிப்பும், பப்லியான தோற்றமும் தான் ரசிகர்களை கவர்ந்தது.\nஇந்நிலையில் முன்பு போல் படங்கள் இவர் கைவசம் இல்லை. மேலும் உடல் எடையையும் குறைத்தார். தற்பொழுது அதர்வாவின் 100 , விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.\nஆக்ஸ்ட் 9 தன் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த போட்டோக்களை சமூகவலைத்தள பக்கங்களில் அப்லோட் செய்தார்.\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\nசிவப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா சோப்ரா.\nவிழாவிற்கு போய் இப்படி மோசமான கவர்ச்சி உடையிலையா வருவது. அதிதி புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆனா பிறகும் இப்படி ஒரு கவர்ச்சியா. சமீரா ரெட்டி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்\nசமீரா ரெட்டிக்கு இவ்ளோ பெரிய மகனா.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/what-is-biggboss-to-asking-vijayakanth/", "date_download": "2018-10-15T18:59:08Z", "digest": "sha1:TKTHSY63LTNCGBRHJIZCXBQWFDXP2X4D", "length": 13300, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக்பாஸ் என்றால் என்ன..! அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த விஜயகாந்த்..! என்ன சொன்னார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News பிக்பாஸ் என்றால் என்ன.. அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த விஜயகாந்த்.. அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த விஜயகாந்த்..\n அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த விஜயகாந்த்..\nசூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை ‘விஜி’ என்றுதான் அழைப்பார்கள். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார்.\nஅனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த்.\n2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.\nதனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார்.\n2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.\nசினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று ‘மீம்ஸ்’ விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.\n அதிர்ச்சி அடைய வைத்த விஜயகாந்த்..\nகேப்டன் விஜயகாந்த் தற்போத��� மீண்டும் பரபரப்பாக பல மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். இதில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.\nஇதில் இவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கின்றீர்களா என்று ஒரு கேள்வியை கேட்க உடனே கேப்டன் ‘பிக்பாஸுன்னா என்ன’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nபிறகு சில நொடி கழித்து மீண்டும் ‘ஓ கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றாரே அதுவா, அதெல்லாம் பார்க்க நேரமில்லைப்பா, எப்போதாவது மகனுடன் ஹாலிவுட் படம் பார்ப்பேன்’ என்று கேப்டன் கூறியுள்ளார்.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/10212303/1005580/Foreign-Tourists-Visit-Karunanidhi-memorial.vpf", "date_download": "2018-10-15T18:48:38Z", "digest": "sha1:G2KXT2SXVYEGEU7ECMVQDFGZHRK42SSV", "length": 9377, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி நினைவிடத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அஞ்சலி\nதமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஸ்காட்லாந்து வழக்கறிஞர்கள் குழுவினர் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்தனர்.\nதமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஸ்காட்லாந்து வழக்கறிஞர்கள் குழுவினர் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்தனர். கருணாநிதியை பற்றி அங்கிருந்தவர்களிடம் அவர்கள் பேசினார்கள். பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...\nதிமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி\nமறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஉதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..\nநீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதன் 110-வது ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nபேருந்து மோதி விபத்து : மனைவி, பேரன் கண்முன்னே முதியவர் உயிரிழப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார்.\n70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த அவலூர்பேட்டை வாரச்சந்தை...\nவிழுப்புரம் மாவட்டத்தில் 70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஒரு சந்தையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-15T19:08:46Z", "digest": "sha1:Q7MB2LGJXAPXASZYCBORYTDDBOVDPNJJ", "length": 15779, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "ரொரன்ரோ மழை வெள்ளத்தில் மூழ்கிய மின் தூக்கியிலிருந்து இருவர் காப்பாற்றப்பட்டுளளனர் | CTR24 ரொரன்ரோ மழை வெள்ளத்தில் மூழ்கிய மின் தூக்கியிலிருந்து இருவர் காப்பாற்றப்பட்டுளளனர் – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nரொரன்ரோ மழை வெள்ளத்தில் மூழ்கிய மின் தூக்கியிலிருந்து இருவர் காப்பாற்றப்பட்டுளளனர்\nரொரன்ரோவில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த பலத்த மழை காரணமாக வீதிகள் பல சேதமடைந்துள்ளதுடன், பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளன.\nஅவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட வேளையில் ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வெள்ள நீரினுள் சிக்குண்ட மின் தூக்கியினுள் இரண்டு ஆண்கள் சிக்குண்ட நிலையில், அவர்கள் பலத்த முயற்சியின் பின்னர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇன்று இரவு 50 மில்லிமீட்டரில் இருந்து 100 மில்லி மீட்டர் வரையிலான மழைப் பொழிவை எதிர்பார்ப்பதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் நேற்று மாலையிலேயே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நோர்த் யோர்க் மற்றும் டவுன்ரவுன் மத்திய பகுதிகளில் இரண்டு மூன்று மணி நேரங்களினுள்ளேயே 50 இலிருந்து 75 மில்லிமீட்டர் வரையிலான மழை பொழிந்துள்ளது.\nஇதனால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, வீதிகள், வாகனங்கள், கட்டிடங்களின் கீழ் மற்றும் நிலக்கீழ்த் தளங்கள் விரைவாகவே வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.\nஇவ்வாறான நிலையில் Jane Street மற்றும் St. Clair Avenue பகுதியில் அமைந்து்ளள கட்டிடம் ஒன்றின் மின் தூக்கியினுள்ளும் வெள்ளம் புகுந���த நிலையில், செயலிழந்துபோன அந்த மின் தூககியுன்ளேயே இரண்டு ஆண்கள் சிக்குண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nமீட்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அவர்கள் சிக்குண்டிருந்த மின் தூககி முற்றாக வெள்ள நீரினுள் மூழ்குவதற்கு இன்னமு்ம ஒரு அடி உயரம் மட்டுமே மீதம் இருந்ததாக கூறப்படுகிறது.\nஎனினும் விரைந்து செயற்பட்ட மீட்பு குழுவினர், அந்த இருவரையும் ஒருவாறு மீட்டுள்ளனர்.\nஇதேவேளை Lower Simcoe Street மற்றும் Bremner Boulevard பகுதியில் வெள்ளத்தினுள் சிக்குண்ட வாகனங்களில் இருந்தோரை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு ரொரன்ரோ காவல்துறையின் சிறப்பு நீச்சல் பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஅதேபோல நேற்றைய இந்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு வேளையில் 16,000க்கும் மேற்பட்ட தமது வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ரொரன்ரோ ஹைட்ரோவும் தெரிவித்துள்ளது.\nPrevious Postநீதிமன்ற அவமதிப்பு குற்த்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது Next Postஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மா���ை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=d646641d9ae057a86a0870fdac652bcb", "date_download": "2018-10-15T20:27:43Z", "digest": "sha1:6JPORI4XNL5SZDJ3ETXSTKZ3BO63O3HL", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்��ு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அ��ி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇ��்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப��புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/arumagasamy-commission-ask-about-mgr-treatment-details-to-apollo-118101100015_1.html", "date_download": "2018-10-15T19:13:05Z", "digest": "sha1:4QMGKXSRBSXWADKGFJGEK5QHGU5MUYJ6", "length": 15502, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?- 31 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போல்லோவுக்குக் கேள்வி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 16 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன- 31 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போல்லோவுக்குக் கேள்வி\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது அப்போல்லோ நிர்வாகத்திடம் எம்ஜிஆர் 1984-ல் அனுமதிக்கப்பட்ட போது அளித்த சிகிச்சை விவரங்களைக் கேட்டுள்ளது.\nஜெயலலிதா 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 75 நாட்களும் மருத்துவர்கள், சசிகலா தவிர வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.\nஅதனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.\nஅதேப்போல, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.\nஓராண்டாக்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு வரும் ஆணையத்தின் விசாரனைக் காலம் வரும் அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைவதை அடுத்து தங்களுக்கு மேலும் மூன்று மாதக்காலம் அவகாசம் வேண்டுமென ஆணையம் சமீபத்தில் கேட்டிருந்தது.\nஅதைத் தொடர்ந்து தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1984-ல் உடல்நிலை சரியில்லாத போது அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டே அதன் பின் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது மற்றும் அவரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கு எடுத்துக் கொண்ட வழிமுறைகள் என்ன என்பது ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லி ஆணையம் கேட்டுள்ளது.\nஎம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கேட்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஒப்பிட்டுப் பார்க்கவே அந்த ஆவணங்களை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாதற்கான காரணங்களையும் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஜெயலலிதாவை மிரட்டியவருக்கு நாங்கள் எம்மாத்திரம்\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா\nஜெயலலிதா மரணம் –விசாரனை ஆணையம் மேலும் மூன்று மாத அவகாசம்\nமக்களின் வரிப்பணம் வீணாகிறது –உயர்நீதிமன்றம் கண்டனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akavai.com/2014/06/serif-webplus-web-designing-training-tamil.html", "date_download": "2018-10-15T19:54:07Z", "digest": "sha1:M53GL4JVRQPG3S66MFDNLO6QQCXAUECN", "length": 4786, "nlines": 65, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: Serif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nSerif Webplus ம் Dreamweaver போன்றே ஒரு வெப்சைட் டிசைன் செய்யப் பயன்படும் ஒரு சாப்ட்வேர் ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேர் ஆனது Dreamweaver இல் இருந்து முற்றிலும் மாறுபட்டது. HTML, CSS தெரியாதவர்கள் கூட Serif Webplus உபயோகபடுத்தி மிகவும் எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்யமுடியும்.\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நான் இந்த வீடியோ மூலம் விளக்கியுள்ளேன். இது கொஞ்சம் பழைய வீடியோதான். தற்போது வந்துள்ள Serif Webplus புது Version களில் இன்னும் நிறைய Tools களும் Option களும் உள்ளன.\nநீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனது புதிய பதிவுகளை பேஸ்புக் மூலம் பெற...\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nவேலை தேடிக்கொண்டு இருப்பவர்க��ுக்கு வழிகாட்டும் ஒரு...\nபேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப...\nஇலவச வெப்டிசைனிங் பயிற்சி வகுப்புகள்...\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nவெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/biju-radhakrishnan-saritha-get-three-year-jail-term-in-1st-solar-case-verdict.html", "date_download": "2018-10-15T19:13:06Z", "digest": "sha1:6T5ROF3EPPHUDQVYT4UZW4SSTPMANHYM", "length": 6766, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சூரிய மின் தகடு ஊழல்: சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஊழல் / கேரளா / சிறை / சினிமா / தொழில்நுட்பம் / நீதிமன்றம் / மாநிலம் / சூரிய மின் தகடு ஊழல்: சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை\nசூரிய மின் தகடு ஊழல்: சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை\nFriday, December 16, 2016 அரசியல் , ஊழல் , கேரளா , சிறை , சினிமா , தொழில்நுட்பம் , நீதிமன்றம் , மாநிலம்\nசூரிய மின் தகடு ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவருக்கும் பெரம்பாவூர் ஜுடிசியல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் வதித்து இன்று தீர்ப்பளித்தது.\nசூரிய மின் தகடு குற்றச்சாட்டில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதும் சரிதா நாயர் குற்றம்சாட்டி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டில் சரிதா மற்றும் பிஜூ ராதாகிருத்ணன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள நீதிமன்றம் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.\nமேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகர் ஷாலு மேனன், அவருடைய தாய், மற்றும் டீம் சோலார் ஊழியர் ஆகியோர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.\nசூரிய மின் தகடு நிறுவனம் அமைத்து தருவதாக தன்னிடம் ரூ. 40 லட்சம் பெற்று ஏமாற்றியதாக சரிதா மற்றும் பிஜூ மீது முதன் முதலாக சஜத் என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பிஜூ மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சரிதா சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த முதல் வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமு��நூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177980/news/177980.html", "date_download": "2018-10-15T20:14:43Z", "digest": "sha1:Y6FRNGWYI4GMFZHGAHHPSQ7ORXP3NIIM", "length": 20491, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (முழுமையான படங்கள்) : நிதர்சனம்", "raw_content": "\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nஆரம்ப நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் (பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்) வாசலில் மங்கள விளக்கை ஏற்றி வைக்க, அதனைத் தொடர்ந்து ஒன்றிய முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் இணைந்து மங்கள விளக்கேற்றலை நடத்திய பின்னர், விருந்தினர்கள் அனைவரும், ஒன்றிய உறுப்பினர்களால் மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nபின்னர் மேடையில் மங்கள விளக்கேற்றலை, பிரதம விருந்தினர் திரு விந்தன் கனகரத்தினம் (வடமாகாண சபை உறுப்பினர்) ஏற்றிவைக்க அவரைத் தொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (சமூக சேவகர்), திரு.சொ.கருணலிங்கம், திரு.துரை சிவபாலன், திரு.சொ.யோகலிங்கம், திரு.வே.வேணுகுமார், திரு.ஏ.வசந்தன், திரு.இ.இரவீந்திரன் மற்றும் ஏனைய தமிழ் அமைப்ப��களின் சார்பில், திரு.செல்வபாலன், திரு.சேகர், திரு.இரட்ணகுமார், போன்ற முக்கியஸ்தர்களால் மேடையில் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து இருநிமிட மௌன வணக்கம் இடம்பெற்று பின்னர் புங்குடுதீவு கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் திரு.முரளி ஐயா -பேர்ண்- அவர்களினால் ஆசியுரை நிகழ்த்தப்படடது. இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் நடைபெற்றது. அதன் பின்னர் சுவிஸ்ராகம் கரோக்கி இசைக்குழுவின் பக்திப் பாடலைத் தொடர்ந்து, வரவேற்புரையை ஒன்றிய முக்கியஸ்தரான திருமதி.செல்வி சுதாகரன் வழங்கி அனைவரையும் வரவேற்றார்.\nஅதனைத் தொடர்ந்து “ஒன்றியத்துக்கு” வழங்கப்பட்ட, திரு.துரை சிவபாலனின் “அ, ஆ, இ,” புத்தக வெளியீடு இடம்பெற்று, அவரது உரையும் நிகழ்த்தப்பட்டது. புத்தகத்தை திரு.துரை சிவபாலன் வெளியிட்டு வைக்க, ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு.சி.இலக்சுமணன், ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஅதேபோல் ஒன்றியத்தின் “வேரும் விழுதும் 2017” ஒளிநாடாவை (சி.டி) ஒன்றியத்தின் பொருளாளர் திரு.குழந்தை அவர்களினால் வெளியிட்டு வைக்க, ஒன்றிய முக்கியஸ்தர்கள் திரு.குமார், திரு.தயா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அத்துடன் ஒன்றியத்தின் “வேரும் விழுதும் 2018” விழாமலரை ஒன்றியத்தின் உபதலைவர் திரு.சஞ்சய், ஒன்றிய இளைநரனிப் பொறுப்பாளர் திரு.சதீசன், ஒன்றிய முக்கியஸ்தர் திரு.ஸ்ரீ இராசமாணிக்கம், ஒன்றிய உறுப்பினர் திரு.சபேசன் ஆகியோர் தலைமையில், பிரதம விருந்தினர் திரு.விந்தன் கனகரத்தினம் வெளியிட்டு வைக்க, ஒன்றிய கணக்காய்வாளர் திரு.பன்னீர்செல்வம், ஒன்றிய உறுப்பினர்களான, திரு.கமல், திரு.பிரேம்குமார், திரு.பிரதீபன், திரு.பாபு (தூண்), திரு.சுதாகரன், திரு.திகில் உட்பட சிலரினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து திரு.ஸ்ரீதரன் திருநாவுக்கரசு தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்று அனைத்து மக்களினாலும் பாராட்டுதலைப் பெற்றது. பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட அனைவரும், வயதில் மூத்தோர், மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், ஆதரவாளர்களினால் கௌரவிக்கப்படடனர்.\nஅத்துடன் பொது வாழ்வில், சமூக சேவகர்களான ஒன்றியத்தின் வயதில் மூத்தோரான திரு.சிவகுமார் -பீல், திரு.மதி- பீல், திரு.வடிவேல்- தூண், திரு.சிவகுமார் -தூண் ��கியோர் விருந்தினர்களால் கௌரவிக்கப் பட்டனர்.\nஅத்தோடு வாணி சர்மா ஆசிரியையின் “அக்கடமி ஆப் ஆர்ட்” மாணவிகளின் பல்வேறு நடனங்கள், மற்றும் பல்வேறு மாணவ மாணவிகள், “ட்ரீம் பாய்ஸ்” இளையோர் போன்றோரின் நடனங்கள் உட்பட பல்வேறு நடனங்களும், குறும்படங்களும், சுவிஸ்ராகம் கரோக்கி இசைக்குழுவினரின் இன்னிசை கானங்களும் இடையிடையே இடம்பெற்றது.\nஅத்துடன் “தலைமையுரை”யை, ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் வழங்கி வைத்தார். அதேபோன்று பிரதம விருந்தினர் திரு.விந்தன் கனகரத்தினம் (வடமாகாண சபை உறுப்பினர்), சிறப்பு விருந்தினர்களில் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (சமூக சேவகர்), திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் (பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் -சூரிச்), திரு.சொ.கருணைலிங்கம் (சமூகத் தொண்டர், பிரித்தானியா), திரு.சொ.யோகலிங்கம் (செயலாளர், பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கம்), திரு.ஏ.வசந்தன் (ஊர்ப்பற்றாளர், லண்டன்) போன்றோரின் “சிறப்பு உரைகளும்” இடையிடையே இடம்பெற்றது.\nஅத்தோடு சுவிஸ் ஒன்றியத்தால் நடைபெற்ற சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களுக்கான “அறிவுத்திறன் போட்டியில்” வெற்றியீட்டிய மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு.சின்னத்துரை இலக்சுமணன் தலைமையில் திருமதி.லலிதா இலக்சுமணன், திருமதி.செல்வி சுதாகரன் ஆகியோர் முன்னிலையில் விருந்தினர்களால் நிகழ்த்தப்பட்டது.\nவிருந்தினர்கள் கௌரவிப்பு, நிகழ்வுகளைத் தந்தோர் கௌரவிப்பு, உட்பட அனைத்து கௌரவிப்பு நிகழ்வுகளையும்.. வயதில் மூத்தோர், ஒன்றிய உறுப்பினர்கள், மற்றும் அனுசரணை வழங்கியோர் மூலம் வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையை ஒன்றியத்தின் செயலாளர் திரு.செ.சதானந்தன் அவர்கள் தெரிவிக்க, நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது. நிகழ்வுகளை திரு.நிமலன், திரு.சுரேந்திரன், திரு.சுஜீவன் ஆகியோருடன் இணைந்து திரு.சதா தொகுத்து வழங்கினர்.\nஇதேவேளை விழா சிறப்பாக நடைபெற அனுசரணை வழங்கிய.., சாய் ட்ரடேர்ஸ் திரு.இரவீந்திரன், இம்போர்ட் தாஸ் திரு.ஸ்ரீதாஸ், என்.எஸ்.ஜுவெல்லரி திரு.சாந்தன், ஓல்டேன் கமல் டிரேடிங் திரு.கமல், அபிரா டெக்ஸ்ட்ரைல்ஸ் திரு.கண்ணன், திரு.இலட்சுமணன், திரு.குழந்தை, திரு.கிருஷ்ண��ுமார், திரு.கிருபா, திரு.திகில், திரு.சண்முகம், திரு.நிமலன், திரு.கணேஷ், திரு.அன்பு, திரு.பிரதீபன், திரு.வசந்தன், திரு.சிவகுமார் தூண், திரு.பாபு தூண், திரு.இளங்கோ தூண், திரு.பிள்ளை, திரு.சிவகுமார்-பீல், திரு.ராஜா சூரிச், திருமதி.செல்வி சுதாகரன்,..\nமற்றும் அறிவுத்திறன் போட்டி நிகழ்வின் மண்டப உதவி புரிந்த திரு.பாலசிங்கம் தயாபரன் குடும்பம், அன்றைய மதிய உணவு உட்பட அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்று உதவிய திரு.சதாசிவம் பன்னீர், திரு.தாமோதரம்பிள்ளை பிரேம்குமார், திரு.பத்மநாதன் வசந்தன் ஆகியோரும்,\n“வேரும் விழுதும்” விழாவில், இன்னிசை வழங்கிய “சுவிஸ் ராகம்” குழுவினர், சூரிச் வரசித்தி மஹால் மண்டப உதவி புரிந்த திரு.கௌதமன், புகைப்பட உதவி புரிந்த திரு.கிருபா, வீடியோ உதவி புரிந்த திரு.சிவம், மேடையலங்கார உதவி புரிந்த திரு கைலை, துண்டுப்பிரசுர உதவி புரிந்த திரு.தாஸ், பிரதம விருந்தினரின் பயண செலவை பொறுப்பெடுத்த திரு.பாபு, திரு.கோபால் ஆகியோருக்கும், “வேரும் விழுதும்” விழாமலரை சிறப்புற பிரசுரித்து தந்த ஒன்றியத்தின் உபதலைவர் திரு.சஞ்சய், அவரது நண்பர்கள் திரு.சதீஷன், திரு.சபேசன், மற்றும் விழா மலரை இறக்குமதி செய்து தந்து உதவிய “ஏரோ லைன்ஸ்” நிறுவனர் திரு.ஸ்ரீ இராசமாணிக்கம் ஆகியோர் உதவி புரிந்து, விழா சிறப்புற நடைபெற தோள் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/06/3-67.html", "date_download": "2018-10-15T19:41:56Z", "digest": "sha1:L4VTMYX4CZLV5M27NHRUOTAA6JK2GOOF", "length": 29953, "nlines": 522, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: 3-லிருந்து 67 மாணவர்கள்...! அரசுப் பள்ளியைச் சீராக்கிய ஆசிரியை!", "raw_content": "\n அரசுப் பள்ளியைச் சீராக்கிய ஆசிரியை\nமூன்று மாணவர்கள் மட்டுமே இருப்பதால், இந்த அரசுப் பள்ளி மூடப்படும்' என்று அறிவிக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி ஒன்றை, தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் மீட்டிருக்கிறார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை. இன்று அந்தப் பள்ளியில் 67 மாணவர்கள் படிக்கிறார்கள்.\nமதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மட்டங்கிப்பட்டி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊர் கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்ப காலத்தில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். அங்குள்ள இளைஞர்கள், பெண்கள் பலரும் அங்கே படித்தவர்கள்தான். ஆனால், ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளி ஈர்ப்பு காரணமாகப் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இரண்டு ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள்தான் என்ற நிலை. இனி, இப்பள்ளி மூடப்பட்டுவிடும் என்ற நிலையில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதி மலர்.\n''இந்தக் கிராமத்தில் இருக்கிற பிள்ளைங்க பக்கத்து ஊரில் இருக்கிற தனியார் பள்ளிக்குப் போயிட்டாங்க. அதனால், ஸ்கூலை மூடறதா அரசாங்கம் முடிவு பண்ணிடுச்சு. இதைப் பத்தி ஊரில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்திச்சு சொன்னேன். 'ஊரிலிருக்கும் ஒரு பள்ளியை மூடறதால் என்னென்ன விஷயங்களை இழப்பீங்க தெரியுமா'னு எடுத்துச் சொன்னேன். கொஞ்ச பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும், நாங்கதான் சரியாப் படிக்கலை. எங்க குழந்தைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கணும்னு ஆசைப்படறோம்னு சொன்னாங்க. தண்ணீர், கழிப்பறை வசதி இல்லைன்னு பலவற்றையும் சொன்னாங்க. அவங்களோட உணர்வைப் புரிஞ்சுக்கிட்டேன். 'இந்த ஸ்கூலிலேயே இங்கிலீஷ் மீடியத்தைக் கொண்டுவரேன். மற்ற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யறேன்'னு அவங்களுக்கு உறுதி தந்தேன்.\nஊரின் பெரியவங்க சிலரைப் பலமுறை சந்திச்சு அரசுப் பள்ளியின் முக்கியத்துவத்தைச் சொன்னேன். 'சரிம்மா, நாங்க கூட்டம் போட்டு இந்த ஸ்கூலில் பசங்களைச் சேர்க்கணும்னு ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறோம்'னு சொன்னாங்க. கூட்டமும் நடந்துச்சு. அங்கே வந்த மக்கள், 'நீங்க கொஞ்ச நாள் இந்த ஸ்கூலில் வேலை செஞ்சுட்டு மாறுதலாகி போயிருவீங்க. அப்புறம் நாங்க என்ன செய்யறது நீங்க சொல்ற வசதிகள் எங்க பிள்ளைகளுக்குக் கிடைக்கும்னு எப்படி நம்பறது நீங்க சொல்ற வசதிகள் எங்க பிள்ளைகளுக்குக் கிடைக்கும்னு எப்படி நம்பறது'னு கேட்டாங்க. நானும் என்னோடு வேலை செய்யும் டீச்சரும் 'இந்தப் பள்ளிக்கான வசதிகள் வர்ற வரைக்கும் நாங்க வேற இடத்துக்கு மாறமாட்டோம்'னு உறுதியா சொன்னோம். ஸ்கூல் முன்னேற்றத்துக்காக ஒரு கமிட்டி உருவாக்கி அதுக்கு இந்த ஊரைச் சேர்ந்த பழனி முருகன் என்பவரை தலைவரா நியமிச்சோம்'' என்கிறார் பாரதி மலர்.\n''ஊர்மக்களை சம்மதிக்கவைக்கிறது அவ்வளவு லேசா நடக்கலைங்க'' என்றபடி பேச ஆரம்பித்தார் பழனி முருகன். ''என் பிள்ளைகளையும் பக்கத்து ஊர் தனியார் பள்ளியில்தான் படிக்கவெச்சுட்டு இருந்தேன். ஆனா, நான் படிச்சது இந்த ஸ்கூல்லதான். இந்த ஊரில் இருக்கிற என் தலைமுறை ஆளுங்க எல்லோருமே இங்கேதான் படிச்சோம். அப்படியிருக்கிறப்ப நம்ம பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்துட்டு, ஒரு ஸ்கூலையே மூடவைக்கிறோமேனு நினைச்சு வெட்கப்பட்டேன். இங்கிலீஷ் மீடியம் வரணும். கராத்தே, யோகா கிளாஸ்களைக் கொண்டுவரணும்னு மக்கள் சொன்ன விஷயங்களைச் செய்யறதுனு முடிவுப் பண்ணினோம். இதுக்கெல்லாம் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும்னு தெரிஞ்சது. எங்க ஊரைச் சேர்ந்தவங்க பலரும் அபுதாபி, துபாய்னு வெளிநாட்டுல வேலைப் பார்க்கிறாங்க. அவங்கக்கிட்ட பேசி நிதி திரட்ட ஆரம்பிச்சோம். 'மட்டங்கிபட்டி வாட்ஸ்அப் குரூப்' என ஒன்றை ஆரம்பிச்சு தொடர்புகொண்டோம். நிறைய பேர் பண உதவி செஞ்சாங்க. எங்க ஊரு எம்எல்ஏ., எட்டு லட்சம் கொடுத்தார்'' என்கிறார்.\n''அந்தப் பணத்தைவெச்சு செயலில் இறங்கினோம். பள்ளியின் புது வகுப்பறைகளைக் கட்டும் எல்லா வேலைகளையும் ஊர்மக்களே செஞ்சாங்க. புதிய வகுப்பறைகள், குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் என எல்லா வசதிகளையும் செஞ்சுட்டோம். பலரும் பிள்ளைகளை இங்கே சேர்த்தாங்க. இதைப் பார்த்து அரசாங்கத்திலிருந்து புதுசா இரண்டு டீச்சர்களை நியமிச்சாங்க. வசதிகளையும் செஞ்சுத் தர முடியாது. குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துத்தர்றதுக்காகப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நாங்களே ஒரு டீச்சர�� நியமிச்சோம். யோகா, கராத்தே வகுப்புகளும் நடத்துறோம். டீச்சர்கள் எல்லோரும் சேர்ந்து ராத்திரி, பகலா கண் முழிச்சு வகுப்பறை சுவர்களில் ஓவியங்களை வரைஞ்சாங்க. அதேமாதிரி அரசு கொடுக்கும் இலவச சீருடை, செருப்புகளில் அளவு குறைவா இருக்கிற பிள்ளைகளுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம். இப்போ, பள்ளிக்குச் சுற்றுச் சுவர் வேணும். அதை அரசாங்கம் செஞ்சு கொடுக்கும்னு எதிர்பாக்கிறோம்'' என்கிறார் தலைமை ஆசிரியை பாரதி மலர்.\nமட்டங்கிபட்டியைப் போல ஒவ்வொரு கிராமத்து மக்களும் ஆசிரியர்களும் அக்கறையுடன் ஒன்றிணைந்தால், அரசுப் பள்ளிகள் கம்பீரமாக உயர்ந்து நின்று குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிக்கும்\n\"Great teacher\". உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\n\"Great teacher\". உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-15T19:33:18Z", "digest": "sha1:EEJ3U5KEDGYXHCAOP4QTD2JSK2V46W7H", "length": 21997, "nlines": 157, "source_domain": "www.trttamilolli.com", "title": "உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரித்தானிய நீச்சல் வீரர்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஉலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரித்தானிய நீச்சல் வீரர்\nபிரித்தானிய கடலில் சுமார் 2000 மைல் தூரத்திற்கு நீந்தி, உலக சாதனை ஒன்றினை முறியடிக்கும் முயற்சியில் நீச்சல் வீரர் ரோஸ் எட்ஜ்லி ஈடுபட்டுள்ளார்.\nபிரித்தானியாவை சுற்றி சுமார் 2000 மைல் தூர பயணத்தை ஜூன் முதலாம் திகதி ஆரம்பித்த எட்ஜ்லி ந���ற்று(செவ்வாய்கிழமை) திகதி 900 மைல் தூரத்தை நிறைவு செய்திருந்தார்.\nஇந்நிலையில் 1998 ஆம் ஆண்டு அத்லான்டிக் குறுக்காக 73 நாட்கள் நீந்தி சாதனை படைத்த பெனாய்ட் லுகொம்ட்டின் சாதனையை ரோஸ் எட்ஜ்லி முறியடித்துள்ளதாக அவருடைய குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சாதனை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.\nஇது குறித்து கருத்துரைக்கும் எட்ஜ்லி, புதிய சாதனையை உருவாக்குவது உற்சாகமாக இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்கிறார்.\nஆறுமணிநேரம் கடலில் நீந்தியும் ஆறு மணிநேரம் படகின் உதவியுடன் ஓய்வெடுத்தும் நீந்திக் கொண்டிருக்கும் எட்ஜ்லி தனது சவாலை நிறைவு செய்த பின்னரே கரைதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசி��ல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nவிளையாட்டு Comments Off on உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரித்தானிய நீச்சல் வீரர்\n« பயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) திமுகவில் சகோதர யுத்தமா\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, தம்புள்ளையில் இன்றுமேலும் படிக்க…\nபார்முலா1 கார்பந்தயம் – ஹாமில்டன் முதலிடத்தில்\nபார்முலா1 கார்பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம்மேலும் படிக்க…\nUFC குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் சம்பியன்\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்- இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்தார் கெய் நிஷிக��ரி\n2வது ஒருநாள் போட்டி – ஜிம்பாப்வேவை 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா\nஅனுபவமில்லாத வீரர்களுடன் களமிறங்கும் ரியல் மெட்ரிட் அணி\nபாலியல் புகார்: முதல் முறையாக பதிலளித்தார் ரொனால்டோ\nகொரியா ஓபன் பேட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி\nஆசிய கோப்பை கிரிக்கெட் – மூன்றாவது முறையாக இறுதி போட்டியில் நுழைந்தது வங்காளதேசம்\nஇந்தியாவிற்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nவால்டா எஸ்பானியா சைக்கிளோட்ட பந்தயம்: சிமோன் பிலிப் யேட்ஸ் சம்பியன்\nஆசிய கிரிக்கெட் தொடர்: இலங்கை – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்\nமுதலாவது ஆசிய சவால் கிண்ணத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்\nபெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவிடம் சுருண்டது இலங்கை\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி\nசென். மெரினோ அன்ட் ரிமினிஸ் கோஸ்ட் ஜிபி: ஆண்ட்ரியா டோவிசியாசோ முதலிடம்\nகரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் – கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள���\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-iasl", "date_download": "2018-10-15T20:34:23Z", "digest": "sha1:SXJKLLXN2PL5T5NTB36HTVFEAXOCGKVU", "length": 11635, "nlines": 107, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "-ஆயுள் காப்புறுதி வீரர்களை கொண்டாடத் தயாராகிறது IASL | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n-ஆயுள் காப்புறுதி வீரர்களை கொண்டாடத் தயாராகிறது IASL\nஇலங்கை காப்புறுதிச் சங்கத்தில் (IASL) அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வைபவத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான ஆயுள் காப்புறுதி விற்பனை விருதுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்புறுதி மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட செப்டம்பர் மாதத்தை மாத்திரமே இலக்காகக் கொண்டு விருதுக்கான காலப்பகுதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிக ழ்ச்சியின் போது, 2018 ஆம் ஆண்டு முதல் இதனை முழு வருடத்திற்கும் ஏற்றவகையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆயுள் காப்புறுதித்துறை விற்பனை விருதுகள் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. அது 2018 ஆம் ஆண்டில் மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆயுள் காப்புறுதி விற்பனை முகவர்களின் தொழில் திறனை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். ஆயுள் காப்புறுதியை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிப்பதிலும், இலங்கை காப்புறுதிச் சந்தையில் பெருந்தொகையான வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்தக் காலப்பகுதியை ஒரு வருடம் வரை உயர்த்தியிருப்பது ஆயுள் காப்புறுதி விற்பனையில் ஈடுபட்டுள்ளோருக்கு மேலும் சிறந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது.\nஆயுள் காப்புறுதி விற்பனை முகவர் ஒருவர், எப்போதும் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும், இன்னல்களையும் குறிப்பிட்டுக் காட்டும் ஒருவராக இருக்க வேண்டும். அதாவது திடீர் மரணம், பாரிய நோய்கள் என்பன பற்றி மக்கள் மத்தியில் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்துவார். எனவே, காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களும் இதுபற்றி பெரிதும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இதற்கு மேலதிகமாக ஒரு விபரீதம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் காப்புறுதி முகவர் நற்செய்தியைக் கொண்டு வருபவராகக் கருதப்பட வேண்டும். காப்புறுதித் துறையில் விற்பனை முகவர் ஒருவரின் உண்மையான எண்ணம் நம்பிக்கைக்கு உரியவராகவும், வாடிக்கையாளரின் தேவைகளை நன்கு அறிந்தவராகவும் வெறுமனே ஒரு விற்பனையைத் தாண்டிச் சென்ற ஒருவராகவும் இருத்தல் வேண்டும்.\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்ட வைபவத்தில் ஆடம்பர குடியிருப்பான SPPHIRE RESIDENCES பற்றிய அறிவித்தல்...\nசெரண்டிப் எடியுகேஷனல் பவுண்டேஷன் ஆனது அதனது 27 ஆவது வருடாந்த அமர்வுகளை கொழும்பு சுற்றுலாப் பயணசபையின் கேட்போர் கூடத்தில்...\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்ட வைபவத்தில் ஆடம்பர குடியிருப்பான SPPHIRE RESIDENCES பற்றிய அறிவித்தல்...\nஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற நித்யா வியாபாரக் குழுமம்\nNithya Paper and Boards Lanka தனியார் நிறுவனம் அதிகூடிய நாணயமாற்று வருமானத்தை ஈட்டியமைக்காக 2017/2018ம் ஆண்டிற்குரிய...\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nதொழில்துறையை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியகொழும்பு சினமன் கிராண்டின் ஓக் அறையில், “திங்கிங் அவுட் ஒஃப்...\nOPPO தனது F9 தெரிவை Sunrise Red மற்றும் Twilight Blue ஆகிய நிறங்களிலான அறிமுகத்தைத் தொடர்ந்து, புகழ்பெற்ற Starry Purple...\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர்...\nகுடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன்...\nஇந்தத் தோட்டத்திற்கு வந்திருக்கிற ‘டாக்டர்’ ஐயா மிச்சம் நல்லவரு...\nபன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nபுத்தளம் சுற்றுச்சூழல் தொடர்பில் குவியும் நிபுணத்துவ கவனம்\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/10-28.html", "date_download": "2018-10-15T20:16:38Z", "digest": "sha1:NTXHLAEVU7UDUZBJKKB67GJKW6UPMWYC", "length": 7839, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இடியுடன் கூடிய மழை ; உத்தரப்பிரதேசத்தில் 10 பேர் பலி 28 பேர் படுகாயம் !! - Yarlitrnews", "raw_content": "\nஇடியுடன் கூடிய மழை ; உத்தரப்பிரதேசத்தில் 10 பேர் பலி 28 பேர் படுகாயம் \nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழையினால் 10 பேர் உயிரிழந்ததுள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகர்நாடகம், கேரளா மற்றும் தமிழத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. முன்னதாக, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் புழுதி புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என லக்னோ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.\nநேற்று சீதாபூர் பகுதியில் பெய்த கனமழையினால் இடி தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் கொன்டா பகுதியில் 3 பேரும், ஃபைசாபாத்தில் ஒருவரும் இடி தாக்கி உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v66d3d--...-...html", "date_download": "2018-10-15T20:37:32Z", "digest": "sha1:HZTBEY5PXX6JGBHLNTULGRRUJ2R6AJ55", "length": 3403, "nlines": 69, "source_domain": "rumble.com", "title": "கருணாநிதியின் ரத்த அழுத்தம் குறைகிறது...மூச்சுத்திணறலும் இருக்கிறது..வீடியோ", "raw_content": "\nகருணாநிதியின் ரத்த அழுத்தம் குறைகிறது...மூச்சுத்திணறலும் இருக்கிறது..வீடியோ\nகருணாநிதியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதால் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நேற்று முதல் மீண்டும் மோசமடைந்துள்ளது. கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.\nகருணாநிதியின் நாடித்துடிப்பு சீராக உள்ளது- வீடியோ\nகருணாநிதியின் உடல்நிலை விசாரித்த கேரள முதல்வர்\nகருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த மோடி- வீடியோ\nகருணாநிதியின் உடல்நிலை கேட்ட அதிர்ச்சியில் திமுக தொண்டர் மரணம்- வீடியோ\nகருணாநிதியின் உடல்நிலை பற்றிய அறிக்கை இன்னும் சற்று நேரத்தில்- வீடியோ\nகருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர்- வீடியோ\nகருணாநிதி உடல்நிலையில் ஏற்ற இறக்கம்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-from-north-railway-zone-002718.html", "date_download": "2018-10-15T19:54:52Z", "digest": "sha1:OCODUOWGSICT55O5HEA4N7456QL3HLRG", "length": 10354, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய இரயில்வேயில் பணியாற்ற விருப்பமா !!! | job notification from North railway Zone - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய இரயில்வேயில் பணியாற்ற விருப்பமா \nஇந்திய இரயில்வேயில் பணியாற்ற விருப்பமா \nவடமேற்கு இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்டுள்ளது . வடமேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். இரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 12 க்குள விண்ணப்பிக்க வேண்டும் .\nவடமேற்கு இந்தியாவின் இரயில்வே அறிவிக்கப்பட்டுள்ள இரயில்வே பணிகள் மொத்தம் கிளாரிக்கள் மற்றும் லோகோ பைலட் 307 ஆகும் . அத்துடன் ஜிடிசி பணிகளின் எண்ணிக்கை மொத்தம் 136 பணிகளுக்கு வாய்ப்பு அளிகப்பட்டுள்ளது . இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட பனிகளுக்கான வடமேற்கு இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த அவசியம் இல்லை .\nசத்துணவு கூடத்தில் சமையல் பணியாளர் பணிவாய்ப்பு \nவடமேற்கு இந்திய இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விதிகளுக்கு ஏற்ப வயதுவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது . எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம். விதிகளுக்கேற்ப சம்பளத்தொகை வழங்கப்படும் .\nவடமேற்கு இந்திய இரயில்வேயில் பணியாற்ற தேவைப்படும் கல்வித்தகுதிகள் கிளாரிக்கள் பணிக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 தேர்ச்சி பெற்று 50% மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும் . ஆங்கிலம் , ஹிந்தி டைபிங் தெரிந்திருக்க வேண்டும் .\nஅஸிஸ்டெண்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்க மெட்ரிக்கில் பிளஸ்2 தேர்ச்சி பெற்று ஐடிஐ இன்ஜினயரிங் துறை முடித்திருக்க வேண்டும் .\nடிக்கெட் எக்ஸாமினர் மற்றும் கிளாரிக்கல் பணிக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 முடித்திருக்க வேண்டும் . 50% சதவிகித மதிபெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . தேவையான தகவல்களை பெற அதிகாரபூர்வ இணைய தளத்தில் பெறலாம் . மேலும் அதிகாரபூர்வ அறிவிக்கை இணைப்பை இணைத்துள்ளோம் . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .\nஇந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு\nஇந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு பெறவேண்டுமா விண்ணப்பிக்கவும்\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோச���ப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/facebook-tips-for-users-007304.html", "date_download": "2018-10-15T19:39:13Z", "digest": "sha1:F4VDHQTL7XKWJDGFVFYEMN2H6DHY667Z", "length": 9384, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "facebook tips for users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇன்றைக்கு பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக இருக்க பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்புவார்கள்.\nநாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும்.\nஇதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும்.\nசிலர் தேவையற்ற வகையில் அரசியல் தகவல்களையும், பெண்களின் படங்களையும் இடுவார்கள். இவர் களை உடனே நம் நண்பன் என்ற நிலையிலிருந்து நீக்கவே விரும்புவோம். இதற்கு என்ன செய்யலாம���\nபேஸ்புக் சென்று, குறிப்பிட்ட அந்த நபரின் டைம்லைன் செல்லுங்கள். அந்த நபருக்கான லிங்க்கில் கிளிக் செய்தால் போதும்.\nஉங்களுக்கு அவர் குறித்த தளம் கிடைக்கும். இந்த டைம் லைன் பாக்ஸின் மேலாக Friends என ஒரு லிங்க் கிடைக்கும்.\nஇதில் கிளிக் செய்தால் கிடைக்கு மெனுவில், Unfriend என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇதனைச் செய்தால், அவரின் நண்பர்கள் பட்டியலிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படும். மீண்டும் அவருக்கு நண்பன் ஆக விரும்பினால், மீண்டும் ஒரு new friend request கொடுக்க வேண்டும்.\nநீங்கள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள்\n24எம்பி செல்பீ கேம், 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ இசெட்3ஐ அறிமுகம்.\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2011/12/lockbin.html", "date_download": "2018-10-15T20:24:26Z", "digest": "sha1:NNLXQHER5QLVAORW7E23EMUWSZN6ALKW", "length": 11032, "nlines": 107, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப - LOCKBIN | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nகடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப - LOCKBIN\nஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது. நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள திரையமைப்பு போல் ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும். பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து, மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த செக்பாக்சில் டிக் செய்து SUBMIT பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.\nபின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்யும் போது மேலே குறிப்பிட்டுள்ள படம் போல் தோன்றும். அந்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர்கள் அந்த மின்னஞ்சலை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் மின்னஞ்சலையும் கடவுச்சொல் கொண்டு மூட முடியும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nகடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப - LOCKB...\nமுகநூல் (Facebook) மூலமாக குறுந்தகவல்களை அனுப்ப\nஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க\nவன்தட்டினை முழுமையாக பேக்அப் செய்ய - Paragon Backu...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம��� வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hydro-carbon-protesters-arrest/", "date_download": "2018-10-15T19:44:33Z", "digest": "sha1:4VUKPKGCLVVPVVJ2NXF6E5JTDBY6AWEU", "length": 13120, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "எரிவாயு எதிர்ப்பு போராட்டத்தில் இளைஞர்கள் கைது..முளையிலே கிள்ளி எறிய தமிழக அரசு திட்டம்… - Cinemapettai", "raw_content": "\nஎரிவாயு எதிர்ப்பு போராட்டத்தில் இளைஞர்கள் கைது..முளையிலே கிள்ளி எறிய தமிழக அரசு திட்டம்…\nஎரிவாயு எதிர்ப்பு போராட்டத்தில் இளைஞர்கள் கைது..முளையிலே கிள்ளி எறிய தமிழக அரசு திட்டம்…புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முயற்சிப்பதை கண்டித்து நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nதமிழகத்தில் தஞ்சை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்ததையடுத்து விவசாயிகள், பொதமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nபல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 28 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்துக்காக போடப்பட்டிருந்த பந்தலையும் போலீசார் அகற்றினர்.\nஇதேபோன்று இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சிலர் ,திருச்சியில் இருந்து நெடுவாசல் நோக்கி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்களை திருச்சி விமான நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சாதாரணமாக தொடங்கிய போராட்டம் பின்னர் விஸ்வரூபம் எடுத்து மிகப் பிரமாண்டமாக உருவெடுத்தது. இது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/165114", "date_download": "2018-10-15T18:52:38Z", "digest": "sha1:HSILMIQDFJRX6BDSWVL4GENHBCOWNF5Q", "length": 8643, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கடற்படையினரிடம் 500 கோடி ரூபா கோரி வழக்குத் தொடர்ந்த அவன் கார்ட் நிறுவனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடற்படையினரிடம் 500 கோடி ரூபா கோரி வழக்குத் தொடர்ந்த அவன் கார்ட் நிறுவனம்\nஇலங்கைக் கடற்படையினருக்கு எதிராக அவன் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.\nகொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம்(14) அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.\nகடற்படையினரிடம் 500 கோடி ரூபா கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தமது நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை கடற்படையினர் பலவந்தமாக கைப்பற்றிக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.\nஇவ்வாறு தமது வர்த்தகத்தை கைப்பற்றிக் கொண்டதனால் ஏற்பட்ட நட்டத்திற்கு, கடற்படையினர் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடற்படைத் தளபதி அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையா, சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி ம��ிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், தற்போதைய அரசாங்க ஆட்சிக் காலத்தில் அவன் கார்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-15T18:46:50Z", "digest": "sha1:SM2MLE26XOOMWG7KR4FE5OHOUERB53JA", "length": 15809, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைந்து – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்))\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலி சர்ரே கவுண்டி அணியில் இணைந்து விளையாடமாட்டார்\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலிக்கு கழுத்தில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவடிவேலுவுடன் இணைந்து பொலீஸாக நடிக்கும் விமல்\n‘கன்னிராசி’, ‘களவாணி-2’ படங்களை தொடர்ந்து நடிகர் விமல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – கொஸ்டாரிக்காவின் புதிய ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டின் நிலையான அரசியலை தக்க வைக்க தேசிய அரசுடன் இணைந்திருப்போம்….\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை நாட்டை ஸ்திரமற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல்வாதிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்\nஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாடம் புகட்டுவோம் – கருணா\nஎதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமது கட்சி தமிழ்...\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nபுதிய மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராமங்களில் அபிவிருத்தி முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்த முடியாது – ஜனாதிபதி\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடகொரியாவுடன் ஏனைய விடயங்களில் இணைந்து செயற்படத் தயார் – தென் கொரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த தரப்புடன் இணைந்து செயற்படக்கூடிய சாத்தியமில்லை – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசில் ராஜபக்ஸ, ஐ.தே.கவுடன் இணைந்து சதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த கூட்டு கலாச்சார நிகழ்வுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅறிக்கைகள் குறித்து குரல் கொடுத்த அனைத்து திருடர்களும் இணைந்து விவாதத்தை பின்போடுகின்றனர்..\nபிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவட, தென் கொரிய நாடுகள் இணைந்து ஓர் அணியாக ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஹொக்கி விளையாடத் திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நாமல் அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்\nஅறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை...\nதேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் – டலஸ் அழப்பெரும\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எல்லா காலங்களிலும் இணைந்து செயற்பட போவதில்லை – எஸ்.பி. திஸாநாயக்க\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எல்லா காலங்களிலும் இணைந்து...\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலு��லகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பஙக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=299570476c6f0309545110c592b6a63b", "date_download": "2018-10-15T20:01:34Z", "digest": "sha1:4IDRPS53ZHC2P7UTVHMNERO5UY5D325C", "length": 5589, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின��� உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\nதுருவிய பனீர் - ஒரு கப்,\nமைதா மாவு – ஒரு கப்,\nசேமியா – கால் கப்,\nஓமம் – அரை டீஸ்பூன்,\nபெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,\nவறுத்த எள் - 2 டேபிள் ஸ்பூன்,\nபொட்டுக் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்,\nபச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,\nதுருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,\nநறுக்கிய கொத்த மல்லி – ஒரு டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nமைதா மாவு, உப்பு, சேமியா வுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.\nகடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, ஓமம் தாளித்து கொள்ளவும்.\nதுருவிய பனீர், வறுத்த எள், பொட்டுக் கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, கொத்த மல்லி,\nஉப்பு இவற்றுடன் தாளித்த ஓமம், பெருங்காயத் தூள் சேர்த்துப் பிசையவும்.\nமைதா மாவு கலவையை சிறிய கிண்ணம் போல் செய்து, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி வட்ட வடிவமாக தட்டவும்.\nகடாயில் எண்ணெயை சூடாக்கி, வட்ட வடிவமாக தட்டி வைத்த வற்றை இரண்டு இரண்டாக போட்டு பொரித்தெடுத்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/12/174.html", "date_download": "2018-10-15T19:22:29Z", "digest": "sha1:F4GQQKDHEPEVVJBQMTHROAMH6E6RZSZA", "length": 7167, "nlines": 182, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகை-174", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(தலைவன் பொருளீட்ட பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் என்னை அவர் பிரிந்து சென்றால், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும் அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும் அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்\nபாலைத் திணை- பாடலாசிரியர் வெண்பூதி\nபெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்\nகவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி\nதுதைமென் றூவித் துணைப்புற விரிக்கும்\nஅத்த மரிய வென்னார் நத்துறந்து\nபொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்\nஅருளே மன்ற வாருமில் லதுவே.\nதோழி -, பெய்தலையுடையமழை, பெய்யாது நீங்கிய, தனிமைமிக்க பாலை நிலத்தில், கவைத்தமுள்ளையுடைய கள்ளியினது, காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைநீங்கச் செய்யும், அருவழிகள், கடத்தற்கரியன வென்று கருதாராகி, நம்மைப்பிரிந்து, பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், இந்த உலகத்தில், நிச்சயமாக, செல்வமே உறுதிப் பொருளாவது; அருள்தான், தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.\n(கருத்து) அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nமூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சி...\nவறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளைய...\nலிங்கா,,,, எச்சரிக்கை - இது விமரிசனம் இல்லை..\nபண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=382", "date_download": "2018-10-15T20:29:26Z", "digest": "sha1:PONCABN2DMZVBK442CSVTOHWEDKAB7S7", "length": 2156, "nlines": 35, "source_domain": "viruba.com", "title": "அ.ரெங்கசாமி வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு(2005)\nஆசிரியர் : ரெங்கசாமி, அ\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 1993\nபதிப்பு : முதற் பதிப்பு(1993)\nஆசிரியர் : ரெங்கசாமி, அ\nபுத்தகப் பிரிவு : நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-644718.html", "date_download": "2018-10-15T20:22:06Z", "digest": "sha1:5FGI3OVPGL3IW3XUCDIN5DZTMM67WTTN", "length": 8447, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை-எண்ணூர் துறைமுகங்கள் இடையே மிதவைக் கப்பல் போக்குவரத்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னை-எண்ணூர் துறைமுகங்கள் இடையே மிதவைக் கப்பல் போக்குவரத்து\nBy dn | Published on : 10th March 2013 04:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகன்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றுத் தீர்வாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களிடையே ம��தவைக் கப்பல் போக்குவரத்தினை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சகம் முடிவு செய்துள்ளது என கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஇந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் துறைமுகங்களிடையே கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் நிர்வாகி பி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னை, எண்ணூர் துறைமுகங்களிடையே மிதவைக் கப்பல் போக்குவரத்து அமைப்பதற்கான பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அமைச்சர் வாசன் பேசியது:\nதற்போது நிலவிவரும் கன்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் மாற்றுத்திட்டமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களிடையே பார்ஜ் எனப்படும் மிதவைக் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான முயற்சிகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவிலேயே கடல்சார் போக்குவரத்தில் புதுமையான திட்டமாக இது இருக்கும் என்றார் வாசன்.\nநிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பி.கே.சின்ஹா, துறைமுகத் தலைவர்கள் அதுல்யமிஸ்ரா, பாஸ்கராச்சார், தமிழ் வர்த்தக கூட்டமைப்புத் தலைவர் சோழநாச்சியார், துறைமுக சரக்குப் பெட்டக முனைய செயல் அலுவலர் என்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/1.html", "date_download": "2018-10-15T19:16:24Z", "digest": "sha1:G6PKWQQJVU45ZG3MSNOGIMR7HJZWO6SO", "length": 4714, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி இறுதி நாள் இணைப்பு -1 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆ���ய திருக்குளிர்த்தி இறுதி நாள் இணைப்பு -1\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி இறுதி நாள் இணைப்பு -1\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி இறுதி நாள் நிகழ்வு\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\n இனநல்லிணக்ககூட்டத்தில் காரைதீவு புதிய பிரதேச செயலாளர் ஜெகதீசன். சமகாலத்தில் இன நல்லி...\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம். 04/09/2018 - மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம். 10/09/2018-இரவு சுவாமி...\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாசம்\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாச நிகழ்வு இன்று (19.09.2018) மாலை சிறப்பாக இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/p/blog-page_16.html", "date_download": "2018-10-15T19:37:14Z", "digest": "sha1:ACNRT52KLB3QE2TBFXPVPYYCZORDIEKW", "length": 10779, "nlines": 121, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "நூலகம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ ) கொடிக்கால்பாளையம் சார்பாக நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் ஏற்கனவே இருந்த இஸ்லாமிய நூலகம் தற்போது புதுமை படுத்தபட்டு உள்ளது மற்றும் இதன் மூலம் தாவா பணியும் மேற்கொள்ள உள்ளோம். என்பதை தெரிவித்துகொள்கிறோம்\nஇந்த நூலகத்திற்காக சகோ PJ அல்தாபி ரஹ்மத்துல்லாஹ் சம்சுல்லுகா MI.MS சுலைமான் மேலும் பல மார்க்க அறிகர்களின் மார்க்க புத்தகங்களும் CD-களும் பொது அறிவு புத்தகங்கள் உள்ளன மேலும் புத்தகங்கள் மற்றும் புதிய CD-கல் வாங்கவும் நிதி பற்றாக்க���றையாக உள்ளது. எனவே வெளிநாட்டில் உள்ள நமதூர் நண்பர்கள் தங்களால் முடிந்தளவு பொறுளாதார உதவி செயுமாறு கேட்டுக்கொள்கிறோம்.அல்லது வாங்கி கொடுக்குமாறும் கேட்டுகொள்கிறோம்.\nகுறிப்பு: இஸ்லாமிய நூலகதிற்கு ஏதேனும் ஒரு பொருட்கள் மொத்தமாக வாங்கியும் தரளாம்...\nநமதூர் மக்கள் புத்தகங்கள் மற்றும் CD-கல் பெற மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்:\nஉங்கள் நிதியை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்;\nஇந்த நூலகம் மற்றும் தாவா பணிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கீழ் இயங்கும். என்பதை தெரிவித்துகொள்கிறோம்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந��தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99-2/", "date_download": "2018-10-15T20:15:05Z", "digest": "sha1:ADQ4VBS3FAVCS3IJJ76ID75FFSCAZ2BQ", "length": 11893, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த...\nவிவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி\nஉழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் மற்றும் 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.\nதமிழக சட்டமன்றப் பேரவையில், கடந்த மாதம் 20-ம் தேதி, பேரவைவிதி 110-ன் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குற���திப்படி, உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு, அவரது நினைவை போற்றி சிறப்பிக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.\nமேலும், கடந்த 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின்போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 40 விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.\nஅதன்படி, திருவள்ளூர், கோவை, திருப்பூர், வேலூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கடந்த 1970 முதல் 1980-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இத்தகைய சீர்மிகு நடவடிக்கைளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வேலூரில் நேற்று அம்மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கமாநில தலைவர் திரு. எஸ்.ஏ.சின்னசாமி, கோவையில் உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபமும், விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nபெரம்பலூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்திலும், விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கியும், நாராயணசாமிக்கு மண்டம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடவும், பாசனத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்தினை விவசாயிகளுக்கு அர்ப்பணித்தது – மருதையாற்றின் குறுக்கே சுமார் 124 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நிர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியது என விவசாயிகளின் நலன்காக்கும் வகையில் செயலாற்றிவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/156405-2018-01-27-10-27-36.html", "date_download": "2018-10-15T18:57:43Z", "digest": "sha1:EP4TP5LZA3OO3JARMEFOWFFR6FA63QXK", "length": 8481, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "காரைக்குடி பெரியார் சாக்ரடீசு இல்லத்திற்கு ‘‘இன முரசு'' நடிகர் சத்யராஜ் வருகை!", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆள���நரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nகாரைக்குடி பெரியார் சாக்ரடீசு இல்லத்திற்கு ‘‘இன முரசு'' நடிகர் சத்யராஜ் வருகை\nகாரைக்குடி, ஜன. 27 சிவகங்கை மண்டல திராவிடர் கழகத் தலைவர் காரைக்குடி சாமி திராவிடமணி - செயலட்சுமியின் மூத்த மகனும், தமிழர் தலைவர் ஆசிரியரின் பேரன்புக்குரிய வருமான, பகுத்தறிவாளர் கழக வெளியுறவுச் செயலாளராக இருந்து மறைந்த சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசு வின் இல்லத்திற்கு திரைப்பட நடிகர் \"இன முரசு\" சத்யராஜ் (25.1.2018 அன்று மாலை) வருகை தந்தார். அவரை தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா மற்றும் குடும்பத்தினர் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.\n\"இனமுரசு\" சத்யராஜின் நெருங்கிய நண்பராக சென்னையில் பழகிய தி.பெரியார் சாக்ரடீசு உருவப்படத்திற்கு அவர் மாலை வைத்து மரியாதை செய்தார். பின்னர் அவருக்கு \"செம்மொழி சிற்பிகள்\" எனும் 100 தமிழறிஞர்களின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய நூல் ஒன்றை பரிசாக வழங்கப்பட்டது. குடும்பத் தாருடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்துறவாடிய பின் விடை பெற்றுச் சென்றார்.\n\"இனமுரசு\" சத்யராஜ் காரைக்குடியில் திரைப்படக்காட்சி படப்பிடிப்புக்காக வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34930", "date_download": "2018-10-15T20:08:46Z", "digest": "sha1:PC4MDVHAVFGB35MTX7RVPAHMUKVSYNVX", "length": 11030, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "படுகாயமடைந்த விகாராதிபதி கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nபடுகாயமடைந்த விகாராதிபதி கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்\nபடுகாயமடைந்த விகாராதிபதி கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்\nகதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவெஹர ராஜ மகா விகாரையில் மேற்கொள்ள பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படு காயம் அடைந்த விகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஹம்பாந்தோட்டை வைத்தியசாலை குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.\nதேரர்கள் மீது துப்பாக்கி சூடு; கிரிவெஹர பகுதியில் சம்பவம்\nகதிர்காமம் கிரிவெஹர ராஜ மகா விகாரை துப்பாக்கி பிரயோகம் விகாராதிபதி\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nதெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குளவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தையும் அவருடைய பாட்டியும் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.\n2018-10-15 20:40:14 இங்குருஹேன தெனியாய குழந்தை\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\nமக்களுக்குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியினால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதிமுன்னிலையில் கூறி���து சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுகின்றார்கள். நான் தனி நபரை மையப்படுத்தி எதையும் கூறுவதில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமை்பபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:15:00 சுமந்திரன் மனோகணேசன் விமர்சனம்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:13:45 அரசியல் கைதிகள் விடுதலை\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:13:09 அரசியல் கைதிகள் விடுதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:12:33 கிளஸ்டர் குண்டு ரஷ்யா தயாரிப்பு\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-15T19:35:57Z", "digest": "sha1:RVAQGFBO47QPNMDFYU3Y54UJAIIUVENQ", "length": 20006, "nlines": 182, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொடு1கொடு2\n(கிடைக்கச் செய்தல் என்ற வழக்கு)\n1.1 (ஒருவர் அல்லது ஒன்று குறிப்பிட்ட ஒன்றை) பெறுமாறு செய்தல்; (கடனாக, தானமாக, பரிசாக அல்லது அவற்றை ஒத்த பிற வகையில் ஒன்றை) அளித்தல்\n‘என்னிடம் வெற்றிலை இருக்கிறது; பாக்கு இருந்தால் கொடு’\n‘ஊர்மக்கள் கொடுத்த காணிக்கைகளைக் கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது’\n‘உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க வேண்டும்’\n‘நீங்கள் கொடுக்கும் இரத்தம் ஓர் உயிரைக் காப்பாற்றும்’\n‘சுவருக்குக் கொஞ்சம் சிமிண்டுப் பூச்சுக் கொடுக்க வேண்டும்’\n‘அடிபட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கவும்’\n‘நடிப்பதற்கான பயிற்சிகள் கூத்துப் பட்டறையில் கொடுக்கப்படுகின்றன’\n‘ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்கு நாம் கொடுக்கும் வரிவடிவம்தான் எழுத்து’\n‘சென்னை வந்த தென்னாப்பிரிக்க வீரர்களுக்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது’\n‘பத்து ரூபாய் தா. நாளைக்குக் கொடுத்துவிடுகிறேன்’\n‘அவர்களின் புகைப்படங்களை அவர்களிடமே கொடுத்துவிட்டேன்’\n‘சலவை செய்த துணிகளை வீடுவீடாகச் சென்று கொடுத்துவிட்டு வந்தான்’\n1.2 (ஆடு, மாடு போன்றவை பால்) சுரத்தல்; (பயிர்) மகசூல் காணுதல்; (செடி, மரம் முதலியன காய், பழம் போன்றவற்றை) உற்பத்தி செய்தல்\n‘இந்தப் பசு இரண்டு படி பால் கொடுக்கும்’\n‘புது ரக நெல் ஏக்கருக்கு நாற்பது மூட்டை கொடுக்கும்’\n‘எங்கள் வீட்டு மாமரம் நிறைய பழங்களைக் கொடுக்கும்’\n1.3 (வரி, கட்டணம், விலை முதலியவற்றை) செலுத��துதல்\n‘ஆங்கிலேய அரசுக்கு வரி கொடுக்க மறுத்துப் பல போராட்டங்கள் நடந்தன’\n‘ஊசி போடுவதற்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டும்’\n‘வாடகை கொடுப்பதற்குக்கூடக் கையில் பணம் இல்லை’\n‘கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தால் வட்டி கொடுத்து மாளாது’\n1.4 (பெண்ணை) திருமணம் செய்துதருதல்\n‘நான் ஏழை என்பதற்காக என் பெண்ணை இரண்டாம் தாரமாகக் கொடுக்க மாட்டேன்’\n‘உன் பெண்ணை என் பையனுக்குக் கொடுப்பாயா\n1.5 (ஒரு குறிப்பிட்ட நிலை, தன்மை, வாய்ப்பு முதலியவற்றை ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) அளித்தல்\n‘வறுமையை அகற்றும் திட்டத்திற்கு முதல் இடம் கொடுக்க வேண்டும்’\n‘சத்தியஜித் ராயின் படங்களில் சிறுசிறு விஷயங்கள்கூடக் காட்சிக்குப் பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கின்றன’\n‘பெண் கல்விக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’\n‘இந்த மைதானம் இதுவரை இந்திய அணிக்கு வெற்றியையே கொடுத்துவந்திருக்கிறது’\n‘உருவம் கொஞ்சம் குள்ளமானாலும் முழங்கால்வரைக்கும் தொங்குகிற ஜிப்பாவும் கதர் வேஷ்டியும் பார்வைக்கு உயரமானவர்போல் தோற்றம் கொடுக்கும்’\n1.6 (அடி, உதை அல்லது தண்டனை) பெறச் செய்தல்\n‘இரண்டு அறை கொடுத்து அவனை இழுத்துக்கொண்டு வா’\n‘தவறு செய்தவர்களுக்குச் சட்டம் தகுந்த தண்டனை கொடுக்கும்’\n1.7 (ஒரு துறை, இலாக்கா போன்றவற்றின் அதிகாரத்தை ஒருவர்) பெறுமாறு செய்தல்; ஒதுக்குதல்\n‘தமிழ்நாட்டு உறுப்பினர் ஒருவருக்கு நிதித்துறை கொடுக்கப்பட்டது’\n1.8 (விற்பனை செய்தல் போன்ற முறையில் ஒன்றை ஒருவருக்கு) சேரச் செய்தல்\n‘தியேட்டரில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் இன்னும் கொடுக்கவில்லை’\n‘இந்திய விமானப்படைக்கு நவீன மின்னணுக் கருவிகளையும் பயிற்சி சாதனங்களையும் கொடுப்பதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது’\n1.9 (குறிப்பிட்ட பணிக்காக ஒன்றை ஒருவரிடம்) ஒப்படைத்தல்\n‘சட்டையைச் சலவைக்குக் கொடுக்க வேண்டும்’\n‘மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு பாப்பா’\n(வெளிப்படுத்துதல், உருவாக்குதல் தொடர்புடைய வழக்கு)\n2.1 (இன்பம், உற்சாகம் அல்லது தொல்லை, தொந்தரவு முதலியவை) உண்டாக்குதல்\n‘உங்கள் பேச்சு மனத்திற்கு உற்சாகம் கொடுக்கிறது’\n‘நான் யாருக்கும் தொல்லை கொடுக்க விரும்பவில்லை’\n‘நல்ல புத்தகங்கள் படிப்பவர்களுக்குச் சலிப்பைக் கொடுக்காது’\n2.2 (தகவல், சம்மதம், புகார், விளக்கம் முதலியவற்றை ஒருவரிடம்) தெரிவித்தல்; வெளிப்படுத்துதல்\n‘வாக்குக் கொடுத்தால் அதிலிருந்து தவறக் கூடாது’\n‘சுற்றுலா செல்வதற்கு அப்பா சம்மதம் கொடுத்துவிட்டார்’\n‘நீங்கள் கொடுத்த விளக்கம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை’\n‘தன் கருத்தை விளக்க அவர் நிறைய எடுத்துக்காட்டுகளைக் கொடுத்திருக்கிறார்’\n‘அவர் எனக்குக் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது’\n2.3 (கட்டளை, ஆணை) இடுதல்\n‘கட்சி மேலிடம் தனக்குக் கொடுத்த கட்டளையின்படி தான் ராஜிநாமா செய்யப்போவதாக அவர் கூறினார்’\n‘எனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாக செய்து முடிப்பேன்’\n(ஒரு செயல்பாட்டின் விளைவாக மற்றொன்றை) உண்டாக்குதல்\n‘இரண்டு தனிமங்கள் சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களைக் கொடுக்கின்றன’\n‘இரும்பும் கந்தகமும் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து இரும்பு சல்ஃபைடைக் கொடுக்கின்றன’\n2.5 (குறிப்பிட்ட நிலை, படைப்பு முதலியவற்றை) உருவாக்குதல்\n‘நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் இவர்’\n‘இந்தத் திட்டம் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’\n‘எல்லோருக்கும் எழுத்தறிவு கொடுக்கக்கூடிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்’\n2.6 (பூ முதலியவை மணத்தை) வெளிப்படுத்துதல்\n‘மல்லிகை நல்ல மணம் கொடுக்கும்’\n(உள்ளே செல்லுமாறுசெய்தல் என்ற வழக்கு)\n‘வாயில் விரலைக் கொடுத்து வாந்தியெடுத்தான்’\n‘அண்டாவின் வளையங்களில் கம்பைக் கொடுத்துத் தூக்கினார்கள்’\n3.2 (இரத்தம், பிராணவாயு முதலியவற்றை) உட்செலுத்துதல்\n‘இவருக்கு உடனடியாகப் பிராண வாயு கொடுக்க வேண்டும்’\n‘நோயாளிக்கு ஆறு பாட்டில் இரத்தம் கொடுக்க வேண்டும்’\n3.3 (மருந்து, மாத்திரை முதலியவற்றை) உட்கொள்ளச் செய்தல்; (குழந்தை, நோயாளி போன்றோருக்குப் பால், சோறு முதலியவற்றை) உண்ண அளித்தல்; புகட்டுதல்\n‘இரண்டு வயதாகும்வரை குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால் நல்லது’\n‘நோயாளிக்கு நினைவு திரும்பும்வரை வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது’\n‘மருத்துவர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிடாமல் இருந்தால் எப்படி வியாதி குணமாகும்\n4.1 (ஒரு நூலில் சொற்கள், படங்கள் முதலியவற்றை) இடம்பெறச் செய்தல்\n‘அந்த அகராதியில் அறிவியல் சம்பந்தமான புதிய சொற்கள் நிறையக் கொடுக்கப்பட்டிருந்��ன’\n‘இந்த அகராதியில் ‘அடி’ என்ற வினைச் சொல்லுக்கு 32 பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள்’\n‘இந்தக் கையேட்டில் விளக்கத்தோடு நிறைய படங்களும் கொடுத்திருக்கிறார்கள்’\n4.2 (திவசம், பலி போன்ற சடங்குகளை) நிகழ்த்துதல்\n‘அம்மாவுக்குத் திதி யார் கொடுத்தது\n‘ஆடு, மாடுகளைப் பலி கொடுப்பதைத் தடுக்கச் சட்டம்’\n4.3 (வாகனங்கள் குறிப்பிட்ட அளவு எரிபொருளுக்குக் குறிப்பிட்ட தூரம்) ஓடுதல்\n‘இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு கொடுக்கிறது\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொடு1கொடு2\nமுதன்மை வினை சுட்டும் செயல் பிறருக்காகச் செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் துணை வினை.\n‘அம்மாவிற்கு ஒரு குடம் தண்ணீர் எடுத்துக் கொடு’\n‘அவருக்கு ஒரு வீடு வாங்கிக்கொடுத்தேன்’\nநிலைமாற்றம் அடைவதைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் துணை வினை.\n‘எவ்வளவோ அடித்தும் இரும்புத் தகடு வளைந்துகொடுக்கவில்லை’\n‘பலமாக அழுத்தியதும் கம்பி நெளிந்துகொடுத்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-15T20:26:26Z", "digest": "sha1:6EPTSTJ6UHMVIUBOG3V6LX4MSX6K6EGV", "length": 13309, "nlines": 133, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nஉங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா\nஉங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது, எதாவது வெளில் கம்ப்யூட்டர் சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணினியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் ஆனால் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய ஈ-மெயிலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nநான் சொல்லவந்தது என்னவென்றால் உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்ப��ுதான், நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.\nகிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேல பாருங்கள் உங்கள் ஈ-மெயிலாது தற்போது வேறு எங்காவது ஒப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.\nஉடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Sign out செய்ய முடியும். முன்பே சொன்னதுபோல உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்.\nyahoo அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்று எவ்வாறு காண்பது\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபேஸ்புக்கில் தேவையில்லாத நண்பர்களை நீக்க\nஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொர...\nபேஸ்புக்கினை பயன்படுத்தி பிடிஎப் பைலை வேர்ட் பைலாக...\nஜிமெயிலில் திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்...\nபதிவிறக்கம் செய்யும் போது கோப்புகளின் அளவினை தெரிந...\nகூகுள் லோகோவினை மாற்றம் செய்ய - நெருப்புநரி நீட்சி...\nவைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்\nவீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்\nISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்...\nஈ-மெயில்களில் உள்ள அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே ...\nPDFZilla - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nவிண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சின...\nவன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட ...\nஆன்லைனில் பைல்களை கன்வெர்ட் செய்ய - Zoho Viewer\nஆடியோ மற்றும் வீடியோவை விருப்பமான பார்மெட்டுக்கு க...\nகலர் புகைப்படங்களை கருப்புவெள்ளை படங்களாக மாற்ற அர...\nவன்தட்டினை விருப்பபடி பிரிக்க - Disk Manager Free ...\nகணினித்திரையை குறிப்பிட்ட நேரம்வரை அணைத்து வைக்க\nஉங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படு...\nகணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Driv...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம��� தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/29192812/1004809/Hollywood-movie-Record-India.vpf", "date_download": "2018-10-15T19:30:27Z", "digest": "sha1:4YBWVQN7VCG7DNCKTBSJ2JPF4FQ7R7QF", "length": 9427, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவில் 'டாம் க்ரூஸ்' வசூல் சாதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவில் 'டாம் க்ரூஸ்' வசூல் சாதனை\nஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்துள்ள, 'MI6' படம் 2 நாளில் ரூ.25 கோடி வசூல் சாதனை\nஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்துள்ள, 'MI6' படம் ��ந்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் இந்த படம், இந்தியாவில் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளான நேற்று 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் டாம் க்ரூஸ் படத்தின் வசூல் சாதனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"பேட்ட\" - 2வது போஸ்டர் வெளியீடு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் \"பேட்ட\" படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி உள்ளது.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nநடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி\nநடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.\nதிரைப்பட நடிகைக்கு பாலியல் தொந்தரவு - நடிகர் சண்முகராஜன் மீது காவல் நிலையத்தில் புகார்\nநடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\n\"10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது\" - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில், 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nவிஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது ப���ன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்\nவிஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்\nதமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் காதல்கள்\nதற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது '96'. இத்திரைப்படம் தங்கள் பள்ளி பருவத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97434-university-of-poland-students-discussed-about-uriyadi-tamil-film.html", "date_download": "2018-10-15T19:15:35Z", "digest": "sha1:PUQK6KYP6SSQBCIWSTHIFBC3WIUYNTYI", "length": 17414, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "போலந்து பல்கலைக்கழகத்தில் விவாதமான 'உறியடி' படம்! | University of Poland students discussed about 'Uriyadi' Tamil film", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:29 (31/07/2017)\nபோலந்து பல்கலைக்கழகத்தில் விவாதமான 'உறியடி' படம்\n`உறியடி', சாதி அரசியலை மையமாக வைத்து சமூக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட படம். இதனால், படம் வெளியானது முதலே பலரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றதோடு, பல விருதுகளையும் குவித்தது. இந்நிலையில், போலந்து நாட்டில் இயங்கிவரும் `வ்ரோக்ஸ்வாக்ஸ்' என்ற பல்கலைக்கழகத்தில் `அரசியல் அறிவியல்' படிக்கும் மாணவர்களுக்கு `உறியடி' படம் திரையிட்டு, படம் தொடர்பான விவாதமும் நடத்தப்பட்டது.\n`உறியடி' படத்தின் இயக்குநர் விஜயகுமார் இதுகுறித்துப் பேசியபோது, `` `உறியடி'க்கு பல அங்கீகாரங்கள் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. போலாந்து நாட்டில் செயல்பட்டுவரும் `வ்ரோக்ஸ்வாக்ஸ்' பல்கலைக்கழகத்தில் படித்துவரும் `அரசியல் அறிவியல்' மாணவர்களுக்கு படத்தைத் திரையிட, படத்தை அனுப்பிவைக்குமாறு கேட்டார்கள். `மானே... மானே...' பாடல் இல்லாத வெர்ஷனை அனுப்பிவை���்தேன். படத்தைப் பார்த்த மாணவர்கள், `திரைமொழியே புதுமையா இருக்கிறது' என்றனர்.\nசாதி பற்றிய படம் என்பதால், படம் முடிந்ததும் விவாதத்தை நடத்தினார்கள். நேர்மையான எண்ணத்துடன் படம் எடுத்தால் தேசங்கள் தாண்டியும் கொண்டாடப்படும் என்பதற்கு `உறியடி' மிகச்சிறந்த உதாரணம்'' என்ற விஜயகுமார், ``அடுத்து இரண்டு கதைகள் தயார். இவற்றுக்கான எழுத்து மற்றும் திட்ட வேலைகள் முடிந்தவுடன் படப்பிடிப்புக்குச் செல்லவேண்டிதுதான்'' என்கிறார் உற்சாகமாக.\nஅந்த ஒரு தப்பு, விஜய்யுடன் மூன்றாவது ஹேண்ட்-ஷேக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/world-bank-report-on-unemployment.html", "date_download": "2018-10-15T19:58:54Z", "digest": "sha1:MITUHFN7J2NXOFVRGLLTWQWQ5UM4ESE6", "length": 14090, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மக்கள்தொகையால் வேலைவாய்ப்பின்மை பெருகும் அபாயம்: உலகவங்கி ஆய்வறிக்கை", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குக��றார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nமக்கள்தொகையால் வேலைவாய்ப்பின்மை பெருகும் அபாயம்: உலகவங்கி ஆய்வறிக்கை\nஇந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை அளித்துள்ளது. Systematic Country Diagnostic…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமக்கள்தொகையால் வேலைவாய்ப்பின்மை பெருகும் அபாயம்: உலகவங்கி ஆய்வறிக்கை\nஇந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை அளித்துள்ளது. Systematic Country Diagnostic என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில், இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு உருவாக்கத்தைக் குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மைக்கான இடைவெளி அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உலகவங்கி, இந்தியா தற்போது அதி�� வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அதிக வருவாய் வரக்கூடிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய தேவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சுயதொழில்களை ஊக்குவிப்பதைவிட புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே தற்போது மிக முக்கியமான தேவை என்றும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடுத்தர வர்க்க மக்களின் வருவாய் பெருக்கத்தில் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலக அளவில் முன்னேற வேண்டும் என்றால் அதிக வருவாய்/சம்பளம் உடைய வேலைகளை உருவாக்க வேண்டியது கட்டாயம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வருவாய் ஈட்டும் மனிதர்களாக இருப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களாக இருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாகவே குறைந்த வருவாய் உடைய நடுத்தர வர்க்க மக்கள்தொகை இந்தியாவில் அதிகமாக உள்ளதாக உலகவங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது தனிநபர் வருவாயின் அளவானது அமெரிக்காவில் உள்ள தனிநபர் வருவாயில் 12% மாக மட்டுமே உள்ளது. இந்தியாவில் 2005 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 30 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இதேகாலத்தில் சுமார் 1.3 கோடி பேர் கூடுதலாக வேலைக்கு செல்லும் அடைந்துள்ளனர். ஆனால், 2012க்கு பிறகான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தைக் குறித்து நம்பகத்தன்மையான அறிக்கைகள் ஏதும் கிடைக்கவில்லை. மாதச்சம்பளம் வாங்கும் அமைப்புசார் பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா வங்கதேசம், இலங்கையைவிட பின் தங்கியுள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nநன்றாக இயங்கக்கூடிய நில வியாபார சந்தையில் சொத்துக்களை பதிவுசெய்வதில் உரிய உரிமைகளும், நிலத்தில் முதலீடு செய்வதற்கான நன்கு யூகிக்கக்கூடிய முன்னேற்ற செயல்பாடுகள், நெகிழ்வான தொழிலாளர் சந்தை போன்றவை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கும் முக்கியம் என உலகவங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போது உள்ள ��ிலையில், குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்கள் பாதுகாப்பான தொழிலாளர் விதிகளுக்கு கீழே வேலைசெய்து வருவதாகவும், ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் இத்தகைய பாதுகாப்பு ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் உலக வங்கியின் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவி மாபெரும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துறையான பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 5%-ஐ மட்டுமே பணிக்கு வைத்திருப்பது பற்றியும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/director-wrote-a-song-for-nayanthara/", "date_download": "2018-10-15T20:13:12Z", "digest": "sha1:EC5XWS7FBXMF33OLWYWK6VPYYI63V5AX", "length": 7298, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai நயன்தாராவிற்காக பாட்டெழுதிய இயக்குநர் - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.\nஇதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.\nஅடுத்ததாக மூன்றாவது பாடலை வெ���ியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\naniruth Kolamaavu Kokila Nayanthara Orey Oru Song sivakarthikeyan Vignesh Shivn Yogi Babu அனிருத் ஒரே ஒரு பாடல் கோலமாவு கோகிலா சிவகார்த்திகேயன் நயன்தாரா நெல்சன் யோகி பாபு விக்னேஷ் சிவன்\nநான் யாரை பார்த்தும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=1d4de9850b4340b18a1d0724d51b57f4", "date_download": "2018-10-15T20:18:17Z", "digest": "sha1:HHIXWZAJ7UDCJBMZXQWPKSD7MB22FWQ6", "length": 29998, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற��றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன��� >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவ��் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16577", "date_download": "2018-10-15T20:18:09Z", "digest": "sha1:25Z7PXGYYCJA3276HJTISC3CGKS6MRGH", "length": 7295, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "டுவிட்டரில் பிரதமர் மோட", "raw_content": "\nடுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 51% உயர்வு\nடெல்லி: 2017-ம் ஆண்டு டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 51% உயர்ந்துள்ளது. சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் இந்தியா இயக்குனர் தரன்ஜித் சிங் டுவிட்டரில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் பற்றி விவரத்தை வெளியிட்டார்\nஅதில் அவர், 2017-ம் ஆண்டில் டுவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 37.5 மில்லியனாக உள்ளது. இந்தாண்டில் இது 51% ஆகும். இதன் மூலம் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியது, செல்லாத நோட்டு ஒழிப்பு முதலாமாண்டு விழா, மான்கிபாத், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் மோடியின் நடவடிக்கைகள் தான் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சச்சின், விராட் கோஹ்லி, பிரியங்கா சோப்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் முதல் 10 இடங்களில் உள்ளனர்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவ��ரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/", "date_download": "2018-10-15T18:57:29Z", "digest": "sha1:KELQON5ILG5OB54MPUCHAE24WEDGJBTT", "length": 4178, "nlines": 55, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பில் ‘ஒருமித்த நாடு’ – சுமந்திரன் விளக்கம்.\nதிரு வை,தங்கராசா அவர்களின் சேவை நயப்பு விழாவில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ம,ஆ சுமந்திரன் ஆற்றிய பிரதம விருந்தினர் உரை.\n07.10.2018 அன்று திக்கம் பிரதேசத்தில் நடைபெற்ற திரு வை,தங்கராசா அவர்களின் சேவை நயப்பு விழாவில் கெளரவ Read more\n(மாண்புமிகு ராஜவரோதயம் சம்பந்தன் – எதிர்க்கட்சி முதல்வர்)\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது \nஜனாதிபதியை திகைக்க வைத்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் – சார்ள்ஸ் நிர்மலநாதன்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதியை செவிமடுத்த ஜனாதிபதி\nகூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக மகாவலி எல் வலய திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு – சுமந்திரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக மகாவலி எல் வலய திட்டம் தற்காலிகமாக நிறுத்தி Read more\nமுல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்காக காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_46.html", "date_download": "2018-10-15T19:10:19Z", "digest": "sha1:XN3UBP2FZEB6X32ESWQZ6IXZDPKWYRFG", "length": 11741, "nlines": 74, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலம்\nமட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை கண்கொண்டு பார்க்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் அமைதி கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டனர்.\nபட்டதாரி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதுபோன்ற உருவபொம்மை கட்டித்தூக்கப்பட்டு அதனை பட்டதாரிகள் தூக்கியவாறு கவன ஈர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர்.\n21 நாட்களாக காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடாத்திவரும் நிலையில் இன்று இந்த அமைதி கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.\nகாந்தி பூங்கா முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பிரதான பஸ்நிலைய வீதியை அடைந்து அங்கிருந்து புதுப்பாலம் ஊடாக தாண்டவன்வெளி சந்தியை அடைந்து அதன் ஊடாக திருமலை மட்டக்களப்பு வீதியூடாக காந்தி பூங்காவினை ஊர்வலம் வந்தடைந்தது.\nசுமார் ஒரு கிலோமீற்றருக்கு அதிகமான தூரத்தினைக்கொண்டதாக பட்டதாரிகளின் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட போக்குவரத்து ஓழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.\nமத்திய மாகாண அரசாங்கமே எம்மீது கரிசனை செலுத்து,சுமந்திரனுக்கு முடியுமென்றால் மட்டக்களப்பு அரசியல்வாதிகளுக்கு பிரதமரை சந்திக்க ஏன் முடியவில்லை,கிழக்கு முதலமைச்சர் அறிக்கை அரசியலை விடுத்து தமக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை பட்டதாரிகள் இதன்போது விடுத்தனர்.\n21நாட்களைக்கடந்துள்ள நிலையிலும் எதுவித சமிக்ஞைகளும் கிடைக்காத நிலையில் அரசினது கவனத்தை ஈர்க்கும் வகையில் மௌன கவன ஈர்ப்பு ஊர்வலத்தினை நாங்கள் இன்று முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.\nஎங்களது போராட்டத்தின்போது வந்து பார்வையிட்டுச்சென்ற எந்த அரசியல்வாதியும் அதிகாரிகளும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினைப்பெற்றுத்தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஒருபார்வைப்பொருளாக பார்த்துவிட்டுச்சென்ற நிலையே காணப்படுகின்றது.\nவடமாகாணத்தில் உள்ள பட்டதாரிகளின் பிரச்சினைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கு யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பட்டதாரிகளை பிரதமரிடம் அழைத்துச்சென்றிருந்தார்.சுமந்திரனால் முடியுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரதமரிடம் அழைத்துச்செல்லப்படாமை அவர்களின் அலட்சியப்போக்கா அல்லது இயலாமையை காட்டுகின்றதா என்பது எங்களுக்கு தெரியாமல் உள்ளது.\nமிகவிரைவில் நடவடிக்கை எ���ுத்துதருவேன் என்று கூறியிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொண்டதாக எமக்கு தெரியவில்லை.21நாட்களை கடந்துள்ள நிலையில் எங்களை வந்து பார்வையிடவும் இல்லை.\nபடித்த சமூதாயத்தின் நிலையினை புரிந்துகொள்ளாத நிலையில் நாங்கள் மிகவும் மனவேதனையுடன் எங்களது போராட்டத்தினை வேறு வகையில் நடாத்துவதற்கு தூண்டுவதாக இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைகின்றது.\nஎமக்கான உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ச்சியாக எமது சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176609/news/176609.html", "date_download": "2018-10-15T19:23:50Z", "digest": "sha1:3UK2F4XMP4QOF3FWYJZ57BIBXTWOD4KU", "length": 6440, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!! : நிதர்சனம்", "raw_content": "\nகாசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்\nநாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தேசிய அளவிலான மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் ஆராய்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அரியானா மாவட்டத்தில் நடந்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:இந்தியாவில் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற நாடுகள் 2030ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. ந���டு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0691.html", "date_download": "2018-10-15T18:53:16Z", "digest": "sha1:BBREO2K3YWA6BCYSPCJZTLTE5247J46Q", "length": 3493, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0691. அகலாது அணுகாது தீக்காய்வார் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0691. அகலாது அணுகாது தீக்காய்வார்\n0691. அகலாது அணுகாது தீக்காய்வார்\n0691. அகலாது அணுகாது தீக்காய்வார்\n0691. அகலாது அணுகாது தீக்காய்வார்\nமன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\nஅடிக்கடி மனம் மாறுபடும் மன்னரைச் சேர்ந்து பனி செய்வோர், அவரை மிக நீங்காமலும், நெருங்காமலும் நெருப்பினிடத்துக் குளிர் காய்பவர் போன்று நடந்து கொள்ளுதல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/equilibrium", "date_download": "2018-10-15T20:19:51Z", "digest": "sha1:HF6TBQROWESYMPFVIYNGQYWKQQXN4JEE", "length": 6143, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "equilibrium - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசமநிலை; சரி அமைதி நிலை; சரி ஒப்புநிலை; சரியொப்பு நிலை\nகணிதம். அசைவற்ற நிலை; ஓய்வு நிலை; சமநிலை\nபொறியியல். சம நிலை; சமநிலை\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் equilibrium\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ��ொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gangai-amaran-attacks-ajith-vijay-songs/", "date_download": "2018-10-15T19:06:46Z", "digest": "sha1:5LYMFNUOTH7QUUSZKUKE4M46EKS6U2LH", "length": 9041, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய், அஜித் பாடல்களை திட்டிய கங்கை அமரன் - Cinemapettai", "raw_content": "\nவிஜய், அஜித் பாடல்களை திட்டிய கங்கை அமரன்\nகங்கை அமரன் சமீப காலமாக மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். சில தினங்களுக்கு முன் கங்கை அமரன், கமல்ஹாசன் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழில் இவர் ‘தற்போதெல்லாம் என்ன இசையமைக்கிறார்கள், எந்த பாடலையும் கேட்க முடியவில்லை.அஜித் படத்தில் “ஆலுமா டோலுமா”ன்னு ஒரு பாடல், விஜய் படத்தில் “ஜித்து ஜில்லாடி”ன்னு ஒரு பாடல் இப்படியெல்லாம் மோசமாக பாடல் எழுதுகிறார்கள்.\nஇந்த கொடுமை விஜய், அஜித்திற்கு தெரியாதா இப்படியெல்லாம் பாடல்கள் எழுதி தமிழை கொலை செய்கிறார்கள்’ என கோபமாக கூறியுள்ளார்.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவு���்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=116:commencement-of-work-year-2018&catid=23:news-events&Itemid=198&lang=ta", "date_download": "2018-10-15T19:27:04Z", "digest": "sha1:H3HJN57YNNIGCHT3BV7KWRKPAIF2LTRA", "length": 7437, "nlines": 136, "source_domain": "daph.gov.lk", "title": "Animal Production and Health Training Relevent Material", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகாப்புரிமை © 2018 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91088/", "date_download": "2018-10-15T20:08:39Z", "digest": "sha1:XGHEDCQ4M3IRVHQLP2M4LLO6TCCTNMB3", "length": 15792, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம்…\nமட்டகளப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்…\nமக்களை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம் என்று கூறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ் மக்களின் வளங்களை சுரண்டும் வகையிலான தொழிற்சாலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nமக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த திட்டத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த இடமளிக்காது என்று குறிப்பிட்ட அவர் மக்கள் சார்பில் இவைகளை எதிர்க்கும் தம்மை இனவாதிகளாக சித்தரிக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமட்டக்களப்பில் புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலையினை மூடுவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nசெங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை கிராமத்தில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் தொழிற்சாலைக்கு எதிராக 5 வது தடவையாக போராட்டத்தில் ஆர்ப்பட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.\nஜனாதிபதியிடம் சொல்வொம் என்ற தொணிப்பொருளிலான இப் போராட்டத்தின் ஐந்தாவது போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தொடர்புடைய தொழிற்சாலை முன் ஒன்றுகூடிய பொதுமக்கள் தொழிற்சாலைக்கெதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பிதேசசபை உறுப்பினர்கள் தம்பிட்டிய ஞானானந்த தேரர் (மட்டக்களப்பு மாவட்ட பௌத்த பிக்குகள் சங்கத்தின் தலைவர்) என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.\nஇதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் தமிழ் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அந்த பிரச்சினைகளை கட்சி ரீதியாகப் பார்க்காமல் எமது இனம் சார்ந்து அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.\nகுடிநீருக்கே மக்கள் தவிர்க்கும் பகுதியிலிருந்து நீரை ஊறுஞ்சி போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் செயற்பாட்டினை யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது என்றும் உன்னிச்சைக் குளத்திலிருந்து பெறப்படும் நீர் நகரப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது குளத்தினை அண்டியுள்ள மக்கள் குடி நீருக்கு பிரதேச சபை பவுசர்களை நம்பி வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.\nபெரிய புல்லுமலையில் போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஒரு போதும் அனமதிக்க மாட்டோம் எனக் கூறிய அவர் இந்தவிடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த பகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் உறுகாமத்தில் முஸ்லிம் மக்களும் மங்களஹமயில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் மூவின மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கையெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nTagsசீனித்தம்பி யோகேஸ்வரன் புல்லுமலை மட்டக்களப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nபனை மான்மியம். வடக்கு மாகாண பனை எழுச்சி வாரமும் நாமும்….\nமடு தேவாலயத்தின், வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி, திறந்து வைக்கப்பட்டது…\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=jaipur", "date_download": "2018-10-15T19:51:32Z", "digest": "sha1:E53VIR34WN2ASEBD6E5QNS2V5FJIDDMA", "length": 11958, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஜக்வா கலந்தாலோசனைக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nஜக்வா பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்\nகாயல்பட்டினத்தில் துணை வட்டாட்சியர் அலுவலகம் அமைய உலக கா.ந.மன்றங்கள் துணையுடன் முயற்சிக்கப்படும் ஜக்வா பொதுக்குழுவில் அறிவிப்பு\nஜக்வா செயற்குழுவில், நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு இமாம் - பிலால் ஊக்கத்தொகை திட்டத்தில் இணைய முடிவு இமாம் - பிலால் ஊக்கத்தொகை திட்டத்தில் இணைய முடிவு\nஜக்வா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஹஜ் பெருநாளை முன்னிட்டு, 30 நலிந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருளுதவி ஜக்வா பொதுக்குழுவில் தீர்மானம்\nநோன்புப் பெருநாள் 1436: அமீரகம் - ராஸல் கைமாவில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1436: ஜக்வா நடத்திய பெருநாள் தொழுகையில் காயலர்கள் பங்கேற்பு\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக, ஜக்வா சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி\nஜக்வா பொதுக்குழுவில் இக்ராஃ மூலம் 2 மாணவர்களின் முழுக் கல்விச் செலவும் ஏற்பு நலத்திட்ட உதவிகளுக்காக ரூ. 20 ஆயிரம் நிதியொதுக்கீடு நலத்திட்ட உதவிகளுக்காக ரூ. 20 ஆயிரம் நிதியொதுக்கீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35403-2018-07-09-03-33-55", "date_download": "2018-10-15T20:05:52Z", "digest": "sha1:N3WEPKNOA6TK7YBNEMWNBOIJWWGNJ7AP", "length": 24094, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "நவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா!", "raw_content": "\nமோடியிடம் இருந்து அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தது இதைத்தானா\nகரு���்புப் பணம்: இந்துத்துவ – பார்ப்பன – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\nபிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nபுதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், இணையதளச் சந்தையும் உழவர்கள் வாழ்வை உயர்த்துமா\nமோடியின் 2 ஆண்டு ஆட்சி\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2018\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nபனாமா நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் மொஸாக் பொன்செகா என்ற லெட்டர்பேட் நிறுவனம் 1977 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை வழங்கிவந்த அனைத்து சேவைகள் பற்றிய தகவல்களும் திருடப்பட்டு உலகின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டன. வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International consortium of investigative journalism) என்ற அமைப்பே இந்தத் தகவல்களை அம்பலப்படுத்தியது. இந்தியாவைச் சேர்ந்த ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடும் இதில் கலந்துகொண்டது.\nஉலக அளவில் 140 அரசியல் தலைவர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றிருந்தன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 500 திருடர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. அதில் சில முக்கியமான திருடர்கள் மற்றும் திருடிகளின் பெயர்கள் இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. அதில் ஒரு பிரபல திருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் ஆவார்கள். மேலும் டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதா���ி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலா டயர் புரோமோட்டர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா போன்ற பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்கள் தான் இன்று மோடியின் ஆட்சியில் இந்தியாவின் முகமாக உலக அரங்கில் அறியப்படுபவர்கள்.\nபனாமா லீக்ஸில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முஸ்லீம் லீக் (நவாஷ்) கட்சியின் நிறுவனத் தலைவருமான நவாஷ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் லண்டனில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தினம்தோறும் விசாரிக்க உத்திரவிட்டது. விசாரணையில் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆடம்பர வீடுகள் சட்டவிரோதமாக வாங்கியது உறுதியானதை அடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று (06-ஜூலை-2018) தீர்ப்பு கொடுத்திருகின்றது. அதில் நவாஷ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ 73.05 கோடி அபராதமும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ18.27 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதே போல மரியம் நவாஷின் கணவர் கேப்டன் சஃப்தாருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் முறைகேடாக வாங்கப்பட்ட 4 வீடுகளையும் பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nபனாமா லீக்ஸ் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பை பதவியில் இருந்து விலக உத்திரவிட்டதோடு, பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில்.. பனாமா பட்டியலில் உள்ள யாரும் தப்ப முடியாது என அருண்ஜெட்லி வீரவசனம் பேசினார். ஆட்சிக்கு வந்த புதிதில் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது என இதே போன்றுதான் வீரமாகச் சொன்னார். ஆனால் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியலைக்கூட வெளியிடத் துப்பில்லாத கோழைகள்தான் தாங்கள் என்பதை அவர்கள் இன்றுவரை நிரூபித்து வருகின்றார்கள். பனாமா லீக்ஸில் சிக்கிய அமிர்தாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கெளதம் அதானியின் மூத்த சகோதரர�� வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலா டயர் புரோமோட்டர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா போன்றவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என யாருக்காவது தெரியுமா பனாமா பட்டியலில் உள்ள யாரும் தப்ப முடியாது என அருண்ஜெட்லி வீரவசனம் பேசினார். ஆட்சிக்கு வந்த புதிதில் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது என இதே போன்றுதான் வீரமாகச் சொன்னார். ஆனால் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியலைக்கூட வெளியிடத் துப்பில்லாத கோழைகள்தான் தாங்கள் என்பதை அவர்கள் இன்றுவரை நிரூபித்து வருகின்றார்கள். பனாமா லீக்ஸில் சிக்கிய அமிர்தாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலா டயர் புரோமோட்டர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா போன்றவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என யாருக்காவது தெரியுமா நிச்சயமாகத் தெரியாது. ஏன் அருண்ஜெட்லிக்கே கூட தெரியாது.\nஎனவே இவர்களின் யோக்கியதை என்ன என்பதை நாட்டு மக்கள் இன்று பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை எல்லாம் மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று சொன்ன கும்பல், இப்போது சுவிஸ் வங்கியில் உள்ள பணமெல்லாம் கருப்புப் பணம் அல்ல, அது இந்தியர்கள் உழைத்துச் சேர்த்த வெள்ளைப்பணம் என்று நாக்கு கூசாமல் பேசுகின்றார்கள். ‘ஏண்டா கடன் வாங்குறது இந்திய வங்கிகளில், பணத்தை பதுக்குறது சுவிஸ் வங்கியிலேயா’ என்று யாரும் கேட்டுவிடக்கூடாது, கேட்டால் தேசத் துரோகி பட்டம் கொடுத்து விடுவார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கருப்புப் பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அதாவது ரூ 7 ஆயிரம் கோடி.\nமோடியின் கருப்புப் பண ஒழிப்பு என்பதே இந்திய மக்களை ஏமாற்றும் மிகப் பெரிய மோசடித் திட்டமாகும். கருப்புப் பணத்தை ஒழிக்கின்றேன் என்று டிமானிடைசேசன் கொண்டு வந்தார். ஆனால் எந்தப் பணக்காரனும் ஏடிஎம் வாசலில் காத்த���க் கிடந்ததை ஒரு இந்தியன் கூட பார்க்கவில்லை. மாறாக அமித்ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட உடன், 755 கோடி ரூபாய் பணம் மர்மமான முறையில் மாற்றப்பட்டது. அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவிற்கு சொந்தமான ‘டெம்பிள் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு அதிகரித்தது. மோடியின் கருப்பு பண ஒழிப்பைப் பார்த்து இன்று நாடே வாய் பிளந்து நிற்கின்றது.\nஇந்திய வங்கிகளில் 8.5 லட்சம் கோடி வாராக் கடன் உள்ளது. ஆனால் இதை வசூலிக்க எந்த உருப்படியான திட்டமும் பிஜேபியிடம் இல்லை. பெருமுதலாளிகள் கொடுக்கும் எச்சில் காசில் கட்சி நடத்தும் கும்பல் நிச்சயம் ஒருநாளும் இதை வசூலிக்கப் போவதும் இல்லை. அவர்களால் அதிகபட்சமாக முடிந்தது இந்திய வங்கிகளை ஏமாற்றிவிட்டு சுவிஸ்வங்கியில் பதுக்கிய பணத்திற்கு ‘உழைத்துச் சேர்த்த வெள்ளைப்பணம்’ என்று சான்றிதழ் கொடுக்க முடிந்ததுதான். அதனால் பனாமா லீக்ஸில் வெளியான எந்த மோசடி பேர்வழியும் நிச்சயம் தண்டிக்கப்பட போவதில்லை. அமித்ஷாவிற்கும் அவரது மகனுக்கு மட்டும் சலுகை கொடுக்கும் அளவிற்கு மோடி கள்நெஞ்சக்காரர் கிடையாது. அவரது நட்பு வட்டத்தில் சாமியார்களும், சினிமா நடிகைகளும், கூலிப்படை கொலைகாரர்களும், காசுக்கு குலைக்கும் அதிகார வர்க்க நாய்களும் உள்ளார்கள். ஒரு நாட்டின் பிரதமராக அவர் அனைவரையும் அரவணைத்துப் போவதுதான் நேர்மையான செயல். அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கின்றார்.\nஅதனால் நாம் பாகிஸ்தான் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தீவிரவாதிகளின் சதி என சொல்லிப் பழகுவோம். இந்திய அரசு இன்னும் பனாமா லீக்ஸில் மாட்டியவர்களைத் தண்டிக்காமல் இருப்பதற்கு தேசபக்தியே காரணம் என்று சொல்லுவோம். மோடிக்கு ஜே பாரத் மாதா ஹி ஜே பாரத் மாதா ஹி ஜே அமித் ஷாவுக்கு ஜே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftechennaidistrict.blogspot.com/2017/08/09-09-2017.html", "date_download": "2018-10-15T19:30:43Z", "digest": "sha1:EID5UR3RTB3MHQHNE7MOZV2FNH3REZ6H", "length": 2107, "nlines": 29, "source_domain": "nftechennaidistrict.blogspot.com", "title": "NFTE BSNL CHENNAI North", "raw_content": "\nநமது மாநிலச் சங்கத்தின் தலைமை செயலகக் கூட்டம் வரும் 09-09-2017 அன்று நடைபெறும்.\nதலைமை: மாநிலத் தலைவர் தோழர்.ராமசாமி\nஇடம்: பூக்கடை மாநிலச் சங்க அலுவலகம்\nநேரம்: மதியம்: 2 மணி (சனிக்கிழமை)\n1. 11-09-2017 முதல் ந��ன்கு நாட்கள் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற இருக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n2. விஜயவாடவில் நடைபெற இருக்கும் மத்திய செயற்குழு\n3. செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்\n4. தேங்கிக் கிடக்கும் தீர்க்கப்படாத பிரச்சனைகள்\n5. போனஸ்//புதிய சம்பளக்குழு (THIRD PRC)\n6. இன்னபிற தலைவர் அனுமதியுடன்\nஅனைத்து 15 செயலக உறுப்பினர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்குபெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/uttar-pradesh/bijnor", "date_download": "2018-10-15T19:00:48Z", "digest": "sha1:TEZKKBJOIVXERCRTZJHZEXJLS57LZSYP", "length": 5149, "nlines": 77, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பிஜ்னோர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பிஜ்னோர்\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் பிஜ்னோர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் பிஜ்னோர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/06/100.html", "date_download": "2018-10-15T20:02:31Z", "digest": "sha1:K53BKVO7UMYUE22YQM2PQJYR62ISCOLM", "length": 34583, "nlines": 349, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: 100வயசு மட்டும் வாழ ஆசையா இவைகளை சாப்பிடுங்கள்!", "raw_content": "\n100வயசு மட்டும் வாழ ஆசையா இவைகளை சாப்பிடுங்கள்\nஉலகில் உயிர்கள் வாழ மிக அவசியமானது உணவு. அது, அறுசுவையும் கலந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நம் உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமான தாதுக்களாகிய பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்து, நம் உடல் நலத்தைக் காப்பவை. அதே நேரம், எல்லா உணவுகளையும் எல்லா நேரத்திலும் எடுத்துக்கொள்வதும் தவறானது.\nஒரு நாளின் தொடக்கத்துக்கான பூஸ்ட்டராக இருப்பது, காலைஉணவுதான். காலை உணவே நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான சுறுசுறுப்பைத் தரும். காலை உணவைத் தவிர்த்தால், நமது மூளை சோர்வடையும். தேவை இல்லாமல் சாப்பிடத் தூண்டும். இது உடல் எடையை அதிகரிக்கும். காலை உணவில் எவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்…\nகாலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு செய்பவர்கள், இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்\nபூண்டு ஒரு கை அளவு, சாரணைவேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), சுக்கு (சிறிதளவு), முருங்கை இலை (ஒரு கைப்பிடி), புழுங்கல் அரிசி (தேவையான அளவு) மற்றும் பசும்பால் அல்லது தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, வாரம் ஒரு முறை காலை வேளையில் குடித்துவர, வாயுத்தொல்லைகள் அறவே நீங்கும்.\nகாலையில் டிபன் வகைகளுக்குச் சட்னி சாப்பிட்டுச் சலிப்படைந்தவர்கள், பயறு, கடலை, காராமணி, துவரை, உளுந்து, மொச்சை ஆகியவற்றை கடுகு, மிளகு, பெருங்காயம், சுக்குடன் சேர்த்து, கறியாகச் சமைத்து, இட்லி, புட்டு, தோசை, இடியாப்பம், ஆப்பம் ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சிறுதானியங்களில் சமைத்த உணவுகளுடன் இதனை எடுத்துக்கொள்ளலாம்.\nஇரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீரூற்றி வைக்கலாம். நீரூற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றுடன் மோர் சேர்த்தும் சாப்பிடலாம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. நிசிநீர் எனப்படும் பழைய சோற்று நீர் அருந்த, நாவறட்சி நீங்கி, உடல் வெப்பம் தணியும்.\nஇஞ்சியைத் தோல் நீக்கி, அரைத்து, சாறு எடுத்து, அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். மேலும், இஞ்சியானது உமிழ் நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டும். செரிமானத்திறன் மேம்படும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள், நீரில் தேன் கலந்து பருகலாம்.\nவெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.\n100 கிராம் பச்சரிசி, 10 கிராம் வெந்தயத்தைத் தனித்தனியாக மாவு போல பொடித்துக்கொள்ள வேண்டும். இதை, வாரத்துக்கு ஒருமுறை காலையில், களியாகச் செய்து சாப்பிட, உடல் வெப்பம் தணியும். அரிசியில் மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும். பெண்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.\nபச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.\nகாலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்\nவிழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.\nகுழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.\nபாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம்.\nவெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும்.\nதேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.\nகாலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.\nஇவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.\nஅதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.\nவெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nவீட்டில் செல்வம் பெருக எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகமல்ஹாசன் ஒரு இல்லுமினாட்டி..அந்த கண் ILLUMINATI க...\nநெற்றியில் திருநீறு வைப்பது ஏன்\nமட்டக்களப்பில் ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகபாம்ப...\nஒரு எழுத்தில் மாறும் அர்த்தம்....\nமனைவிக்கும், தாய்க்கும் பிடித்த மாதிரி எப்படி நடந்...\nசிம்ம ராசியின் தீய குணங்கள்....\nசிறுநீர் மூலம் செல்போனுக்கு சார்ஜ்\nஇந்த ஒரு பொருள் உங்க வீட்டில் இருந்தால் போதும் \nஅனைவராலும் அறியப் படாத சோழர்களின் உண்மை முகங்கள்\nபல்லாயிரம் வீரர்களை கொன்று குவித்த ராஜேந்திர சோழனி...\nதிருச்செந்தூர் முருகன் பற்றி வெளியே தெரியாமல் புதை...\nகந்தசஷ்டி கவசத்திற்கு பின் இப்படி ஒரு அறிவியலா\n10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் உருவாக்கிய நகரம் கண்ட...\nஎதிரிகளை வெல்ல சோழர்கள் செய்த அகோர பூஜை\nசோழர்களால் உருவாக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் சிற்பம்\nஇன்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர்...\nஇந்த நாளில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள்\n( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வ...\nஅந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா\nகாகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நயினை மூல விக்கிரக...\nநாமே நல்ல நாள் பார்க்கலாம்\nவீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது\nஅதிர்ஷ்ட மழை பொழிய.. தூங்கும் முன் இதை செய்யுங்கள்...\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எப்படி\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது ஏன்\n அப்போ இந்த பாவத்தையெல்லாம் ...\nஉங்கள் பிறந்த தேதி என்ன\nவெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்...\n3 நாட்களில் நிகழும் அதிசயம்... தொப்பைக்கு அருமையான...\nகலிகாலம் உலகம் அழியும் தருவாயில் : அதிர்ச்சி அளிக்...\nதிருமணத்திற்கு இந்த பொருத்தங்களும் தான் முக்கியமாம...\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ர...\nதினமும் கடலால் மூடி திறக்கப்படும் அதிசய சிவன் கோவி...\nஇரவில் மட்டும் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்: எங்க...\nஎலுமிச்சை வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடிப்பத...\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\nகண்கள் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்\nஅரைஞாண் கயிறு ஏன் கட்டறோம்னு தெரியுமா\nமுருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால் என்னாகும்\nமனைவிக்கு முன் மாமியாருடன் .. உகண்டா பழங்குடியினரி...\nஇந்த பிரச்சனை இருபவங்க தயவு செய்து பப்பாளி பழத்தை ...\nதேங்காய் மூடியில் இப்படி ஒரு அற்புதமா\n40 வயதை கடந்த பெண்களின் கவனத்திற்கு\nஸ்ரீரங்கம் கோவிலில் ஒழிந்துள்ள மர்மம்.. கொத்து கொத...\nகண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா\n\"என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க\nஇப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்: அனைத்து நன்...\nமுன்னொரு காலத்தில் மனைவி இறந்துவிட்டால் கணவன்....\nதந்தையர் தினத்தை உருவாக்கிய தாய்\n மனிதர்களை அவதானிக்கும் இருண்ட ...\nபெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nதூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்...\nநம்மை சுற்றி 5000 கோடி வேற்றுகிரக உயிரினங்கள் வாழ்...\n6000 வருடங்களாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் உ...\nஅதிகம் பொய் சொல்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான் ,...\nகொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் த...\nதிருமணமான பெண்களின் நெற்றியிலுள்ள குங்குமத்தின் ரக...\nஆணிடம் இந்த 10 அறிகுறிகளை கண்டால் பெண்கள்(தமிழ்க் ...\nஉங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்...\nஇந்து கலாச்சாரத்தில் பெண்டிர் ஒழுக்கம்...\nயாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட யோகம்\nபெண்களே உங்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் 6 விடயங்க...\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க இரக...\nகாலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங...\nDNA மூலக்கூறின் ஒரு பகுப்பின் வெளி-நிரப்பும் மாதிர...\nநைல் நதி நாகரீகம் தமிழர்களுடையது.இதோ சில ஆதாரங்கள்...\nகாசியில் உள்ள முக்கியமான 8 பைரவ தலங்கள்\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொ...\nஉலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: 3 பேர் மட்டுமே ...\nமனைவியை ஏமாற்றுவது இதனால் தான்.. ஆண்களின் காரணம்\n உங்க கையில் பணம் தங்காத...\nஅனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ மூலிகைகள்\nமுகப்பரு, வியர்க்குரு விரட்டும்... கோடைக்கேற்ற கீர...\nஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் இவ்வளவு வித்த...\nவியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம...\nஇந்த கம்ப்யூட்டர் காலத்துலேயும் நல்ல பழக்கங்கள் தொ...\nஎழுதுவதற்கு முன்னாடி பிள்ளையார் சுழி (உ) போட்டு ஆர...\nபசுவாக பரமசிவனும் கன்றாக பிரம்மாவும் மாறி, புற்றில...\nஇந்த பொருட்களை மட்டும் பரிசாக கொடுத்து விடாதீர்கள்...\nகுடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகள், தொல்லை...\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\n\"நண்பர் ரஜினிக்கு அரசியல் அறிவு கம்மி\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_801.html", "date_download": "2018-10-15T19:23:06Z", "digest": "sha1:BSCA3HRJP6HYDG2SETQHZD5VE5ORS46Y", "length": 15033, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மனம் திறக்கிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.", "raw_content": "\nமனம் திறக்கிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.\n(வீடியோ).,நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.\nவீடியோ எதற்காக நான் களமிறங்கியுள்ளேன்.\nஅரசியல் அதிகாரம் என்பது பாராளுமன்றமாக இருக்கலாம் அல்லது நகர சபை, மாகாண சபையாக இருக்க வேண்டும் என்பதற்கு அப்பால் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்கான அதிகாரம் என்பதை தவிர நான் வேறு எதனையும் சிந்திப்பது கிடையாது. இத்தேர்தல் அடிமட்ட அல்லது குறைந்த பட்ச தேர்தலால இருந்தாலும் அதனை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதோடு எனது மக்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுகின்றேன் என தெரிவிக்கின்றார் முன்னாள் மகாண சபை உறுப்பினரும் பொறியியலளருமான ஷிப்லி பாரூக்.\nமேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த ஷிப்லி பாரூக்… நான் மாகாண சபையில் உறுப்பினராக இருந்து விட்டு குறைந்தபட்ச அதிகாரத்தினுடைய தேர்தலில் களமிறங்குவது சம்பந்தமான விடயங்களுக்கு அப்பால் குறைந்தபட்ச அதிகாரத்தினை கொண்டாவது என்னை முழுமையாக அர்ப்பணித்து சமூகத்திற்கு சேவை செய்வதே எனது குறிக்கோளாக இருக்கின்றது. அந்த வகையில் காத்தான்குடி நகர சபையினை வைத்து பலரும் கூறுகின்ற ���ுற்றச்சாட்டு ஊழல் நிறைந்த சபையாக காணப்படுகின்றது என்பதாகும்.\nஆகவே ஊழல்வாதிகளின் கையில் ஏன் மீண்டும் காத்தான்குடி நகர சபையினை கையளிக்க வேண்டும். அல்லது அதற்கு எதிரான ஒரு முன்னெடுப்பினை எடுக்க கூடாது என்ற வகையிலேதான் நான் இது ஒரு சிறிய தேர்தலாக இருந்தாலும் சமூகம் எதிர்பாத்து நிற்கின்ற விடயங்களை கருத்தில் கொண்டு தேர்தலில் குதித்துள்ளேன். இருந்தாலும் எதிர் அணியில் போட்டியிடுகின்றவர்களை பார்க்கின்ற பொழுது குறிப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புது முகங்களை அறிமுகம் செய்திருந்தாலும் ஏற்கனவே குறித்த விடயங்களை நேர்த்தியாக முன்கொண்டு சென்ற தகுதியானவர்கள் ஒரு வட்டாரத்தில் கூட போட்டியிடாமல் பின்வாங்கி தங்களை தாங்கள் பாதுகாத்துக்கொண்டு மக்கள் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமையானது கவலையான விடயமாக இருக்கின்றது.\nமக்களை பற்றி பேசுகின்ற, மக்களுடைய பிரதி நிதிகள் என்று கூறுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னாணியானது தேர்தலில் கூட மக்களுடைய ஆணையை பெறுவதில் தயக்கம் காட்டுகின்றமையினை பார்க்கின்ற பொழுது எவ்வாறு இவர்கள் சமூகத்திற்கு சேவை செய்ய போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அதே போன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் பக்கதிலிருந்து களமிறக்கப்பட்டவர்களை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே நகர சபையில் இருந்தவர்களைதான் களமிறக்கியுள்ளார்.\nஏற்கனவே நகர சபையில் இருந்தவர்களை பற்றி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊழல் நிறைந்த இடமாக குறித்த நகர சபை காணப்பட்டது என்ற பலத்த குற்றச்சாட்டினை சுமர்த்தியிருந்தது. அந்த வகையில் பார்கின்ற பொழுது எங்கள் மூலமாக களமிறக்கப்பட்டுள்ள அனைவரும் சமுக சிந்தனையாளர்களாக இருக்கின்ர அதே நேரத்தில் குறைந்த அதிகாரத்தினை வைத்து இறைவனுக்கு பயந்தவர்களாக சமூகத்திற்கு சரியான முறையில் சேர வேண்டிய அபிவிருந்திகளையும், ஏனைய விடயங்களையும் சரி வர செய்து முடிப்பாளர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.\nஇலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும், பிரதி நிதிகளுக்கும் முன்னுதாரணமாக பல விடயங்களை எங்களுடைய காலத்திற்குள் செய்து காட்டியிருக்கின்றோம். அவ்வாறான முன்னுதாரணமான சபையாக காத்தான்குடி நகர சபையினை இஸ்ல���மிய சட்டதிட்ட விழுமியங்கள், ஒழுக்க விழுமியங்கள் , ஊழல் அற்ற நிருவாகத்தினை கொண்டு செயற்படுகின்ற சபையாக எங்களிடம் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது நடாத்தி காட்டுவோம் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஅந்தவகையிலே யார் எதை செய்தார்கள். எவ்வாறு கடந்த நகர சபை காலங்களில் நடந்து கொண்டார்கள். எவ்வாறு கடந்த நகர சபை காலங்களில் நடந்து கொண்டார்கள். எவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டது. எவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டது. இதுவரை அவர்களால் அதற்கான விடையினைம்கொடுக்க முடியாதுள்ளது என்பது சம்பந்தமான எல்லா விடயங்களையும் மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.\nஅதுபோலவே கிழுறியா வட்டாரத்தில் போட்டிடுக்கின்ற முன்னாள் நகர சபையின் தவிசாளருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை நல்லட்சிக்கான தேசிய முன்னணி முன்வைத்துள்ளது. ஆகவே முடியுமாக இருந்தால் நகர சபையில் இருந்தவர்கள எந்த ஒரு ரூபாயினையும் ஊழல் செய்ய வில்லை, கொமிசன் எடுக்கவில்லை, களவெடுக்க வில்லை என அழிவு சத்தியம் பன்ன முடியுமாக இருந்தால். இன்ஸா அல்லாஹ் நாங்கள் அவர்களுடைய விடயங்களை பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.\nஅதன் அடிப்படையில் வெற்றி தோல்வி என்பது இறைவனின் கையில் இருக்கின்றது. அந்த வெற்றியினை அடைந்து கொள்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே மக்களுக்கு நேர்மையான அரசியலினை எவ்வாறு செய்துவது. மார்க்கத்துடனான அரசியலினை எவ்வாறு நடமுறைப்படுத்துவது என்பதனை நாங்கள் செய்து காட்டியிருக்கின்றோம். இவைகளை மக்கள் அங்கீகரிக்கின்ற பொழுது நிச்சயமாக இறைவன் இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தருவான் என்பதில் எங்களிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.\nநேர்மையாக இருக்க வேண்டும், ஊழல் அற்றதாக இருக்க வேண்டும், எவ்விதமான மோசடியும் அற்ற அரசியலாக இருக்க வேண்டும், என்பது எல்லோரும் பேசுகின்ற விடயமாகவும் விரும்புகின்ற விடயமாகவும் இருகின்றது. அதற்கு நாங்கள் செயல்வடிவம் கொடுத்து செய்து காட்டியிருக்கின்றோம். மிக நேர்மையாக மக்களுக்கு எந்த வகையிலும் அநியாயம் செய்து விடாமலும், ஊழலுக்கு துணை போகாத விதத்திலும் எங்களுடைய அரசியல் செய்து காட்டப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இன்ஸா அல்லாஹ் எங்களுக்கு வாக்களிப்பாளர்கள், எங்களை இத்தேர்தலில் வெற்றியடைய செய்வார்கள் என்பதில் எங்களிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என தெரிவித்தார் முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.\nஅத்தோடு ஷிப்லி பாரூக்கிடம் கேட்கப்பட்ட முக்கிய சமகால அரசியலுடன் தொடர்புபட்ட கேள்விகளுக்கு ஷிப்லி பாரூக் வழங்கிய பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இக்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/18/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2651839.html", "date_download": "2018-10-15T18:50:49Z", "digest": "sha1:BZBIND5HGX4QEGPDB3FI2PIXRHXG2Z6C", "length": 5754, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக எம்எல்ஏக்களுக்கு கருப்புக் கொடி: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது- Dinamani", "raw_content": "\nஅதிமுக எம்எல்ஏக்களுக்கு கருப்புக் கொடி: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது\nBy DIN | Published on : 18th February 2017 10:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை அடையாறில் கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nகூவத்தூரில் இருந்து வருகை தந்த எம்ஏஎக்களுக்கு எதிராக அடையாறில் கருப்புக் கொடி காட்டுவதற்காக சாலைகளில் கூடிய ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்து காவல்துறை வாகனத்திள் ஏற்றிச்சென்றனர்.\nகைது செய்யப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலா மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/10/blog-post_24.html", "date_download": "2018-10-15T19:26:16Z", "digest": "sha1:SYN36VIB4PAHC5EXY26MKF3CT7JTKQHY", "length": 11252, "nlines": 123, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பா.ஜ.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா? (காணொளி) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » பா.ஜ.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா\nபா.ஜ.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா\nமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல.\nபா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.\nபாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம் என்பது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தாகும்.\nஏற்காடு இடைத்தேர்தலில் கலைஞர் எங்களின் இயக்கத்தின் ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதிய போது பா.ஜ.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கும் திமுகவை ஆதரிப்பதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் பதில் அளித்தோம்.\nபா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவோரையே ஆதரிக்காத எங்கள் ஜமாஅத் எந்தக்காலத்திலும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. இது எங்கள் பல்வேறு செயற்குழு, பொதுக்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவாகும்.\nசத்தியம் தொலைக்காட்சி சொன்ன செய்தி என்ன .( விளக்க வீடியோ )\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்��ோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/10/15_22.html", "date_download": "2018-10-15T19:37:20Z", "digest": "sha1:UVEDBVJOAAFYWFVR3TWQUPBH64X4CBZC", "length": 5936, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு - சந்தேக நபருக்கு விளக்கமறியல் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\n15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு - சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு, புன்னைச்சோலையில் நேற்று 15 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதேயிடத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை விஜேகாந்த என்பவரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (21) நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்த பின்னர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இதன்போது உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/2010/06/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-15T18:52:06Z", "digest": "sha1:ZNA54XEWD273UINQUXYAZNH5PWRDF43N", "length": 24299, "nlines": 52, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "விடுதலைப் புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்! | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\n« செம்மொழி மாநாடு, இந்து அறநிலையத்துறை, கோவில் ஊழியர்கள், பக்தி………….\nவிடுதலைப் புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்\nவிடுதலைப் புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்\nஈ-மெயிலில் வந்த புலிகள் ஆதரவு\nசெம்மொழி மாநாடு: விடுதலைப்புலிகள் திடீர் ஆதரவு: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இனத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என்பதால், அதனை வரவேற்கிறோம்; மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம்’ என விடுதலைப்புலிகள் அமைப்பினர், “இ-மெயில்’ கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் இறுதிகட்டப் போரில், விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலைப்புலிகளின் பெயரால், வெளிநாடுகளில் இருந்து, பல்வேறு அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. “இராமு. சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்’ என்ற பெயரில், தமிழக அரசிற்கு, “இ-மெயில்’ மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. “தலைவர்/துணைத்தலைவர்கள், தலைமைக்குழு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு’ என முகவரியிடப்பட்ட அந்த கடிதத்தின், தலைப்பில், ” உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைத் தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐந்து பக்கங்களைக் கொண்ட அந்த கடித விபரம்: முன்னர் நடந்து வந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில், இந்த ஆண்டு, தமிழக அரசு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்த முன்வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையும்முன், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதனால், மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புகள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே, என்பதைச் சான்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தைத் தமிழ் மொழியே குறிக்கிறது. கடந்த 1974ம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில், எம்மக்கள் தமது உயிரையே காணிக்கையாக்கினர். செம்மொழி மாநாடு நடப்பது பல வழிகளிலும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும், பெருமையும், வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம்.\nஒரு மொழியின் வளர்ச்சி, அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டிற்கு, அது எந்த அளவு உதவப் போகிறது என்பதுதான், ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இவை காரணமாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். போர்ச்சூழலுக்கு மத்தியிலும், எங்களது இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்கு கடுமையாகப் பாடுபட்டுள்ளது. குழந்தைகள், புலிகள் அமைப்பின் உறுப்பினரின் பெயர்கள்; போர்ப்பயிற்சி கட்டளைகள்; ��ங்காடிகளின் பெயர்ப்பலகைகள் என அனைத்திலும் தமிழில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஈழ மக்களின் துன்பத்தைத் துடைத்து, அவர்கள் நல்வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக் கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று மிக முக்கியமான காலகட்டத்தில், இந்த செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு, எம் ஆதரவு என்றும் உண்டு. அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு. இவ்வாறு நடந்தால், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக, அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எம்மினத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன், மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n– நமது சிறப்பு நிருபர்-நன்றி-தினமலர்\nகருணாநிதி மகிழ்ச்சி: செம்மொழி மாநாடுக்கு புலிகள் ஆதரவு: பாராட்டுகிறார்\nசென்னை: “தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள, விடுதலைப்புலிகளின் அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதாக’ முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., – ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகள், “திடீர்’ அறிக்கை வெளியிட்டுள்ளனர். புலிகளின் இந்த அறிக்கை, நேற்றைய, “தினமலர்’ நாளிதழில் வெளியானது. புலிகளின் இந்த திடீர் அறிக்கை, உலகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “இந்த அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களைப் பாராட்டுவதாகவும்’ முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி, அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகிற இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு, செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். “தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்கு எங்கள் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு, வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா’ என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துக்களில் எள்ளளவும் வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\n“இலங்கையில் நடந்த அவலத்தை, அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்து விடுமோ என்று அஞ்சுகிறேன். சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, “அவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல’ என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினர், இன்னமும் குலவிக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.\nஇந்த நேரத்தில், மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கிவிடாது; ஒரு காலத்தில் உதறிக்கொண்டு, எழுந்து பேசத்தான் போகிறது. இதற்கிடையே, எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போல பதறித் துடித்து, ராமாயணத்து கூனி போல பாட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போது, “இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\n“தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எங்கள் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்’ என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அறிக்கையை வரவேற்று, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் எந்த இடத்திலும், “விடுதலைப்புலிகள்’ என்ற வாசகத்தை பயன்படுத்தாமல், “அமைப்பு’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.\nபுலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் கைது\nசென்னை : விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர், காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பின், தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (36). தமிழகத்திலிருந்து உளவு தகவல்களை புலிகளுக்கு அனுப்பி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு, வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கைக்கு அனுப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்தார்.மேலும், 2008ம் ஆண்டு சென்னையிலிருந்து உலோக பைப்புகளை, இலங்கைக்கு அனுப்பிய வழக்குகளிலும் சிரஞ்சீவியை, “கியூ’ பிரிவு போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்து, இலங்கைக்கு தப்பி சென்ற சிரஞ்சீவி, மீண்டும் தமிழகத்திற்கு வந்து பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த சிரஞ்சீவியை, “கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான சிரஞ்சீவி, ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு அனுமதியின் பேரில், பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள சிரஞ்சீவியிடம், “கியூ’ பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்: செம்மொழி மாநாடு, புலிகள் அமைப்பு, விடுதலைப் புலிகள் ஆதரவு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, விடுதலைப்புலிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/online-mbbs-applications-2017-002372.html", "date_download": "2018-10-15T19:47:19Z", "digest": "sha1:XVXQ6RKM7LFSHCW4F2V7PMTYGR7PB3TY", "length": 10886, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மீண்டும் அறிமுகம்...! | Online MBBS Applications 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மீண்டும் அறிமுகம்...\nமருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மீண்டும் அறிமுகம்...\nசென்னை : மருத்துவப் படிப்புக்கு 2வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2017-2018ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் ஜூன் 27ந் தேதியிலிருந்து விநியோகிக்கப்படுகிறது, கோவை இ.எஸ்.ஐ கல்லூரியில் நேற்று முதல் விநியோகம் ஆரம்பமானது.\n2வது நாளாக நேற்றும் விண்ணப்ப விநியோகம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை பதிவிறக்கம் செய்து அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்த ஆண்டு அந்த நடை முறை இல்லை என கூறப்பட்டிருந்தது. இதனால் நேரடியாக விண்ணப்பங்களை வந்து வாங்குவதற்காக மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மீண்டும் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.\nமாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் www.tnhealth.org என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதன் பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்பலாம். மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருந்தன.\n2வது நாளாக நேற்று அரசு கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 597 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரத்து 405 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜ் தெரிவித்தார்.\nவருகிற 7ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8ந் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியை சென்றடையுமாறு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: mbbs applications, online mbbs applications 2017, mbbs online application, mbbs applications 2017, எம்பிபிஎஸ் அப்ளிகேஷன், ஆன்லைன் எம்பிபிஎஸ் அப்ளிகேஷன், மருத்துவப்படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உதவி ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/04175329/1005231/farmers-demand-Technologies-prevent-Neera-water.vpf", "date_download": "2018-10-15T18:48:30Z", "digest": "sha1:PEREPG5HJ75RFA236KZZIVDWPDM2I3D3", "length": 9718, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை\nநீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n* தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 4 நிறுவனங்களுக்கு நீராபானம் இறக்க அனுமதி அளித்துள்ளது.\n* இதன் படி இறக்கப்படும் நீராபானத்தை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் மட்டுமே 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கிறது.\n* நீராபானம் தொடர்ந்து 15 நாட்கள் வரை கெடாமல் இருக்க அரசு புதிய தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n* அரசு உற்பத்தி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஉதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..\nநீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதன் 110-வது ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nபேருந்து மோதி விபத்து : மனைவி, பேரன் கண்முன்னே முதியவர் உயிரிழப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார்.\n70 ஆ���்டுகள் பாரம்பரியம் வாய்ந்த அவலூர்பேட்டை வாரச்சந்தை...\nவிழுப்புரம் மாவட்டத்தில் 70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஒரு சந்தையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/categories.php?category=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:06:49Z", "digest": "sha1:EDPBLWKPOIBEPUSHJJ3DGAJGBTJEYTTJ", "length": 7937, "nlines": 308, "source_domain": "discoverybookpalace.com", "title": "மொழிபெயர்ப்பு நூல்கள் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவீரத் தெலுங்கானா ஆயுதபோராட்டமும் அதன் படிப்பினைகளும்\nதாவூத் இப்ராகிம் மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு\n101 காக்க தகுந்த வாக்குறுதிகள்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nLIFE OF PI என் பெயர் பட்டேல் பை\nஅக்கா கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்\nஅக்னி மற்றும் பிற கதைகள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Rs.250.00\nதிரைக்கதை எழுதலாம் வாங்க Rs.200.00\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\nகாலத்தை உறங்க விட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15886", "date_download": "2018-10-15T20:17:27Z", "digest": "sha1:FO7WUUBNY5T3J5L7HIDG3C247SRG6KSN", "length": 7343, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "கெத்தா தனித்து நின்னு க�", "raw_content": "\nகெத்தா தனித்து நின்னு கோட்டையை பிடிப்போம்; மாற்றத்தை விரும்பினால் என்பின்னால் வா தோழா\nபாஜக, காங்கிரஸ் கூட்டணி அல்லாமல், அரசியல் களம் காண உள்ளதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இலக்கிய விழா ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுவதே முக்கியம். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஅடுத்ததாக எனது அரசியல் கட்சி பெயர், தொடர்ந்து கொள்கைகள் குறித்த விளக்கம். கொள்கை ரீதியாக பாஜக, காங்கிரஸ் உடன் எந்தவித கூட்டணியும் இல்லை. ஒருவேளை தமிழக மக்கள் நலன் கருதி கூட்டணி வைக்கலாம்.\nஎன்னிடம் தைரியம் உள்ளது. அரசியலை பயமின்றி தீவிரமாக செய்வேன்.தோல்வி பயமெல்லாம் ஒன்றும் கிடையாது. தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி.\nதமிழக அரசியலில் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன். மாற்றம் விரும்பினால் என்பின்னால் வாருங்கள் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-10-15T18:53:06Z", "digest": "sha1:6235WPIT77ER2HXHG5YQZITAY4TIVCGM", "length": 12686, "nlines": 188, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழனுக்கு....பாரதியார்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழா...தெய்வத்��ை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.\nஉனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.\nஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.\nபெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.\nதமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.\nதமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.\nஇவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.\nபொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.\nஇன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய\nநோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.\nவீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு\"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.\nபாரதியின் கட்டுரையை இன்றைய சிறப்புப் பதிவாகக்\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரமணி291 ஐயா\nமூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சி...\nவறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளைய...\nலிங்கா,,,, எச்சரிக்கை - இது விமரிசனம் இல்லை..\nபண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_18.html", "date_download": "2018-10-15T19:52:07Z", "digest": "sha1:7DI26YQXAB6L7ZWXIVHRSLKLX2CD64ZQ", "length": 11800, "nlines": 182, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nபட்டம் விடுவது என்பது நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று, அதுவும் நீங்கள் இந்த வயதில் உங்கள் ஊரில் பட்டம் விட்டால் உங்களை மேலும் கீழும் பார்பார்கள். அப்படி நீங்கள் பட்டம் விட ஆசைபட்டால் நீங்கள் போக வேண்டியது \"ஜெய்பூர் பட்டம் விடும் திருவிழா\". ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த விழாவிற்கு உலக மக்கள் அனைவரும் இங்கு வருவார்கள்.\nஉள்ளூர் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் பட்டம் விடுவதற்கு () வருவார்கள். தங்கள் திறமைகளை, வித விதமான பட்டம் செய்வதில் காண்பிப்பார்கள். வானமெங்கும் வண்ண மயமாக இருக்கும் அந்த நாள். இது என்று தொடங்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் அன்று மகர சங்கராந்தி.... அன்று சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், அதனால் பனி விலகி மக்கள் மகிழ்ச்சி அடைவதால் அதற்க்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த பட்டம் விடும் திருவிழா நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.\nவாருங்களேன்.... நாமும் ஒரு முறை சென்று பட்டம் விடுவோம் \nதரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன\nவிதம் விதமான பட்டங்கள் நல்லாயிருக்கு, இதெல்லாம் நாம எங்கே வாங்கலாம்\n இந்த பட்டங்கள் எல்லாம் இன்று வெகு சில கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன...... இந்த தலைமுறை இதை எல்லாம் மிஸ் செய்கிறது தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி \nபட்டம் விடும் போது மாஞ்சா கயிறு இல்லாத சாதா நூலில் விடுங்க\n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்ப���ம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/18/news/30471", "date_download": "2018-10-15T20:26:47Z", "digest": "sha1:JE75UYXRK32I6QRWYRBGFLSJPTTDBX72", "length": 9110, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nApr 18, 2018 | 6:48 by கார்வண்ணன் in செய்திகள்\nஉலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.\nAntonov An-225 Mriya வகையைச் சேர்ந்த இந்த இராட்சத சரக்கு விமானம், எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமான பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவுமே, மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.\nகோலாலம்பூரில் இருந்து வந்துள்ள இந்த விமானம் எப்போது புறப்பட்டுச் செல்லும் என்று இன்னமும் திட்டமிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\n1980களில் சோவியத் ஒன்றியத்தில் உக்ரேன் இருந்த போது, இந்த Antonov An-225 Mriya இராட்சத சரக்கு விமானம் வடிவமைக்கப்பட்டது.\nஆறு டர்போபான் இயந்திரங்களைக் கொண்ட இந்த விமானம், 640 தொன் எடையைச் சுமந்து செல்லக் கூடியது.\nஉலகில் தற்போது சேவையில் உள்ள விமானங்களில் மிகப் பெரிய இறக்கையைக் கொண்டதும் இந்த விமானம் தான்.\nவிமானத்தின் நீளம், 84 மீற்றர். அதன் இறக்கைகளின் நீளம் 88 மீற்றராகும்.\nஇந்த இராட்சத விமானம் கடந்த ஆண்டும், அவுஸ்ரேலியாவில் இருந்து மும்பை செல்லும் வழியில���, மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார் 0 Comments\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா 0 Comments\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51545-india-vs-hong-kong-4th-match-dhawan-hits-hundred.html", "date_download": "2018-10-15T19:21:09Z", "digest": "sha1:3PVCFWOEW322PBE62SK3IN22L2HBCUAD", "length": 9685, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "த��ான் அதிரடியில் நொறுங்கியது ஹாங்காங் | India vs Hong Kong, 4th Match : Dhawan hits Hundred", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nதவான் அதிரடியில் நொறுங்கியது ஹாங்காங்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன.\nஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா 23 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிகர் தவான் மற்றும் அம்பதி ராயுடு ஜோடி நிலைத்து விளையாடியது. 60 (70) எடுத்திருந்த நிலையில், நவாஷ் வீசிய பந்தில் ராயுடு கேட்ச் அவுட் ஆனார்.\nஇதன்பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் உடன் இணைந்த தவான் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்துகளில் சதம் அடித்தார். இதன்பின்னர் 127 (120) எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து எம்.எஸ். தோனி களமிறங்கினார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 0 (3) ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் 33 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு, 44 ஓவர்கள் முடிவில் 253 ரன்கள் எடுத்துள்ளது.\n“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்\nகசிந்தது சுந்தர். சி இயக்கும் சிம்புவின் புதிய தோற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nRelated Tags : India , Hong Kong , Dhawan , இந்தியா , கிரிக்கெட் , ஆசிய கோப்பை , தவான் , ஹாங்காங்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்\nகசிந்தது சுந்தர். சி இயக்கும் சிம்புவின் புதிய தோற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-10-15T19:23:05Z", "digest": "sha1:KNIQZPGGDYQORG7HEIRFLMGIJ7UYOXFO", "length": 12165, "nlines": 220, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "கோவா | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 9, 2010\nPosted by Jayashree Govindarajan under அல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: அறுசுவை அரசு நடராஜய்யர், கோவா, சம்பா கோதுமை மாவு, சர்க்கரை, தீபாவளி, நெய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு |\n[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]\nபயத்தம் பருப்பு – 100 கிராம்\nசர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்\nசர்க்கரை – 400 கிராம்\nசம்பா கோதுமை மாவு – 100 கிராம்\nநெய் – 100 கிராம்\nமுந்திரிப் பருப்பு – 10\nகிஸ்மிஸ் – 10 கிராம்\nபயத்தம் ��ருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.\nசிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.\nவேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.\nஅல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..\nமற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nஐயங்கார் புளியோதரை இல் பாலா\nஐயங்கார் புளியோதரை இல் Chitra Chari\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப்… இல் thanesh\nஐயங்கார் புளியோதரை இல் vicky\nதேங்காய் பர்பி இல் Padmini\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார… இல் Revathi\nகாற்று வாங்கப் போனேன்…… இல் BSV\nசோயா மாவு இல் பூரி | Tamil Cookery\nசோயா மாவு இல் சாதாச் சப்பாத்தி | T…\nமுந்திரிப் பருப்பு கேக் இல் manikandan\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி… இல் Geetha Sambasivam\nகைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி] இல் brinda\nஉப்புச்சார் (3) – மோர்க்… இல் Sudha\nகாளன் – மோர்க் குழம்பு [… இல் Kochi\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nஅரிசிப் புட்டு [நவராத்திரி வெள்ளி]\nஜவ்வரிசி உப���புமா (sabudhana kichadi)\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/husband-shouldn-t-use-wife-s-atm-card-says-consumer-court-sb-321998.html", "date_download": "2018-10-15T18:55:11Z", "digest": "sha1:QTKCTGS7SXGQ576WBTKANMJ3CYQUMQDW", "length": 13410, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்த கூடாது.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Husband shouldn't use Wife's ATM card says Consumer court in SBI case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனைவி ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்த கூடாது.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமனைவி ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்த கூடாது.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nமனைவி ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்த கூடாது - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெங்களூர்: மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கணவன் பணம் எடுத்தால், அது தவறு என்று பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபெங்களூரில் கடந்த 2013ல் வந்தனா என்ற பெண்ணின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அந்த பெண்ணின் கணவர் 25,000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் கணக்கில் பணம் போனாலும், மிஷினைவிட்டு பணம் வெளியே வராமல் இருந்துள்ளது.\nஇதனால் வங்கியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எஸ்பிஐ வங்கி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டது. இதில்தான் இந்த வித்தியாசமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அந்த தம்பதிகள் போலீசில் புகார் அளித்தனர். பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அதில் எஸ்பிஐ நீதிமன்றம், பணம் எடுக்கப்பட்டுவிட்டது, எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் பணம் எங்களுக்கு வரவில்லை என்று தம்பதி வாதாடி இருக்கிறார்கள்.\nஇதை நிரூபிக்க, அந்த தம்பதி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த ஏடிஎம்மின் சிசிடிவி வீடியோ பதிவை வாங்கியுள்ளனர். அதில் அந்த நபர் பணம் எடுக்கவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதை வைத்து அந்த தம்பதிகள் வாதாடினார்கள். ஆனால் எஸ்பிஐ வங்கி இதை வைத்தே வழக்கை முடித்துள்ளது.\nஅந்த வீடியோவில் ஏடிஎம்மின் கார்டின் உரிமையாளர் இல்லை. அந்த பெண் ஏடிஎம்கார்டை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளார். சட்டப்படி இது தவறு. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுள்ளது. எடுக்கப்பட்ட பணத்திற்கு இதனால் ஏடிஎம் கார்டின் உரிமையாளர் உரிமை கோர முடியாது என்றுள்ளது.\nஇந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றம், இதில் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மனைவியின் ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்தியது தவறு. பணம் எடுக்க வேண்டும் சென்றால் செக் எழுதி கொடுத்திருக்க வேண்டும், இல்லையென்றால், அனுமதி கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஒருவரின் ஏடிஎம் கார்டை இன்னொருவர் பயன்படுத்தியது தவறு என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nhusband wife atm sbi கணவன் மனைவி ஏடிஎம் எஸ்பிஐ பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/3267-.html", "date_download": "2018-10-15T20:32:23Z", "digest": "sha1:OBZ2RRQ6DD6KE7NJ3LG4ECUUEVJ62SOH", "length": 6753, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ஒன் பிளஸ் 1, 2-வை தொடர்ந்து 3 அறிமுகம் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஒன் பிளஸ் 1, 2-வை தொடர்ந்து 3 அறிமுகம்\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான 'ஒன் பிளஸ்' தனது முந்தைய படைப்புகளான ஒன் பிளஸ் ஒன், டூ போன்ற போன்களை தொடர்ந்து 'ஒன் பிளஸ் 3' ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆன்ராய்டின் சமீபத்திய பதிப்பான மார்ஷ்மெல்லோவை கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை இந்தியாவில் ரூ.27,999. ஒன் பிளஸ் 3-ன் சிறப்பம்சங்கள்: 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளடக்க மெமரி, 3,000 திறன் கொண்ட பேட்டரி, 16 எம்பி பின் பக்க கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா, 5.5 இன்ச் டிஸ்பிளே.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nபாலிவுட்டை கலக்கும் முகமூடி நாயகியின் பர்ஸ்ட் லுக்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வால் டென்சன் ஆன ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-15T18:50:34Z", "digest": "sha1:U3WT2KAURBTH4MECETWBGE3GSGZA7CIB", "length": 8762, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை! « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உலகச் செய்திகள் / ஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை\nஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை\nஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்ககையும் திருமணம் செய்துக்கொண்டு 7 பிள்ளைகளை பெற்றிருத்தனர். இவர்களின் வாரிசுகள் பெருகி தற்போது இது பெரும் பிரச்சனையை ஏற்படத்தியுள்ளது\nஅண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை முறையை பின்பற்றி 7 பிள்ளைகள் பிறந்தது. இதையே இவர்களது பிள்ளைகளும் பின்பற்ற தற்போது அந்த அண்ணன் – தங்கை தம்பதிக்கு 40 வாரிசுகள் உள்ளனர்.\nஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில் இந்த 40 பேரில் பலருக்கு உடல் குறைபாடுகள் அதாவது காது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரபணு குறைப்பாட்டால் பிறந்துள்ளனர்.\nமேலும், இவர்கள் எந்தவொரு வெளியுலக தொடர்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். மின்சார வசதி, தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளனர்.\nஇந்த குடும்பத்தை பற்றி தெரிந்ததும் போலீஸார் இவர்கள் அனைவரையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஎன்ற இந்த மந்திரத்தை சூரிய திசை முடியும் வரை கூறி வந்தால் நடப்பவையாவும் நன்மையாக முடியும்.\nPrevious: கட்டுமானப்பணிகளில் வேலை செய்யும் இந்திய மற்றும் சீனப்பிரஜைகள் \nNext: இன்றைய நாள் எப்படி 16/09/2018\nஅதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது\nஅமெரிக்கா முதல் தமிழகம் வரை #MeToo\nஃப்ளோரிடாவை தலைகீழாக மாற்றியுள்ள சூறாவளி\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்\nஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:08:07Z", "digest": "sha1:BVVL7JFDSMHAT2Y2DJ2NBIBQECKS6X5L", "length": 12938, "nlines": 104, "source_domain": "www.tamilibrary.com", "title": "மேதைகள் - தமிழ்library", "raw_content": "\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nமுன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும்.\nஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று இருந்தார். ரோசெட்டி அவரிடம் அப்போது தான் வரைந்து கொண்டிருந்த ஓர் ஓவியத்தை எடுத்து வந்து காட்டினார். அது பற்றி விஷ்லரின் அபிப்ராயத்தை அவர் கேட்டார். விஷ்லர் அந்த ஓவியத்தைப் பார்த்தார்.\nஉண்மையிலேயே அந்த ஓவியம் மிக அற்புதமாக இருந்தது. ஆகவே, அவர் ரோசெட்டியை மனம் திறந்து பாராட்டினார். உண்மையில் அப்போது ரோசெட்டி அந்த ஓவியத்தை முழுதாக முடிக்கவில்லை.\nவண்ணம் தீட்ட வேண்டிய இடங்கள் நிறைய இருந்தன. ஆகவே அவர், “”இந்தந்தப் பகுதிகளில் வண்ணம் தீட்டியிருந்தால் இன்னும் அற்புதமாக இருக்குமே…” என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தார்.\n“”இன்னும் சில நாட்களிலே அந்தப் பணியும் முடிந்து விடும். நீங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து இங்கு வந்திருந்தால் முழுமை பெற்ற படத்தைப் பார்த்திருப்பீர்கள்…” என்று ரோசெட்டி பதில் கூறினார்.\nஒரு வாரம் ஆயிற்று. தற்செயலாக அவரைக் கடை வீதியில் சந்தித்தார் விஷ்லர்.\n“”என்ன மிஸ்டர் ரோசெட்டி, உங்களுடைய படம் எந்த அளவில் இருக்கிறது” என்று அவர் கேட்டு வைத்தார்.\n“”அந்தப் படம் நிறைவு பெற்றுவிட்டது. இப்போது அந்தப் படத்துக்குச் சட்டமிடுவதற்காக ஒரு சட்டத்தைச் செய்யச் சொல்லி இருக்கிறேன். அதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் வந்து, சட்டமும் இட்டுவிட்டால் அந்தப் படம் பூரண நிறைவு பெற்றுவிட்டது என்று பொருள்,” என்று கூறினார்.\nஇரண்டொரு வாரங்கள் கழிந்தன. தற்செயலாக விஷ்லர், ரோசெட்டி வீட்டுக்குச் சென்றார். பேச்சுக்கிடையே, “”சட்டம் வந்து சேர்ந்து விட்டதா நீங்கள் பூரண நிறைவு பெறும்படி ஓவியத்தைச் செய்து விட்டீர்களா நீங்கள் பூரண நிறைவு பெறும்படி ஓவியத்தைச் செய்து விட்டீர்களா\n வாருங்கள் காட்டுகிறேன்,” என்று ரோசெட்டி அவரை அழைத்துச் சென்று சட்டமிடப்பட்ட தன் ஓவியத்தைக் காண்பித்தார்.\nஅந்த ஓவியத்தைச் சுற்றி மிக அழகான சட்டம் ��ன்று இடப்பட்டிருந்தது.\n” என்று பாராட்டினார் விஷ்லர்.\n“”அதன் பிறகு என்ன செய்தீர்கள், புதிய ஓவியம் ஏதாவது வரைந்தீர்களா” என்று கேட்டார் விஷ்லர்.\n“”இல்லை. அதற்கான அவகாசம் எனக்கு இல்லை\n“”ஓவியம் வரைவது உங்கள் வேலை. ஆனால், ஓவியம் வரையவில்லை. இந்த ஓவியமும் முடித்துவிட்டீர்கள். அப்படி இருக்க அவகாசம் இல்லை என்று கூறுகின்றீர்களே இது என்ன அதிசயம்\n“”மிஸ்டர் விஷ்லர் நான் ஓவியம் வரையத்தான் அவகாசம் இல்லை என்றேன். அதற்காக நான் ஓய்வெடுக்கவில்லை” நான் வரைந்த ஓவியத்தைப் பற்றி அழகான கவிதை ஒன்றை எழுதினேன். கவிதை எழுதவே இத்தனை நாட்களாயிற்று” நான் வரைந்த ஓவியத்தைப் பற்றி அழகான கவிதை ஒன்றை எழுதினேன். கவிதை எழுதவே இத்தனை நாட்களாயிற்று\n” என்று ஆச்சர்யமடைந்த விஷ்லர் “”எங்கே காட்டுங்கள்” என்றார். அவர் மிகப் பெரிய மேதையல்லவா\nரோசெட்டி கவிதையை எடுத்து வந்து தனக்கே உரித்தான கம்பீரமான குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சரியான பாவனையுடன் அதைப் படித்துக் காட்டி விட்டு விஷ்லரிடம் தந்தார்.\nவிஷ்லர் கவனமாக அதைக் கேட்டார். பின் தானே ஒருமுறை படித்துப் பார்த்தார்.\n“”உங்களுடைய ஓவியத்தை விட இந்தக் கவிதை அபாரம்; அற்புதம். நல்ல கற்பனை நீங்கள் அந்த ஓவியத்தைச் சட்டத்திலிருந்து எடுத்து விட்டு இந்தக் கவிதைக்குப் போடுங்கள் அந்தச் சட்டத்தை நீங்கள் அந்த ஓவியத்தைச் சட்டத்திலிருந்து எடுத்து விட்டு இந்தக் கவிதைக்குப் போடுங்கள் அந்தச் சட்டத்தை\n மற்றவர்களின் திறமையை நாம் பாராட்ட வேண்டும், அந்த மனநிலை நம்மிடம் இருந்தால் நாம் மாமேதையாக திகழலாம்.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான். “”அரசே நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\n சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க. அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள் மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2018-10-15T20:13:59Z", "digest": "sha1:RNYB2KS4M6FHFWZAQQS6YSC5NHP4VW2A", "length": 4711, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "ஞாபகமறதிக்கு தீர்வு இதோ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\nஞாபகமறதியைப் போக்கவும், மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் ஆக்கினை முத்திரை உங்களுக்கு மிகவும் பயன்தருவதாக அமையும்.\nஅமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.\nஇதனை செய்வதன் மூலம், மூளையின் சக்தி அதிகரிப்பதுடன், மூளைக்குச் செல்லும் ஒக்சீசன் அளவும் அதிகரிக்கும். இதனால் ஞாபகமறதி பிரச்சினை தீரும்.\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி செய்யுங்கள்\nபொதுவாக தலைவலி உண்டாவதை தடுத்து எந்த பக்கவிளைவுகளு...\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி\nபதப்படுத்திய பேக்கன் மற்றும் சொசேச்சஸ் போன்றன பெண்...\nத��னமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி ச...\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்ப...\nதினமும் 2 அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்...\nஇவர்கள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்க...\nஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஇஞ்சி சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/is-india-developing-enmity-with-america-118101200050_1.html", "date_download": "2018-10-15T19:13:07Z", "digest": "sha1:RR2LHYKFSVEWHOF3AP2HSX7NRCGJTIOB", "length": 12146, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்காவுடன் பகையை வளர்க்கிறதா இந்தியா? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 15 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவுடன் பகையை வளர்க்கிறதா இந்தியா\nஅமெரிக்கா ஈரான் மற்று ரஷ்யாவிடம் மோதி வரும் நிலையில், இந்தியா இந்த இரு நாட்டுடன் ஒப்பந்தளில் ஈடுப்பட்டு வருவதால் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் வரும் 4 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.\nஇந்நிலையில், இந்தியா நவம்பரில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பின்வருமாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரான்னிடம் இருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் இந்த திட்டம் எந்தவகையிலும் இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவ போவதில்லை. நாங்கள் இந்தியாவின் நடவடிக்கை தொ��ர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.\nடிரம்பிடம் இது குறித்து கேட்ட போது, இந்திய அமெரிக்கா நட்பு நாடாக இருந்தது. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கபப்டுமா இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதற்கான பதிலை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.\nஇதோ பாருங்க...உலகில் அதிக அளவில் கிண்டல் செய்யப்படும் நபர் யாருண்ணு தெரியுமா...\nடாஸ் வெற்றி: மே.இ.தீ. முதலில் பேட்டிங் –கணக்கைத் தொடங்கிய அஸ்வின்\nவங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி 'மல்லைய்யா' இந்தியாவுக்கு திரும்பப் போறாரு...\n’நம் நாட்டு’ இளையோர் அசத்தல் ....இந்தியாவுக்கு ஏழாவது தங்கம்...\nபுளோரிடாவை தாக்கிய மைக்கேல் புயல் – அமெரிக்காவில் 13 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news------1281-4512844.htm", "date_download": "2018-10-15T19:52:51Z", "digest": "sha1:ID3T6J6ITHNISIEJINQDAC4QJHXPXLF2", "length": 4146, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "'லீக்'கானது மாமூல் ரகசிய ரிப்போர்ட் - அதிர்ச்சியில் சென்னை போலீஸ்", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - விகடந் - 'லீக்'கானது மாமூல் ரகசிய ரிப்போர்ட் - அதிர்ச்சியில் சென்னை போலீஸ்\n'லீக்'கானது மாமூல் ரகசிய ரிப்போர்ட் - அதிர்ச்சியில் சென்னை போலீஸ்\nசென்னை அடையாறு காவல் சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களின் ரகசிய ரிப்போர்ட் வெளியானதால், போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ரிப்போர்ட்டை வெளியிட்ட போலீஸாரிடம் விசாரணை நடந்துவருகிறது. .\nTags : லீக், கானது, மாமூல், ரகசிய, ரிப்போர்ட் , அதிர்ச்சியில், சென்னை, போலீஸ்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_2046_2050.jsp", "date_download": "2018-10-15T20:20:36Z", "digest": "sha1:OWGHU5FHB73LDAMJPJW76OGHFVMLPCB2", "length": 2392, "nlines": 42, "source_domain": "vallalar.net", "title": "துற்சங்கத், என்னமுதே, ஆரா, மெய்யாக, திண்ணம், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nதுற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்\nசற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்\nகாப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்\nஎன்னமுதே முக்கண் இறையே நிறைஞான\nஇன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே\nகாதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கருணீ\nஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்\nபேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு\nநின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்\nமெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன்\nஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான\nதீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான்\nதிண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும்\nஎண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் - அண்ணலுன்பால்\nநித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-15T19:00:27Z", "digest": "sha1:SL3L5Z2P5NETZO6KOCNKIEZYYUJ5ERIA", "length": 10839, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்:குமரி மாவட்ட வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பேச்சு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும்...\nதியாகிகளையும், அவர்���ளது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்:குமரி மாவட்ட வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பேச்சு\nபுதன்கிழமை , ஜனவரி 27, 2016,\nதமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதி என்று தளவாய் சுந்தரம் கூறினார்.\nகுமரி மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் டி.மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார். நகர செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ், தொகுதி செயலாளர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ.,அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், தலைமைக்கழக பேச்சாளர்கள் கோபி காளிதாஸ், தூத்துக்குடி கருணாநிதி, தீக்கனல் லெட்சுமணன் ஆகியோர் உரையாற்றினார்கள். அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. குமரி மாவட்டத்தின் தியாகிகளை போற்றும் வகையில் களியக்காவிளையில் தியாகி சிதம்பரநாதனுக்கும், சுசீந்திரத்தில் கவிமணிக்கும் சிலைகளை அமைத்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் தலைவர்கள் சிலைகளை வைக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளது. அது தெரியாமல் சிலைகளை உடனே திறக்க வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2 முறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். அவரால் குமரி மாவட்ட தியாகிகளுக்கு சிலை அமைக்க முடிந்ததா\nஅ.தி.மு.க. அரசு ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கியிருக்கிறது. 1 கோடியே 96 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க. அரசுக்கு நிகரான அரசு எந்த அரசும் இருக்க முடியாது.\nவருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் வருவது உறுதி.இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.\nகூட்டத்தில் நிர்வ��கிகள் சிவகுற்றாலம், ராஜன், டாரதி சாம்சன், சேவியர் மனோகரன், சிவசெல்வராஜன், எஸ்.ஏ. அசோகன், ஜெயச்சந்திரன், ஜெயசீலன், காரவிளை செல்வன், கே.சி.யூ. மணி, கிருஷ்ணதாஸ், ஜெங்கின்ஸ், ஜெயசுதர்சன், ஜீன்ஸ், எஸ்.கிருஷ்ணகுமார், சலாம், சத்தியாதேவி, பி.சி.என்.திலக்குமார், டாக்டர் மாதேசன், வக்கீல்கள் ஞானசேகர், கனகராஜ், என்ஜினீயர் லெட்சுமணன், இ.என்.சங்கர், தென்கரை மகராஜன், வெங்கடேஷ், இரணியல் லெட்சுமணன், சதானந்தன், பூங்கா கண்ணன், கே.பி.எஸ்.பிரான்சிஸ், ஜான்சிலின் விஜிலா, அக்ஷயா கண்ணன், ரபீக், கலைவாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-26/", "date_download": "2018-10-15T19:47:34Z", "digest": "sha1:KNIU3P6BTFIITIE7DVMEJKZH4ASB5OVM", "length": 7197, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் \"நமது அம்மா\" புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல்...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் க���்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா” புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது\nதிங்கள் , பெப்ரவரி 15,2016,\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா”- தகவல் களஞ்சியம் என்னும் தலைப்பிலான புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது.\nமதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் கல்வி, கலை, அரசியல், சாதனை, தியாகம், பொதுவாழ்க்கை, துணிச்சல் போன்றவற்றை எடுத்துரைக்கும் வினாவிடை தொகுப்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நமது அம்மா – என்னும் தகவல் களஞ்சியப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை கழக புறநகர் மாவட்ட செயலாளர் மேயர் திரு. ராஜன் செல்லப்பா வெளியிட்டார். இந்த புத்தக வெளியிட்டு விழாவில், தி.மு.க.வின் ஊழல் மற்றும் கபட நாடகங்களை கவிதை நடையில் எடுத்துரைத்து பேசியது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.\nஇந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதாவின், வாழ்க்கை குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்ட சிறப்புத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/illamthendral/illamthendral.aspx", "date_download": "2018-10-15T19:43:45Z", "digest": "sha1:UNID4UKXYYJBMSBMGO33AD6SL4QJMPFO", "length": 1786, "nlines": 13, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nசுப்புத்தாத்தா சொன்ன கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை | இளம் சாதனையாளர்\nஅத்தியாயம் 11அருண் தனக்கு வந்திருந்த கடிதத்தில் எழுதியிருந்தபடியே மற்றொரு கடிதத்தைப் பிரிக்காமல் தனது அப்பா மூலமாக ஜட்ஜ் குரோவிடம் கொடுத்தான். எப்பொழுது ஜட்ஜ் ஃபோன் செய்வார் எனக் காத்திருந்தான்.அருண் எதிர்பார்ததபடியே ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/40%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2018-10-15T20:00:17Z", "digest": "sha1:MDBTDBYHPCTQ5ESMLA3C3EAJB6IUIDGX", "length": 24870, "nlines": 179, "source_domain": "www.trttamilolli.com", "title": "40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016) | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதாயகத்தில் பருத்தித்துறை தலைமன்னாரை சேர்ந்த பிரான்ஸ் Strasbourg இல் வசிக்கும் தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் 3ம் திகதி நவம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த தங்களது 40 வருட திருமண நன் நாளை 5ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்கள்.\nஇன்று மாணிக்க விழா ஆண்டை கொண்டாடும் தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகளை வாழ்த்துவோர் : பாரிஸில் வசிக்கும் அன்பு மகள் சங்கீதா, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அன்பு மகன் கோபிநாத், Strasbourg இல் வசிக்கும் அன்பு மகள் திவ்யா,அன்பு மருமக்கள் மோகன்,(f)பெர்னிஸ்,ஸ்ரீவக்சன், பேரப்பிள்ளைகள், எழிலன், இலக்கியா, சஹானா, லேயோ, மற்றும் Strasbourg இல் வசிக்கும் அன்புத் தம்பி மனோகரன் மோகனா தம்பதிகள், Mulhouse இல் வசிக்கும் அன்பு நண்பி குடும்பம் பிலிப் நெவிஸ் குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் சகோதர சகோதரிகள்,பெறாமக்கள், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று 40வது திருமண நாளை கொண்டாடும் தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகளை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகள��யும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள்.பிரான்சில் வசிக்கும் பிலிப் நேவிஸ் குடும்பம் மற்றும் மனோகரன் மோகனா குடும்பம்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\n“சுவாசமான திருமண வாழ்வின் 40 வருட நிறைவு நாளில் பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிவதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் ஒளிந்துள்ளது”\nஅன்பே என்று அழைத்து ஆசைகளை எல்லாம் பட்டியல் இட்டீர்கள்.\nஇதயங்களை ஈந்து ஈர விழிகளைத் துடைத்தீர்கள்.\nஉறவுகளை நினைத்து ஊடல்களை மறந்தீர்கள்.\nஎளிமைக்கு வழி விட்டு ஏழ்மைக்கு உதவினீர்கள்.\nஐயங்கள் அழித்து பலயுகம் கடந்தீர்கள்.\nவாசனை என்பது சில நிமிடம் வரை\nவறுமை என்பது சில காலம் வரை\nஅழகு என்பது வயதுள்ள வரை\nஉறவு என்பது உயிருள்ள வரை\nஎந்நாளும் காதல் செய்து வாழ்ந்திடுங்கள்.\nதடையின்றி மின்னிட இன் அருள்\nஇறை துணை எந்நாளும் வழி காட்ட\nநலமாய் வளமாய் பெருகி வரும் சொந்தங்களுடன்\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்தி���ன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nதிருமண வாழ்த்து Comments Off on 40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016) Print this News\n« பாரிஸில் இருந்து கானா தலைநகர் அக்ராவிற்கு 3 வாராந்திர நேரடி விமான சேவை : ஏர் பிரான்ஸ் அறிவிப்பு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) அமைச்சர் ராஜித பற்றியும், முதல்வர் விக்கி பற்றியும் ஆளுநர் ரெஜி குழந்தைத்தனமாக பேசுகிறார் – அமைச்சர் மனோ கணேசன் »\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த விஜயகுமார் சுகந்தமாலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ராஜ்குமார் அவர்களும் ஜேர்மனியில் வசிக்கும் ஆறுமுகம் குகா தம்பதிகளின் செல்வப்புதல்விமேலும் படிக்க…\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் காந்தக்குரலோன் விருது வழங்கி கௌரவிப்பு\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில், எமது TRT தமிழ்மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)\n25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)\nதிருமண வாழ்த்து – சாரதி & ஜெனிபர் (21/05/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nதிருமண வாழ்த்து – அஜசந்துரு & பைரவி (12/09/2016)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு��தி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-10-15T19:42:05Z", "digest": "sha1:AAWZTHPBIJ4S32JAHTK5RGFSMEUHYHR5", "length": 19078, "nlines": 231, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "சம்பா கோதுமை | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசனி, நவம்பர் 3, 2007\nPosted by Jayashree Govindarajan under அல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: இருட்டுக் கடை, சம்பா கோதுமை, சர்க்கரை, திருநெல்வேலி |\nநீ எங்கே நீ எங்கே\nநீ எங்கே நீ எங்கே\nஒன்றா இரண்டா ஒரு கோடி நியாபகம்\nஉயிர் தின்னப் பார்க்குதே நண்பா\nதுண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்\nஎங்கே நீ என் நண்பா…\nவார்த்தைகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் கேட்டால் இது சோகப் பாடல் என்று சத்தியம் செய்தாலும் நம்பமுடியாத நம்பிக்கையூட்டும் கார்த்திக் ராஜாவின் இசை. எத்தனையாவது தடவையாகவோ இன்று மீண்டும் சன் டிவி உபயத்தில் “டும் டும் டும்”. மயங்கவைக்கும் இசை, பாடல்கள், மண் வாசனையுடன் அந்த வட்டாரத் தமிழ், வழுக்காத திரைக்கதை, அனைவரது இயல்பான நடிப்பு, எல்லாவற்றையும் விட அசத்தும் ஜோ (சவீதா, அனு உதவியுடன் தான்).. பார்த்து முடித்ததுமே இன்றைக்கு அல்வா என்று முடிவு செய்துவிட்டேன். சம்பா கோதுமைதான் ஒரு கடையிலும் கிடைக்கவில்லை. மாதுங்கா போனால் தான் கிடைக்குமாம். 😦\nதிருநெல்வேலி, தாமிரவருணிக்கும், அல்வாவுக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் பேர் போனது. முதலில் அல்வாவைப் பார்த்து விடலாம். நெல் மட்டுமே விளையும் ஒரு தேசத்தில் கோதுமையால் செய்யப்படும் வஸ்துவான அல்வா பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் பழக்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் செய்து கடை போட்டு விற்க, இப்பொழுது ஊர் முழுக்க பிரதானமாக இருப்பது லாலாக் கடைகள் எனப்படும் அல்வாக் கடைகள்தான். ஆனால் திருநெல்வேலியில் விற்கப்படும் எல்லா அல்வாக் கடைகளிலும் ஒரிஜினல் அல்வா விற்கப்படுவதில்லை. இரண்டே இரண்டு கடைகள்தான் தரமான ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா விற்கிறார்கள். மற்றதெல்லாம் வழக்கம் போல டூப்ளிகேட்டுகள். மைதா மாவு, கோதுமை மாவில் அலுங்காமல் அல்வா செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு வாங்கிப் போய் வாய்க்குள் போட்டால் வாயை அப்புறம் திறக்கவே முடியாது. அப்படியே ஒட்டிக் கொள்ளும், ஆகவே சரியான கடையாகப் பார்த்து அல்வா வாங்க வேண்டும் இல்லையென்றால் நிஜமாகவே அல்வா கொடுத்து விடுகிறார்கள். அப்படிப் பிரபலமான இரண்டு அல்வாக் கடைகளில் ஒன்று, ‘இருட்டுக் கடை’ எனப்படும் பாடல் பெற்ற (சாமி படத்தில் திருட்டுக் கடை அல்வாதான் என்று பாடலில் இடம் பெற்ற) அல்வாக் கடை. இந்தக் கடை நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பாக மிகச் சிறியதாக உள்ளது. கடைக்கு பெயர் கிடையாது. லைட்டு கிடையாது, சாயங்காலம் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து வைத்து விற்பார்களாம். அதற்குள் ஏகக் கூட்டம் வந்து முண்டியடித்து வாங்கிக் கொண்டு போய் விடும்; அப்புறம் மறுநாள்தான். நாங்கள் அந்தச் சமயத்தில் போகாததால் எங்களுக்கு அந்தக் கடையில் வாங்கும் பாக்யம் கிடைக்கவில்லை. இருட்டுக் கடையையும் , கடையில் அல்வாவை விற்பனைக்காக இறக்கி வைக்கப் பட்டிருக்கும் அல்வாவையும் புகைப் படங்களில் காணலாம் (இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் அல்வா).\nசம்பா கோதுமை – 200 கிராம்\nசர்க்கரை – 750 கிராம்\nநெய் – 400 கிராம்\nசம்பா கோதுமை கிடைத்தபின் செய்து படம் இங்கே சேர்க்கப்படும். அதுவரை ச.திருமலையின் ஆல்பத்திலிருந்து எடுத்த இருட்டுக் கடை திருட்டு (அவரிடம் அனுமதி வாங்காமல் எடுத்ததால்) அல்வாவை வைத்து அட்ஜஸ் செய்து கொள்ளவும்.\nசம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.\nநைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.\nஅடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.\nபால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.\nகலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.\nவிடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.\nஇறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.\n* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது\n* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nஐயங்கார் புளியோதரை இல் பாலா\nஐயங்கார் புளியோதரை இல் Chitra Chari\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப்… இல் thanesh\nஐயங்கார் புளியோதரை இல் vicky\nதேங்காய் பர்பி இல் Padmini\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார… இல் Revathi\nகாற்று வாங்கப் போனேன்…… இல் BSV\nசோயா மாவு இல் பூரி | Tamil Cookery\nசோயா மாவு இல் சாதாச் சப்பாத்தி | T…\nமுந்திரிப் பருப்பு கேக் இல் manikandan\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி… இல் Geetha Sambasivam\nகைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி] இல் brinda\nஉப்புச்சார் (3) – மோர்க்… இல் Sudha\nகாளன் – மோர்க் குழம்பு [… இல் Kochi\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nஅரிசிப் புட்டு [நவராத்திரி வெள்ளி]\nஜவ்வரிசி உப்புமா (sabudhana kichadi)\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_(UTM)", "date_download": "2018-10-15T19:38:06Z", "digest": "sha1:2W5PATZTXFFYLOODZL4QPWIIHYPIBXUY", "length": 6492, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (Universal Transverse Mercator projection) என்பது அமெரிக்க இராணுவத்தால், இராணுவ வரைபடங்களை செவ்வகஆள்கூறுகள் (Rectangular Coordinate) கொண்டு வரையும் பொருட்டு 1947ல் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த முறை அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்படுகிறது. ஜிபிஎஸ் (GPS) எளிமையாகவும் மலிவாகவும் கிடைப்பதன் காரணமாகப் பெரும்பாலானோர் ஒரு நாட்டின் வரைபடத்தை UTM க்ரிட் அமைப்பை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகின்றனர். இந்த முறை அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகள் கொண்டு ஒரு நாட்டின் வரைபடத்தை உபயோகப்படுத்துவதை விட, புரிந்து கொள்வதற்கு மிக எளிமையானது[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2018, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:35:11Z", "digest": "sha1:7ZWUXXQB34S3SMVU4N6WTQ6D6GLCGBLH", "length": 12445, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைசாகரேசிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைசாகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஏழாவது கரணமாகும்.\nவைசாகரேசிதம் கைகால்களை வளைத்து,இடுப்பு,கழுத்து இவைகளையும் வளைத்து சுழன்று ஆடுவது. வைசாகம்-மூன்றைரையடி இடைவெளி இருக்கும்படியாகக் கால்களை வைத்துக் கடகாமுகமுத்திரைக் கையுடன் ஆடுவது. இந்த இரண்டும் சேர்ந்தமையால் இப்பெயர் பெற்றது.\nநாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\nஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\nபரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-7-plus-nokia-8-sirocco-are-now-available-purchase-india-017598.html", "date_download": "2018-10-15T19:25:52Z", "digest": "sha1:LW7ZPIQDXAYYS3RRBISMQAM2A3XDWWUP", "length": 14879, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் சலுகையுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா 7 பிளஸ் & நோக்கியா 8 சிரோக்கோ | Nokia 7 Plus and Nokia 8 Sirocco are Now Available for Purchase in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் சலுகையுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா 7 பிளஸ் & நோக்கியா 8 சிரோக்கோ.\nஏர்டெல் சலுகையுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா 7 பிளஸ் & நோக்கியா 8 சிரோக்கோ.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nமிகவும் எதிர்பார்த்த நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களை சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்நிலையில் அந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம்.\nமேலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களை எளிமையாக வாங்க முடியும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தேர்வுசெய்த வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 10சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. பின்னர் பல்வேறு\nசலுகைகள் உடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080 பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில்\n3800எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது.\nநோக்கியா 7 பிளஸ் கேமரா:\nநோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 7 பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nநோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2560 x 1440 பிக்சர் திர்மானம் கொண்டவையாக உள்ளது, பி��்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nநோக்கியா 8 சிரோக்கோ கேமரா:\nநோக்கியா 8 சிரோக்கோ கேமரா ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nநோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.25,999-ஆக உள்ளது, பின்பு நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.49,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\nநீங்கள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள்\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10636", "date_download": "2018-10-15T19:10:43Z", "digest": "sha1:F5R5XT4GIRA5Q3LSUX6IC67YML6I2XKK", "length": 10295, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெய்தல் படைப்பாளிகள்", "raw_content": "\nநண்பர் வறீதையா கன்ஸ்தண்டீன் மீனவ இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களில் இலக்கிய ஆர்வத்தையும் எழுத்தார்வத்தையும் உருவாக்கும்பொருட்டு ‘நெய்தல் படைப்பாளிகள் அமைப்பு’ அதன் மூன்றாண்டு நிறைவை கொண்டாடுகிறது. அந்த அமைப்பின் ஆரம்பகாலம் முதல் ஆர்வம் கொண்டிருக்கிறேன். சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு இன்று ஆச்சரியபப்டத்தக்க விளைவுகளை உருவாக்கியிருக்கிறது. பல சிறுகதையாசிரியர்கள் உருவாகியிருக்கிறார்கள். மூன்று நூல்கள் இதற்குள் வெளியாகி உள்ளன\nவரும் 11-12-2010 அன்று நாகர்கோயில் கார்மல் மேநிலைப்பற்றி வளாகத்தில் காலை 9.30 மணிக்கு மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் ஆய்வரங்கமும் நிகழ்���ிறது. நான் பேசவிருக்கிறேன்\nலூர்தம்மாள் சைமன் நினைவு இலக்கியக் கருத்தரங்கு\nஜோ டி குரூஸின் படைப்புலகம்\nவேதசகாயகுமார், மாலதி மைத்ரி, ஜெயமோகன், பீட்டர் ஃப்ரான்ஸிஸ்\nநெய்தல்வெளி நிறுவு விழா குறும்படம் வெளியீடு\nபொன்னீலன், ஜோ.தமிழ்செல்வன், அ.ஜஸ்டின் திவாகர், அருட்பணி மார்க் ஸ்டீபன்\n1. முக்குவர் வரலாறு வாழ்வியல் எதிர்காலம் தொகுப்பாசிரியர் வறீதையா கன்ஸ்தண்டீன்\nமுதல் பிரதி பெறுபவர் ஜேசையா [குளச்சல்நகர்மன்ற தலைவர்]\n2 மீனமுன்னோடி லூர்தம்மாள் சைமன்\nதொகுப்பாசிரியர்கள் ஜோ.தமிழ்ச்செல்வன் அ.ஜஸ்டின் திவாகர் & ஜவகர்ஜி\nமுதல் பிரதி பெறுபவர் ஜாக்குலின் [லூர்தம்மாள் சைமன் பேத்தி]\n3 கொல்லணி ஆசிரியர் அ.ஜஸ்டின் செல்வராஜ்\nமுதல் பிரதி பெறுபவர் எஃப் பென்வந்தர்\nTags: நெய்தல் படைப்பாளிகள் அமைப்பு’, வறீதையா கன்ஸ்தண்டீன்\nமுழுதுறக்காணுதல் - கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 23\nஜக்கி கடிதங்கள் - பதில் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு ���ொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-congress-mlas-1652018-.html", "date_download": "2018-10-15T20:02:27Z", "digest": "sha1:MAEGZC275S7PXIFXMVSRDRRVPUU5AMMK", "length": 8357, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கட்சித் தாவலைத் தடுக்க தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nகட்சித் தாவலைத் தடுக்க தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nகட்சித் தாவலைத் தடுக்கும்விதமாக கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகட்சித் தாவலைத் தடுக்க தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nகட்சித் தாவலைத் தடுக்கும்விதமாக கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதள கட்சியினர் இன்று தங்களுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ..க்கள் அணி தாவாமல் இருக்க இன்று பெங்களூரு அருகே உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கும் வரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இங்கு தங்கியிருப்பார்கள் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-10-15T19:23:54Z", "digest": "sha1:GXLVNHR5E6I7DMCVLU5JGO5WUPZTOZLM", "length": 12060, "nlines": 147, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com", "raw_content": "\n782 பணியிடங்களுக்கான ஆய்வக உதவியாளர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. Click Here Result\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் – தமிழ்நாடு பாடநூல் கழகம்\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி தெரிவித்தார். ப��்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு விநியோகித்து...\nபொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\nபொதுத்துறை வங்கிகளில் 7 ஆயிரத்து 275 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் பின் வருமாறு:- வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக “இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு செயல்படுகிறது....\n72-ஆவது சுதந்திர தின விழா தமிழக அரசின் 72-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சர்வதேச அமைப்புகளை அறிவோம்-2 ஐ.நா.சபையின் முகமைகள் புதிய பாடப்புத்தகத்திலிருந்து TNPSC முந்தைய தேர்வு வினாக்கள் 2017-18 (வரலாறு) 2018 ஜூலை – ஆகஸ்ட் மாத செய்திகளில் இடம் பெற்ற Abbreviations TNPSC குரூப்...\nபோலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்\nதமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் கைரேகை பிரிவில் 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி காலியாக உள்ளது. அந்த காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்....\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அரங்கை பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன். இரண்டு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 182 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தமிழ் நூல்...\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர் , பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை கேந்திரிய வ���த்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 8339 பணி பணி: Principal (Group-A) – 76 சம்பளம்: மாதம்...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் – தமிழ்நாடு பாடநூல் கழகம் September 20, 2018\nபொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு September 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=1d4de9850b4340b18a1d0724d51b57f4", "date_download": "2018-10-15T20:07:23Z", "digest": "sha1:VT3Q367SELO3UFWMI5HFE3XSMJ2LRAZH", "length": 30301, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்�� அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/kerala/kozhikode", "date_download": "2018-10-15T19:02:37Z", "digest": "sha1:KD7LLAS5HO4ANUJSZCNRIOTBUST7IRJN", "length": 4990, "nlines": 67, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Kozhikode | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Kozhikode\n2 ஹோண்டா விநியோகஸ்தர் Kozhikode\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஹோண்டா விநியோகஸ்தர் Kozhikode\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_489.html", "date_download": "2018-10-15T19:30:45Z", "digest": "sha1:RDAOYD3XNE4QC2MRUFVK3XDDKO2BPI6S", "length": 5977, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம்", "raw_content": "\nஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம்\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப்புக்கு நன்றி கடனாக, அந்நகரில் அமைய உள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டார். டிரம்ப் முடிவுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. பாலஸ்தீனத்தில் இது பெரும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியது.\nஇதனை அடுத்து, அமெரிக்காவின் இந்த முடிவை திரும்பப்பெறக்கோரி சில தினங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ஆதரித்து வாக்களிக்கும் நாடுகளுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று டிரம்ப் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார்.\nஇருப்பினும், 128 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. 9 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. இதனால், அமெரிக்காவின் முடிவுக்கு முட்டுக்கட்டை விழுந்தது. இருப்பினும், ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்க முடியாது என அமெரிக்கா, இஸ்ரேல் அறிவித்துள்ளன.\nஇந்நிலையில், டெல் அவிவ் நகரில் இருந்து மேற்குக்கரை பகுதியில் உள்ள ஜெருசலேமுக்கு புதிதாக சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை போக்குவரத்து மந்திரி கட்ஸ், அரசிடம் சமர்பித்துள்ளார். ஜெருசலேம் நகரில் உள்ள யூதர்களின் புனித இடமான மேற்குச் சுவரின் அடியில் மற்றும் பழமை நகரம் பகுதியில் ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.\nபழமை நகரத்தின் அடியில் அமைய உள்ள ரெயில் நிலையத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் பெயரை வைக்க விருப்பப்படுவதாக மந்திரி கூறியுள்ளார். ஜெருசலேமை தலைநகராக அங்கீகரித்துள்ளதற்கு நன்றி கடனாக இது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலின் மிக முக்கியமான திட்டமான இதன் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜெருசலேமானது மிக பழமையான நகரம் என்று யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சுரங்க ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_512.html", "date_download": "2018-10-15T19:05:24Z", "digest": "sha1:GWHRYJK3BPW4QSFC57H2HNS7ZFQTAE7M", "length": 3379, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த தடையும் இல்லை", "raw_content": "\nமீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த தடையும் இல்லை\nமீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு பொருந்தாது என்றால், தனக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பின்படி தனக்கு எந்த தடையும் இருக்காது என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆறு ஆண்டுகள் ஜனாதிபதி பதவியை வகிக்க சட்ட தடைகள் இருக்கின்றவா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத��திடம் விளக்கம் கோரியுள்ளமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், தனக்கு மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2012/11/E-07.html", "date_download": "2018-10-15T19:40:18Z", "digest": "sha1:UCIKCAQT466COUQHTORIFJTQUNCZEFXO", "length": 31988, "nlines": 410, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "Govt & Judicial servants by - EVRa ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் ந���ுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8-3/", "date_download": "2018-10-15T19:16:31Z", "digest": "sha1:OBJRAUTINLPAD7UDYFIV5DLY56PK2DLF", "length": 65400, "nlines": 203, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » ஆன்மிகம், கதைகள், சமூகம்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.\nமயிலாடுதுறையில் சைவ வேளாளர் சார்பில் மகேசுவர பூஜை விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தலைமையேற்க இளையவர் அழைக்கப்படுகிறார். விழா சிறப்பாக நடக்கிறது. விழா முடிவில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது சமபந்தி விருந்து அல்ல. சைவ வேளாளர்களுக்குத் தனி பந்தியும் பிறருக்கு தனி பந்தியுமாக இருக்கிறது. அதைப் பார்த்ததும் இளையவருக்கு வருத்தமும் கோபமும் வருகிறது.\nஅனைவரையும் ஒரே இடத்தில் அமரவைக்கும்படி விழா அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். அவர்கள் மறுத்து விடவே, இளையவர் அந்த நிமிடமே அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். விழா பந்தலில் தனித்தனி இடத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கியவர்கள் இளையவர் தன்னந் தனியாக சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்து செல்வதைப் பார்த்ததும் விழுந்தடித்து ஓடி அவரைத் திரும்பி வரச் சொல் கிறார்கள். அனைவருக்கும் ஒரே பந்தி பரிமாறப்பட்டால் வருகிறேன். இல்லையென்றால் இனி இந்த ஊருக்கே வர மாட்டேன் என்கிறார். விழா அமைப்பாளர்கள் தமது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார்கள். இளையவர் விளம்ப அனைவரும் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.\nபெரிய புராணத்தில் சாதிகள் இல்லை. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கலப்புத் திருமணம் செய்து வைக்கிறார் சிவபெருமான். வேடர் கண்ணப்பருக்கும் சிவ ஆச்சாரியாருக்கும் இடையிலான சண்டையில் இறைவன் வேடருக்கே ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதையெல்லாம் பகிர்ந்துகொண்ட இளையவர் தனது பக்தர்களிடம் ஒவ்வொருவரும் ஒரு தலித் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். ���தோடு கோவிலைத் தழுவிய குடிகள்… குடிகளைத் தழுவிய கோவில் என்ற தன் திட்டத்தை முன்னெடுக்கிறார்.\nமக்களிடையே இருக்கும் ஜாதி உணர்வானது சில நேரங்களில் ஜாதி வெறியாக மாறுவதைப் பார்த்து வேதனையுறும் இளையவர் தமக்கு சந்நியாஸ ஆஸ்ரமத்தில் வைக்கப்படும் பெயரை ஜாதி நல்லிணக்கத்துக்கும் சமத்துவத்துக்கும் பொருத்தமானதாக வைத்துக்கொள்ள விரும்புகிறார். சமத்துவானந்தா, அன்பானந்தா என்பதுபோன்ற பெயர்களை மடாலயத்தில் பரிந்துரைக்கிறார்கள். இளையவரோ இன்னும் வலுவான பெயர் வேண்டுமென்று விரும்புகிறார். நவீன காலகட்டத்தில் ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றின் சிறந்த உதாரணமாக இருக்கும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் மீது மிகுந்த மரியாதை கொண்ட இளையவர் அவர் மட்டும் அரசியல் களத்தில் இருக்காமல் ஆன்மிகத் தளத்தில் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று ஒருவரிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கையில் ஏன் நீங்களே அப்படி இருந்துகாட்டுங்களேன் என்று சொல்கிறார். அந்த செய்தியை அழுத்தமாகக் காட்டும் பொருட்டு உங்கள் பெயரையும் சுவாமி அம்பேதகர் என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்கிறார். இளையவருக்கு அந்த ஆலோசனை பெரிதும் பிடித்துப் போகவே தன் பெயரை சுவாமி அம்பேத்கர் என்று சூட்டிக்கொள்கிறார்.\nஆன்மிகம், இறை நம்பிக்கை, சமத்துவம் போன்றவற்றை வெறும் சொற்பொழிவுக்கான கருப்பொருட்களாக மட்டுமே பார்க்காமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், செல்வந்தர்கள் எனச் செல்வாக்கு மிகுந்தவர்கள் மடங்களுக்கு வரும்போது அவர்களுக்கு தடபுடலாக வரவேற்பு விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. அதே நேரம் தினமும் நடக்கும் அன்னதானத்துக்கு வரும் எளிய மனிதர்களை மடத்து பணியாளர்கள் சற்று அலட்சியமாகவே நடத்துவார்கள். இது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க சுவாமி அம்பேத்கர் விரும்புகிறார்.\nஒரு நாள் மன்னர் பரம்பரையில் சிலர் மடத்துக்கு வரப்போகிறர்கள் என்று பணியாளர்களிடம் சொல்கிறார். அவர்களும் தடபுடலாக விருந்து தயாரித்து விழாபோல் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அன்று அன்னதானத்துக்கு வந்த எளிய மக்கள் யாரோ பெரிய மனிதர்கள் வரப்போகிறார்கள் போலிருக்கிறது என்ற��� ஓரமாக நிற்கிறார்கள். உள்ளே அறைக்குள் இருந்து அவர்கள் வந்ததைப் பார்த்ததும் சுவாமி அம்பேத்கர் வேகமாக ஓடிவருகிறார். பணியாளர்கள் மன்னர் வந்துவிட்டார் போலிருக்கிறது என்று பூர்ண கும்பத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். வாசலில் வந்து பார்த்தால் யாரையும் காணும். சுவாமி அம்பேத்கரோ மங்கல வாத்தியங்களை முழங்கச் சொல்கிறார். அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். யாரும் வராமல் எதற்காக வாசிக்கச் சொல்கிறார் என்று குழம்புகிறார்கள்.\nசுவாமி அம்பேத்கரோ ஓரமாக நிற்கும் எளிய மக்களை நோக்கிச் செல்கிறார். பணியாளர்களை அழைத்து பூர்ண கும்பத்தை கையில் வாங்கி எளிய மக்களை வரவேற்கிறார். இவர்கள் தான் மன்னர்கள்…. என்று கம்பீரமாக அவர்களை அழைத்துச் செல்கிறார். எல்லாரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வாய் வார்த்தையாகச் சொன்னால் பணியாளர்களுக்குப் புரியாதென்பதால் அதை அப்படி நாடகீயமாக நடத்திக் காட்டியிருக்கிறார். அன்றிலிருந்து மடத்துக்கு அன்னதானத்துக்கு வரும் எளிய மக்களைப் பணியாளர்கள் கண்ணியமாக நடத்த ஆரம்பிக்கின்றனர்.\nஒருமுறை ஒரு குக்கிராமத்தில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டப்படுகிறது. அங்கு மருத்துவமனை வர அனைத்து முயற்சிகளையும் செய்தது சுவாமி அம்பேத்கர்தான். ஆனால், அந்த ஊர் எம்.எல்.ஏ. அந்தப் பெருமையைத் தானே தட்டிக்கொண்டு செல்ல விரும்புகிறார்.\nஅந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது. கடைசியில் சுவாமி அம்பேத்கருக்குச் சொல்லி அனுப்ப வேண்டிவருகிறது. மக்கள் ஆதரவுடன் வந்து சேரும் சுவாமி அம்பேத்கர் தனக்குத் தரப்பட்ட பூர்ண கும்ப மரியாதையை எம்.எல்.ஏ.வுக்கும் தரச் செய்து அவரை வைத்தே சுகாதார மையத்தை திறக்கவும் செய்கிறார்.\nஇன்னொரு குக்கிராமம். அங்கு இரவில் குடிசைகள் திடீர் திடீரென்று தீப்பிடிக்கின்றன. என்ன காரணம்�� யார் காரணம் என்பதைக் கண்டே பிடிக்க முடியவில்லை. மந்திர பூஜைகள் செய்தும் குடிசைகள் தீப்பிடித்து எரிவது நிற்கவில்லை. அருகில் இருக்கும் விஞ்ஞான மையத்துக்கு எரிந்த சாம்பலைக் கொண்டு சென்று தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இரவுக் காவல் போட்டும் குடிசைகள் எரிவது நிற்கவில்லை. சுவாமி அம்பேத்கர் யோசிக்கிறார்.\nஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தேங்காயை மந்திரித்து தருகிறார். தீ வைப்பவன் வீட்டில் தேங்காய் வெடிக்கும். மரணம் நிகழும் என்று சொல்லி அனைத்து வீட்டுக்கும் கொடுக்கிறார். என்ன ஆச்சரியம். அன்றிலிருந்து தீப்பிடித்து எரிவது நிற்கிறது\nகோவில் கட்டமைப்பை நவீனப்படுத்துவதை தன் லட்சியமாக எடுத்துக்கொள்கிறார் சுவாமி அம்பேத்கர். கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிக்கலாமா… கோவிலில் அசைவ படையல் கொடுக்கலாமா… கோவில் பணத்தை யார் நிர்வகிக்கவேண்டும் என்பதுபோல் அவர் கொண்டுவர விரும்பும் சீர்திருத்தம் குறித்து ஒவ்வொரு மாதமும் பக்தர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துகிறார். அந்தக் கூட்டத்துக்கு முன்பாக அந்த விஷயம் தொடர்பாக ஒரு பட்டிமன்றம் நடத்துகிறார். பக்தர்களுக்கு அந்த விஷயம் குறித்து சாதக பாதக அம்சங்கள் முழுமையாக முன்வைக்கப்படுகின்றன. பக்தர்கள் அந்த விஷயம் தொடர்பாக முன்வைக்கும் தீர்ப்பை அமல்படுத்துகிறார். அப்படியாக அந்த கோவில் என்பது பக்தர்களால் பக்தர்களுக்காக நடத்தப்படும் மையமாகச் செயல்படுகிறது.\nமுதல் முதலாக கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிப்பது தேவையா என்று ஒரு பட்டிமன்றத்தை நடத்துகிறார். விஞ்ஞானப் பார்வை கொண்டவர்கள், நாத்திகர்கள், பிற மத பேச்சாளர்கள் என பலரும் அந்தப் பட்டிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.\nகோவில் என்பது ஏதேனும் ஒரு தெய்வத்தை மையமாகக்கொண்டு எழுப்பப்படும் கட்டுமானம்.\nஅது அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி வாழும் மக்களின் ஆன்மிகம், பொருளாதாரம், அரசியல், அறிவு, கலை, கலாசாரம், பேரிடர் கால மேலாண்மை என ஒட்டுமொத்த, சமூக வாழ்க்கையின் ஆதாரப் புள்ளியாக அது இருக்கும்.\nகோவிலில் இருந்து எவ்வளவு தொலைவில் ஒருவருடைய வசிப்பிடம் இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து பழங்காலத்தில�� அவருடைய சமூக அந்தஸ்து தீர்மானிக்கப் பட்டது. அதற்கேற்பவே அந்தப் பிரிவு மக்களின் வாழ்க்கை நிலையும் இருந்தது. கோவிலைச் சுற்றி வசித்த பிராமணர்கள் சமூக அந்தஸ்திலும் வாழ்க்கை நிலையிலும் உயர்ந்தவர்களாக இருந்தார்கள். கோவிலில் இருந்து தொலைவில் வசித்த கடைநிலை சாதியினருடைய வாழ்க்கை அந்தஸ்து கடைநிலையிலும் வாழ்க்கை வசதிகள் அதற்கேற்ப வும் இருந்தன. அப்படியாக சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு கோவில் என்பது ஓர் அங்கீகாரத்தைத் தந்ததாகவும் இருந்திருக்கிறது.\nகோவில் என்பது கூட்டம் குழுமும் இடமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை அந்த சமூகத்து அடையாளங்கள், மதிப்பீடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவைக்கவும் செய்கிறது.\nநவீன காலக் கோவில்கள் என்பவை பாரம்பரியக் கோவில்களின் நல்ல அம்சங்களைக் கொண்டவையாகவும் அதில் இருக்கும் தீமைகளைக் களைந்தவையாகவும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நவீனக் கோவில் = பாரம்பரியக் கோவில் மைனஸ் சாதி ஏற்றத் தாழ்வு என்று இருக்கவேண்டும். எனவே, கோவிலில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியவேண்டும் என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள்.\nதிருப்பதி, சபரிமலை, பழனி எனப் பெரும் கூட்டம் கூடும் கோவில்களில் ஆரம்பித்து பிராமண பூஜை நடக்கும் கிராமப்புற சிறிய கோவில்கள் வரை பெரும்பாலான கோவில்கள் இன்று சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளில் இருந்து பெருமளவுக்கு வெளியேறிவிட்டிருக்கின்றன. இன்றும் சில பிராமணக் கோவிலிலும் கருவறைக்குள் பிற சாதியினர் யாரும் நுழைய அனுமதி இல்லை என்றபோதிலும் அது சாதி சார்ந்த ஒடுக்குதல் அல்ல. ஏனென்றால் பூஜை செய்யும் பிராமணர் நீங்கலாக பிற பிராமணர்களுக்குக்கூட அந்தக் கோவில்களின் கருவறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. நம்பூதிரிகள், ஐயர்கள், ஐயங்கார்கள், மாத்வர்கள், போத்தி என பிராமணர்களில் இருக்கும் பல்வேறு பிரிவினர் வேறொரு பிரிவைச் சேர்ந்த கோவிலுக்கு அர்ச்சகராக முடியாது. எனவே, எல்லா பிராமணரும் எல்லா பிராமண கோவில் கருவறைக்குள்ளும் நுழைய முடியாது என்ற விதியை அந்தந்தக் கோவில்களின் நிர்வாகம் சார்ந்த, ஆகம விதிகள் சார்ந்த ஒரு வழிமுறையாக மட்டுமே பார்க்கவேண்டும். இது சாதி சார்ந்த பிரச்னை அல்ல.\nஒரு இஸ்லாமியர் சர்ச் ஒன்றில் ஒருநாளும் பா��ிரியாக முடியாது. ஒரு கிறிஸ்தவர் ஒருநாளும் இமாம் ஆக முடியாது. இங்கு இருப்பது சமத்துவ மறுப்பு அல்ல… மாறுபட்ட வாழ்க்கைப் பார்வைகளுக்கான அங்கீகாரம் மற்றும் விலகி நிற்கும் தன்மை. இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிப் பிரிவுக்கும் சாதி உட்பிரிவுக்கும் அப்படியான ஒரு தனித்தன்மை இருப்பதால் அதை அனுசரித்துச் செல்வதையே மக்கள் தமது வழிமுறையாக எந்தவித உறுத்தலும் இல்லாமல் பின்பற்றிவந்திருக்கிறார்கள். ஒரு தேவர் ஜாதி பூசாரி இருக்கும் கருவறைக்குள் வேறு சாதியினர் செல்ல முடியாது. ஒரு பறையர் பூஜை செய்யும் கருவறைக்குள் வேறு ஜாதியினர் செல்வதில்லை. ஐயர் பூஜை செய்யும் கருவறைக்குள் ஐயங்கார் செல்வதில்லை. எனவே, பாரம்பரியக் கோவில்களின் இந்த நடைமுறையை சமத்துவ மறுப்பாகப் பார்க்கவேண்டாம் என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள்.\nநவீன கோவில் என்பது யார் வேண்டுமானாலும் எந்தக் கோவிலின் கருவறைக்குள் வேண்டுமானாலும் போகமுடியும் படியாக இருக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக முடியும்படியாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில் பாரம்பரிய வழிமுறையை எந்த அளவுக்குத் தக்கவைத்துக்கொண்டு நவீனமாக முடியும் என்று பார்க்கவேண்டும் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார்.\nஆரிய சமாஜத்தில் ஆரம்பித்து பாரதியார் வரை பிராமணரல்லாத சாதியினருக்குப் பூணூல் அணிவித்து அனைவரையும் பிராமணர் ஆக்கியிருக்கிறார்கள். ஆரிய சமாஜத்தினர் அதை இன்றும் செய்துவருகிறார்கள். அம்பேத்கர்கூடத் தன் வாழ்நாளில் அப்படியான ஒரு பூணல் வைபவத்துக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். ராமானுஜர் தான் கற்ற தெய்வ ரகசியத்தை ஊருக்குச் சொன்னால் நரகம் கிடைக்கும் என்று சொன்னபோது என் ஒருவனுக்கு நகரம் கிடைத்தால் பரவாயில்லை…. அதைக் கேட்கும் நபர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள் என்றால் அதை நான் மனமுவந்து ஏற்பேனென்று சொல்லி கோவிலின் உச்சியில் ஏறி அதை முழங்கியிருக்கிறார். அவர் திருக்குலத்து அதாவது தலித் சாதியினரை வைணவத்துக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.\nஇந்து தர்மத்தின் ஆரம்ப காலகட்டமான வேத காலம் பிறப்பின் அடிப்படையிலான ஜாதிகளை ஏற்கவில்லை. குணத்தின் அடிப்படையிலான வர்ணத்தையே ஏற்கிறது. அந்தவகையில் சூத்திர ஜாதியில் பிறந்த ஒரு��ர் தனது நடத்தை மூலம் பிராமணராக முடியும். எனவே, நவீன கோவிலில் இந்த பிராமண வாழ்க்கை முறையை ஏற்க முன்வரும் யாரையும் அர்ச்சகராக அனுமதிக்கலாம். ஒரு பிராமணர் பிராமண வாழ்க்கை முறையில் வாழவில்லையென்றால் பிராமணர்களுக்குப் பிறந்தார் என்ற ஒரு காரணத்துக்காகவே அவருக்குத் தரப்படும் சலுகையைப் பறித்தும்விடலாம். ஆக, கருவறைக்குள் நுழையும் அதிகாரத்தை பிராமணராக வாழ உறுதியெடுக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம் என்று முன்வைக்க வேண்டும். இதை கோவில்களை நவீனப்படுத்தும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்ளலாம். ஆக பிராமண ஜாதியை பிராமண வர்ணமாக மாற்றுவதே முதலில் செய்யவேண்டிய சீர்திருத்தம் என்று ஒருவர் சொல்கிறார்.\nஇந்த வாத பிரதிவாதங்களைக் கேட்ட பக்தர்கள் கடைசியில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம். ஆனால், அங்கு நுழையும் முன் பூணூல் போட்டுக்கொண்டுபோக வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.\nஅதன்படி கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி பூணுல் அணிந்துகொண்டு கருவறைக்குள் நுழைந்து இறைவனைக் கும்பிடலாம். இந்த பூணூல் வைபவம் நடத்த நபர் ஒன்றுக்கு 108 ரூபாய் கட்டணம் பூஜாரிக்குக் கொடுத்துவிடவேண்டும். சில பிராமண பூஜாரிகள் இதை உற்சகத்துடன் வரவேற்கிறார்கள். வேறு சிலரோ காலகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையை மாற்றக்கூடாதென்று சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் முற்காலத்தில் ஒவ்வொரு ஜாதியும் தத்தமது குல தெய்வங்களை மட்டுமே வழிபட்டுவந்தன. அனைத்து ஜாதியினரும் வந்து வணங்கும்படி ஆலயப் பிரவேச போராட்டங்கள் நடந்ததுகூட தவறென்று ஆகும். பிராமணக் கோவில்களுக்கு பிராமண பக்தர்கள் மட்டுமே வரவேண்டும் என்று இன்று சொல்லமுடியுமா என்று சுவாமி அம்பேத்கர் கேட்கிறார். தீட்சிதர்கள் அது சாத்தியமில்லைதான் என்கிறார்கள். அந்த ஆகமவிதியை மீறியிருப்பதுபோல் கருவறை நுழைவுக்கும் ப��திய விதியை வகுத்துக்கொள்ளுங்கள். அல்லது இறுக்கமான ஆகம விதிப்படி ஒரு கோவில் கட்டிக்கொண்டு அதில் அனைத்து விதிகளையும் முறையாகப் பின்பற்றுங்கள் என்று சொல்கிறார். அது சாத்தியமில்லை என்பது தெரிந்ததும் தீட்சிதர்கள் வழிவிட்டுக் கொடுக்கிறார்கள். அனைத்து சாதி பக்தர்களுக்கும் கோவிலில் நடத்தப்படும் பூணூல் வைபவமும் கருவறை நுழைவு அனுமதியும் மிகுந்த மனநிறைவைத் தருகிறது.\nஅடுத்ததாக, இப்போது கர்ப்பகிரஹத்தில் சிலைகள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. கர்ப்ப கிரஹ வாசலும் மிகவும் சிறியதாக இருக்கிறது. விக்கிரகத்துக்கு நேர் எதிரில் இரு மருங்கும் நிற்கும் 30-40 பேர் மட்டுமே நல்ல முறையில் அபிஷேகம், தீபாராதனை போன்றவற்றைப் பார்க்க முடிகிறது. திருப்பதி, சபரிமலை, பழனி போன்ற பெரும் கூட்டக் கோவில்களில் இதனால் இறைவனைப் பார்க்க பத்து விநாடிகள் மட்டுமே ஒதுக்கமுடிகிறது. இப்படியாக சிரமப்பட்டுப் பெறவேண்டியதாக, மிகக் குறைவான நேரமே கிடைக்கூடியதாக அந்த தரிசனத்தை வைத்திருப்பது ஒருவகையில் பக்தருக்கு கூடுதல் தெய்வ அனுபவத்தைத் தரத்தான் செய்கிறது. ஒருவேளை திருப்பதி அல்லது சபரி மலை கோவிலில் அரை மணி நேரம் உட்கார்ந்து கும்பிடலாம் என்று ஏற்பாடு செய்தால் அந்த தெய்வ அனுபவத்தின் வீரியம் பக்தர் மனதில் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்தக் கோவில்களில் தரிசனம் சார்ந்து எந்த மாற்றமும் இப்போதைக்கு எடுக்கவேண்டாம். ஆனால், பிற அன்றாட, அருகமை வழிபாட்டு மையங்களில் இப்படி இருப்பது சரியல்ல என்கிறார்.\nபொதுவாகவே முன்பெல்லாம் ஒவ்வொரு ஜாதியினரும் தத்தமது கோவில்களில் மட்டுமே வழிபாடு செய்து வந்ததால் பக்தர்கள் கூட்டம் இவ்வளவு கிடையாது. எனவே சிறிய கர்ப்பகிரஹமும் சிறிய சிலையும் போதுமானதாக இருந்தது. ஆனால், இன்று எல்லா ஜாதியினரும் எல்லா கோவில்களுக்கும் வந்துபோகத் தொடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் குறைந்தது 100-200 பேர் தரிசிக்க முடியும்வகையில் கர்ப்பகிரஹத்தையும் சிலையையும் மாற்றி அமைக்கவேண்டும். அதற்கு பக்தர்கள் தமது யோசனைகளைச் சொல்லலாம் என்கிறார் சுவாமி அம்பேத்கர்.\nஇன்றைய கர்ப்ப கிரஹமானது பக்தர்கள் நின்று வணங்கும் இடத்தில் இருந்து சுமார் இரண்டு மூன்றடி உயரத்தில் இருக்கிறது. பத்திருபது படி உயரத்தில் இருந்���ால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பார்க்க முடியும். அதுபோல் கர்ப்ப கிரஹ வாசல் கதவை அகலமாக்கி அல்லது மூல விக்கிரகத்தைப் பெரிதாக்கினால் அதிகம் பேர் பார்க்க வழி பிறக்கும் என்று ஒருவர் சொல்கிறார்.\nஇப்போதும் நங்கநல்லூர், சுசீந்திரம் போன்ற ஊர்களில் ஆஞ்சநேயர் உருவச்சிலை பிரமாண்டமாக இருக்கிறது. கருவறையும் கிடையாது. ஒரே நேரத்தில் 300-400 பேர் நல்ல முறையில் அனைத்து அபிஷேக ஆராதனைகளைப் பார்க்க முடியும் என்கிறார் இன்னொருவர்.\nஇப்போது எல்லா கோவில் தெய்வங்களும் கிழக்கு பார்த்த நிலையிலேயே இருக்கின்றன. எனவே, ஒரு பக்கத்து வாசல் வழியாக மட்டுமே இறைவனைக் கும்பிட முடிகிறது. இதற்கு பதிலாக கருவறையில் நான்கு பக்கமும் பார்க்கும்படியாக நான்கு வாசல்களை வைத்து நான்கு சிலைகளையும் அதற்கேற்ப வைத்து இறைவனைக் கும்பிட வழி செய்யலாம் என்கிறார் ஒருவர்.\nஆனால், கிழக்குதான் புனிதமான திசை. வேறு திசைகளைப் பார்ப்பதுபோல் சிலைகளை அமைப்பது சரியல்ல என்கிறார் இன்னொருவர்.\nகிழக்கு புனிதமான திசைதான். ஆனால், பிற திசைகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. ஒரு துறவி கோவிலுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் படுத்துக்கொண்டிருந்தார். தலையை மேற்குப் பக்கமாக வைத்து காலை கிழக்குப் பக்கமாக அதாவது கோவிலுக்கும் சாமிக்கும் நேராக கால் நீட்டிக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்தில் இருந்தவர் இப்படி சாமிக்கு நேராக காலை நீட்டிக்கொண்டு படுப்பது தவறு அல்லவா என்று கேட்டபோது, இறைவன் இல்லாத இடத்தைச் சொல். அந்த திசை நோக்கிக் காலை நீட்டிக் கொள்கிறேன் என்றாராம். எனவே இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் நிலையில் எல்லா திசைகளுமே புனிதமானவைதானே என்கிறார் சுவாமி அம்பேத்கர்.\nபக்தர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான்கு திசைகளில் சிலையை வைக்கலாம் அல்லது ஒரே தெய்வச் சிலையை சுழல் மேடையில் அமைத்து 360 டிகிரி சுற்றுவதுபோல் செய்தால் அனைத்து பக்கத்தில் அமரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் வழிபட வழி பிறக்கும் (கிரிக்கெட் மைதானத்தை சுற்றி அமர்ந்து ரசிகர்கள் பார்ப்பதுபோல்) என்று முடிவு செய்கிறார்கள்.\nஇது போன்ற ஆலோசனைகளை அனைத்து கோவில்களுக்கும் அனுப்பி அந்தந்த ஊரில் எப்படி விரும்புகிறார்களோ அதற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்.\nபூ, பழம், அர்ச��சனை, மாலை, அபிஷேகங்கள், தீப ஆராதனை, பிரசாதம், விபூதி, குங்குமம், சடாரி, துளசி, புற்று மண் என பாரம்பரியக் கோவிலில் இருப்பவை அனைத்தும் அப்படியே தொடரலாம் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். பாரம்பரியக் கோவில்களில் வெண்ணிற டியூப் லைட்களே கூடாது… அகல் விளக்கின் பொன்னிற ஒளி அல்லது தீப்பந்தங்களின் மஞ்சள்-ஆரஞ்சு நிற ஒளி மட்டுமே இருக்கவேண்டும். அதுபோல் கோபுரத்துக்கு வெண்ணிறச் சுண்ணாம்பு அடிக்கவே கூடாது. இரவின் இருளில் பொன்னிறத்தில் அது ஜொலிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார். எல்லா பாரம்பரியக் கோவிலின் கருவறையானது கடந்த காலத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்வகையில் அகல் விளக்கு அல்லது மங்கலான குழல் விளக்கின் ஒளியில் மட்டுமே ஒளிரவேண்டும். முன்பிறவிகளின் கனவு போல் ஆழ் மனதில் உறைந்திருக்கும் ஓவியம் போல் அது இருள் நதியில் பௌர்ணமியின் மஞ்சள் ஒளியில் மிதக்கும் படகுவீடுபோல் கருவறை இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.\nஅடுத்ததாக அர்ச்சனை மொழி பற்றிய கேள்வி வருகிறது.\nகோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்கிறார். ஆனால், சமஸ்கிருதம் கூடாது என்று சொல்லவில்லை. மடாலயக் கோவிலில் தமிழில் அர்ச்சனை முடிந்த பிறகு சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் முழங்கச் செய்கிறார். மொழிப்பற்றை அவர் மொழிப் பெருமிதமாகவும் மொழி உரிமையாகவும் மட்டுமே முன்னெடுக்கிறார். மொழி வெறியாக அல்ல.\nஅக்கம் பக்கத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடக்க வழி செய்கிறார். அதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் அந்த விஷயம் கவனம் பெறுகிறது. சில மடாதிபதிகள் தமிழில் அர்ச்சனை கூடாது என்கிறார்கள். முதலமைச்சரும் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று கேட்பவர்கள் பண்பாடு அற்றவர்கள் என்று பொதுவெளியில் விமர்சிக்கிறார். இதைக் கண்டு மனம் வேதனையுறும் சுவாமி அம்பேத்கர் 63 தமிழறிஞர்களை அழைத்துகொண்டு முதலமைச்சரைச் சென்று சந்திக்கிறார்.\nஅப்பர் அடிகளே வடமொழியும் தென் தமிழும் மறை நான்கும் ஆனவன் காண் என்று பாடியிருப்பதை எடுத்துச் சொல்கிறார். வைணவக் கோவில்களில் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள் காலகாலமாக முழங்கிவருகின்றன. தமிழ் அர்ச்சனையை ஆரம்பித்துவைத்ததே சிவனும் திருமாலும்தான். அவர்களைப் பற்றிப் பாடப்பட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே அர்ச��சனை மந்திரங்களே என்றெல்லாம் எடுத்துச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிறார். சிதம்பரம் கோவிலில் முதலமைச்சர் உடனிருக்க சுவாமி அம்பேத்கர் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.\nதாய்மொழி, சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் அர்ச்சனை, பிற மந்திரங்கள் சொல்லப்படவேண்டும். ஒரு நாள் தாய்மொழி, மறு நாள் சம்ஸ்கிருதம் என்றோ காலையில் தாய் மொழி, மாலையில் சமஸ்கிருதம் என்றோ ஒவ்வொரு கோவிலும் இதை தமது பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடத்திக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.\nஅதுபோல் வீடுகளில் நடத்தப்படும் கணபதி ஹோமம், திருமணம் என அனைத்து சுப காரியங்களுக்கும் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களின் பொருளை அச்சிட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். அந்தந்த விசேஷங்களைச் செய்பவர்கள் அதை முன்கூட்டியே படித்துக்கொண்டு மந்திரங்களை பொருள் புரிந்து சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.\nஒவ்வொரு கோவிலிலும் ருத்ரம், சமகம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்கள் மூலமாக சமஸ்கிருத வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.\nகுறிச்சொற்கள்: அனைத்து சாதி அர்ச்சகர்கள், ஆதீனம், ஆன்மீகம், இந்து மத சீர்திருத்தம், கதைகள், குறுநாவல், கோயில் ஊழல், கோயில் நிர்வாகம், சன்னியாசம், சன்னியாசி, சாதிய எதிர்ப்பு, சாதிய மறுப்பு, சாதியம், சீர்திருத்தவாதிகள், சுத்தம், சுவாமி அம்பேத்கர் குறுநாவல், தீட்டு, துறவி, துறவிகள், துறவு, துறவு வாழ்க்கை, நந்தனார், நந்தன், பறையர், பி.ஆர்.மகாதேவன், பிட்சை, பூசாரி, மடம், மடாதிபதிகள், மதச் சீர்திருத்தம், மதம்\n2 மறுமொழிகள் சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3\nஅருமையான சிந்தனை.கருத்து.அனைத்து இந்துக்களும் இந்து இயக்கங்களின் தலைவா்களும் படிக்க வேண்டிய ஞானதீபம்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப���பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nசாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்\nவியாசன் எனும் வானுயர் இமயம்\nஆண்டாள் மீது வக்கிர அவதூறு\nஅளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -11\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nதலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nக.நா.சு.வும் நானும் – 1\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nமதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2\nஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:05:11Z", "digest": "sha1:CTKBVI46UBYOKNV2OMRC7PNYV6CZZ3DH", "length": 45562, "nlines": 225, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாகிஸ்தானின் மத அரசியல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், நிகழ்வுகள், பிறமதங்கள்\nபழைய கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பாக்கிஸ்தானிலே மத அமைப்புகள் தேர்தலிலே தோற்றுவிட்டன என நம்மூர் மூளை செத்த மீடியாக்கள் ஊளையிடுகின்றதே. என்ன உண்மை\nபாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு.\nபாஸ்போர்ட் வாங்கும் போது முஸ்லீம் என்றால் அவர்களின் மதச்சடங்கு ஒன்றை செய்யவேண்டும். இதுவும் அகமதியாக்களை கண்டுபிடிக்க.\nபாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது.\nபாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு.\nநவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் இந்த மத சட்ட அடிப்படையிலே நேர்மையாக இல்லை என.\nஇந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு தனி வாக்குரிமை தனி தொகுதிகள் தான். அவர்கள் பொது தொகுதிகளிலே போட்டியிடமுடியாது. மொத்தமாக பத்து தொகுதிகள் தேசிய சட்டமன்றத்திலே. வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் எல்லாமே தனிதான்.\nபோட்டியிடுவேன் என கிளம்பிய சீக்கியரை குண்டு வைத்து கொன்றார்கள்.\nபெடரல் ஷரியத் கோர்ட் எனும் முஸ்லீம் மத சட்ட நிர்ணைய நீதிமன்றம் இருக்கிறது. முஸ்லீம் மத சட்டங்களின் படி தான் அரசு செயல்படுகிறதா என்பதை இது கண்கானிக்கும் இதன் தீர்ப்புகளை ஷரியத் அமர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் அமர்விலே மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்\nமத நிந்தனைக்கான சட்டம் மிகவும் கொடுமையானது. அதிலே இதுவரை கிறிஸ்துவர்களே பெரும்பாலும் தண்டனை அனுபவித்து வந்துள்ளர். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ சிறுமிக்கு விடுதலை தரவேண்டும் என சொன்னதற்காக மாநில ஆளுநர் அவரின் பாதுகாப்பு படையினராலேயே சுட்டுகொல்லப்பட்டார்.\nமுஸ்லீம்களின் மதவழிபாட்டிடத்த��லே இருந்து தண்ணீர் குடித்தற்காக மதநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவர்கள் உண்டு.\nதேர்தலிலே போட்டியிடும்போதே மத சடங்கை செய்து கையெழுத்து போட்டுத்தான் போட்டியிட முடியும். போன மாதம் எல்லா அரசு ஊழியர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களின் மதத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதேர்தலிலே போட்டியிடும் போது மத சடங்கை செய்யவேண்டியதில்லை எனும் விதியை தளர்த்த முயன்ற போது பாக்கிஸ்தானிய தலைநகரத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு அரசை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பின்னர் அது எழுத்துப்பிழை என திரும்ப பெறப்பட்டது.\nசாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.\nமூஸ்லிம் மத சடங்கு இருப்பதால் சாக்கடையிலே விழுந்த நோயாளியை பார்க்க மாட்டேன் என சொன்ன அரசு மருத்துவர்களும் உண்டு. இன்று வரை நிலை அப்படித்தான்.\nஇப்போது பிரதமர் ஆக இருக்கும் இம்ரான்கானின் கைபர் பக்குன்வா மாநிலத்திலே ஆட்சியிலே இருந்த போது தீவிரவாதிகளின் அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளி வீசியிருக்கிறது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் தீவிரவாத அமைப்புகளிடம் எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டு பின்னரே வென்றிருக்கின்றன. எதிர்த்து பேசிய ஆட்கள் குண்டு வைத்து கொல்லப்பட்டார்கள்.\nகவுன்சில் ஆப் இஸ்லாமிக் ஐடியாலஜி , இஸ்லாமிய கொள்கைக்கான கூட்டம் எனும் அமைப்பு மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றும் சட்டங்களும் விதிகளும் முஸ்லீம் மத சட்டப்படி இருக்கிறதா என சரிபார்த்து அரசுக்கு ஆலோசனைகள் சொல்லும். கற்பழிப்புக்கு மரபணு சோதனைகளை ஏற்ககூடாது என சொல்லியிருக்கிறது.\nவிபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியெ வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.\nஇதைவிட என்ன ஒரு தீவிரவாத அமைப்பும் கட்சியும் வேண்டும் அதான் எல்லா கட்சிகளும் இந்த மத சட்டத்தையும் இந்த விதிகளையும் ஒப்புக்கொள்கிறதே\nஎல்லா கட்சிகளும் இந்தியாவிலே இருப்பது போல சமத்துவம் சகோரத்துவம் என இருந்து மாற்றாக தீவிரவாத கட்சிகள் நின்று தோற்றால் சரி மக்கள் தீவிரவாதத்தை தோற்கடித்தார்கள் என சொல்லலாம்.\nஆனால் எல்லா கட்சிகளுமே தீவிரவாத கட்சிகளாக மதவாத அமைப்புகளாக இருக்கும்போது எதற்கு தனியே தீவிரவாத கட்சிகள் தேவைப்படும்\nஏன் நம்மூர் மானங்கெட்ட மீடியாக்கள் இப்படி காசு வாங்கிக்கொண்டு குரைக்கிறதுகள்\nஇதிலே பாக்கிஸ்தானை குற்றம் சொல்லவில்லை. இப்படி இருக்கவே தனிநாடு கேட்டு பிச்சுக்கொண்டு போனதுகள். அது அவர்கள் பிரச்சினை.\nஆனால் இந்த நாட்டோட நட்புறவாக இருக்கவேண்டும் சகோரத்துவமாக இருக்கவேண்டும் என சொன்னால் தான் சண்டாளம் பிறக்கிறது.\nஇங்கேயும் இதே போல் தனி மதசட்டம் வேண்டும் என கேட்டால் அதான் அந்த பிரச்சினைக்கு 1947 இல் தீர்வு சொல்லியாச்சே வேண்டுமானால் பாக்கிஸ்தானிலே போய் மத சட்டத்தை முழுமையாக பின்பற்றலாமே என சொல்வேன்.\nஇந்தியாவிலேயும் இப்படி கொண்டு வரவிருப்பமா என கேட்டால் இல்லை.\nமதச்சார்பின்மையே வழி. ஆனால் அது இந்துக்கள் மட்டும் மதசார்பின்மையை பின்பற்றுவதாக இருப்பது தான் பிரச்சினை.\nஒன்று முழு மதச்சார்பின்மை , எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிகள்.\nயாருக்கு என்ன வசதியோ தேர்ந்தெடுக்கலாம்.\n(ராஜசங்கர் சமூகம், பொருளாதாரம், அரசியல் குறித்து தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார்).\nகுறிச்சொற்கள்: இந்திய அரசியல் சாசனம், இம்ரான் கான், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய மதவெறி, இஸ்லாமிய ஷரியா, சட்டம், செக்யுலரிசம், பாகிஸ்தான், போலி மதச்சார்பின்மை, மதச்சார்பின்மை, முஸ்லிம் நாடு, ஷரியா\n7 மறுமொழிகள் பாகிஸ்தானின் மத அரசியல்\nஇந்தியத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் கருதப்படுபவர்களும் அறவே மூளை இல்லாதவர்கள். மீடியாக்கள் வலிந்து பொய்சொல்பவர்கள்.\nகிறிஸ்தவ மதமும் இஸ்லாமும் ஆரம்பமுதல் உலக ஆதிக்கத்தில் கருத்து செலுத்துபவை. தாங்கள் தான் ஒரே உண்மையான மதம், உலகம் முழுவதும் இதுதான் இருக்கவேண்டும் என்பது அவர்கள் கொள்கை.\nநவீன விஞ்ஞானம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்த்தெறிந்துவிட்டது, இதனால் படித்தவர்கள் படிப்படியாக கிறிஸ்தவ மதத்தை விட்டு விலகி வருகிறார்கள். ஆனாலும் பிற நாடுகளில் கிறிஸ்தவர்கள் மத மாற்றத்தின் மூலம் தங்கள் செல்வாக்கைப் பெருக்கியே வருகிறார்கள்.\nமுஸ்லிம்கள் எந்த நாளிலும் தங்கள் ஆதிக்கக் கொள்கையை கைவிட்டதோ, விட்டுக்கொடுத்ததோ கிடையாது. அவர்கள் போகும் நாடுகளை யெல்லாம் வென்றே வந்திருக்கிறார்கள். இது இந்தியாவிற்கும் பொருந்தும்.\nஇன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்க்ளாதேஷ்- இவை மூன்றும் சேர்ந்த பகுதியே பழைய இந்தியா. இதுதான் உலக முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி ( 54/189 கோடி) இதையெல்லாம் நமது அரசியல் மடையர்கள் உணரவில்லை.\nஇந்தியர்கள் இஸ்லாம் பற்றிப் பேசும்பொழுது இந்தியர்கள் போன்று யோசிக்கிறார்கள்- தங்கள் போக்கிலேயே அதைப் பார்க்கிறார்கள், பல மதங்களில் அது ஒன்று என நினைக்கிறார்கள். இது இஸ்லாமின் நிலை அல்ல. அவர்கள் மதம் மட்டுமே உண்மையானது, இஸ்லாமியரல்லாதவர்கள் காஃபிர். அவர்கள் ஒன்று மதம் மாறவேண்டும், அல்லது அழிக்கப்படவேண்டும். இதுதான் இன்றுவரை நடந்துவருகிறது.\nஇஸ்லாமியர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தாலும் அவர்களுள் ஒருபகுதியினரே உண்மையான (தூய) இஸ்லாமியர் [Wahhabism] என கருதப்படுகிறது; எனவே அவர்களிடையே சண்டை நிகழ்ந்தவாறே இருக்கிறது.\nகுர்ரான் படி இஸ்லாமியர் பிறர் ஆட்சியின் கீழ் வாழமுடியாது; பிறருக்கும் அவர்கள் ஆட்சியில் இடமில்லை.\nநமது தேசீய (காங்கிரஸ்) தலைவர்களில் காந்திஜி உட்பட யாரும் இஸ்லாம் பற்றிச் சரியாகத் தெரிந்து கொண்டவர்கள் அல்ல. டாக்டர் அம்பேத்கர் ஒருவர்தான் இஸ்லாம் பற்றி நன்கு தெரிந்துவைத்திருந்தார்.அதனாலேயே ஹிந்துக்கள் யாரும் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது, இந்தியா திரும்பிவிடவேண்டும் இந்திய முஸ்லிம்களும் பாகிஸ்தான் போய்விடவேண்டும் என்றார். இதை அன்றைய தலைவர்கள் ஏற்கவில்லை- நாம் இன்னமும் அவதிப்படுகிறோம். இன்று இதைத் துணிந்து சொல்வோர் இல்லை.\n//ஒன்று, முழு மதச்சார்பின்மை , எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிகள்.\nஇல்லையேல், இந்து ராஷ்டிரா…யாருக்கு என்ன வசதியோ தேர்ந்தெடுக்கலாம்.//\nஎனக்கு இந்து ராஷ்ட்ரமே. காரணம்: முழு மதச்சார்பின்மையென்பது இந்தியாவில் சாத்தியமே இல்லை. இந்து, இசுலாமியர், கிருத்துவர், சீக்கியர், ஜயினர், பவுத்தர் – இவர்கள் அனைவரும் வாழ்கின்றனர் இவர்களில் – ஒரு மதத்தவரிடம் அரசியல் வாதியோ, ஆட்சியாளர்களோ, ஃபோட்டோவில் சேர்ந்து தோன்றினால் கூட, மற்ற மத���தவர், போலி மதச்சார்பின்மை என்பார் ஆக, அனைவருக்குமே பிடித்த மதச்சார்பின்மை எனபது கானல் நீரே. அல்லது ஏமாற்று வேலை இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகளில்லாமல் நாட்டில் அமைதி நிலவ ஒரே மதம் ஒரே பண்பாடு என்ற இந்துத்வா கொள்கை, – இசுலாமிய நாடுகளில் இருப்பதைப்போல, ஒரு மதமே அனைத்து உரிமைகளுடன் அரியணை ஏற வேண்டும்; மற்றவர்கள் கட்டுரையாளர் பாகிஸ்தானில் நடப்பதைச் சுட்டிக்காட்டுவதைப்போல், ”சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு மற்ற மதத்தவரை ம‌ட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே பிற மதத்தவர்கள் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.” என்று அவ்வேலைகளச் செய்து பிழைத்துக்கொண்டு தாமுண்டு, தம் வயிறுண்டு, என்று எதிலும் தலையிடாத அப்பாவிகளாக இருக்கும் போது வரும் நிலமை அநாவசிய கலாச்சார, ஆட்சி தொடர்பான சச்சரவுகளை ஒரேயடியாக குழி தோண்டி புதைத்துவிடும்.\n இந்துத்வா எனறால் அனைத்து மதத்தவரும் இங்கு சமமாக இருக்கலாமென்றால், இந்து ராஷ்டிரமும் பழைய பாதையில் போய், போலி மதச்சார்பின்மைக்கே போய் முட்டிக்கொள்ளும். Dead end. அப்படியென்றால் இந்து ராஷ்ட்ரமும் தேவையில்லை வேறொன்றைத் தேடித்தான் ஆக வேண்டும்.\nதெளியாகவும் உறுதியாகவும் சொல்கின்றேன்.குரான் என்ற அரேபிய புத்தகம் இருக்கும் வரை முகம்மதுவை நபி என்று போற்றுபவா்கள் இருக்கும் வரை, அவர்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் இப்படித்தான் இருந்தே தீரும். முகம்மதுவின் பாா்வையில் முஸ்லீம்கள் மட்டுமே மனிதா்கள் . மற்றவா்கள் பன்றிகளை விட கேவலமானவா்கள்.\n அதன் விபரங்களை அளித்தால் குரானும் முஸ்லீம்களும் எப்படி நிலம் ஆக்கிரமிப்பை செய்து வருகின்றாா்கள் என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் பிறமதத்தவா்களை அண்டிவிடஅனுமதிக்க மாட்டாா்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.\nமாற்று நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றி குர்ஆனின் சொல்லாடல்களை சுருக்கமாகத் தருகிறேன் விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்களுடைய குர்ஆன் வசனங்களைப் தேடிப் படித்துக் கொள்ளவும். எ\nஉலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96\nகூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171,\nசெவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171\nமிகக் கெட்ட மிருகங்கள் 8:55\nமிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44\nபெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2\nசுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4\nபடைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6\nஇதற்கு மேலும் முஃமின்களின் சப்பைக்கட்டுகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது கூடாது என்பதையே இக் குளுகுளு வசனங்கள் கூறுகின்றன.\nநானும் தெளிவாகவே சொல்கிறேன். ஒரு நாட்டு மக்கள் அனைவருமே ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால். அந்நாடு அம்மதத்தையே அரசு மதமாக வைத்து, அதற்கு என்னவெல்லாம் உதவிகள் செய்யமுடியுமோ அதைச் செய்யும். பாகிஸ்தானோ, சவுதி அரேபியாவோ, தங்களை மதச்சார்பில்லா நாடாக அறிவிக்கவில்லை. வாக்குச்சீட்டுகள் மூலமாக ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தங்களை இசுலாமிய குடியரசுகளாகத்தான் அறிவித்து வாழ்கின்றன. ஏன் நீங்கள் அவர்கள் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமென்கிறீர்கள் நீங்கள் இந்துக்குடியரசாக இருக்கக் கூடாது என்று எந்த பாகிஸ்தானியாவது எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா\nஇச்சூழ்நிலையில் அவர்கள் மதத்தின் தலைவர் என்ன சொன்னார் அவர்கள் பிறமக்களை அங்கே எப்படி நடாத்துகிறார்கள் என்பதையெல்லாம் சொல்லிச்சொல்லி அங்கலாய்க்கலாமேயொழிய‌ அவர்கள் இசுலாமியக்குடியரசாக இருக்கக்கூடாதென்றே சொல்ல முடியாது. சொன்னால்… ‘\n‘ஏம்பா….நீ வேணுமானால் உன்னாட்டை உன் மதக்குடியராசிக்க வைத்துக்கொள்; எங்களையே ஏன் கூடாதென்கிறாய் பல்லிருக்கிறவன் பக்கோடா தின்கிறான் உனக்குப் பல்லிருந்தால் தின்று கொள் பல்லிருக்கிறவன் பக்கோடா தின்கிறான் உனக்குப் பல்லிருந்தால் தின்று கொள்\nஎங்கே முகத்தை வைத்துக்கொள்வீர்கள் திரு அன்புராஜ் பாகிஸ்தானிலோ, சவுதி அரேபியாவிலோ மாற்றுமதத்தவர் உரிமைகளற்ற இரண்டாம்தர குடிகளே அது மெத்தவும் சரி. அப்படித்தான் நாடு இருக்கவேண்டும் இல்லாவிட்டால் என்னவாகும் பாகிஸ்தானிலோ, சவுதி அரேபியாவிலோ மாற்றுமதத்தவர் உரிமைகளற்ற இரண்டாம்தர குடிகளே அது மெத்தவும் சரி. அப்படித்தான் நாடு இருக்கவேண்டும் இல்லாவிட்டால் என்னவாகும் வேதம் கோபாலின் ��ின்னூட்டம் (ஒன்றல்ல நிறைய) இன்று இத்தளத்தில் வெளியாகியிருக்கிறது படித்துத்தெரிந்து கொள்ளவும் அதாவது ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையை அல்லவா அவர் சொல்கிறார்\nஎனக்கு இக்கட்டுரை ஒரு வேண்டாப்பொருளாகத்தான் தோன்றுகிறது அப்படியே நமக்கு இவர் (கட்டுரை) சொல்லித்தான் தெரிய வேண்டுமெனபதே இல்லை இணையங்கள் பறை சாற்றுகின்றன இவர் நான் தெரிந்தவைகளையே இங்கு மீட்டுரு செய்தெழுதுகிறார் ஒருவேளை, மற்றவர்களுக்குத் தெரியாது என்று நினைத்துவிட்டார் போலும் இருப்பினும் பாகிஸ்தான் பாகிஸ்தானாகவே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது ஈரானுக்கும் வடகொரியாவுக்கும் ப்ரஷர் கொடுத்தமாதிரி பாகிஸ்தானுக்குக் கொடுக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய நாம் அமெரிக்கவைப் போல வல்லரசு இல்லை.\nதங்களை இசுலாமிய குடியரசுகளாகத்தான் அறிவித்து வாழ்கின்றன. ஏன் நீங்கள் அவர்கள் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமென்கிறீர்கள் நீங்கள் இந்துக்குடியரசாக இருக்கக் கூடாது என்று எந்த பாகிஸ்தானியாவது எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா\nதாங்கள் சொல்வது இதுவரை சரி.நாம்தான் பிரச்சனைக்கு காரணம். இதன்படி வாழ இந்துக்கள் மத்தியில் கருத்து மாற்றம் மன மாற்றம் எற்பட வேண்டும். நீங்கள் வேண்டுமானால் நோவாமல் நுங்கு தின்ன தயாராக இருக்கலாம். மற்றவா்களுக்கு இந்தியாவையும் அரேபிய வல்லாதிக்கதிற்கு இழந்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பை உணா்த்த வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து.இந்தியாவில் விவேகானந்தா் விரும்பிய ”பிரம்மச்சரிய ஆஸ்ரமம்” உயிா் பெற வேண்டும் என்பதுகூட எனது ஆசை.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nவிருதுகளும் வேடங்களும் – அறிவுஜீவிகளின் அரசியல்\nதிருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா\nகிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு\nஇமயத்தின் மடியில் – 1\nதி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்\nநரேந்திர மோடி – நல்வரவு\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-10-15T19:35:06Z", "digest": "sha1:UFLB3MNQEWOIHYUKYZEQZKKMOZSAQWJP", "length": 24665, "nlines": 158, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது- செந்தில் பாலாஜி பேட்டி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஅரசால் காவிரி மேலாண்மை ��ாரியத்தை கொண்டு வர முடியாது- செந்தில் பாலாஜி பேட்டி\nஅ.தி.மு.க. அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கரூரில் வருகிற 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூரில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் முதலில் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். தொடர்ந்து காவிரிபாயும் 9 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி கரூரில் வருகிற 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கிறார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. நடத்தும் போராட்டம் தொடர்பான விளம்பரங்களில் மத்திய அரசை கண்டித்து என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் மத்திய அரசை வலியுறுத்தி என்ற வார்த்தையை பயன் படுத்தி வருகின்றனர். கண்டிக்கக்கூடிய தைரியம் இல்லாத இந்த அ.தி.மு.க. அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அந்த மாநில மத்திய மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தார்கள். தமிழகத்தின் உரிமையை காக்கத்தான் தம்பித்துரைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்று கொடுத்தார். ஆனால் உரிமையே பறிபோகும் போது , ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்திருந்தால் உறுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கும்.\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதன்பிறகு சட்டமன்றத்திற்கு சென்று அம்மா ஆட்சியை அமைப்போம். சிறப்பு அமாவாசை விரைவில் வரும். அதன்பிறகு இப்போது உள்ள அமாவாசைகள் வீட்டிற்கு செல்வார்கள்.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்ப���ாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வ��ளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nஇந்தியா Comments Off on அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது- செந்தில் பாலாஜி பேட்டி Print this News\n« நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு – வரலட்சுமி அறிக்கை »\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூமேலும் படிக்க…\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்\nஇளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம்,மேலும் படிக்க…\n#me too விவகாரம்: வழக்கு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-க.பாண்டியராஜன்\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது: விஜயகலா மகேஸ்வரன்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்து: 7பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு 10 தாக்குதல்கள் நடத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nபாலியல் முறைப்பாடுகளை பகிரங்கமாக வெளியிடும் ‘Me Too’வலைத் தளத்துக்கு ராகுல் ஆதரவு\nஅ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்து சசிகலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீக்கம் – ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை வேண்டும்: அம்ருதா மனு தள்ளுபடி\nசதிகளை முறியடித்தே ஆட்சியை நடத்துகின்றோம் – முதல்வர்\n144 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறும் மகா புஷ்கர விழா சிறப்பாக ஆரம்பம்\nசமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை\nசர்ச்சைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் விஜயம்\nசிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை\n“மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம்” என்ற அமைச்சரின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nபொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் – ராகுல்\nமணமகளுக்கு தாலி கட்டிய மணமகனின் தந்தை\nதமிழக மீனவர்களே எல்லை தாண்டுகின்றனர்: இந்திய கடற்படை குற்றச்சாட்டு\nமோதல் வழக்கு: கருணாஸிற்கு முன்பிணை வழங்கியது உயர் நீதிமன்றம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – ப���றிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-beta-on-android-infected-a-mysterious-day-bug-017468.html", "date_download": "2018-10-15T19:42:41Z", "digest": "sha1:MMTJGVH7AULCJJEISKFBZTIM3K4DHLSY", "length": 12385, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள தேதி பிரச்சனை என்ன | WhatsApp Beta on Android infected by a mysterious Day bug - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள தேதி பிரச்சனை.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள தேதி பிரச்சனை.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nவாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுக்களை செய்து வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை செய்து தந்து கொண்டிருப்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போதைய புதிய அப்ட்டேட்டில் வாட்ஸ் அப் செய்திகளின் தேதி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்ஆப் உரையாடலில் வலது பக்கத்தில் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த தகவலின் மூலம் அந்த சேட் என்றைக்கு எந்த தேதியில் உருவானது என்பதை பயனாளிகள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்\nஇந்த நிலையில் ஒருசிலருக்கு இந்த தேதிகள் சரியாக காண்பிக்காது. சில டெக்னிக்கல் காரணங்களால் ஏற்படும் இந்த பிரச்சனையால் நாம் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்காது, அல்லது தவறான தேதி இருக்கும்.\nஇந்த பிரச்சனை முதலில் ஒரு சிலருக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையை பல வாட்ஸ் அப் பயனாளிகள் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனையால் வாட்ஸ் அப் பயனாளிகள் மிகுந்த அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த தேதி பிரச்சனை இருந்து வந்த போதிலும் வாட்ஸ் அப் மற்றும் பயனாளிகளின் ரெகுலர் பயன்பாடு அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, இதற்கு என்ன தீர்வு என்ன என்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு வாட்ஸ் அப் விரைவில் ஒரு நல்ல தீர்வினை தெரிவிக்கும் என்று நம்பப்படுகிறது.\nசமீபத்தில் வாட்ஸ் அப் குறித்த ஒரு கட்டுரையில் இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளிகள் கூடுதலாக முக்கிய வசதி ஒன்றை பெற்றுள்ளனர் என்பதை பார்த்தோம். அதுதான் சிறுதொழில் செய்பவர்கள் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வசதி. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முதன்முதலில் பிசினஸ் பார்ட்னர்களான புக் மை ஷோ, நெட்ஃபிளிக்ஸ், மேக் மை டிரிப் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. ஆரம்பகட்டத்தில் இந்த செயல் இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\n மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென் டிரைவ் கொண்டு வாங்க போதும்.\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2013/05/blog-post_20.html", "date_download": "2018-10-15T20:27:17Z", "digest": "sha1:CAK2NRPZVJQYUGPPOYW2ED4DJ2UQQWUD", "length": 15370, "nlines": 141, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "வைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் வன்வட்டிலிருந்து மீட்டெடுக்க | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nவைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் வன்வட்டிலிருந்து மீட்டெடுக்க\nகணினிகளுக்கிடைய தரவுகளை பரிமாற்றம் செய்ய நாம் யுஎஸ்பி ட்ரைவினை அதிகம் பயன்படுத்துவோம். அவ்வாறு ஒரு கணினியில் இருந்து கோப்புகளை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்யும் போது யுஎஸ்பி ட்ரைவில் உள்ள கோப்பறைகள் யாவும் ஸ்டார்கட் கோப்பாக மாறி இருக்கும். ஆனால் நம்முடைய கோப்புகள் கோப்புகள் யாவும் அந்த யுஎஸ்பி பெண்ட்ரைவில் இருக்கும். ஆனால் அதனை திறந்தால் ஸ்டார்கட்டாக மட்டுமே இருக்கும். இது வைரஸ் பாதிப்பால் ஏற்படும். இந்த ஸ்டார்கட் கோப்பினை திறந்தால் நம்முடைய கோப்புகள் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நம்முடைய கணினிக்கும் அந்த ஸ்டார்கட் வைரஸ் வந்துவிடும். இந்த ஸ்டார்ட்கட் வைரஸால் நம் கணினிக்கு எந்த வித பாதிப்பும் வராமலும் , கோப்புகளுக்கு எந்த வித சேதாரம் இல்லாமலும் மீட்டெடுக்க முடியும்.\nஇதனை நாம் எந்த வித மென்பொருள் துணையும் இன்றி விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடன் செய்ய முடியும்.\nஸ்டார்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட பின் இது போல் ட்ரைவுகள் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் பொறுத்திவிட்டு, பின் மைகம்ப்யூட்டரை ஒப்பன் செய்து எந்த ட்ரைவ் என குறித்துவைத்துக்கொள்ளவும்.\nபின் கமான்ட் பிராம்டை ஒப்பன் செய்யவும். விண்டோஸ்கீ மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும். தோன்றும் விண்டோவில் CMD என்று தட்டச்சு OK பொத்தானை அழுத்தவும்.\nபின் தோன்றும் விண்டோவில் cd\\ என்று உள்ளிடவும்.\nஅடுத்து எந்த ட்ரைவோ அந்த ட்ரைவினை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். நான் E: என்று குறிப்பிட்டுள்ளேன். எனவே e: என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். உங்களுடைய ட்ரைவ் மாறுபடும்.\nஅடுத்து dir/ah என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது அந்த ட்ரைவில் உள்ள கோப்புகள் பட்டியலிடப்படும்.\nஅடுத்து attrib *. -h -s /s /d என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். என்டர் பொத்தானை அழுத்தியவுடன் கோப்புகளை தனியே பிரிக்கும் வேலை ஆரம்பம் ஆகும்.\nஇறுதியாக exit என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது காமான்ட் பிராம்ப்ட் மூடப்படும்.\nஇப்போது உங்களுடைய யுஎஸ்பி ட்ரைவினை திறந்து பார்க்கவும். அப்போது உங்���ளுடைய கோப்புகள் அந்த ஸ்டார்கட் கோப்பு வைரஸ்களிடம் இருந்து தனியே பிரிக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nஇந்த முறையானது ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளையும் தனியே பிரித்தெடுக்க முடியும்.இதே முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு கோப்பினை மட்டும் பிரித்தெடுக்க முடியும். அதற்கு attrib கமெண்ட் உள்ளிடும் போது கோப்பின் பெயரையும் சேர்த்து உள்ளிட்டால் போதுமானது. tcinfo.psd என்னும் போட்டோசாப் பைலை மட்டும் ட்ரைவில் இருந்து தனியே மீட்டெடுக்க வேண்டுமெனில் attrib tcinfo.psd -r -a -s -h என்று உள்ளிடவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட கோப்பு ட்ரைவில் இருக்கும் பட்சத்தில் கோப்பானது மீட்டெடுக்கப்படும்.\nபகிர்வுக்கு நன்றி நண்பரே .........\nஇது எனக்கு மிக்கவும் தேவைப்படும் ஒன்று .........\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபெரிய அளவுடைய கோப்புகளை வெட்ட மற்றும் ஒட்ட\nஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ர...\nவைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் வ...\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்க...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க Baidu PC Faster\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்ய\nயுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு...\nவிண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானாகவே மறுதொட...\nமுகபுத்தகம் Notifications ஒலிகளை டிசேபிள் செய்ய\nவேர்ட் கோப்பினை ஆடியோ கோப்பாக கன்வெர்ட் செய்ய\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-who-threatened-sivakarthikeyan-in-the-public-place-fans-of-shock/", "date_download": "2018-10-15T19:03:38Z", "digest": "sha1:2TII2HZ75S7X73AS2VDW3GM6GBF2OCFE", "length": 14256, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொது இடத்தில் சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தார..!அதிர்ச்சியில் ரசிகர்கள்...!!! - Cinemapettai", "raw_content": "\nHome News பொது இடத்தில் சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தார..\nபொது இடத்தில் சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தார..\nசிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nஇயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், ‘வேலைக்காரன்’. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தை ’24 AM STUDIOS’ தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு.ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.\nபடத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. இந்நிலையில், வேலைக்காரன் படத்தின் பாடல் டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nதமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்லாமல், அவர் இன்ஸ���டாகிராம், ட்விட்டரில் பதிவேற்றும் புகைப்படங்களுக்கும் காதல் எமோஜிகளைப் பறக்கவிடுகிறார்கள் ரசிகர்கள்.\nநயன்தாரா தன்னைத் தேடி வரும் எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை. கவனமாகத் தேர்வு செய்து மட்டுமே படங்களை ஒப்புக்கொள்கிறார்.\nஅதாவது கதாநாயகி வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வருகிறார். அதனால்தான் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க முடிகிறது.\nதற்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படி ஒன்றாக நடிக்கும் போதே சிவகார்த்திகேயனை பொது இடத்தில் வைத்து நயன்தாரா மிரட்டியுள்ளாராம்.\nஎன்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இப்படியெல்லாம் செய்யலாமா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில் நயன்தாரா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார் சிவகார்த்திகேயன் , இதில் சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் போன் செய்தார்.\nஅப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நயன்தாராவிடம் ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். உடனே சிவகார்த்திகேயன், நீங்கள் ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நல்லா நடித்திருந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.\nஇதற்கு ஜாலியான கோபத்தில் கொந்தளித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன், என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கிறதா இல்லை\nஆடியன்ஸிடமிருந்து செம்ம கைத்தட்டல் வந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\nஆடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை.\nமாஸ் வில்லனாக மிரட்ட வருகிறார் விஜய் சேதுபதி.\nகபாலி ரஜினியை தொடர்ந்து ’96 விஜய் சேதுபதி , த்ரிஷாவுக்கு கிடைத்த அதே மரியாதை – போட்டோ உள்ளே .\nசண்டக்கோழி-2 திரையரங்கம் தொடர்பாக விஷால் எடுத்திருக்கும் விபரீத முடிவு.\nபிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய அமலா பால்.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\nஆடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை.\nவெளியானது டிஸ்னியின் அலாவுதீன் புதிய ட்ரைலர்.\nசச்சின் + சேவாக் + லாரா = ப்ரித்வி ஷா \nமாஸ் வில்லனாக மிரட்ட வருகிறார் விஜய் சேதுபதி.\nகாப்பாத்திக்கிறதுக்கு ரௌடியிசம் பண்ணுவோம் – வட சென்னை ரிலீஸ் ப்ரோமோ வீடியோ 04 .\nகபாலி ரஜினியை தொடர்ந்து ’96 விஜய் சேதுபதி , த்ரிஷாவுக்கு கிடைத்த அதே மரியாதை – போட்டோ உள்ளே .\nசண்டக்கோழி-2 திரையரங்கம் தொடர்பாக விஷால் எடுத்திருக்கும் விபரீத முடிவு.\nபிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய அமலா பால்.\nஅட்ரா சக்க, அட்ரா சக்க விஸ்வாசம் படத்தில் எத்தனை அறிமுக பாடல் தெரியுமா.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது ராட்சசன் பற்றி விக்ராந்த் ஷார் செய்த போட்டோ.\nராட்சசன் ஹிந்தி ரீ- மேக் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா \nவிஜய் சேதுபதியின் திறமை என்னை மெய்சிலிர்க்க செய்கிறது – கல்யாணி ப்ரியதர்ஷன்.\nகுழந்தைகளுக்கான ஹாரர் படம் கூஸ் பம்ப்ஸ் 2 புதிய ட்ரைலர்.\nராட்சசன் இயக்குனரின் அடுத்த படத்தில் மாஸ் ஹீரோ.\nதனுஷிடம் வாய்ப்பு கேட்ட சிம்பு. ஆனால் தனுஷ்..\nஅஜித்தை பற்றி ஒரு வார்த்தையில். கணவர் என கூறிய பிரபல சீரியல் நடிகை.\nவிஜய்க்காக எழுதிய கதை இல்லை. ஆனால் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும். இயக்குனர் வெற்றிமாறன் பளீர் பேட்டி.\nநீங்க நினைக்கிற மாதிரி பயமாயில்லை – வடசென்னை ரிலீஸ் ப்ரோமோ வீடியோ 03 \nஎங்க தொட்டாங்கனு சொல்லனுமா அத வேற கேமரா வச்சி காட்டணுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/20165-.html", "date_download": "2018-10-15T20:28:32Z", "digest": "sha1:YFFHRSW4BXRNA4DE4GJ6UPLWBA4ODZUC", "length": 7180, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ரசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க 'Biological Shield' |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nரசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க 'Biological Shield'\nஅணு ஆயுத தாக்குதலை விட கொடியதாக கருத��்படும் ரசாயன ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் 'ஆர்கனோ பாஸ்பரஸ் ஹைட்ரோலேஸ் - OPH' என்ற என்சைம் கண்டறியப்பட்டு உள்ளது. சயனடை விட 26 மடங்கு அதிக விஷத்தன்மை உடைய 'சரின்' போன்ற ரசாயன தாக்குதலையும் கட்டுக்குள் கொண்டுவரும் அளவிற்கு இந்த என்சைம் உதவியாக உள்ளதாம். சிரியாவில் நடக்கும் போரில் கூட 'சரின்' தாக்குதலில் 58 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நானோ தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டு உள்ள OPH அதிக வீரியத் தன்மை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n10ஆம் தேதி முதல் சென்னையில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்\nதேர்தல் ஆணையம் தீவிரம்; திக்குமுக்காடும் கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/07213453/1005435/DMKKARUNANIDHIDEATHVASAN.vpf", "date_download": "2018-10-15T20:04:09Z", "digest": "sha1:UJPGGL3SFOMKUXIQU42DM257FWSPJEBG", "length": 8959, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு\" - ஜி.கே.வாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்வ��க்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு\" - ஜி.கே.வாசன்\n\"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு\" - ஜி.கே.வாசன்\n\"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு\" - ஜி.கே.வாசன்\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nவரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nபெண் தலைவர் : செல்லூர் ராஜூ கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு...\nஅதிமுகவை, ஒரு பெண் தலைவர் வழி நடத்த��வார் என அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு\nரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்\nஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/27200144/1004695/Ghulam-Nabi-Azad-on-Karunanidhi-Health.vpf", "date_download": "2018-10-15T18:50:24Z", "digest": "sha1:XIEXCGDSJYYJSECGTMLGR7NR4ADEJCYC", "length": 8765, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கருணாநிதி நலம் பெற பிரார்த்திக்கிறோம்\" - குலாம்நபி ஆசாத் பேட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கருணாநிதி நலம் பெற பிரார்த்திக்கிறோம்\" - குலாம்நபி ஆசாத் பேட்டி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரிக்க குலாம்நபி ஆசாத், நாளை சென்னை வருகை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரிக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியின் தூதராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும், நாளை சனிக்கிழமை சென்னை வருகிறார்கள். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், திமுக தலைவர், கருணாநிதி பூரண குணமுடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்��ளை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஉதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..\nநீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதன் 110-வது ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என உறுதி செய்தார் பிரதமர் நரேந்திரமோடி - அமித்ஷா\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/thanga-tamilselvan-1172018.html", "date_download": "2018-10-15T19:06:16Z", "digest": "sha1:C4OJYRQKWWJ7ANRDKCPJMAK22OZIUMSM", "length": 8089, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தகுதிநீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை: தங்க தமிழ்செல்வன் விளக்கம்", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nதகுதிநீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை: தங்க தமிழ்செல்வன் விளக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதகுதிநீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை: தங்க தமிழ்செல்வன் விளக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று ஆஜரான தங்க தமிழ்செல்வன் செய��தியாளர்களிடம் கூறியதாவது: ’’தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.’’ இவ்வாறு அவர் கூறினார்.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-10-15T18:52:43Z", "digest": "sha1:AETCEM6ZBHUWU7WBNXKOTKUIQ2LEP5EL", "length": 14757, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "பூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா? | CTR24 பூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா? – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சப��யின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\nநாம் அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்றான பூண்டை அதிகளவில் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும்.\nஅந்த மாதிரி பூண்டு பிரியர்களுக்கான பதிவு தான் இது. இந்திய சமையலறையின் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று பூண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூண்டை மக்கள் உணவில் சேர்த்து வருகின்றனர்.\nபூண்டு ஒரு சிறந்த மருந்து. இதன் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் தடுக்கும். அதிகளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஒருவரின் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்காமல் இருப்பதால் அவரிடம் ஒரு வித துர்நாற்றம் வீசும். ஆனால் இது சுகாதார சீர்கேடால் மட்டும் அல்ல, பூண்டும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nஉடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்களை பூண்டு வழங்குகிறது. ஆகவே உங்களுக்கு பிடித்தமான பூண்டு வாசனையுடன் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தவறாமல் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கையில் க்ளௌஸ் அணிந்து கொண்டு செய்யலாம். இல்லையேல் இந்த என்சைம் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பை உண்டாக்கலாம்.\nபச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படாது. ஆனால் அந்த செயல்பாட்டை ஊக்குவிக்கலாம். பச்சை பூண்டை சாப்பிடுவதால், முக்கோண நரம்பு தூண்டப்பட்டு ந்யுரோபெப்டிடு வெளியாவதை ஊக்குவிக்கிறது. இது மூளையை மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.\nPrevious Postமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்���்சி அளிக்கும் அழகு குறிப்புகள்... Next Postமலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2017/10/blog-post_10.html", "date_download": "2018-10-15T18:58:00Z", "digest": "sha1:XC5HY2TBDH3DFNIQLNAGYUMWBPLIO4NO", "length": 32934, "nlines": 225, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: சி���ப்பதிகாரம் - மங்கல வாழ்த்து", "raw_content": "\nசிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து\nசிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து\nஎப்போதுமே நல்லதையே பேச வேண்டும். மங்களகரமான சொற்களையே பயன் படுத்த வேண்டும் என்று நம் முன்னவர்கள் ஒரு விதியாகவே செய்து வைத்து இருந்தார்கள்.\nஅமங்கல சொற்களை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.\nசொற்களுக்கு வலிமை உண்டு. அவை சொன்னது போல பலித்து விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.\nஇந்த நம்பிக்கை நமது இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது.\nசிலப்பதிகாரத்தில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. ஊரே திரண்டு வந்திருக்கிறது. எல்லோரும் மணமக்களை வாழ்த்துகிறார்கள்.\nவிரையினர், மலரினர், விளங்கு மேனியர்,\nஉரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,\nசாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,\nஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,\nவிளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை\nமுளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,\nபோதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார்,\n‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,\n’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,\nஅம் கண் உலகின் அருந்ததி அன்னாளை\nமங்கல நல் அமளி ஏற்றினார்-’\nவிரையினர் = மணம் பொருந்திய பெண்கள். பெண்ணுக்கு ஒரு மணம் உண்டு.\nஇறைவன் திருவடிக்கு மணம் உண்டு என்கிறார் மணிவாசகர்\nமெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்\nகைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்\nபொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்\nகைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.\nமலரினர் = மலரினை கையில் கொண்டவர்கள்\nவிளங்கு மேனியர் = விளக்கு போல ஒளி விடும் மேனி உடைய பெண்கள்\nஉரையினர் = நன்கு தெளிவாக பேசுபவர்கள்\nபாட்டினர் = இனிமையாக பாடுபவர்கள்\nஒசிந்த நோக்கினர் = சாய்ந்த கண்ணால் பார்ப்பவர்கள்\n(சைட் அடிப்பவர்கள் என்று நாசூக்காக சொல்கிறார் இளங்கோ அடிகள்)\nசாந்தினர் = சந்தனம் போன்ற சாந்தினை பூசியவர்கள்\nபுகையினர் = சாம்பிராணி போன்ற நறுமண புகை போட்டு கூந்தலையும், உடலையும் மணமாக வைத்து இருப்பவர்கள்\nதயங்கு கோதையர் = தயங்கி தயங்கி மென்மையாக நடக்கும் பெண்கள்\nஏந்துஇள முலையினர் = உயர்ந்து நிற்கும் இளமையான மார்பகங்களை உடையவர்கள்\nஇடித்த சுண்ணத்தர் = பௌடர் பூசி இருப்பவர்கள். சுண்ணம் என்றால் பொடி. வாசனைப் பொடி போட்டு இருப்பார்கள். அதைத்தான் நான் பௌடர் என்று சொன்னேன்.\nதிருப்பொற்சுண்ணம் என்று பத்து பாதல் எழுதி இருக்கிறார் மணிவாசகர்.\nபொடி இடிக்கும் போது இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே பெண்கள் இடிப்பார்களாம்.\nமுத்துநல் தாமம்பூ மாலை தூக்கி\nமுளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்\nநாமக ளோடுபல் லாண்டி சைமின்\nகங்கையும் வந்து கவரி கொண்மின்\nஅத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி\nஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nசுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும் மனதை பறி கொடுத்தேன் பாவியேன் என்பார் பாரதியார்\n‘ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்\nபொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒளியினிலும்\nசுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்\nபண்ணை மடலார் பழகுபல பாட்டினிலும்\nவட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்\nகொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்’’\nஎன்பது பாரதி பாடிய குயில் பாட்டு\nவிளக்கினர் = மங்கள விளக்கை கையில் ஏந்திய பெண்கள்\nகலத்தினர் = பால், நெய் , அரிசி போன்ற மங்கள பொருள்களை குடத்தில் ஏந்தி வரும் பெண்கள்\nவிரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர் = முளை குடம் கையில் ஏந்திய பெண்கள்\nமுகிழ்த்த மூரலர் = புன்முறுவல் பூத்த பெண்கள்\nவிரி கூந்தல் = விரித்த கூந்தலை உடைய பெண்கள்\nபொலன் நறுங் கொடி அன்னார் = அழகிய பொன்னால் செய்த கொடியை போன்ற பெண்கள் வாழ்த்துகிறார்கள். எப்படி \n‘காதலற் பிரியாமல் = காதலர்கள் பிரியாமல்\nகவவுக் கை ஞெகிழாமல் = பிடித்த கை விட்டு விடாமல்\n’ = தீமை ஏதும் இன்றி\nஎன ஏத்தி = என புகழ்ந்து, வாழ்த்தி\nசில் மலர் கொடு தூவி = சிறந்த மலர்களைத் தூவி\nஅம் கண் உலகின் = அந்த உலகில் (வானுலகில்)\nஅருந்ததி அன்னாளை = அருந்ததி போன்று\nமங்கல நல் அமளி ஏற்றினார்- = மங்கலமான ஆரவாரமான திருமணச் சடங்கை செய்து முடித்தனர்.\nதிருமண வீட்டை கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இளங்கோ அடிகள்.\nஆனால், கூர்ந்து கவனித்தால் தெரியும், எவ்வளவு அமங்கலமான வாழ்த்து இது என்று. நினைத்து எழுதவில்லை. வந்து விழுகிறது வார்த்தை.\n‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்’\nநீங்கள் ஒன்றாக இருங்கள் என்று சொல்லலாம். \"பிரியாமல் இருங்கள்\" என்று வாழ்த்தினார்கள். பிரிவு என்ற சொல் வந்து விழுகிறது.\n\"பிடித்த கை ���ெகிழ்ந்து விடாமல்\" ...பின்னால் கோவலன் கண்ணகியை விட்டு விட்டு மாதவியிடம் போகப் போகிறான் என்று கட்டியம் கூறுவதைப் போல , ஒரு எச்சரிக்கை போல அமைகிறது இந்த வாழ்த்து.\nதீமை இல்லாமல் இருங்கள் என்று வாழ்த்தினார்கள். நல்லா இருங்கள் என்று சொல்வது ஒரு வழி. தீமை இல்லாமல் இருங்கள் என்று சொல்வது இன்னொரு வழி.\nஇது எப்படி இருக்கிறது என்றால்\n\"மண மக்களாகிய நீங்கள் வண்டியில் அடி படாமல், கை கால் உடைத்துக் கொள்ளாமல், எய்ட்ஸ் போன்ற நோய் வராமல், கடன் வாங்கி அல்லல் படாமல் , அற்ப ஆயுளில் மண்டையைப் போடாமல் \" வாழுங்கள் என்று வாழ்த்துவது போல இருக்கிறது.\nஅர்த்தம் என்னவோ நல்லதுதான். இருந்தும் வார்த்தைகள் மங்கல வார்த்தைகள் இல்லை.\nகோவலன் கண்ணகி வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரியும் தானே.\nஎனவே எப்போதும் நல்ல, உயர்ந்த சொற்களையே பேசி பழக வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள்.\nகோபத்தில் திட்டினாலும் அமங்கல சொற்களை சொல்லவே கூடாது.\nபல திருமண அழைப்பிதழ்களில் , தேவாரத்தில் இருந்து ஒரு பாடல் எடுத்து போடுவார்கள். அதை கூட தவறு என்று சொல்லும் பெரியவர்களும் இருக்கிறார்கள். அதில் ஒரு அமங்கல சொல் இருக்கிறது என்று அதை தவிர்க்கும் படி கூறுவார்கள்.\nஅது என்ன பாடல் தெரியுமா \nஇந்தக் கல்யாணத்தில் போய் அந்தப் பெண்களை சைட் அடிக்க மாட்டோமா என்ற ஏக்கத்தைத் தூண்டுகிறது இந்தப் பாடல்\nதேவார பாடல் என்ன என்று அறிய ஆவல்.\nஇராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி\nதிருக்குறள் - நன்மையின் நீக்கும்\nபழமொழி - தமக்கு மருத்துவர் தாம்\nஇராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனைய...\nதிருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட\nதிருக்குறள் - பயனில சொல்லாமை\nதிருக்குறள் - கூடா நட்பு\nஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை\nதேவாரம் - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\nசிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து\nகம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல்\nகம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன்\nகம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி\nகம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல்\nதிருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள்\nதிருக்குறள் - விதியை வெல்ல முடியுமா \nதிருக்குறள் - அறிவின் பயன்\nதிருக்குறள் - கல்லாதவனின் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=4188", "date_download": "2018-10-15T19:12:37Z", "digest": "sha1:COCYH23KDNBWGVBKHOMVNH7JUNCFWJUH", "length": 6596, "nlines": 27, "source_domain": "tnapolitics.org", "title": "ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சியுடன் எதிர்கட்சித் தலைவர், த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்திப்பு. – T N A", "raw_content": "\nஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சியுடன் எதிர்கட்சித் தலைவர், த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்திப்பு.\nதனது பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமா அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதன்போது உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் அவர்கள், இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படவேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை எனவும்,பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையினை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில் மக்களுக்கான சுதந்திரமும் மற்றும் அரச நிர்வாகங்களின் சுயாதீனமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nநல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், ஏற்ற காலத்தில் நியாயமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் கடந்தகால யுத்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் எனவும் துரதிஷ்ட்டவசமாக இன்றுவரை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறி செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டுமேயாகில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கை தொடர்பில் ஜப்பான் தொடர்ச்சியாக கொடுக்கும் அனைத்து ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் விசேடமாக இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி அவர்களின் நட்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.\nபொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் யுத்தத்தினால் அதிகம் பாதிக���கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் வேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன் அவர்கள் விசேடமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஜப்பான் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் தொடர்ந்தும் அக்கறையோடு பங்காற்றும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/11.html", "date_download": "2018-10-15T18:53:01Z", "digest": "sha1:KMW3QGIAPAS5HQ6W6XDFVABRRJZPQNXH", "length": 21335, "nlines": 293, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: திரைப்பட இயக்குனர்கள்-11 மகேந்திரன்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழ்த் திரையுலகில் பல இயக்குனர்கள் இருந்தனர்,இருக்கின்றனர், இருப்பர்..\nஅவர்களில் அதி திறமைவாய்ந்தவர்கள் என்று பட்டியலிட்டால் கண்டிப்பாக முதல்வரிசையில் இருப்பவர்களில் ஒருவராக இருப்பார் மகேந்திரன்.\nஅலெக்ஸாண்டர் என்ற தன் பெயரை..தன்னுடன் கல்லூரியில் படித்த மகேந்திரன் என்னும் தடகள வீரர் ஞாபகமாக தன் பெயரையும் மகேந்திரன் என மாற்றிக்கொண்டார்.ஆரம்பகாலத்தில் ஒரு பத்திரிகையில் வேலை செய்தார்.பின் இவரின் நாடகம் தங்கப்பதக்கம் ..சிவாஜி நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்டு..பி.மாதவன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி படமாய் வந்தது.\n'முள்ளும் மலரும்' என்ற உமாசந்திரன் அவர்கள் எழுதிய நாவல் மகேந்திரனை திரைப்பட இயக்குனராக அறிமுகப் படுத்தியது.ரஜினிக்கும் மாறுபட்ட நடிப்பு.படம் மாபெரும் வெற்றி அடைந்தது.1978ல் இப்படம் வந்தது.\nபின்னர் 1979ல் புதுமைப்பித்தன் எழுதிய சித்தி என்னும் கதையே இவர் இயக்கத்தில்..'உதிரிப்பூக்களாய்' பூத்தது.இதுவரை இதற்கு ஈடாக ஒரு படம் தமிழில் வரவில்லை எனலாம்.இயக்குனர் மணிரத்தினம் ஒரு பேட்டியில்..இப்படத்திற்கு இணையாய் ஒரு படம் இயக்கினால்தான் எனக்கு சந்தோஷம் உண்டாகும் என இப்படத்தை சிறப்பித்துள்ளார்.\nபின்னர் ரஜினி நடித்த ஜானி இவரின் மற்றொரு வெற்றி படம்.\nஇவர் இயக்கிய மற்ற படங்கள்\nபூட்டாத பூட்டுகள் (பொன்னீலன் கதை)\nதமிழ் நாவலையோ,சிறுகதையையோ திரைப்படமாய் எடுத்த இயக்குநர் இவர��� .\nஇவர் திறமையை திரையுலகு சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை எனலாம்.\nசமீபத்தில்..கூட இயக்குனர் சங்க விழா ஒன்றில் இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ரஜினியிடம் 'உங்களுக்கு பிடித்த இயக்குநர்' என்ற கேள்விக்கு..ரஜினி உடனடியாக 'மஹேந்திரன்' என்றதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.\nஉதிரிப்பூக்கள் நெஞ்சத்தை அள்ளிச் செல்லும் படம்.\nலொக்கேஷன், கதை கையாண்ட விதம் என அனைத்துமே நிறைந்த அற்புத படைப்பு.\nடிஸ்கி : அலுவலக வேலை மிக அதிகமாகி விட்டதால் எங்குமே படிக்க இயலவில்லை. படிக்காமல் பின்னூட்டம் போடுவதில்லை.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎன் கைபேசியின் அழைப்புஒலி இந்த பாடல் தான் .\nஅனுபவப்பூர்வமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி சார்.\nநன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு\nவருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்\nபுதுமைபித்தனின் நாவல் சித்தி அல்ல சிற்றன்னை என்று படித்ததாக நினைவு..... கமல்ஹாசன் ஒரு பேட்டியில் முள்ளும் மலரும் படத்திற்கு தான் ஒரு production manager போல் வேலை பார்த்ததாக சொன்னார்.... உதிரிப்பூக்கள் சினிமா பற்றிய விமர்சனம் ஒன்று இணையத்தில் படித்ததுண்டு. இறுதி கட்ட (காட்சிக்கு) காட்சி விமர்சனம் மிகவும் அருமையாக எழுதியிருக்கும்... ஒவ்வொரு ஷாட் பற்றியும் அந்த விமர்சனத்தில் இருக்கும்... இது போல் உள்ள விமர்சனத்தை காண கிடைத்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்... my email id - dulfiqar@gmail.com, Thanks\nகை கொடுக்கும் கை -இதுவும் ஒரு நல்ல திரைப்படம் ,இவர் ஒரு காலத்தை வென்ற இயக்குனர் என்று அடித்து சொல்லலாம்\nஎனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜானி ...கொலை செய்யும் காட்சி கூட வன்முறை தெரியாமல் மென்மையாக இருக்கும் .முள்ளும் மலரில் ஏதோ ஒரு பாடலுக்கு (செந்தாழம் பூவில் )ப்ரொடியூசர் பணம் தர மறுத்ததால் கமல் உதவியதாக மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார் .\nதமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு\nஇயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்கள் இன்னும் எழுதியிருக்கலாம்.. மிக அருமையான இயக்குனர்.. ஆனால் ஓரிரண்டு படங்கள் தவிர வேறெதுவும் நான் பார்த்த்தில்லை. முதன்முதலில் முள்ளும் மலரும் பார்க்கும் போது யாருய்யா இந்த டைரக்டர் என்று தேடவைத்தவர்...\nஇன்றுவரையிலும் உதிரிப்பூக்கள் தமிழ்சினிமாவில் உலகசினிமா என்பதை மறுக்க முடியாது, அதை மிஞ்ச இன்னும் ஒரு படம் கூட வரவில்லை என்பது ��ெட்கக்கேடு\nமகேந்திரன் சிறந்த இயக்குனரே :)\nமகேந்திரன் குறித்து பதிவர் மாதவராஜ் ஆவணப்படம் எடுத்து வருகிறார் என நினைக்கிறேன்\nவருகைக்கு நன்றி dr suneel krishnan\nஎனக்கு ரொம்பவே பிடித்த படம் ஜானி ...கொலை செய்யும் காட்சி கூட வன்முறை தெரியாமல் மென்மையாக இருக்கும் .முள்ளும் மலரில் ஏதோ ஒரு பாடலுக்கு (செந்தாழம் பூவில் )ப்ரொடியூசர் பணம் தர மறுத்ததால் கமல் உதவியதாக மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னார் //\nபடம் ஓடாது என நினைத்த தயாரிப்பாளர் இயக்குனர் சொன்ன அப்பாடலை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.ஆனால் மகேந்திரன் பிடிவாத்மாக இருந்து அப்பாடலைஸ் சேர்த்தார்.\nஇதே தயாரிப்பாளர் அடுத்து மட்டமான ஒரு படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டது தனிக்கதை.\nதமிழ் சினிமாவில் மகேந்திரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு\nஇயக்குனர் மகேந்திரன் குறித்து நீங்கள் இன்னும் எழுதியிருக்கலாம்.. மிக அருமையான இயக்குனர்.. ஆனால் ஓரிரண்டு படங்கள் தவிர வேறெதுவும் நான் பார்த்த்தில்லை. முதன்முதலில் முள்ளும் மலரும் பார்க்கும் போது யாருய்யா இந்த டைரக்டர் என்று தேடவைத்தவர்..//\nஇந்தத் திரைப்பட இயக்குனர் தொடரே...சிறந்த இயக்குநர்கள் பற்றிய சிறுகுறிப்புகள்தான்.\nஅவர்கள் எடுத்த படம்..அவர்கள் பற்றிய குறிப்பு அவ்வளவே.\nஇவரைப் பற்றி தனியே வேண்டுமானல் இடுகை இடுகிறேன்.\nமகேந்திரன் சிறந்த இயக்குனரே :)//\nஆமாம்..எங்க ரொம்ப நாளாக் காணோம்\nமகேந்திரன் குறித்து பதிவர் மாதவராஜ் ஆவணப்படம் எடுத்து வருகிறார் என நினைக்கிறேன்//\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52265-imd-issues-very-heavy-rain-warning-for-kerala-cm-seeks-centre-help.html", "date_download": "2018-10-15T19:54:23Z", "digest": "sha1:OBGDUJMGEO33Y7IPGTBLA3L4P2BPF7FN", "length": 10206, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவை மீண்டும் அச்சுறுத்கிறது கனமழை - மத்திய அரசை நா��ும் பினராய் விஜயன் | IMD issues 'very heavy rain' warning for Kerala, CM seeks Centre help", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nகேரளாவை மீண்டும் அச்சுறுத்கிறது கனமழை - மத்திய அரசை நாடும் பினராய் விஜயன்\nதென்கிழக்கு அரபிக்கடலில் அக்டோபர் 6ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்புள்ளதா‌க சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் அக்டோபர் 5ஆம் தேதியே கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்‌ என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளது.\nஇந்நிலையில், புயல் அச்சம் காரணமாக கேரளாவில் திருச்சூர், பாலகாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு அக்டோபர் 7ம் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தத் தகவல் தெரிவித்தார். மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவியை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nசமீபத்தில்தான் கேரளாவை கனமழை மற்றும் வெள்ளம் புரட்டி போட்டது. அதில், சுமார் 231 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் அ���ுமதியில் மேல்முறையீடு இல்லை - சபரிமலை தேவஸம் போர்டு\nபாலியல் கொடுமைக்குள்ளான பெண் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\nகேரளாவில் மீண்டும் கனமழை : நிரம்பும் முல்லைப்பெரியாறு\nசுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி\nசைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்\n“ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது” - பினராயி விஜயன்\nசபரிமலை விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்க மறுத்த அரச குடும்பத்தினர்\nRelated Tags : சிவப்பு எச்சரிக்கை , தென்கிழக்கு அரபிக்கடல் , சென்னை வானிலை ஆய்வு மையம் , கேரளா , முதலமைச்சர் பினராயி விஜயன் , IMD , Kerala , CM pinarayi vijayan\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்கள் அனுமதியில் மேல்முறையீடு இல்லை - சபரிமலை தேவஸம் போர்டு\nபாலியல் கொடுமைக்குள்ளான பெண் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indru-ivar/22373-indru-ivar-veerappan-13-10-2018.html", "date_download": "2018-10-15T19:11:31Z", "digest": "sha1:QQIZWI7PGU6JS7ZEH5CMJPWB5L4YQDAK", "length": 4976, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - வீரபவன் - 13/10/2018 | Indru Ivar - Veerappan - 13/10/2018", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் ���ரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nஇன்று இவர் - வீரபவன் - 13/10/2018\nஇன்று இவர் - வீரபவன் - 13/10/2018\nஇன்று இவர் - எம்.ஜி.ஆர் அப்போலோ ... அமெரிக்கா ... - 12/10/2018\nஇன்று இவர் - வடிவேலு - 06/10/2018\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-15T20:33:53Z", "digest": "sha1:KPUFWWBA2FPLZBXQLP7AIOAE73GANVS5", "length": 9754, "nlines": 104, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அணிக்கான பனிச்சறுக்கு ஸ்பிரின்ட் பிரீஸ்டைல் பிரிவில் கிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.\nகுளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொர���யாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ‘டவுன்ஹில்’ பிரிவில் இத்தாலி வீராங்கனை சோபியா கோஜியா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். பனிஉச்சியில் இருந்து மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்து பிரமிக்க வைத்த சோபியா இலக்கை 1 நிமிடம் 39.22 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.\nஅவரை விட 0.09 வினாடி பின்தங்கிய நார்வே வீராங்கனை ராக்ஹில்டு வெள்ளிப்பதக்கமும், 2010-ம் ஆண்டு சம்பியனான அமெரிக்காவின் லின்சே வோன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.\nபெண்கள் அணிக்கான பனிச்சறுக்கு ஸ்பிரின்ட் பிரீஸ்டைல் பிரிவில் கிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. கடும் சவால் அளித்த சுவீடன் ஜோடியை விட 0.19 வினாடி முன்பாக வந்த இவர்கள் 15 நிமிடம் 56.47 வினாடிகளில் இலக்கை எட்டினர். 1976-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் கிராஸ்-கன்ட்ரி பிரிவில் அமெரிக்கா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். இதன் ஆண்கள் பிரிவில் நோர்வேயின் மார்ட்டின் ஜான்ஸ்ரட்-ஜோகன்னஸ் ஹோஸ்பிளாட் ஜோடி 15 நிமிடம் 56.26 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.\nஐஸ் ஹொக்கி போட்டியின் பெண்கள் பிரிவில் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பின்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது.\nசம்மட்டி எறிதலில் சரித் கப்புகொட்டுவ சாதனை; கோலூன்றிப் பாய்தலில் யாழ்.வீராங்கனை ஹெரினாவுக்கு 2ம் இடம்\nஇறுதி நாள் நிகழ்வுக்கு அதிதியாக ஜனாதிபதிபங்கேற்பு பொலன்னறுவையிலிருந்து பரீத்.ஏ.றகுமான்பொலன்னறுவை தேசிய...\nபிரிட்டனின் லுவிஸ் ஹெமில்டன் தொடHந்தும் முன்னணியில்\nவருடா வருடம் நடைபெறும் பிரபலமான மோட்டார் வாகனப் போட்டியான போமி யுலா-1 மோட்டார் வாகன உலக சம்பியன் தொடரின் மற்றுமொரு போட்டி...\n44 ஆவது தேசிய விளையாட்டு விழா:\nஇறுதி நாள் நிகழ்வுக்கு அதிதியாக ஜனாதிபதி பங்கேற்புபொலன்னறுவையிலிருந்து பரீத்.ஏ.றகுமான்பொலன்னறுவை தேசிய விளையாட்டு...\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர்...\nகுடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன்...\nஇந்தத் தோட்டத்தி��்கு வந்திருக்கிற ‘டாக்டர்’ ஐயா மிச்சம் நல்லவரு...\nபன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nபுத்தளம் சுற்றுச்சூழல் தொடர்பில் குவியும் நிபுணத்துவ கவனம்\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/13_11.html", "date_download": "2018-10-15T19:56:06Z", "digest": "sha1:Q7TAIHLNORLJWS3MSE24KS5LVJ7MRYVJ", "length": 8232, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பயங்கரவாதிகள் தாக்குதல் ; ஆப்கானிஸ்தானில் 13 பொலிஸார் உயிரிழப்பு !! - Yarlitrnews", "raw_content": "\nபயங்கரவாதிகள் தாக்குதல் ; ஆப்கானிஸ்தானில் 13 பொலிஸார் உயிரிழப்பு \nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 13 பொலிசார் உயிரிழந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்துள்ளார். தலீபான்களும் முதல் முறையாக 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்த நிலையில், அங்கு காந்தகார் மாகாணத்தில், அர்பான்தாப் மாவட்டத்தில் நேஹ்கான் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர்.\nஅதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்கு முன் பயங்கரவாதிகள், குருவிகளை சுடுவது போல அவர்களை சுட்டு வீழ்த்தி விட்டு தப்பியுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் 13 பொலிசார் பலியாகினர். இந்த தாக்குதலை தலீபான் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை காந்தகார் பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் அது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2011/01/blog-post_4906.html", "date_download": "2018-10-15T20:26:20Z", "digest": "sha1:7OSKDUOFYJ2D7BQZT6IFU7RTS6SMHQIX", "length": 12551, "nlines": 125, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள் | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள்\nஇமேஜ் பைல்களான BMP, JPEG, TIFF, PNG பைல் பார்மெட்டுக்களை நாம் எதாவது ஒரு இமேஜ் எடிட்டரை கொண்டு மட்டுமே காண முடியும். இந்த இமேஜ் எடிட்டர் சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். இந்த போட்டோ அல்லது இமேஜ் எடிட்டர் அல்லது பைல் வியூவர்களை கொண்டே காண முடியும். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் பிடிஎப் பைலாக கூட மாற்றிக்கொள்ள முடியும். நாம் இதுவரை வேர்ட் பைல்களை மட்டுமே பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்து வந்தோம், அவ்வாறு இல்லாமல் நமக்கு பிடித்த இமேஜ்களையோ அல்லது முக்கியமான படங்களையே பிடிஎப் பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.\nநம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம், ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.\nஇமேஜ் to பிடிஎப் சுட்டி\nஇந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும், மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32,64) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் பிடிஎப் பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது பவர்பாயின்ட் பிரசன்டேசனை போன்றது ஆகும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபேஸ்புக்கில் தேவையில்லாத நண்பர்களை நீக்க\nஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொர...\nபேஸ்புக்கினை பயன்படுத்தி பிடிஎப் பைலை வேர்ட் பைலாக...\nஜிமெயிலில் திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்...\nபதிவிறக்கம் செய்யும் போது கோப்புகளின் அளவினை தெரிந...\nகூகுள் லோகோவினை மாற்றம் செய்ய - நெருப்புநரி நீட்சி...\nவைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்\nவீடியோக்களை தரவிறக்கம் ���ெய்ய அருமையான மென்பொருள்\nISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்...\nஈ-மெயில்களில் உள்ள அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே ...\nPDFZilla - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nவிண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சின...\nவன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட ...\nஆன்லைனில் பைல்களை கன்வெர்ட் செய்ய - Zoho Viewer\nஆடியோ மற்றும் வீடியோவை விருப்பமான பார்மெட்டுக்கு க...\nகலர் புகைப்படங்களை கருப்புவெள்ளை படங்களாக மாற்ற அர...\nவன்தட்டினை விருப்பபடி பிரிக்க - Disk Manager Free ...\nகணினித்திரையை குறிப்பிட்ட நேரம்வரை அணைத்து வைக்க\nஉங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படு...\nகணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Driv...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதி��ிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103864", "date_download": "2018-10-15T18:57:12Z", "digest": "sha1:DK72KHNTOJD4MGFEA6DUPVVU4J5PBRGC", "length": 11952, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "நத்தையின் பாதையில்… கடிதங்கள்", "raw_content": "\n« விஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…\nஇதுவரை மரபுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு தளங்களில் சுட்டிக்காட்டி வந்த நத்தையின் பாதை மெல்ல மெல்ல எழுத்தாளர்களை நோக்கி பயணப்படுவதை உணரமுடிகிறது.மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துபவர்களில், மிக முக்கியமானவர்களும் அவர்களே.\nபெரும்பாலான எழுத்தாளர்கள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் (JK)கவரப்படுவது ஆச்சரியமளிக்கிறது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் ஸ்டெல்லா ப்ரூஸுக்கு JK விடமிருந்த ஈர்ப்பு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இக்கட்டுரையில் சுந்தர ராமசாமி.\nசுவடுகளற்ற கலைஞனென நினைவு கூறப்படவேண்டும் எனறு சுரா எண்ணியிருப்பார் என்ற நுண்பகடி இரசிக்க வைத்தது. “எளிமையான ஆடம்பரம்” என்ற oxymoron சொற்றொடர் போல.\nதன் சுவடுகளைப் பதிக்க விரும்பாத அறிவுஜீவிகளே கிடையாது. அதுதான் இயல்பும் கூட. நீங்கள் அடிக்கடி கூறுவதைப் போல தன்முனைப்பென்ற அகங்காரமின்றி எந்த ஆக்கமும் சாத்தியப் படுவதில்லை.\nஇச்சுவடுகளைப் பதிப்பதில் தவறேதுமில்லை; ஆனால் அச்சுவடுகளை காலம் முழுக்க தூக்கிச் சுமப்பது தான் தவறென்கிறாரா JK என்னைப் பொறுத்தவரை நீங்கள் அவற்றை சுமப்பவரல்ல. விஷ்ணுபுரம் என்ற செவ்வியல் படைப்போடு நீங்கள் தேங்கவில்லை. அதற்கப்புறம் பின்தொடரும் குரலின் நிழல் என நீண்டு வெண்முரசாய் அதிர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்.\nதன்னையே மத்தாக்கி கடைந்தெடுத்தவை தான் உங்களைப் போன்ற எழுத்தாளர்களின், கலைஞர்களின் மற்றும் பிறதுறை அறிவுஜீவிகளின் படைப்புகளும் ஆக்கங்களும்.\nதன்னையே எரியூட்டி நெருப்பின் தழலை நிலைநிறுத்தி, அறியாமைக் கடலின் கலங்கரை விளக்கமாக திகழ்வதும் அறிவுஜீவிகளே.\nநத்தையின் பாதை இன்றைய அத்தியாயம் மிகவும் சிந்திக்க வைத்தது. அனேகமாக எல்லா இலக்கியச்சிற்றிதழ்சார் சந்திப்புகளிலும் இலக்கியவாதிகள் தன்���டக்கத்துடன் ‘நான் எழுதறது நிலைக்கணும்னு நினைக்கலை. எனக்கு அப்டி காலத்திலே இருக்கணும்னு ஆசை இல்லை. ஏதோ எழுதறேன்’ என்று சொல்லவேண்டும் என நம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்மவர்களும் சலிக்காமல் அதைச் சொல்லவும் செய்கிறார்கள்\nஆனால் காலம் என்னும் ஒன்றை உருவாக்குவதே எழுத்துதான். ஆகவே காலத்தில் நிலைப்பதே எழுத்தாளனின் முதல்வேலை. அவன் சவாலே அதுதான் என்று வாசித்தபோது ஒரு பெரிய தெளிவு கிடைத்தது. இலக்கியம் என்பதே ஒரு வரிசையை தொடர்ச்சியை ஒரு பெரிய கட்டுமனாத்தை உருவாக்குவதுதான்.\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 81\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/20474-.html", "date_download": "2018-10-15T20:32:10Z", "digest": "sha1:TDTBX2GYFX6WY3CYMAMJD6W5CLNXHTVT", "length": 8062, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "25 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலை-டைனோசர்கள் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\n25 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த \"முதலை-டைனோசர்கள்\"\nநம் பூமியில் மனிதன் தோன்றுவதற்கு முன்பே வாழ்ந்த டைனோசர்கள், எப்போது தோன்றியது என்பதை அறிய தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதற்கு விடை கிடைக்கும் விதமாக இப்போது 'பைடோசர்கள்' வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் படிமங்களை ஆய்வு செய்ததில் அவைகள் வாழ்ந்த காலங்கள் 6 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், விர்ஜினியா மியூசிய ஆய்வாளர்கள் நடத்திய தொடர் ஆராய்ச்சியில் முதலைகளைப் போல உருவம் கொண்டு, நீரில் வாழ்ந்த 'பைடோசர்கள்' எனப்படும் டைனோசர்கள் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பைடோசர்கள் தட்டையான மூக்கும், முதலை போன்ற உடலமைப்பும் கொண்டது. பைடோசர்கள் இன்றைய சீனா இருக்கும் நிலப்பரப்புகளில் வாழ்ந்ததாகவும், இவைகளை பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி விர்ஜினியா மியூசியத்தின் மூலம் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஇந்திய 'உளவாளி'க்கு பாகிஸ்தானில் மரண தண்டனை\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:33:50Z", "digest": "sha1:AA25O4LUS44YFADK6AEDUERJ4XHYIE7E", "length": 14421, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "ஓமம் எப்படியெல்லாம் பயன்படுகிறது | CTR24 ஓமம் எப்படியெல்லாம் பயன்படுகிறது – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்���ு வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.\nஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.\nநாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.\nவயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.\nமார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம். ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.\nபல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும். வயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.\nசிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.\nPrevious Postநடைப்பயிற்சியின் போது தவிர்க்க வேண்டிய தவறுகள் Next Postநிவாரணம் தரும் கருஞ்சீரகம்\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5200", "date_download": "2018-10-15T19:44:16Z", "digest": "sha1:QMHAOKPOQ3B5BJBXQ3GT6H7METPEFDKN", "length": 19655, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந���து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5200\nசெவ்வாய், டிசம்பர் 7, 2010\nதினமும் ஒரு அஸ்பிரின் மாத்திரை எடுப்பது சில புற்று நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்: Lancet ஆராய்ச்சி முடிவு\nஇந்த பக்கம் 2389 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nAcetyl Salicylic Acid - மாத்திரை வடிவில், Aspirin என்ற பெயரில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலைவலி, உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு மருத்துவர்கள் Aspirin மாத்திரையை பரிந்துரைப்பது உண்டு. Aspirin - இருதய நோய் மற்றும் பக்கவாதம் (Stroke) போன்றவைகள் வரும் வாய்ப்பை குறைக்கும் என ஆராய்ச்சிகள் முன்னரே தெரிவித்துள்ளன.\nLancet மருத்துவ பத்திரிக்கை - Aspirin எடுப்பது பல பொதுவான புற்று நோய்கள் வரும் வாய்ப்பையும் பல மடங்கு குறைக்கும் என அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல நிறுவனங்கள் - இங்கிலாந்தில் 25,000 நோயாளிகளை கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்முடிவுகள் நேற்று வெளியாயின.\nதினமும் ஒரு முறை 75 மில்லி கிராம் அளவுக்கு Aspirin எடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் Calcium சேர்த்து எடுப்பது நல்லது என்றும், பாலையும் சேர்த்துக்கொண்டால் வைற்று எரிச்சல் குறையும் என்றும் மேலும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமாத்திரை எடுப்பதை 45 - 50 வயதிலிருந்து துவக்கலாம் என்றும், 25 ஆண்டுகளுக்கு தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகுடல் புற்ற நோய் [Bowel Cancer] (40 சதவீத அளவுக்கு) , நுரையீரல் புற்று நோய் [Lung Cancer] (30 சதவீத அளவுக்கு), Prostate புற்று நோய் (10 சதவீத அளவுக்கு) , Oesophagus புற்று நோய் (60 சதவீத அளவுக்கு) Aspirin மூலம் குறைந்துள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது.\nPancreas புற்று நோய், வைற்று புற்று நோய் (Stomach Cancer) மற்றும் மூளை புற்று நோய் (Brain Cancer) குறித்து முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என்றும், ஆராய்ச்சியில் பெண் நோயாளிகள் குறைவாக இருந்ததால் மார்பு [Breast Cancer] மற்றும் க௫ப்பை புற்றுநோய் [Ovarian Cancer] குறித்தும் முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என மேலும் அவ்வாய்வு தெரிவிக்கிறது.\nAspirin மாத்திரையின் தெரிந்த பக்க விளைவு வைற்றிலிருந்து ரத்தம் வருவதாகும். அதிலுள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதனை பெரிதாக எடுக்காமல் இருக்கலாம் என்றும் சில மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nAspirin மாத்திரையை எடுக்கும் முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து கொள்வது நல்லது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதுபை ஈமான் அமைப்பின் 35ஆம் ஆண்டு விழா திரளான காயலர்களும் பங்கேற்பு\nநாகர்கோயில் அருகே ரயில் சேவை பாதிப்பு\nபுதிய அச்சுறுத்தும் படங்களுடன் சிகரட் பெட்டிகள் - ஓர் ஆண்டுக்கு தள்ளிவைப்பு\nஅல்ஜசீரா - ஆங்கில செய்தி அலைவரிசை - இந்தியா வந்தது\nபட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி தேதி நீட்டிப்பு\nடிசம்பர் 17 - முஹர்ரம் 10: தமிழ்நாடு அரசு காஜி அறிவிப்பு\nதிருச்செந்தூர் பயணிகள் ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்ற வருடம் இந்தியாவுக்கு 40.8 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பினர்: மத்திய அமைச்சர் தகவல்\nஇன்று முஹர்ரம் பிறை காணப்பட்டது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nDCW: பாகம் 8 - டிசம்பர் 2007 இல் புதிய தயாரிப்பு முறைக்கு மாறியது\nநகரில் 18 வயதுக்குக் குறைவானோருக்கு சிகரெட் விற்பதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும் ஐக்கியப் பேரவைக்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வேண்டுகோள் ஐக்கியப் பேரவைக்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வேண்டுகோள்\nமுன்னாள் படை வீரர்களுக்கான கொடி நாள் நிதி வசூல் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nDCW: பாகம் 7 - 23 வகை கடல் உயிரினங்கள் மாசு நீரினால் பாதிக்கப்பட்டன: CMFRI ஆய்வறிக்கை\nடிசம்பர் 6: தமுமுக சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்\nDCW: பாகம் 6 - காயல்பட்டண கடலில் இறக்கும் மீன்கள்: பிரன்ட்லைன் செய்தி\nடிசம்பர் 6: நகரில் கடைகள் அடைப்பு\nDCW: பாகம் 5 - மழைக்காலம் = கடலில் கழிவு நீர் கலக்கப்படும் காலம்\nநெல்லை, தூத்துக்குடியில் 10,000 போலீசார் பாதுகாப்பு\nதமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் குவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகு���ியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/04/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:38:57Z", "digest": "sha1:FN4MTTNDYJJYB3RZOKKPNCEVLD7GRURT", "length": 23363, "nlines": 153, "source_domain": "tamiltrendnews.com", "title": "இந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் !! உங்க ராசியான்னு பாருங்க !! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆன்மீகம் Raasipalan இந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் \nஇந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் \nவிரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்.\nசூரியன் வலுவாக 6ம் வீட்டில் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாக சாதிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.\nபணப் புழக்கம் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.\nஉங்களுக்கு 5வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.\nமகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு உடனே திருமணம் முடியும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி ஏமாந்தீர்களே இனி யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குருபகவான் ராசிக்கு 12ல் மறைவதால் திடீர் பயணங்கள் மற்றும் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும்.\nஉணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து செல்லும்.\nநேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.\nஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் அதுமுதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும்.\nபிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 3ம் வீட்டில் நிற்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.\nநிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வருடம் பிறக்கும் முதல் 12.02.2019 வரை ராகு 9ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3ல் நிற்பதால் சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். ���ி.ஐ.பிகள் உதவுவார்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராகு 8ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அலர்ஜி வந்து நீங்கும். சொந்த பந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டு பேசாதீர்கள். கேது 2ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும். நல்லதை எடுத்துச் சொல்லப்போய் சில சமயங்களில் மனக்கசப்பில் போய் முடியும்.\nஇந்த ஆண்டு முழுக்க சனி 2ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் ரகசியமாக வைப்பது நல்லது.\n பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்தவரையே மணம் முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வேற்றுமதத்தைத் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.\n வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் போராடி சேர்வீர்கள். சிலர் நன்கொடை கொடுத்து சேரும் சூழ்நிலை வரும். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் தங்கி படிக்க வேண்டி வரும்.\nவியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தைக் கண்டறிவீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சித்திரை மற்றும் தை மாதத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். ஆவணி மாதத்தில் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். புது வேலையாட்கள் அமைவார்கள். ஏற்றுமதி,இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். ���ங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.\nஉத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். ஏழரைச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளை போராடிப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.\n பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால், வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.\n சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை நிதானித்து செயல்படச் சொல்லுங்கள்.\n வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாகப் பேசி தீர்க்கப்பாருங்கள். எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்த விளம்பி வருடம் அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.\nPrevious articleதொகுப்பாளர் தீபக்கிற்கு நிகழ்ந்த சோகம் – வருத்தத்தில் சின்னத்திரை\nNext articleபேஸ்புக் தோழியை ரூமில் வைத்து சித்திரவதை செய்த தமிழ் நடிகையின் மகன் – வெளியான வீடியோ\nதப்பி தவறியும் இந்த விரலில் விபூதியை வைத்துவிடாதீர்கள்மிகப்பெரிய ஆபத்தாம்- அனைவருக்கும் பகிருங்கள்\n29-5-2018 அன்று மிக மிக முக்கியமான நாள்.அன்றைய நாளை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள் – அனைவருக்கும் பகிருங்கள்\nதினமும் இந்த மந்திரத்தை சொன்னால் கோடிக்கணக்கில் செல்வ மழை பொழியுமாம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிரு���்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/nota-press-meet/", "date_download": "2018-10-15T18:58:35Z", "digest": "sha1:K63RINM4S5HDOGKZRINFKL3FHLGB5W2N", "length": 28202, "nlines": 107, "source_domain": "view7media.com", "title": "NOTA Press Meet", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்குகள் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி”\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.\nஇதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்,‘ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தி���் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார். ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்துவார் என நம்புகிறேன்.\nஇன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில் தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் தான் எந்த வித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்த வித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nதேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் ���ன்று நம்புகிறேன்’என்றார்.\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், ‘ரஜினிகாந்த் சார் அரசியலில் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி சார் இரஞ்சித்துடன் இணைந்து கபாலி படம் முடித்தபிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார். இது தான் இரஞ்சித்தின் பலம். இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித் தான் வாழும் இந்த சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.\nஇருமுகன் படத்தின் டீஸரைப் பார்த்து பிரமித்து போனேன். அதே பிரமிப்பு படத்தைப் பார்க்கும் போதும் இருந்தது. அப்போதே இயக்குநர் ஆனந்த் சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். பல முறை சந்திப்பு நடைபெற்றது. நல்லதொரு திரைக்கதை இருந்தால் சொல்லுங்கள். படம் தயாரிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அவர் இந்த கதையை என்னிடம் சொல்லி, அதனை எப்படி உருவாக்கப்போகிறேன் என்ற விவரத்தையும் தெரிவித்தபோது நான் வியப்படைந்தேன். பிறகு தான் இந்த படத்தை தொடங்கினோம்.\nஅர்ஜுன் ரெட்டி படம் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும் போது, அதன் தமிழ் ரீமேக் உரிமையை பாலா வாங்கினார். அதற்குள் அந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாயை வசூலித்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஹீரோ விஜயின் பர்ஃபாமென்ஸை மீண்டும் மீண்டும் ரசிக்க திரையரங்கத்திற்கு சென்றார்கள். அதனால் அவரை தமிழில் அறிமுகப்படுத்துவதை எங்கள் படநிறுவனம் பெருமிதமாக கருதுகிறது’என்றார்.\nநடிகர் சத்யராஜ் பேசுகையில்,‘ஞானவேல்ராஜாவின் அப்பா எம்ஜிஆர் ரசிகன். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள் ’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கும், மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஒரேயொரு விசயத்தை நான் சொல்லிவிடுகிறேன். இந்த நோட்டா என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிட பொருத்தமான கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா என தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் நான் பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்டப் புதிதாக இருக்கிறது.\nநான் பத்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கை கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் தெலுங்கு படத்தில் உள்ள நாயகர்கள், தொழிலநுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஅதேபோல் பழைய படங்களில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம் தான் தொழில்நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம் தான் கதை. 75 சதவீதம் தொழில்நுட்பம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் அரிமா நம்பி, இருமுகன் என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்றார்.\nஇயக்குநர் ஆனந்த் சங்கர் பேசுகையில்,‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கதையை நம்பி படமெடுப்பவர் என்பதை என்னுடைய அனுபவத்தால் தெரிந்துகொண்டேன். இவர்களால் தான் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் பணியாற்ற முடியும். அதே போல் நாயகன் விஜய் தேவரகொண்டா, பெள்ளி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி என வெவ்வேறு ஜானர் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தவர். இவரை போன்றவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையேயில்லை. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என எல்லா மொழி படத்திலும் நடிக்கலாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். அதனால் ‘நோட்டா’ படத்தின் மூலம் ஒரு ப்யூர் டிராமாவை தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த படத்தில் சத்யராஜ் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஏற்று நடிக்கும் கேரக்டர் போல் இருக்கும். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் எனக்கு போன் செய்து ஸ்கிரிப்ட் கேட்டார். அவர் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பின்னணி இசையை வடிவமைத்து என்னிடம் காட்டினார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்த கதைக்குள் அரசியல் நுட்பங்கள், அரசியல் நகர்வுகள் அதிகம் இடம்பெறவேண்டும். அதற்கு அரசியல் தெரிந்த ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இணையத்தில் தொடாந்து எழுதி வரும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் கதையை தேர்ந்தெடுத்து, அவருடன் விவாதித்து, திரைக்கதை அமைத்தோம்’என்றார்.\nநடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,‘பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.\nஇயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nஇந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்’என்றார்.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.\n← சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட “கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look\nநட்ராஜ்- யோகிபாபு – மனிஷா யாதவ் நடிக்கும் “சண்டி முனி” மில்கா எஸ். செல்வகுமார் இயக்குகிறார்\n“உன்னால் என்னால்“ படத்தில் அதிரடி வில்லியாக களமிறங்கிய சோனியா அகர்வால்\n24/08/2018 admin Comments Off on “உன்னால் என்னால்“ படத்தில் அதிரடி வில்லியாக களமிறங்கிய சோனியா அகர்வால்\nஅழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”\n02/04/2018 admin Comments Off on அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்குகள் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2593090.html", "date_download": "2018-10-15T18:51:13Z", "digest": "sha1:K5D4QNSOOSZMRP343PLLDNNPURNOUV3Q", "length": 21907, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "கருவூலம்: திருவள்ளூர் மாவட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nPublished on : 05th November 2016 03:42 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தின் வடகிழக்கே அமைந்துள்ளது. சுமார் 3422 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த மாவட்டத்தின் வடக்கே ஆந்திராவும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தென்கிழக்கில் சென்னையும், தெற்கே காஞ்சிபுரமும், மேற்கே வேலூர் மாவட்டப் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளது.\n1997, ஜனவரி 1ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை பிரித்து இது உருவாக்கப்பட்டது. இதன் தலைநகரமும், பெரிய நகரமும் திருவள்ளூர்தான் இம்மாவட்டம் சென்னை நகரை ஒட்டி இருப்பதால் 637 ச.கி.மீ. நிலப்பகுதி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் சென்னை மாநகரின் ஒரு பகுதியாக உள்ளது.\nஇம்மாவட்டம் சீரான நிர்வாகத்திற்காக திருவள்ளூர் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், ஆவடி பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு என 12 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் எல்லைக்குள் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.\nபழங்காலத்தில் தொண்டைமண்டலமாக இருந்த இப்பகுதி பின்னர் பல்வேறு அரச குலத்தவர்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பல்லவர்கள் ஆட்சியில் சிறப்புடன் இருந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆற்காடு நவாபிடம் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டதானது.\nஇங்குள்ள போரூர், பல்லவர்கள் காலத்தில் யுத்தகளமாக இருந்துள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே ஆட்சி, மற்றும் அதிகாரத்திற்கான சண்டை நடந்துள்ளது.\nஇங்கு கடலை ஒட்டியுள்ள கிழக்குப் பகுதி சமவெளிப் பகுதிகளாகவே இருக்கிறது. திருத்தணி தாலுகா பகுதியில் சிறு குன்றுகள் சற்று பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இக்குன்றுகள்கூட வறண்ட பாலைவெளிகளாகவே காட்சியளிக்கிறதே தவிர, பசுமையான தாவரங்கள் நிறைந்த காடுகளாக இல்லை. இம்மாவட்டத்தில் வன வளமும் மிகக் குறைவு.\nசென்னை என்றதும் நினைவிற்கு வரும் கூவம் ஆறு இம்மாவட்டத்தில் உள்ள கேசவரம் என்னும் சிற்றூரில் கல்லாற்றின் கிளையாறாகத் தோன்றுகிறது. இங்கிருந்து 72 கி.மீ. பயணித்து சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள கடலில் கலக்கிறது. சென்னையில் உள்ளதுபோல் கழிவு நீராக இல்லாமல் ஓரளவு ஆறாகவே இப்பகுதியில் செல்கிறது.\nமேலும் பூண்டி அணை அமைந்துள்ள, \"குசஸ்தலை' எனப்படும் \"கொற்றலை' ஆறும் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கிறது. இந்த ஆறு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தோன்றி 136 கி.மீ. தூரம் பயணித்து இம்மாவட்டத்தின் எண்ணூர் சிறுதடா (ENNORE CREEK) பகுதியில் கடலில் கலக்கிறது. பூண்டி அணைப்பகுதியில்தான் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் எனப்படும் பூண்டி ஏரி உள்ளது. இங்குதான் சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் முதலில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம், புழல், மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு நீர் செல்கிறது.\nஇந்த மூன்று ஏரிகளில் புழல் மற்றும் சோழ\nவரம் ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன. இந்த ஏரிகளே சென்னை மாவட்டத்தின் குடிநீர்த்தேவையை பெருமளவில் தீர்த்து வைக்கிறது. புழல் ஏரி பகுதியில் ஓர் அழகிய பூங்கா உள்ளதால் சுற்றுலாத்தலமாகவும் இருக்கிறது. இவற்றைத் தவிர பல சிறு ஏரிகளும், குளங்களும் இம்மாவட்டத்தில் பரவலாக உள்ளன. இவற்றில் சேகரமாகும் மழைநீரே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த��தி அன்றாட நீர்த்தேவைக்கு உதவுகிறது.\nபழவேற்காடு ஏரி (புலிகாட் ஏரி)\nதிருவள்ளூர் மாவட்டத்தின் வடகிழக்கே தமிழக-ஆந்திர எல்லையில் பழவேற்காடு ஏரி எனப்படும் புலிகாட் ஏரி உள்ளது. இதுதான் இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரியை ஸ்ரீஹரிகோட்டா தீவுதான் வங்கக் கடலிலிருந்து பிரிக்கிறது. (நீங்கள் நினைப்பது போல் இது இஸ்ரோவின் சதீஸ்தவான் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாதான்\nபருவகால மழையினாலும், கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளாலும் இந்த ஏரியின் பரப்பளவு மாறுபடும். இரண்டும் உயர்ந்தால் ஏரியில் பரப்பு 450 ச.கி.மீ. அளவிற்கு உயர்ந்தும், குறைந்தால் 250 ச.கி.மீ. அளவிற்குக் குறைந்தும் காணப்படும்.\nஇந்த ஏரி பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 481 ச.கி.மீ. பரப்பளவிற்கு உள்ளது. இதில் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் 327.33 ச.கி.மீ. பரப்பும் உள்ளது. இங்குதான் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.\nஇம்மாவட்டத்தின் சில பகுதிகள் சென்னை மாநகருடன் இணைந்தும், சில பகுதிகள் சென்னைக்கு குறைந்த பயண தூரத்திலும் இருப்பதினால் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளது.\nஇம்மாவட்டத்தில் அம்பத்தூர், மாதவரம், முகப்பேர், கும்மிடிப்பூண்டி, போரூர், உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 16 தொழிற்பேட்டைகள் (ஐசஈமபதஐஅக உநபஅபஉந) உள்ளன. மேலும் தகவல் தொடர்பு நிறுவனங்களும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றைத் தவிர 16,940 சிறு தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளன.\nமெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ், டி.ஐ.சைக்கிள்ஸ், பாரி இந்தியா, ஆவடி டேங்க் தொழிற்சாலை போன்ற பல புகழ்பெற்ற நிறுவனங்கள் இம்மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது.\nசென்னைத் துறைமுகத்திற்கு வடக்கே 24 கி.மீ. தொலைவில் எண்ணூர் சிறுகுடாவிற்கு அடுத்து செயற்கைத் துறைமுகமாகிய எண்ணூர் துறைமுகம் உள்ளது. இது இந்தியாவின் 12ஆவது பெரிய துறைமுகமாகும். முன்பு இப்பகுதியில் அலையாத்திக் காடுகள் இருந்துள்ளன.\n2006இல் கட்டப்பட்ட புழல் மத்திய சிறைச்சாலை இம்மாவட்டத்தில்தான் உள்ளது. 212 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இச்சிறைச்சாலை, இந்தியாவின் பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகும்.\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் திருக்கோயில்\nஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒ��்று திருவள்ளூர் இது புகழ் பெற்ற வைணவத் தலமாகும்\nமுருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோயில் பற்றிய குறிப்புகள் கடைச்சங்க காலப் புலவராகிய நக்கீரன் இயற்றிய திருமுருகாற்றுப்படை நூலில் காணப்படுகிறது.\nநடராஜரின் 5 சபைகளில் ஒன்றான ரத்தினசபை இத்தலத்தில்தான் உள்ளது. இங்குதான் கி.பி. 300-500க்குள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படும் காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தார்\n1944ஆம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தியபோது அங்கு இருந்த 10 கிராமங்களின் மக்கள் வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். அதில் பழமையான தேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரர் கோயிலும் நீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. அதனால் கோயிலில் இருந்த சிலைகள், சிற்பங்கள், தூண்கள் போன்றவை பெயர்த்தெடுக்கப்பட்டு நீர்த்தேக்க கரையில் புதிய கோயிலாக 1968இல் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.\nமேலும் பூண்டி நீர்த்தேக்கப் பகுதிக்கு அருகில் \"தொல் பழங்கால வைப்பகம்' ஒன்று உள்ளது. இங்கு மிகவும் பழமையான கற்களால் ஆன ஆயுதங்கள், முதுமக்கள் தாழிகளும் பாதுகாக்கப்படுகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சென்னையின் புறநகர் பகுதியாகிய இங்கு பழமையான வரதராஜ பெருமாள் கோயில், வைத்தியநாத சுவாமி கோயில், மற்றும் ஒரு மசூதியும் உள்ளது. இந்த மசூதியில் 1653ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும் உள்ளது. மேலும் இப்பகுதியில் முகமதியக் கோட்டை ஒன்றும் உள்ள்து.\nஇவற்றைத் தவிர 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில், போரூர் ராமநாத சுவாமி கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட, மற்றும் சில வரலாற்றுச் சிறப்பு மிக்க புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களும் உள்ளன\nதொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்த���வம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177519/news/177519.html", "date_download": "2018-10-15T20:02:37Z", "digest": "sha1:3UF6MTK53QYA3KIZVHKZOWCNNBVF6H4O", "length": 6051, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆபாசப் படத்துக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை..! : நிதர்சனம்", "raw_content": "\nஆபாசப் படத்துக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை..\nஐதராபாத்தின் பகடி ஷரீப் பகுதியைச் சேர்ந்த முகமத் காயூம் குரேஷி அப்பகுதியில் கசாப்பு கடை வைத்துள்ளார். இவரின் மகன் காலித்(19) கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். காலித் தனது செல்போனில் அதிக அளவில் படங்கள் மற்றும் ஆபாச படங்கள் பார்த்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன் சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது காலித்தின் அருகில் வந்த முகமத் கத்தியினால் அவன் கையை வெட்டினார். காலித்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். #tamilnews\nஇதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முகமத் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். செல்போனிற்கு அடிமையான தனது மகனின் கையை தந்தை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/01/hindu-unity-is-must-for-dalit-liberation/", "date_download": "2018-10-15T20:09:03Z", "digest": "sha1:LWUB2TQHIES23WQMPJ2II22SJCHUJ4GG", "length": 153525, "nlines": 490, "source_domain": "www.tamilhindu.com", "title": "தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » சமூகம், பொது, வழிகாட்டிகள்\nதலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்\nமகா புருஷனான குரு கோவிந்த சிங்கனைப் போல ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும் பொழுதுதான் –அப்போது மட்டுமே- நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்களத்தில் கொல்லப்படுவதைப் பார்த்த பிறகும் – ஆகா அந்த மகாபுருஷனான குருவின் உதாரணந்தான் என்னே அந்த மகாபுருஷனான குருவின் உதாரணந்தான் என்னே யாருக்காகத் தமது உதிரத்தையும் தமது நெருங்கிய மக்களின் இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளியே வந்தது, தெற்கே வந்து மடிய யாருக்காகத் தமது உதிரத்தையும் தமது நெருங்கிய மக்களின் இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளியே வந்தது, தெற்கே வந்து மடிய நன்றி கெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித்தவறியும் வெளியிடவில்லை.\nஉங்களது நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆக வேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக்கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து தன்மையைக் கவனியுங்கள். உங்களை தாக்கி புண்படுத்த நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்கள் மீது சாபமழையை பொழிந்தாலும் நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையேத் திருப்பியளிக்க வேண்டும். அவர்கள் உங்களை வெளியே துரத்தினால் அந்த மகா சக்திசாலியான சிங்கத்தைப் போல குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய இலட்சியத்தையே நாம் எப்பொழுதும் நம் முன் வைத்திருப்போமாக.\nநம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையிலும் இந்த அபாரமான அன்புணர்ச்���ி அலையைப் பரப்புவோம்.\nஅன்பு கொண்ட தொண்டுக்கு தகுதிகள் என்ன\nதிறக்கவே முடியாத கதவுகளையும் அன்பு திறந்து விடுகிறது. எனது வருங்கால சீர்திருத்தக்காரர்களே வருங்கால தேசபக்தர்களே நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா அது உங்கள் குருதியில் கலந்து இரத்தக் குழாய்களில் ஓடி இதயத்துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா அது உங்கள் குருதியில் கலந்து இரத்தக் குழாய்களில் ஓடி இதயத்துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களை பைத்தியமாகவே ஆக்கிவிடுகிறதா ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களை பைத்தியமாகவே ஆக்கிவிடுகிறதா இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனத்தை முற்றும் கவர்ந்திருக்கிறதா இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனத்தை முற்றும் கவர்ந்திருக்கிறதா அழிவு பற்றிய துன்பம் பற்றிய கவலைகளால் பீடிக்கப்பட்டும் உங்கள் பெயர் புகழ் மனைவி மக்கள் உடைமை இவையனைத்தையும் உங்கள் உடலையும் கூட மறந்து விட்டீர்களா\nஉங்கள் உள்ளத்தில் பரிவு உணர்ச்சி நிறைந்திருக்கிறதா அப்படியானால் அது முதற்படி மட்டுமேயாகும்.\nஅடுத்தபடியாக ஏதாவது பரிகாரமாக நோய் தீர்க்கும் மருந��து ஒன்றைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். பழையக் கால கருத்துக்கள் எல்லாம் மூடநம்பிக்கைகளாகவே இருக்கலாம். ஆனால் அந்த மூடநம்பிக்கையின் உள்ளேயும் மேலேயும் தங்கப்பாளங்களும் சத்தியமும் உள்ளன. அந்தத் தங்கத்தின் மீது பாசியோ மாசோ படியாமல் காப்பாற்றி வைக்க நீங்கள் ஏதாவது வழி கண்டு பிடித்திருக்கிறீர்களா உங்கள் சக்தியையெல்லாம் வெட்டிப் பேச்சில் செலவழிக்காமல் நடைமுறையில் கையாளக் கூடிய உபாயம் கண்டு பிடித்திருக்கிறீர்களா உங்கள் சக்தியையெல்லாம் வெட்டிப் பேச்சில் செலவழிக்காமல் நடைமுறையில் கையாளக் கூடிய உபாயம் கண்டு பிடித்திருக்கிறீர்களா குறை கூறி கண்டிப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கும் அவர்களது துயர்களுக்குப் பதிலாக ஆறுதலாக இதமான மொழிகளைக் கூறவும் நடைப்பிண வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்கவும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா\nஅப்படிச் செய்திருந்தால் அது இரண்டாவது படிதான்.\nமற்றொரு விஷயமும் தேவை. உங்கள் தொண்டின் நோக்கம் என்ன பணத்தாசை பிடித்தோ பெயர் புகழ் ஆசையால் தூண்டப்பட்டோ நீங்கள் வேலை செய்யவில்லை என்பது நிச்சயம்தானா பணத்தாசை பிடித்தோ பெயர் புகழ் ஆசையால் தூண்டப்பட்டோ நீங்கள் வேலை செய்யவில்லை என்பது நிச்சயம்தானா அதுவும் போதாது. உங்கள் வேலையில் இடையூறுகள் மலை போல திரண்டுவரினும் அவற்றை எதிர்த்துத் தயங்காது செல்ல உங்களுக்கு மனவலிமையிருக்கிறதா அதுவும் போதாது. உங்கள் வேலையில் இடையூறுகள் மலை போல திரண்டுவரினும் அவற்றை எதிர்த்துத் தயங்காது செல்ல உங்களுக்கு மனவலிமையிருக்கிறதா உலகமனைத்தும் சேர்ந்து கொண்டு கையில் வாள் கொண்டு எதிர்த்து நின்றாலும் அந்த நிலையிலும் நீங்கள் சரியென்று நினைக்கும் செயலைச் சிறிதும் பின்வாங்காமல் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா உலகமனைத்தும் சேர்ந்து கொண்டு கையில் வாள் கொண்டு எதிர்த்து நின்றாலும் அந்த நிலையிலும் நீங்கள் சரியென்று நினைக்கும் செயலைச் சிறிதும் பின்வாங்காமல் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா உங்கள் மனைவி மக்களே உங்களுக்கு விரோதமாக இருந்தாலும் உங்கள் செல்வத்தையெல்லாம் இழக்க நேரிட்டாலும் உங்களது புகழ் கெடுவதானாலும் எல்லா சொத்து சுகங்களும் பறி போனாலும் அப்பொழுதும் கூட ஏற்றுக் கொண்ட பணியிலே ஊன்றி நிற்பீர்களா உங்கள் மனைவி மக்களே உங்களுக்கு விரோதமாக இருந்தாலும் உங்கள் செல்வத்தையெல்லாம் இழக்க நேரிட்டாலும் உங்களது புகழ் கெடுவதானாலும் எல்லா சொத்து சுகங்களும் பறி போனாலும் அப்பொழுதும் கூட ஏற்றுக் கொண்ட பணியிலே ஊன்றி நிற்பீர்களா நீங்கள் கருதுகிற இலட்சியம் கைகூடுகிற வரையில் இடைவிடாது தொடர்ந்து முன்னேறிச் செல்வீர்களா நீங்கள் கருதுகிற இலட்சியம் கைகூடுகிற வரையில் இடைவிடாது தொடர்ந்து முன்னேறிச் செல்வீர்களா மாமன்னனான பர்த்ருஹரி கூறியது போல\n“நிந்தந்து நீதிநிபுணா யதி வா ஸ்துவந்து\nலக்ஷ்மீ: ஸமாவிசது கச்சது வா யதேஷ்டம்\nஅத்யைவ வா மரணமஸ்து யுகாந்தரே வா\nநியாய்யாத்பத: ப்ரவிசலந்தி பதம் ந தீரா: (பர்த்ருஹரி நீதி சதகம்)\n“நீதிபண்டிதர்கள் நிந்திப்பதானாலும் நிந்திக்கட்டும் அல்லது புகழட்டும். சகல பாக்கியங்களையும் கொடுக்கும் லக்ஷ்மி தேவியானவள் வந்தாலும் வரட்டும் அல்லது தான் விரும்புகிற இடத்துக்கே போகட்டும். மரணமானது இன்றைக்கே வந்தாலும் வரட்டும் நேர்மைப் பாதையிலிருந்து மயிரிழையேனும் யார் பிறழாதிருப்பார்களோ அவர்களே தீரராவர். இந்த உறுதி உங்களிடம் உள்ளதா\nஇந்த மூன்று விஷயங்களும் உங்களிடம் இருக்குமாயின் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதங்களை செய்வீர்கள்.\nஇது ஒரு நாள் வேலையல்ல. அத்துடன் பாதையும் பயங்கர விஷமயமான முட்களால் நிறைந்தததாகும். ஆனால் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தவர் நமக்கும் சாரதியாக இருக்க சித்தமாக இருக்கிறார். நமக்கும் அது தெரியும். அவருக்காக அவரிடம் நம்பிக்கை பூண்டு பாரதத்தின் மீது பல சகாப்தங்களாகக் குவிந்து மேடிட்டு மலை போல இருக்கும் துயரங்களைச் சுட்டுப் பொசுக்குங்கள். அவை எரிந்து சாம்பலாகட்டும்.\nபார்த்த சாரதியின் கோவிலுக்கு செல்லுங்கள். கோகுலத்து எளிய ஆயர்களின் தோழனான கண்ணனுக்கு முன்னால் சென்று அந்த உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணன் ஏழைகளின் தாழ்த்தப்பட்ட இடையர்களின் நண்பனாக இருந்தான். வேடனான குகனைக் கட்டித்தழுவ தயங்காதவன் அவன். புத்தாவதாரமாக வந்த போது சீமான்களின் அழைப்பை ஏற்காமல் ஒரு வேசியின் அழைப்பை ஏற்று அவளைக் கடைத்தேற்றினான். அந்த பார்த்த சாரதியின் சன்னதியில் சென்று தலை தாழ்த்திக்கொள்ளுங்கள். மகத்தானதொரு தியாகத்தை அங���கே சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். யாருக்காக அவர் யுகங்கள் தோறும் அவதரிக்கிறாரோ அந்த ஏழைகள் அந்த தாழ்த்தப்பட்டவர்கள் அந்த ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிக்க சபதம் எடுங்கள். அதன்படி நாளுக்கு நாள் தாழ்வுற்று வரும் மக்களை மீட்பதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துவிடுங்கள்.\nதலித் விடுதலைக்கு வேண்டிய ஆற்றல்\nசக்தி சக்தியைத்தான் உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறுகிறது. நினைவிற் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம் இது. எனது வாழ்க்கையில் நான் கற்ற ஒரு பெரிய பாடம் இது. “மனிதனே சக்தியுடனிருப்பாயாக: பலவீனனாக இராதே” என்ற பாடத்தையே நான் கற்றிருக்கிறேன்.\nகடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம்மைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்துவிட்டோம் …யார் வேண்டுமானாலும் கேவலமாக நம்மை நினைத்து ஊர்ந்து வரும் நம்மை காலால் மிதிக்கும் அளவுக்குப் பலவீனர்களாகிவிட்டோ ம். ஆனால் சகோதரர்களே உங்களில் ஒருவன் என்ற நிலையில் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து மடிகிற நான் கூறுகிறேன். நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்கு பெரும் சுரங்கமாகும். உலகமுழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக் கொண்டு உலகமனைத்தையும் புத்துயிர் செய்ய முடியும். பலம் பெறச்செய்ய முடியும். சக்தித்துடிப்பு பெறச்செய்ய முடியும்.\nஎல்லா இனத்தவரிடையேயும் எல்லா மதத்தினரிடையேயும் எல்லா பிரிவினரிடையேயும் உள்ள பலவீனப்படுத்தப்பட்ட துன்பத்தால் நலிந்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இது போர் முரசு கொட்டி அழைத்து உங்களையே நம்பி எழுந்து நின்று விடுதலை பெறுங்கள் என்று முழங்கும். விடுதலை – உடலுக்கு விடுதலை, மனதுக்கு விடுதலை – ஆன்மாவுக்கு விடுதலை : இவையே உபநிடதங்களின் மூல மந்திரமாகும்\nகுறிச்சொற்கள்: vivekananda, இந்து ஒற்றுமை, இந்துத்துவம், இந்துமத மேன்மை, குரு கோவிந்தசிங், சக்தி, சாதியம், சீர்திருத்தம், தலித், தேசபக்தி, நம்பிக்கை, விவேகானந்தர், விவேகானந்தர் 150வது ஆண்டு விழா, வீரம், ஹிந்துத்வம்\n39 மறுமொழிகள் தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்\nஅனைத்து வார்த்தைகளும் உண்மையே.நீங்கள�� தலித் மக்களை மதிக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்கவில்லை ,சக மனிதனாக நடத்தினாலே போதும்.இதுவே நீங்கள் தலித் மக்களுக்கு செய்யும் மிகபெரிய தொண்டு .\nவிவேகானந்தர் நம் யுகம் கண்ட மாமனிதர். அவரின் தனிப்பட்ட பார்வையில் இந்து கோட்பாடுகள் சமன்வயப்பட்டு கர்ம வேள்விகளாக வாழ்க்கை முறைகளாக மாறின.\nமேலைநாட்டாரின் காமாலைப் பார்வையில் இந்துமதத்தை சித்தரிக்கும் போக்கை மாற்றியவர் அவர். வெறும் சடங்களையும், பெண்களையும், தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கும் வழக்குகளையும் விலக்கி அவர் நிறுத்திய இந்து மதம் ஒரு விதத்தில் அத்வைத வேதாந்த பரமானது. கம்யூனிச வகுப்பு வாத கற்பனையில் ஜோடிக்கப்பட்ட தலித்-இந்து பாகுபாட்டை அவர் முழுவதுமாக நிராகரித்தார்.\nஅவர் வாழ்ந்த இந்திய அடிமைத்தளையிலிருந்து விடுதலை ஆக முழுதும் முயன்றுகொண்டிருந்தது. அவர் இந்துஒற்றுமையும், இந்து எழுச்சியையும் இதற்கான ஆயுதமாகக் கண்டார்.\nஆனால், இன்றைய இந்தியாவில் விவேகானந்தரின் செய்தி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. பல தலைமுறைகளாக நடந்துவரும் இந்த சதி நடப்பது 85% இந்துக்கள் இருக்கும் இந்தியாவில். 50களில் ஹூமாயுன் கபீர் (கலாசார மந்திரி) காலம் தொட்டு ஆரம்பித்த இந்த சதி இப்போதும் தொடர்கிறது. விவேகானந்தரின் கருத்துக்களை பரப்பும் ராமகிருஷ்ணா மிஷனின் புத்தகங்கள் கம்யூனிச வங்காள அரசால் தடை செய்யப்பட்டது ஒரு காலம் – (விவேகானந்தரின் முகம்மதிய எதிர்ப்பு கருத்துக்களை தாங்க முடியாமல்).\nஆயிரக்கணக்கான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகள் கொண்ட நம் அரசால் – அவற்றில் பெரும்பான்மை இந்திராகாந்தி குடும்ப உறுப்பினர்கள் பெயரையே கொண்டிருக்கின்றன – விவேகானந்தரின் கருத்துகளையும் நினைவையும் பரப்பும் ஒன்றும் முக்கியமாக படவில்லை. இளைஞர்களை “ஓடிப்போ, கால்பந்து விளையாடு” என்று ஆணையிட்டவருக்காக ஒரு விளையாட்டு நிகழ்ச்சி கூட அவர் நினைவாக இல்லை. இன்றோ அவர் பெயர் கொண்ட விவேகானந்த நகர் என்ற பெயரே முப்பது வருடமாக பயன்படுத்த மாட்டோம் என்று அரசாங்கம் மறுத்து CBD (central business district) என்றே குறித்துக்கொண்டிருக்கிறது. பிஜேபி முதலியவர்கள் பெயருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nவிவேகானந்தரின் கருத்துக்களை எடுத்துச்சொல்லும் தமிழ்இந்துவை வரவேற்கிறேன்.\nதலித்துக்கள் மட்ட���மல்ல, இன்று மேற்கத்திய படிப்பும் நாகரீகமும் அறிமுகமான மற்ற இந்துக்களே தங்களை இந்துக்களோடு ஒன்றுணர முயல்வதில்லை. இது ஒரு வெட்கக்கேடு.\nசுவாமி விவேகான‌ந்த‌ரின் க‌ருத்துக்க‌ளை என்னும் போதே உட‌லிலும் ,ம‌ன‌திலும் வ‌லிமை உண்டாகிற‌து, அதே நேர‌ம் இத‌ய‌த்தில் ந‌ம்மை அறியாம‌லே க‌ருணையும் , அன்பும் உருவாகிற‌து. வ‌லிமை அதிக‌மானால், அக‌ந்தை உண‌ர்வு வ‌ருவ‌து இய‌ற்கை. ஆனால் இவ‌ர‌து க‌ருத்துக்க‌ளோ, ஒரே நேர‌த்திலே வ‌லிமையையும் , க‌ருணையையும் உருவாக்குகின்ற‌ன‌. தெய்வீக‌ம் என்ப‌து இதுதானா\nசுவாமி விவேகான‌ந்த‌ர் – இவ‌ரை ஒரு க‌ட்டுரையிலே ந‌ம்மால் விவ‌ரிக்க‌ இய‌லாது.\nஉல‌கில் உள்ள‌ எல்லா ம‌னித‌ர்க‌ளையும் நேசித்த‌வ‌ர்.\nஎல்லா மார்க்க‌ங்க‌ளிலும் உள்ள ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை விள‌க்கி எந்த‌ மார்க்க‌த்தையும் வெறுக்காம‌ல் , எல்லா மார‌க்க‌ங்க‌ளுக்கும் இடையே உள்ள‌ ஒற்றுமைக‌ளை சுட்டிக் காட்டி ஒருங்கிணைப்பு பாதையை அமைத்த‌வ‌ர்.\nத‌ன் வாழ்வில் ஆர‌ம்ப‌ம் முத‌ல் இறுதி வ‌ரை ப‌குத்த‌றிவாள‌ராக‌ இருந்த‌வ‌ர்.\nசிகாகோவில் ந‌ட‌ந்த‌ ச‌ர்வ‌ ம‌த‌ ம‌ஹா ச‌பையில் முர‌ட்டுக் க‌ருத்துக்க‌ளை கைக்கொண்டு முட்டி மோதிய‌ பல‌ரும், இவ‌ருடைய‌ க‌ருத்துக்க‌ளில் இருந்த‌ உண்மையையும், இத‌ய‌த்தில் இருந்த‌ அன்பையும் க‌ண்டு வாய‌டைத்துப் போயின‌ர்.\nஇளைங்க‌ர்க‌ள், முதிய‌வ‌ர் , சிறுவ‌ர் என‌ யாரும் பின்ப‌ற்றக் கூடிய‌ க‌ருத்துக்க‌ளை, எல்லா ம‌தத்தின‌ரும் புரிந்து கொண்டு வ‌ர‌வேற்கக் கூடிய‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்த‌வ‌ர்.\nத‌ற்கொலை செய்து கொள்ள‌ நினைப்ப‌வ‌ன், இவ‌ருடைய‌ க‌ருத்துக்க‌ளைப் ப‌டித்தால், த‌ன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வாழ‌க்கையில் வெற்றி பெருவான் என‌ நான் தைரிய‌மாக‌ சொல்வேன்.\nஅவ‌ருடைய‌ ஒரே ஒரு வ‌ச‌ன‌த்தை ம‌ட்டும் வைத்து இந்த‌ பின்னூட்ட‌த்தை\nந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை.உங்க‌ளிட‌த்தில் ந‌ம்பிக்கை, க‌ட‌வுளிட‌த்தில் ந‌ம்பிக்கை. உங்க‌ள‌து முப்ப‌த்து முக்கோடி தேவ‌ர்க‌ளிட‌மும், மற்றும் பிற‌ நாட்டினர் அவ்வ‌ப் போது உங்க‌ளிடையே புகுத்திய‌ தேவ‌ர்க‌ளிட‌மும் ந‌ம்பிக்கை வைத்து, உங்க‌ள் சொந்த‌ முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைக்க‌வில்லை என்றால், அத‌னால் ப‌ல‌ன் எதுவும் இல்லை.\nஉங்க‌ள் ப‌திவு சிற‌ப்பாக‌ உள்ள‌து.\n//(வி���ேகானந்தரின் முகம்மதிய எதிர்ப்பு கருத்துக்களை தாங்க முடியாமல்)//\nஎன்று நீங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌து ‍புரிய‌வில்லை. இன்னும் தெளிவாக‌ குறிப்பிட்டு இருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும்.\nஏனெனில் சுவாமி விவேகான‌ந்த‌ர் முக‌ம‌திய‌ர்க‌ளுக்கு (இசுலாமிய‌ருக்கு) எதிரான‌வ‌ர் அல்ல‌. இசுலாமிய‌ ம‌த‌த்தை தோற்றுவித்த‌ முக‌ம‌து ந‌பிக்கும் எதிரான‌வ‌ர் அல்ல‌. சுவாமி விவேகான‌ந்த‌ர், முக‌ம‌து ந‌பியைப் ப‌ற்றிக் கூறிய‌ பாரட்டுத‌ல்க‌ளை, திருச்சியில் ஒரு ம‌சூதியின் சுவ‌ரில் எழுதி வைத்து, – விவேகான‌ந்த‌ர்- என்று எழுதி வைத்து இருந்த‌தை நான் சிறுவ‌னாக‌ இருந்த‌ போது ப‌டித்து இருக்கிறேன். (பிற‌ மார்க்க‌த்த‌வ‌ரை பாராட்டிய‌ ஒரு அறிஞரை மேற்கோள் காட்டி ம‌கிழ்ப‌வ‌ர்க‌ளுக்கு, அவ‌ரை எல்லோரும் அழைக்கும் ப‌டியான‌- சுவாமி விவேகான‌ந்த‌ர் – என்ற‌ பெய‌ரில் எழுதும் ப‌ண்பு இல்லையே என்று கூட‌ நினைத்து இருக்கிரேன்)\nஇராமகிருட்டிண‌ ம‌ட‌த்திலே “முக‌ம‌து ந‌பியின் வீர‌ முர‌சு” என்று ந‌பிக‌ள் ப‌ற்றி சுவாமி கூறிய‌தை தொகுத்து, சிறிய‌ கைப் பிர‌தியாக‌ முன்பு வெளியிட்டு வ‌ந்த‌ன‌ர். இஸ்லாத்தை ப‌ற்றியும் ஆக்க‌ பூர்வ‌மான‌ நோக்கிலேயே சுவாமி அணுகி இருந்தார். சுவாமி, ஒட்டு மொத்த‌மாக‌ இஸ்லாத்தை க‌ண்டித்து புற‌ம் த‌ள்ள‌வில்லை. எந்த‌ அள‌வுக்கு அதில் உள்ள ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை பாராட்ட‌ முடியுமோ அந்த‌ அளவுக்கு பாராட்டினார்.\nசுவாமி விவேகான‌ந்த‌ர் எதிர்த்த‌து , க‌ண்டித்த‌து – ப‌ல‌வ‌ந்த‌ப் ப‌டுத்தி இஸ்லாமிய‌ மார்க்க‌த்துக்கு ம‌த‌ மாற்ற‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌தைக் க‌ண்டித்துதான். க‌ட‌வுளின் பெயரால் காட்டு மிராண்டித் த‌ன‌த்தைக் க‌ட்ட‌விழ்த்து விட்டு, மூர்க்க‌மாக‌ ம‌த‌ம் மாற்ற‌ம் செய்த்த‌தை, சுவாமி விவேகான‌ந்த‌ர் வ‌ன்மையாக‌க் க‌ண்டித்து இருக்கிறார்.\nநான் கூறுவ‌து த‌வ‌றாக‌ இருந்தால், நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமியின் வாச‌க‌ங்க‌ளை மேற்கோள் காட்டி விள‌க்கினால், ம‌கிழ்ச்சி அடைவேன்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nசுவாமிஜி அவர்கள் என்றுமே எந்த மதத்தினன் பற்றி பேசியவர் அல்ல\nஅவரின் அற்புதமான வாக்கினை வரிகளாய் சமைத்து தந்த தமிழ் ஹிந்துவிற்கு கோடி நன்றிகள் உரித்தாகுக.\n*****,சக மனிதனாக நடத்தினாலே போதும்.இதுவே நீங��கள் தலித் மக்களுக்கு செய்யும் மிகபெரிய தொண்டு ******\nநண்பர் சதீஷ், இருக்கும் மூன்று தலை முறையில் இப்போதுள்ள இளைய சமுதாயம் சாதியத்தில் உள்ள அரசியலை பெரும்பாலும் கண்டுகொண்டு உள்ளனர், பல இடங்களில் சாதிகள் பெயரில் மட்டுமே உள்ளன, தலித்துகளின் தாழ் நிலை பல இடங்களில் மேம்பட்டு உள்ளது. வரும் காலங்களில் தலித்துகள் என்ற நிலையே இல்லாமல் போகலாம். போகும். இளைய பாரதம் சாதிக்கும்.\n// நான் கூறுவ‌து த‌வ‌றாக‌ இருந்தால், நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமியின் வாச‌க‌ங்க‌ளை மேற்கோள் காட்டி விள‌க்கினால், ம‌கிழ்ச்சி அடைவேன்.//\n“.. உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்\nமேலே உள்ள வரிகள் சுவாமிஜி கூறியவை தான்.. சுவாமிஜி உலகளாவிய மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியவர் தான். ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் ஆக்கிரமிப்புத் தன்மையையும், வன்முறையையும் கறாரான வரிகளில் அவர் கண்டிக்கத் தயங்கவில்லை.\nஇஸ்லாம் பற்றி சுவாமிஜி கூறியுள்ள அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்து அளிக்கும் எனது பழைய பதிவு – http://jataayu.blogspot.com/2007/03/blog-post_23.html\nகம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் சுவாமிஜியை சமுதாயப் போராளியாக தங்கள் பக்கம் தத்தெடுக்க முயல்கையில், இன்னொரு பிரிவினர் அவரை மதவெறியர் என்று வசைபாடினார்கள். ஜெயராமன் சொல்வது சரிதான்.\n/// நான் கூறுவ‌து த‌வ‌றாக‌ இருந்தால், நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமியின் வாச‌க‌ங்க‌ளை மேற்கோள் காட்டி விள‌க்கினால், ம‌கிழ்ச்சி அடைவேன் ///\nதன் ராஜயோக கட்டுரை மொழிகளில் ஸ்வாமிஜி இவ்வாறு எழுதுகிறார். இவை ஆங்கிலத்தில் பதிப்பிக்கபட்டன. ஆனால், இந்த புத்தகத்தின் பெங்காலி மூலம் இந்த வரிகளின் காரணமாக தடை செய்யப்பட்டது. இதுவே என் புரிதல்.\nஅன்புக்குரிய சகோதரர் ஜடாயுஜி அவர்களுக்கும்,\nஅன்புக்குரிய சகோதரர் ஜெயராமன் அவர்களுக்கும்,\nநன்றியையும், சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியதற்கு பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன்.\nகட்டுப்பாடற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து மதத் திணிப்பு செய்வதையும், பிற மார்க்கங்களை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள இயலாமல் அழித்து விட விரும்பும் மூர்க்கத்தையும், யாருமே ஆதரிக்க முடியாது. சுவாமி விவேகானந்தர் மட்டும் ஆதரிப்பாரா\nஅதை முந்தைய பதிவில் குறிப்பிட்டும் இருக்கிறேன். அதே நேரம் இசுலாத்தில் உள்ள நன்மைகளை வெளிப்படுத்தி, எவ்வளவு பாராட்ட கூடுமோ அவ்வளவு பாராட்டிய நேர்மையான பண்பாளர் சுவாமி விவேகானந்தர்.\n//ஒருநாள் கேப்ரியேல் தேவதை ஒரு குகையில் தம்மிடம் வந்ததாகவும், தன்னை ஹரக் என்ற தேவலோகக் குதிரையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முகமது கூறினார். இதை வைத்துக் கொண்டு, பின்னர் முகமது சில ஆச்சரியகரமான உண்மைகளைப் பற்றிப் பேசினார். நீங்கள் குரானைப் படித்தால் அதில் உள்ள பெரும்பாலான ஆச்சரியகரமான உண்மைகள் மூடநம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மனிதர் உணர்ச்சி பெற்றார், வாஸ்தவம் தான், ஆனால் அந்த உணர்ச்சி தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது. அவர் பயிற்சியடைந்த யோகி அல்லர், தான் என்ன செய்கிறோம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை. உலகத்திற்கு முகமது செய்த நன்மையை நினைத்துப் பாருங்கள், அவரது வெறித்தனத்தால் செய்யப் பட்ட மிகப்பெரும் தீமைகளையும் எண்ணிப் பாருங்கள். அவரது போதனைகளால் படுகொலை செய்யப் பட்ட லட்சக் கணக்கானவர்களை எண்ணிப் பாருங்கள்: குழந்தைகளை இழந்த தாய்மார்கள், அநாதைகளாக்கப் பட்ட குழந்தைகள், முழுவதுமாக அழிக்கப் பட்ட தேசங்கள், லட்ச லட்சமாகக் கொல்லப் பட்ட மக்கள் \nஇந்த உணர்வு நிலையில் தற்செயலாகச் சென்று விழுவதில் பெரும் அபாயம் உள்ளது என்று யோகி சொல்லுகிறான். பெரும்பாலானவர்கள் விஷயத்தில் மூளை முழுவதுமாக மிக மோசமாக பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. அதனால், தவறாமல் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் இந்த பரவச நிலையைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் அதில் தற்செயலாகத் தடுக்கி விழுந்தவர்கள் இருளில் தடுமாறுபவர்களாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களிடம் அறிவாற்றலோடு கூடவே சில நேர்த்தியாகத் தோன்றும் ஆனால் பெரும் தீமை தரும் மூடநம்பிக்கைகளும் இருக்கும். நரம்புத் ���ளர்ச்சியால் ஏற்படும் பலவிதமான மனப்பிராந்திகளுக்கு அவர்கள் ஆட்படுவார்கள்.\n(இங்கு உணர்வு நிலை எனக் குறிப்பிடுவது கடவுளை பார்த்த பரவச நிலையை அவ்வாறு குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம் – திருச்சிக்காரன்)\n.. பல முகமதியர்கள் இந்த விஷயத்தில் மிக வக்கிரமானவர்கள், மிக குழுவெறி கொண்டவர்கள். அவர்களது மந்திரம்: ஒரே கடவுள், முகமது அவரது இறைத்தூதர். இது அல்லாத மற்ற விஷயங்கள் எல்லாம் மோசமானவை மட்டுமல்ல, உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்\n.. மற்ற சமயங்கள் போலன்றி ஒரு மனிதன் முகமதியன் ஆன உடனேயே இஸ்லாம் அவனை திறந்த கரங்களுடன் வரவேற்கிறது. உங்கள் அமெரிக்க செவ்விந்தியர்களில் ஒருவன் முகமதியன் ஆகிவிட்டால் துருக்கி சுல்தான் அவன் கூட உட்கார்ந்து சாப்பிடுவதற்குக் கூட ஆட்சேபம் இருக்காது. அவனுக்கு மூளையும் இருந்தால், எந்த நிலையிலும் அவனுக்குத் தடங்கல்கள் இருக்காது. ஆனால் இந்த தேசத்தில் வெள்ளையனும், கருப்பனும் அருகருகே மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் எந்த தேவாலயத்தையும் நான் பார்த்ததில்லை.\n… சமய உலகின் முடிந்த முடிபான தத்துவம் அத்வைதம். ஏனென்றால் அத்வைதம் என்ற நிலையில் இருந்து தான் ஒருவர் எல்லா சமயங்களையும், எல்லா இனங்களையும் அன்போடு நோக்க முடியும். வருங்காலத்தின் அறிவொளி பெற்ற மனித சமுதாயத்தின் சமயம் இதுவே என்று நான் கருதுகிறேன். இந்த தத்துவத்தை மற்ற எல்லா இனங்களுக்கும் முன்பு முதலில் கண்டடைந்த பெருமை இந்துக்களைச் சாரும், அவர்கள் யூத, அரபிய இனங்களை விடப் பழமையானவர்கள் என்பதால். ஆனால் மனிதகுலம் முழுவதையும் தன் ஆன்மா போலக் கருதும் நடைமுறை அத்வைதம் அதன் முழுமையான அளவில் இந்துக்களால் வளர்க்கப் படவில்லை. என் அனுபவத்தில், இந்த சமத்துவம் என்ற விஷயத்தை ஓரளவு பாராட்டத் தக்க வகையில் அணுகிய ஒரு மதம் இருக்குமென்றால், அது இஸ்லாம். [3.1]\nவேதாந்த மனமும், இஸ்லாம் உடலும் கொண்டு, இந்தக் குழப்பங்கள் மற்றும் மோதல்களில் இருந்து மீண்டெழும் புகழ்மிக்க, அசைக்க முடியாத வருங்கால பாரதம். இதை என் மனக்கண்ணில் பார்க்கிறேன்.//\nஇவ்வளவு நேர்மையாக , தைரியமாக, சரியான உண்மையை அப்பட்டமாக சொல்லிய வீரர் சுவாமி விவேகானந்தர்.\nசுவாமி அவர்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், இசுலாமியர்களிடம் உள்ள பிற மதங்களை சகித்துக் கொள்ள முடியாத தன்மையை நீக்கவும் , இந்துக்களிடம் சமத்துவத்தை உருவாக்கவும் உழைப்போம். .\nதலித் விடுதலையை முன்னெடுக்க வேண்டியது இந்து இயக்கங்களே, ஆனால் நடப்பது என்ன, நாத்திகர்களான திருமாவளவன் போன்றவர்களே கோவில் நுழைவு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது, அப்போதும் இந்து இயக்கங்கள் நாத்திகனுக்கு என்ன வேலை என்கிறது, முறைப்படி அந்த வேலையை செய்யவேண்டியது இந்து இயக்கங்கள், வெறும் கட்டுரைகள் பயன் தராது செயலில் ஈடுபடவேண்டும். அனைத்து கிராம கோவில்களிலும் சமமாக சாமி கும்பிடும் உரிமையை இந்து இயக்கங்கள் பெற்றுத்தரவேண்டியதுதான் நியதி.\nதமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். ….\nவிவேகானந்தர் ஒரு சுடரொளி. மக்களின் வாழ்கை தரம் உயரவும், இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றவும் பாடு பட்டவர். இந்துமதத்தின் சரிவு முகமதியர்களின் படையெடுப்பும், ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கமும் மட்டும் காரணம் இல்லை. ஒரு சில சுயநல வாதிகளால் இந்துமதத்தில் புகுத்தபட்ட சாதி முறை முக்கிய பங்கு வகித்தது.\nத‌லித் பிரிவு ம‌க்க‌ள் ஏற்க‌னெவே விடுத‌லை அடைய‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர். ந‌க‌ர‌ப் ப‌குதிக‌ளில் சாதிப் பிரிவினை இல்லை. ஆனால் கிராம‌ப் ப‌குதிக‌ளில் இன்னும் பிரிவினை இருக்கிற‌து, த‌லித் பிரிவு ம‌க்க‌ள் பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ர‌ அனுமதிக்க‌ப் ப‌டுவ‌து இல்லை. ம‌க்க‌ள் ம‌ன‌தில் மாற்ற‌ம் தேவை. ஆன்மீக‌த்தின் மூல‌மாக‌ எல்லா ம‌க்க‌ளையும் ஒன்றினைக்க‌ முடியும்.ஆன்மீக‌க் க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌ அருமையான‌ இசையும் பாட‌லும் இருக்கிற‌து.\n“திக்கு நீவ‌னுசு தெலிசி ந‌ன்னு புரோவ‌\nகிர‌க்குன‌ ராவு க‌ருண‌னு நீ சே,\nஜிக்கி யுன்ன‌ தெள்ள‌ ம‌ர‌ துராயிக்க‌\n“திக்கு (திசை) அறியாம‌ல் திகைக்கும் எனைக் காக்க‌\nவிரைந்து நீ வ‌ந்து வ‌ழியினைக் காட்டு,\nசிக்கித் த‌விக்கும் நான் விடுத‌லை ��ெற்றிட்டால்\nநாம் எல்லொருமே இய‌ற்கையின் கையிலே சிக்கித் த‌விக்கு ம் அடிமைக‌ள் என்ப‌தை சுட்டிக் காட்டியுள்ளார் ஸ்ரீ தியாக‌ராச‌ர். இதை புரிந்த‌வ‌ர் யாரையும் தாழ்மையாக‌ க‌ருத‌ப் போவ‌தும் இல்லை. அக‌ந்தையுட‌ன் இருக்க‌ப் போவ‌தும் இல்லை.\nந‌ண்ப‌ர்க‌ள் நான்கைந்து பேர் விடுமுறை நாட்க‌ளில் கிராம‌ப் ப‌குதிக‌ளுக்கு, த‌லித் பிரிவு ம‌க்க‌ள் வசிக்கும் ப‌குதிக‌ளுக்கு சென்று அதிகாலையிலே ம‌க்க‌ள் ந‌ன்மைக்கான‌ கீர்த்த‌னைக‌ளைப் பாடி அவ‌ர்க‌ளின் ம‌ன‌திலே த‌ன் ந‌ம்பிக்கையை வூட்டுங்க‌ள். அங்கேயே ச‌ட்டி பானையில் ச‌ர்க்க‌ரைப் பொங்க‌லும் , வெண் பொங்க‌லும் ச‌மைத்து சேரி ம‌க்க‌ளுக்கு நிவேத‌ன‌ம் அளியுங்க‌ள்.\n“ஓம், ஓம் என‌ வ‌ருவோர்க்கு நாம் என‌த் துணையாவான்”, என்ற‌ த‌மிழ‌ரின் உதார‌ண‌ புருட‌னைப் பற்றிப் பாடி ம‌க்க‌ள் ம‌ன‌தில் த‌ன்ன‌ம்பிக்கையை வ‌ள‌ருங்க‌ள்.\nகோவிலே, இனி ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு செல்ல‌ வேண்டும்.\nரா, ராமா இண்டி தாகா… என்று இராம‌ரை ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு கொண்டு செல்லுங்க‌ள். ஆன்மீக‌த்தில் முன்னேற்ற‌ ம‌டைந்த‌வ‌ர்க‌ள் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வராக‌ க‌ருத‌ப் ப‌ட‌வே முடியாது.\nசேரிக்கு சென்று பாட‌ல்க‌ளைப் பாடி நிவேத‌னம் அளித்து, அப்ப‌டியே பிற‌ சாதியின‌ர் வ‌சிக்கும் ப‌குதிக்கும் சென்று, அவ‌ர்க‌ள் வீட்டிலும் வா இராமா வீட்டிற்க்குள்ளே என்று பாடி அவ‌ர்க‌ள் ம‌ன‌திலும் ஆன்மீக‌ ஒளி ஏற்றுங்க‌ள்.\nஉண்மையை உண‌ர்ந்த‌ ம‌க்க‌ள் ஒரே ச‌முதாய‌மாக‌ உருவெடுப்பார்க‌ள். குக‌னும், வ‌சிட்ட‌ரும், அனும‌னும், வீபிட‌ண‌னும், ஜ‌டாயுவும், சுமேந்திர‌ரும் ஒரே கொள்கைக‌ளின் அடிப்ப‌டையில் – ‍‍ம‌ற்ற‌வரின் ந‌ன்மைக்காக‌ த‌ன் சுக‌த்தை விட்டுத் த‌ருவ‌து, பிற‌ன் ம‌னை விழையாமை, அநியாய‌ அக்கிர‌ம‌த்தை முழு வீச்சில் எதிர்ப்ப‌து‍ – ஆகிய‌ கொள்கைக‌ளின் அடிப்ப‌டையிலே, ஒரே த‌ன்மையில் அன்பின் அடிப்ப‌டையில் வாழும் வ‌கையை ,ஆன்மீக‌ம் உருவாக்குமானால் அந்த‌ ஆன்மிக‌த்தை நாம் வ‌ர‌வேற்க்கிரோம்.\nஆனால் அறிவின் அடைப்ப‌டையிலான‌, கொள்கைக‌ளின் அடிப்ப‌டையிலான‌, த‌ன்ன‌ம்பிக்கையை உருவாக்கும் ஆன்மீக‌த்தைக் கொண்டு செல்லுங்க‌ள். ம‌றுப‌டியும் மூட‌ப் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை எடுத்து சென்றால் பின்ன‌டைவே உண்டாகும்.\n//தலித் விடுதலை���ை முன்னெடுக்க வேண்டியது இந்து இயக்கங்களே, ஆனால் நடப்பது என்ன, நாத்திகர்களான திருமாவளவன் போன்றவர்களே கோவில் நுழைவு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது,//\nபிரச்சனை என்னவென்றால் சுய அரசியல் ஆதாயங்களுக்காக இது போன்ற அரசியல் தலைவர்கள் தான் பிரிதாள்கிறார்கள். அதனால் கோவிலில் நுழைவது என்பது ஈகோ ப்ராபளம் ஆகிவிடுகிறது. இரண்டாவது திருமாவளவன் ஒரு மதம்மாற்றி. சுவிசேஷ கூட்டங்களில் மத வியாபாரம் செய்ய மைக் பிடித்து பேசுபவர்(Edited). கோவிலில் நுழைகிறேன் என்று சொல்லி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் செய்யும் அட்டூழியம் கிராமங்களில் அதிகம்.\nபிரச்சனை பெரிதாக இதுவும் காரணம். மேலும் தலித் மக்களுக்கு இந்து மதம் விரோத மதம் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு , இந்து மத கடவுளரை கெட்ட வார்த்தைகளில் ஏசிவிட்டு அவர்களே அதே தலித் மக்களுக்காக வக்காலத்து வாங்கி கோவிலுக்குல் நுழைகிறேன் என்றால் அவர்கள் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் அன்றி தீர்க்க வழி செய்ய வில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nதலித் வீடுகளுக்கு சென்ற சங்கர மட அதிபரின் இன்றைய நிலை என்ன என்பதையும் யோசியுங்கள். மிஷனரிகளின் முன்னால் இந்து இயக்கங்கள் கொஞ்சம் பலகீனமாகத்தான் இருக்கிறது. காரணம் இப்படி பின்னூட்டங்களில் புத்தி சொல்லும் எவரும் இந்து இயக்கங்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பதில்லை. வாருங்கள் நாம் போராடுவோம் என்றால் அது என் வேலை இல்லை என்று சொல்வீர்கள். எம்மதமும் சம்மதம் நான் யாருக்கும் எதிரியில்லை என்று ஜல்லியடிக்கும் கூட்டத்தினர் வேறு இதில் அடக்கம். குறைந்த பட்சம் நேரடியாக இந்து இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கூட தெரிவிப்பது கிடையாது. பிறகு இயக்கங்களை குறை சொல்லி என்ன பயன்.\nஇத்தனை மிஷனரிகளின் மலை போன்ற பண மற்றும் அதிகார பலத்தை எதிர்த்து இன்றைய இந்து இயக்கங்கள் ஆற்றி வரும் விழிப்புணர்ச்சி நடவடிக்கைகள் மிகவும் பெரியது. ஒவ்வொரு இந்துவும் நேரடியாக ஆதரவு தெரிவித்து அவர்களோடு கைகோர்ப்பதால் மட்டுமே அவர்கள் சக்தி அதிகரிக்கும். பின் அது நமது சக்தி ஆகும். அதை புரிந்து கொள்ள வேண்டியது நமது கடமை.\nஇன்றைக்கு கூட கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் இந்து தாலி சம்பிரதாயம் கேலிக்குள்ளாக்கப்பட்டது. விவாதப்பொருளாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில் இந்துக்களை அவமதிக்கும் தி மு க விற்கு ஓட்டு போடாதிர்கள் என்றால் எத்தனை இந்துக்கள் கேட்கப் போகிறீர்கள் முதலில் ஒரு இந்துவாக நம்மை அவமதிக்கும் சக்திகளுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்ற தீர்விலாவது இந்து இயக்கங்களோடு ஒற்றுமையாக ஆதரவுடன் நடந்து கொண்டால் தானே நமக்கு எதிர்க்கும் சக்தியாவது கிடைக்கும். ஆனால் தி மு க விற்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறீர்கள். பின்னர் இந்து மத இயக்கங்களை குறை சொல்வதில் பிரயோஜனம் என்ன. நம் உணர்வுகளைக் காக்கும் இயக்கங்களை நாமே பலவீனப்படுத்தி விட்டு அவர்களை குறை சொல்வதை விட்டு விட்டு திருமாவளவன் போன்ற மத வியாபாரியை கண்டிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.\nசுவாமி விவேகான‌ந்த‌ரிட‌ம் சீடர்: இறுதியில் இந்தியா தன்னை வென்றவர்களையும் வென்றுவிடுமா\nசுவாமி விவேகான‌ந்த‌ர் : ஆம். கருத்துக்களின் உலகில். இன்று இங்கிலாந்திடமும் வாள் இருக்கிறது, பௌதிக உலகம் என்கிற வாள், நம்மைத் தோற்கடித்த முகம்மதியர்கள் போலவே. ஆனால் மாமன்னர் அக்பர் நடைமுறையில் ஒரு இந்துவாகவே ஆகிவிட்டார். கற்றறிந்த முகமதியர்களும், சூபிக்களும் இந்துக்களிடமிருந்து வேற்றுமை காண முடியாதவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் பசு மாமிசத்தைத் துறந்து விட்டவர்கள், அவர்களது நடைமுறைகள் அனைத்தும் நம்மைப் போலவே உள்ளன. அவர்களது சிந்தனைகள் முழுதும் நம் தர்மத்தினுடையவையே நிரம்பியிருக்கின்றன.\nவேதங்களைக் கடந்த, பைபிளைக் கடந்த, குரானைக் கடந்த ஓர் இடத்திற்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லவே நாம் விழைகிறோம். ஆனால் இதைச் செய்வதற்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், குரானுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருமை என்ற ஒரே மதத்தின் பல்வேறு மாறுபட்ட வெளிப்பாடுகளே இந்த மதங்கள் எல்லாம் என்று மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுக்க வெண்டும். தனக்குப் பொருத்தமான வழியை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க அது வழிசெய்யும்.\nஅநியாய‌த்தை, அசிங்க‌த்தை , அற்ப‌த்த‌ன‌த்தை, சூதினை எதிர்க்க‌ நியாய‌மான‌, அமைதியான‌ போர‌ட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌மாகக் கூடும்.\nஆனால் வெறும் போராட்ட‌ங்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பிக் கொண்டு அடிப்ப‌டைக‌ளில் கோட்டை விட்டால் அதோ க‌திதான். உண்மையில் இந்து ம‌த‌ம் என்றால் என்ன‌, ஆன்மீக‌ம் என்றால் என்ன‌ என��று புரிந்து கொண்டால், அதை ம‌க்க‌ளிட‌ம் ப‌ர‌ப்பினால், பிற‌கு நீங்க‌ள் எதைப் ப‌ற்றியும் க‌வ‌லைப் ப‌ட‌ வேண்டி இருக்காது.ஆனால் ஆன்மீக‌த்தின் வ‌லிமை என்ன‌ என்று ப‌ல‌ருக்கும் தெரிய‌வில்லை.\nஇப்போதும் நானோ நீங்க‌ளோ, சேரிக்குப் போய் ம‌க்க‌ளை விழிப்ப‌டைய‌ வைத்தால் யார் ந‌ம் மீது வழ‌க்கு தொடுக்க‌ப் போகிறார்க‌ள் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தால் ச‌ந்திக்க‌ வேண்டிய‌துதானே வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தால் ச‌ந்திக்க‌ வேண்டிய‌துதானே தெருவிலே போராட்ட‌ம் ந‌ட‌த்தி வ‌ழ‌க்கை ச‌ந்திக்க‌ த‌ய‌ராக‌ இருக்கும் போது, அமைதியான‌ முறையிலே ம‌க்க‌ளை ச‌ந்த்தித்து உண்மைக‌ளை விள‌க்கி அத‌ற்க்காக‌ வ‌ரும் வ‌ழ‌க்கையும் ச‌ந்திக்கலாம் அல்ல‌வா\nஅப்ப‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் ம‌க்க‌ளைத் திர‌ட்டிப் போராட்ட‌ம் ந‌ட‌த்தினார்க‌ளா அல்ல‌து ம‌க்களை ச‌ந்தித்து ஆன்மீக‌ ச‌க்தியை அவ‌ர்க‌ளுக்கு அளித்தார்க‌ளா\nஇந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டைக‌ளை, அத‌ன் முக்கிய‌ வ‌லிமையை உண‌ராத‌வ‌ர்க‌ள் பல‌ர் அதை த‌வ‌றான போக்கிலே த‌ள்ளுகின்ற‌ன‌ர். முக்கிய‌ விட‌ய‌ங்க‌ளை பின்னுக்குத் த‌ள்ளி, ச‌க்தியை த‌வறாக‌ விர‌ய‌ம் செய்கின்ற‌ன‌ர்.\nக‌ருணாநிதியை பார்த்தே இவ்வ‌ள‌வு க‌ல‌க்க‌ம் அடைந்து இருக்கிறார்க‌ள். “கருணாநிதிக்கு ஓட்டு போடாதே என்றால் யார் கேட்கிறார்க‌ள்” என்றால் எப்ப‌டிக் கேட்பார்க‌ள் ந‌ம்முடைய‌ வார்த்தைக‌ளில் செய‌ல் பாட்டில், ரிஷித் துவ‌ம் வெளிப்ப‌டுமானால் நாம் சொல்வ‌தைக் கேட்பார்க‌ள்.\nஇந்த‌ க‌ட்டுரையோ, “நீ உறுதி உடைய‌வ‌னாக‌ இருந்தால், பாம்பின் விஷ‌ம் கூட‌ உன் முன்னால் ச‌க்தி அற்ற‌தாகி விடும்” என்று கூறிய‌வ‌ரைப் ப‌ற்றிய‌து. “உறுதி உடைய‌வ‌னை ம‌லை கூட‌ த‌டுக்க‌ முடியாது” என்றார் சுவாமி விவேகானந்தர். அவ‌ர் உண‌மையான‌ ஆன்மீக‌த்தை அறிந்த‌வ‌ர் .\nஆனால் இன்றோ ப‌ல‌ரும், இந்து ம‌த‌த்தைக் காக்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌ல் உள்ள‌வ‌ர்க‌ளாய், ஆனால் ஆன்மீக‌ப் புரித‌ல், ப‌யிற்சி ப‌ற்றாம‌ல் உள்ளோம். தோட்டா இல்லாம‌ல், வெறும் துப்பாக்கியை எடுத்து செல்லும் வீர‌ர்க‌ளைப் போன்ற‌ நிலை அது.\nதிருமாவளவனை கண்டித்தால், இந்து மதம் வளர்ந்து விடுமா. இங்கே தேவை சுயவிமர்சனமும் வளர்ச்சியும் முடிந்தால் திருமாவளவனையும் இந்தக்குடையின் கீழ் கொண்டுவருதலே தவிர கண்டித்து வெளியேற்றுதல் அல்ல.\nஏன் சுவிசேச காரன் உள்ளே வருகிறான். முதலில் இந்து இயக்கம் கோவில் நுழைவை தடுப்பவனுக்கு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை புரியவைத்து வழிபாட்டு உரிமை வாங்கித்தரவேண்டும். நான் என்னை சுத்தம் செய்ய அடுத்தவனை திட்டமுடியாது, அதனால் நான் சுத்தமாக முடியாது.\nRSS செய்ய வேண்டிய வேலை தலித் முன்னேற்றம் வழிபாட்டு உரிமை, இதை ஒரு முக்கிய அறிவுப்புரட்சியாக செய்யவேண்டும்.இதெல்லாம் நடந்தால் நீங்கள் சொல்லும் அரசியல் வாதிகள் இருக்கமாட்டார்கள் அல்லது முழுமையான இந்துக்களாக இருப்பார்கள். தலித் இந்துவாக முழு உரிமையுடன் வாழ அவர்களில் ஒருவரை சங்கராச்சிரியர் ஆக்கும் அளவுக்கு மாற்றம் இங்கே தேவை, இவையெல்லாம் நடந்தால் திருமாவளவன் கூட தமிழ்ஹிந்துவில் கட்டுரை எழுத நேரலாம், உங்களின் சண்டை போடும் அனுகுமுறை எதற்கும் உதவாது.\n//ஏன் சுவிசேச காரன் உள்ளே வருகிறான். முதலில் இந்து இயக்கம் கோவில் நுழைவை தடுப்பவனுக்கு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை புரியவைத்து வழிபாட்டு உரிமை வாங்கித்தரவேண்டும்.//சரியாக சொன்னீர்கள். ஆனால் தலித் கிருஸ்துவர்களுக்கென்று சர்ச் ஏன் தனியாக உள்ளது என்றும் யோசித்தால் நன்றாக இருக்கும்.\n//திருமாவளவனை கண்டித்தால், இந்து மதம் வளர்ந்து விடுமா. இங்கே தேவை சுயவிமர்சனமும் வளர்ச்சியும் முடிந்தால் திருமாவளவனையும் இந்தக்குடையின் கீழ் கொண்டுவருதலே தவிர கண்டித்து வெளியேற்றுதல் அல்ல.//\nதிருமாவ கண்டிக்க தாவல…அப்டீன்னு ஸொல்லிகின பாரு, அது மெய்யாலுமே கரீட்டு வாத்யாரே ஆனாக்க, அவுரையும் நம்ம சைடு இட்டாந்துருன்னு ஸொன்னது ராங்கு நைனா ஆனாக்க, அவுரையும் நம்ம சைடு இட்டாந்துருன்னு ஸொன்னது ராங்கு நைனா அவுர கண்டிக்கற்து நமுக்கு தான் டைம் வேஸ்டு…..அதே நேரத்துல அவுர இட்டாற்றது படா பேஜாரு, வேலக்கு ஆவாது.\n தலித் பார்டின்னு ஸொல்லிக்கினு கிறுஸ்துக்கும், இஸ்லாமுக்கும் வேல பாக்குற பார்டி. தலித் ஜனத்துக்கு ஒன்னியும் உருப்புடியா செய்ய தாவல.\nஒரு மேட்டரு ஸொல்றேன் கேட்டுக்க\nசேலம் பக்கத்துல ஓமலூருன்னு ஒரு ஊர் கீது, தர்மபுரி, மேட்டூர் போவற ரூட்ல பக்கத்துல கந்தம்பட்டின்னு ஒரு ஊர் கீது. அந்த ஊர்ல த்ரௌபதி அம்மன் கோவில் கீது வாத்யாரே பக்கத்துல கந்தம்பட்டின்னு ஒரு ஊர் கீது. அந்த ஊர��ல த்ரௌபதி அம்மன் கோவில் கீது வாத்யாரே\nஅந்த ஊர்ல இருக்கற ஜனங்க தலித்தும் வன்னியரும்…… இன்னா கேட்டுக்கினியா கோவில வன்னியருங்க ஸொந்தம் கொண்டாட்றாங்க…அவுங்க கட்ன கோவிலாம் கோவில வன்னியருங்க ஸொந்தம் கொண்டாட்றாங்க…அவுங்க கட்ன கோவிலாம் அத்தொட்டு தலித்துங்கள கோவிலாண்ட வுட மாட்டேன்றானுங்க வன்னியருங்க.\nமேட்டரு பெர்சாயி நாப்பது வர்ஸமா கோவிலு பூட்டி கெடக்குது. ஊர்ல இருக்கறவன் இன்னா ஜாதியா இருந்தா இன்னா, அம்மனுக்கு மன்ஸனோட ஜாதியா முக்கியம் மன்ஸனோட பக்தி தானே முக்கியம் மன்ஸனோட பக்தி தானே முக்கியம் ஊர் கோவில்ல அம்மனுக்கு வயிபாடு இல்லான்னாக்க, அம்மன் கோச்சுக்காது ஊர் கோவில்ல அம்மனுக்கு வயிபாடு இல்லான்னாக்க, அம்மன் கோச்சுக்காது அம்மனுக்கு கோவம் வந்தா இன்னா ஆவற்து\n கந்தம்பட்டி வெளங்கற மாரி தெர்ல. அந்த ஊர் காரனுங்களுக்கும் புத்தி வரா மாரி தெர்ல\n2006 சட்டசப எலீக்ஸன்ல தி.மு.க…, பா.ம.க…, வி.சி,க…,காங்கிரசு.., அல்லாரும் ஒன்னா கூட்டு வச்சுக்கினாங்க. எலீக்ஸன்ல கெலிச்சானுங்க.\n அப்பாலிகா, ஊர்ல திருவிழா வர ஸொல்ல இன்னா செய்யனும் ராம்தாஸோட வன்னியருங்களும், திருமாவோட தலித்துங்களும் ஒன்னா திருவிழா கொண்டாட தாவல\n….. கோவில் மேட்டரு ஸால்வ் அயிட்சுன்னா ரெண்டு தலெங்களுக்கும் பாலிடிக்ஸ் அந்த ஊர்ல க்ளோஸ் ஆயிரும். வோட்டு வேட்ட ஆட முடியாது. இன்னா புர்ஞ்சிக்கினியா\nசரி, ராம்தாஸயும், திருமாவையும் வுடு… நம்ம கலிஞரு கிட்ட வா நம்ம கலிஞரு அடிக்கடி ஸொல்ற வார்த்த இன்னா\n தாய்த்தப் பட்டவன் ஒஸந்த பார்டி கூட ஒன்னா இருக்கனும். அதாவ்து…கந்தம்பட்டில….தலித்தும், வன்னியனும், ஒன்னா சேந்து கோவில்ல சாமி கும்பட்னும்\nகலிஞரு கந்தம்பட்டில “சமூக நீதி” கொண்டாந்தாரா இல்லியே\nஏன்னாக்கா.., கந்தம்பட்டில அவுருக்கு ஓட்டு கடியாது. இருக்கற ஓட்டெல்லாம்..ராம்தாஸுக்கும் திருமாவுக்கும் தான். அத்தொட்டு தான், தி.மு.கவும், காங்கிரசும், கந்தம்பட்டிய கண்டுக்கல.\nசரி…அவுங்க தான் கண்டுக்கல…. ராம்தாஸும் திருமாவும் அப்போ லவ் பன்னிக்கினு தானே இருந்தாங்க அவுங்க ஏன் கண்டுக்கல அவுங்க நெனச்சுர்ந்தா மேட்டர முட்சுட்றுக்கலாமே\nஏன்னாக்க….மேட்டரு ஸால்வ் ஆயிட்டா அவுங்க பாலிடிக்ஸ் பெஃயில் ஆயிடும் அடுத்த எலீக்ஸன்ல அவுங்க ஓட்டு புட்டுக்கும். அத்தொட்டு அ��ுங்க கண்டுக்கல.\nஇதுல படா டமாஸு இன்னா தெர்மா தி.மு.க.., பா.ம.க…, வி.சி.க.., காங்கிரசு.. அல்லாரும் ஒரே கூட்டணி\nஅத்தவுட படா படா டமாஸு இன்னா தெர்மா அந்த கோவிலு…இந்து அற நிலையத் துறை கீய வர்து நைனா\nஅதாவ்து சண்ட பார்டிங்க அல்லாம் ஒரே கூட்டணி; அந்த கூட்டணி தான் ஆட்சி செய்யுது; கோவிலு அந்த ஆட்சி கண்ட்ரோல்ல கீது;\nஇதான் வாத்யாரே….திராவிட அரசியலு; தமிழ் அரசியலு; சமூக நீதி; சாதி ஒயிப்பு\nஒரு ஊர்ல….ரெண்டு பிரிவு ஜனங்க ஒத்துமையா இல்லன்னா..யாருக்கு ஜாலி ஊரு ரெண்டு பட்டா…..ஒண்ட வந்த நரிக்கு ஜாலி\n ஒன்னு….தலித்த மதம் மாத்தலாம்…..இல்லாங்காட்டி…வன்னியர மதம் மாத்தலாம்\nஅத்தொட்டு….இந்த தலைங்க எல்லாம்….சர்ச்சு ஏஜெண்டுங்களாத்தான் வேல பாக்கறானுங்க. எவனும் நம்ம ஜனங்க ஒன்னா ஒத்துமையா இருக்கனூன்னு நெனைக்கறது கடியாது வாத்யாரே\nஇதெல்லாம் பேச ஸொல்ல பேஜாரா கீது நைனா…. ஒரே பீஃலிங்கா கீது.\n//RSS செய்ய வேண்டிய வேலை தலித் முன்னேற்றம் வழிபாட்டு உரிமை, இதை ஒரு முக்கிய அறிவுப்புரட்சியாக செய்யவேண்டும்.இதெல்லாம் நடந்தால் நீங்கள் சொல்லும் அரசியல் வாதிகள் இருக்கமாட்டார்கள் அல்லது முழுமையான இந்துக்களாக இருப்பார்கள்//\nரொம்ப தப்பு நைனா…ஆர்.எஸ்.எஸ். அவுங்களால முடிஞ்சத நல்லா செய்றாங்க. நாம தான் அவுங்களுக்கு சப்போர்ட்டு பண்றதில்ல. திராவிட தலெங்களுக்கு ஓட்டு போட்ற வரெக்கும் தமிழன் உருப்பட மாட்டான் வாத்யாரே\n//திருமாவளவன் கூட தமிழ்ஹிந்துவில் கட்டுரை எழுத நேரலாம்//\nடமாஸுக்கு கூட அப்டி ஸொல்லாத நைனா தமிழ் இந்து வாஸகருங்க பாவம் தமிழ் இந்து வாஸகருங்க பாவம் அவுங்க ஒனக்கு இன்னா த்ரோகம் செஞ்சாங்க\nச‌ரி, த‌லித்துக‌ளும், வ‌ன்னிய‌ர்க‌ளும் க‌ந்த‌ம் ப‌ட்டி கோவிலில் ஒன்றாக‌ சேர்ந்து சாமி கும்பிட‌ ராமதாஸோ, திருமாவ‌ள‌வனோ, க‌லைஞ‌ரோ அக்க‌றை காட்டவில்லை.\nஆனால் நாம் ஏன் அரசிய‌ல் வாதிக‌ளை ந‌ம்பி அவ‌ர்க‌ளைக் குறை சொல்ல‌ வேண்டும்\nகோவில் அறநிலைய‌த் துறையின் பொருப்பில் இருக்க‌ட்டும். ஆன்மீக‌ம் யார் பொறுப்பில் இருக்கிற‌து\nஎல்லோரிட‌மும் இருப்ப‌து ஒரே ஆத்மா , வேறுபாடாக தெரிவ‌து மாய‌த் தோற்ற‌மே என்ப‌துதானே இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டைக் க‌ருத்து ஆன்மீக‌ அடிப்ப‌டையில் ம‌ன‌ங்க‌ளை இணைக்க‌ இய‌லாதா ஆன்மீக‌ அடிப்ப‌டையில் ம‌ன‌ங்க‌ளை இணைக்க‌ இய‌லாதா ��ரு நாளிலே சாதிப் பிரிவினையை போக்கி, ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைப்ப‌து க‌டின‌ம். ஆனால் நாம் அந்த ப‌ணியை செய்ய‌ ஆர‌ம்பிக்கலாமே. அர‌சிய‌ல்வாதிக‌ளை குறை சொல்லிக் கொண்டிருப்ப‌தால் என்ன‌ பல‌ன்\nஆதி சங்க‌ர‌ர் அசோக‌ரை குறை சொல்லிக் கொண்டிருக்க‌வில்லை.\nசுவாமி விவேகான‌ந்த‌ர் ஆங்கிலேய‌ரைக் குறை சொல்லிக் கொண்டிருக்க‌வில்லை.\nஎல்லோருக்கும் புரிய‌ வைத்து நெறிப் ப‌டுத்த‌க் கூடிய‌ உண்மையின் ச‌க்தி அவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌து\nதிருமாவ‌ள‌வ‌ன், க‌லைங்க‌ர் எல்லோரிட‌மும் இருப்ப‌து ஒரே ஆத்மா தான், அந்த‌ ஆத்மாவை ம‌றைத்து இருக்கும் குழ‌ப்ப‌ங்க‌ளை விளக்கி, உண்மையை புரிய‌ வைக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கை உங்க‌ளிட‌ம் இருக்கிற‌தா\nமுத‌லில் நீங்க‌ள் ஆன்மீக‌ உண்மை என்றால் என்ன‌ என்ப‌தை அறி ந்தீர்க‌ளா\n தலித் பார்டின்னு ஸொல்லிக்கினு கிறுஸ்துக்கும், இஸ்லாமுக்கும் வேல பாக்குற பார்டி….. //\nஇது பேப்பர்ல போட்ட நியூஸ் நைனா……\nவேலூர் கோட்டைக்குள் நுழைய முயன்ற திருமாவளவன் கைது.\nவேலூர் கோட்டை மசூதிக்குள் தடையை மீறி நுழைய முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலிசார் கைது செய்தனர்.\nவேலூர் கோட்டையில் இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கக்கோரி, விடுதலை சிறுத்தைகள் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டமும், கோட்டை மசூதியில் நுழையும் போராட்டமும் அறிவிக்கப் பட்டிருந்தது.\nஆர்பாட்டம் மட்டும் நடத்த அனுமதி அளித்த போலீசார், கோட்டை மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. ஆர்பாட்டம் முடிந்ததும் கோட்டை மசூதிக்குள் நுழைய முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை போலிசார் கைது செய்தனர்.\nஇது வெப்சைட்டுல் போட்ட நியூஸ் வாத்யாரே…\nஅத்துமீறி ஊர்வலம்: திருமாவளவன் கைது\nவேலூர்: வேலூர் கோட்டைநோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற திருமாவளவன் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டை வளா கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டடத்தை, வழிபாட்டிற்கு திறக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கோட்டைக்குள் நேற்று அத்துமீறி நுழைய போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தனர். நேற்று காலை கோட்டை மற்றும் கலெக்டர் அலுவலக பகுதியில�� வேலூர் டி.ஐ.ஜி. தாமரைக்கண்ணன், எஸ்.பி., அறிவுச்செல்வம், விழுப்புரம் எஸ்.பி., அமல்ராஜ், கடலூர் எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ் மற்றும் டி.எஸ். பிக்கள் பாலசுப்ரமணி, பட் டாபி, வெங்கடாஜலபதி, பன்னீர் செல்வம், மனோகரன், காசிவிசுவநாதன், மகேஸ்வரன், கருணாகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத ற்கான ஏற்பாடுகளை வட க்கு மண்டல ஐ.ஜி. ஆசீஸ் பங்ரா பார்வையிட்டார். கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கு மதியம் 12.20க்கு திருமாவளவன் வந்தார். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல வி.சி.,க்கள் முயன்றனர். இதனைத் தொடர்ந்து திருமாவளவன் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nதலித் கிறிஸ்தவர்களை சர்சுகளில் நுழைய விடுவதில்லை சில ஊர்களில். அதனால் சர்ச்சு நுழையும் போராட்டத்தை திருமா ஏன் நடத்தவில்லை.\nதிருமா, திருமா என்று திருமா புராண‌ம் பாடுவ‌த‌ற்க்குப் ப‌திலாக‌ ம‌க்க‌ளிட‌ம் சென்று திருமால் புராண‌த்தை பாடுங்க‌ள்.\nவேலூர் கோட்டையில் உள்ள‌ ம‌சூதியில் நுழைவ‌து போல‌ பாவ்லா காட்ட‌ முய‌ன்றால் இசுலாமிய‌ரின் வாக்கு த‌னக்கு கிடைக்காதா என்ற‌ ஒரு எதிர்பார்ப்பிலே (அது அவ‌ருக்கு கிடைப்ப‌து க‌டின‌ம் என்ப‌து வேறு விட‌ய‌ம்) ஏதோ செய்து பார்க்கிறார். சேல்ஸ் மென் த‌ன் பொருளை விற்க‌ என்ன‌வெல்லாமோ செய்வ‌து போன்ற‌ செய‌ல் தான் அது.\nயார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வேலை பார்க்க‌ட்டும். ம‌க்களுக்கு அமைதி அளிக்க‌க் கூடிய‌ , ந‌ம்பிக்கை அளிக்க‌க் கூடிய‌ ஆன்மீக‌த்தை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்லுங்க‌ள். அப்போது யார் எந்த‌ வேலை செய்தாலும் ம‌க்க‌ளே உண்மையை எடுத்து உரைப்பார்க‌ள்.\nஆன்மீக‌ வ‌ழியே ந‌ம‌க்கு ம‌றந்து விட்ட‌து. ம‌க்க‌ளின் ம‌ன‌தில் அமைதியை , நம்பிக்கையை உருவாக்க‌க் கூடிய‌ ஆன்மீக‌ த‌லைவ‌ர்க‌ள் இப்போது இல்லை. நொருளை வேண்ட‌னு நீ வாட‌னு, என்று பாடிய‌ தியாக‌ராச‌ர் இல்லை. 600 கோடிப் பொன்னை தூக்கி எறிந்து விட்டுப் போன‌ ப‌ட்டின‌த்தார் இல்லை. மாறாக சாத‌ரண‌மாக‌ இருந்து பில்லிய‌னேர் ஆகிய‌ ஆன்மீக‌ வாதிக‌ளே உள்ள‌ன‌ர். ம‌க்க‌ளும் த‌ங்க‌ளுக்கு காசு த‌ருப‌வ‌னுக்கு ஓட்டு போடுகின்ற‌��‌ர். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா\nதலித் கிறிஸ்தவர்களை சர்சுகளில் நுழைய விடுவதில்லை சில ஊர்களில். அதனால் சர்ச்சு நுழையும் போராட்டத்தை திருமா ஏன் நடத்தவில்லை.\nதலித் இந்துக்களை கோவில்களில் நுழையும் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள் ராம், பிறகு மற்றவர்களைப்பற்றி கவலைப்படலாம். இல்லாவிட்டால் அவர்கள் ஆபிரகாமிய மதத்திற்கு மாறுவார்கள், அதன்பின் அது ஆபிரகாமியர்களின் கவலை, ராமிற்கு அது தேவையில்லாதது. ஏன் ஒரு தலித் மதம் மாறுகிறான் என்ற கேள்விக்கு விடை தேடுங்கள் அவனை மதம் மாற விடாமல் தடுக்க வழி என்ன\nராம் பின்னாடி வராத தலித் ஏன் திருமா பின்னால் செல்கிறான் திருமா அரசியல்வாதியாகவே இருப்பினும் அவன் மேல் உள்ள மேல் நம்பிக்கையை ராமின் மேல் தலித்கள் வைக்காததன் காரணம் என்ன\nதிருமாவளவனை முழு இந்துவாக மாற்ற விருப்பமா, இல்லை கிறிஸ்தவராக மாற்றுவது உங்கள் நோக்கமா, தெளிவு படுத்தவும், திருச்சிக்காரன் போன்று தெளிந்த சிந்தனையோடு இருங்கள்.\n//ராம் பின்னாடி வராத தலித் ஏன் திருமா பின்னால் செல்கிறான்\nஏனென்றால் எனக்கு கட்டைப்பஞ்சாயத்துப் பண்ண தெரியாது. நூறடி ரோட்டில் இருக்கும் காலி இடங்களை ஆக்கிரமித்து ரௌடிகளைக் காட்டி மிரட்டி அபகரிக்கத் தெரியாது. தொழில் நிறுவனங்களுக்குள் புகுந்து பணம் பறிக்கத் தெரியாது. கல்லூரியில் உடன் படிப்பவர்களை கொலை வெறியுடன் தாக்கி அடித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்றால் என் ஃப்ரெண்ட்ஷிப் உதவாது. என்னுடன் சேருவதால் சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இருக்காது. இதை தமிழகத்தின் ஒரு குழந்தை கூட சொல்லுமே\n//திருமாவளவனை முழு இந்துவாக மாற்ற விருப்பமா, இல்லை கிறிஸ்தவராக மாற்றுவது உங்கள் நோக்கமா\nநாம் யாரையும் மதம் மாற்றும் தொழிலைச் செய்யவில்லை. ஆனால் அதைத் தொழிலாகவே செய்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக வேண்டியதும் நமது கடமைதான். ஆன்மீகம் சொல்லிக் கொடுப்பதும் நல உதவிகள் செய்து கொடுப்பதும் மட்டும் போதாது. எதிராளிகள் பற்றிய விழிப்புணர்வும் கூடவே ஏற்படுத்தப் பட வேண்டும். கூடவே வேறு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள். அதை செய்பவர்கள் இருந்தால் அல்லது ஏற்கனவே செய்துகொண்டிருப்பவர்கள் இருந்தாலும் அவர்களுடன் கைகோர்த்து நீங்களும் உதவுங்கள். அப்போது நீங்கள் சொல்வதை கேட்கலாம். ஆனால் வெறுமனே இந்து இயக்கங்கள் மீது குறைமட்டுமே சொல்வதை பகுத்தறிவாக கொண்டிருந்தால் என்ன செய்ய.\n“நீங்கள் கோல் போட மாட்டேன் என்கிறீர்கள், அதனால் நான் எதிராளிக்கு கோல் போட்டுக் கொடுத்தேன்” என்பது போல் இருக்கிறது நீங்கள் பேசுவது.\nசரி..இந்து இயக்கங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பட்டியல்லிடுங்கள். படித்துப் பார்த்து செயல் படுத்துவோம்.\nஎன்ன‌ செய்ய‌ வேண்டும் என்று, முந்தைய‌ பின்னூட்ட‌ங்க‌ளிலே தெளிவாக‌ எழுதப்ப‌ட்டுள்ள‌து,\nவிஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு\n(இஸ்லாத்தில் உள்ள இஸ்லாம் பெண்கள், அதுவும் அவர்கள் அணியும் பர்தா பற்றி அவர்களே ஒரு டிவியில் பேச இஸ்லாம் சங்க பொறுப்பாள‌ர்களின் அனுமதி வேண்டும்)\nவிஜய் டிவி நிகழ்ச்சி வாபஸ்\nஇந்த தளத்தின் பின்னூட்டங்களில் அதி புத்திசாலிகளாகவும் , சமத்துவ ஜல்லி அடிப்பவர்களும் – விஜய், சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் இந்து விரோத நிகழ்ச்சிகளுக்கு எதிராக தொலைக்காட்சி நிலையத்தின் முன் ஒரு முற்றுகை போராட்டத்தை இந்து மக்கள் கட்சியோ அல்லது ஹிந்து முன்னனியோ அறிவித்தால் எத்தனைபேர் அதில் கலந்து கொள்வீர்கள்\n///பர்தா விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய நிகழச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப இருந்ததையும் அதை கண்டித்து விஜய் டிவி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை தமிpழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்ததையும் தாங்கள் அறிவீர்கள்.\nமேலும் எங்களுடன் இது குறித்து அறிவிபுபூர்வமாக விவாதிக்க நாங்கள் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் விஜய் டிவிக்கு நேரடி விவாத அழைப்பும் கொடுத்திருந்தது. Click Here\nதவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தை மதியம் 2 மணி அளவில் தொடர்பு கொண்ட விஜய் டிவி நிர்வாகத்தினர்,”அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்றும் முஸ்லிம்கள் புன்படும் விதத்தில் ட்ரையலர் ஒளிபரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது\nபகுத்தறிவு சமத்துவ ஜல்லியடித்துக் கொண்டு இந்துக்களை இந்துக்களே அதி புத்திசாலித்தனமாக நினைத்து திட்டிக்கொண்டிரு���்காமல் முதலில் நம் உணர்வுகளைக் காக்கும் விஷயத்தில் ஒற்றுமையாக இருந்தாலன்றி ஒரு டிவிகாரர்களிடம் கூட நம்மால் ஜெயிக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி.\nஇந்த‌ போராட்ட‌ம் எல்லாம் ஓர‌ளவுக்கு தேவை தான்.\nஆனால் அதை விட‌ முக்கிய‌மான‌து ச‌ரியான‌ ஆன்மீக‌த்தை உண‌ர்வ‌தும், அதை ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சொல்லுவ‌தும் தான். அதுதான் இந்து ம‌த‌த்தின் வ‌ழி.\nஅமைதியாக‌ ரோஜாப் பூக்க‌ள் மல‌ர்வ‌து போல‌ ம‌க்களிட‌ம் ஆன்மீக‌ க‌ருத்துக்க‌ள் பர‌வும் என்றார் ஒரு அறிஞ‌ர்.\nம‌க்க‌ள் ச‌ரியான‌ ஆன்மீக‌த்தைப் புரிந்து கொண்டால், இத்த‌கைய‌ டீ.வி. நிக‌ழ்ச்சிக‌ளை அவ‌ர்க‌ள் பொருட்ப‌டுத்த‌ மாட்ட‌ர்க‌ள். 6 கோடி இந்துக்க‌ள் ஒரு நிக‌ழ்ச்சியை பார்க்க‌வில்லை என்றால் டி.வி. கார‌னே அதை போட‌ மாட்டான்.\nந‌டிக‌ர்க‌ள் சிவ‌ன் போல‌ வேட‌மிட்டு ப‌ப்பிள் க‌ம் உடைப்ப‌து போல‌வும், திருட்டு த‌ன‌ம் ப‌ண்ணுவ‌து போல‌வும் ந‌டிக்கும் போது, போராட்ட‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை அல‌ங்கார‌மாக‌ த‌ளங்க‌ளில் போட்டுக் கொண்டு இருக்கிரார்க‌ளே, அப்ப‌ உணர்வு காணாம‌ல் போய் விட்ட‌தா\nச‌ரியான‌ ஆன்மீக‌ம் இல்லாத‌தால் நாளுக்கு நாள் ஒரு செய்தி வ‌ருது. அன்பும், அமைதியும் உடைய‌ ஆன்மீக‌வாதி இருந்தால் ம‌க்க‌ள் ம‌திப்பார்க‌ள்.\nஒரு தனிப்பதிவாக என் தளத்தில் இடலாம் என்ற எண்ணம் உள்ளது. நான் சார்ந்த மதம் எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறது, ஆனால் அந்த மதத்தில் பெரும்பாண்மை மனிதர்களை வழிபட கூட அனுபதிப்பதில்லை.மதமாற்றம் ஏன் நடக்கிறது காசு கொடுத்து மாற்றும் ஆபிரகாமிய மதமாற்றிகளின் நோக்கத்தை ஆதிக்க சாதிக்காரர்களிடம் புரியவைத்து தலித்துகளுக்கு வழிபாட்டு உரிமை வாங்கிக்கொடுப்பது, பொருளாதாரத்தில் அவர்களை மேலே கொண்டுவருவது போன்றவைகளுக்கு முன்னுரிமை இந்து இயக்கங்கள் கொடுக்கவேண்டும், அதில் மனப்பூர்வமாக நானும் பங்கெடுப்பேன்.\nதிராவிடர் கழக தொடர்புடைய குடும்பத்தில் பிறந்த என் போன்றவர்களை இந்து என அடையாளப்படுத்திக்கொள்ள வைத்தது, ஆபிரகாமிய மத சகிப்புத்தன்மைதான்.:) . மற்றபடி இந்துமதம் பற்றி எந்தப்புத்தகங்களும் படித்தவனல்ல, படித்தாலும் அதில் எதிர்கருத்துகள் இருந்தால் விமர்சிப்பேன்.\nவிஜய் டிவியை எதிர்ப்பதால் இந்து மதம் வளர்ந்துவிடாது, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, எதிர் கருத்துக்களை வைக்கவேண்டும், எதையும் தடை செய்து இறுக்கமாக இருக்கும் மதமாக இந்து மதம் இருக்கவேண்டுமா\nஇட ஒதுக்கீடு எந்த அளவிற்கு சென்றடைந்திருக்கிறது என்று பாருங்கள்.\nபிறாமணா்களின் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டு பிற சாதி மக்கள் தங்களின் சமய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.சமுக நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்- இந்துக்கள் அனைவருக்கும் முறைான சமய கல்வி பயிற்சி இதுதான் அனைத்து நோய்களுக்கும் மருந்து. அது விவேகானந்தாின் ஞான தீபம் ஆகும்.\nரொம்ப கஷ்டம். ஓரளவுக்குத்தான் கடைபிடிக்கலாம். மற்றபடி ஏலாது.\nஎடுத்துக்காட்டு: அசைவம் உட்கொள்ளுதல். பிராமணர்களின் சைவப்பழக்கத்தை ஏற்பது நடக்காத காரியம். ஆனால், எப்போது, எங்கு சைவம் உட்கொள்ள வேண்டுமோ அங்கு உட்கொள்ளுவார்கள். கோயிலுக்குப்போகும்போது, விரத நாட்கள், விசேஷ நாட்கள், போன்றுமட்டுமே சைவம். ஆனால் பிராமணர்கள் வீட்டிலிருந்து சைவமே.\nபிராமணப் பழக்கங்களை ஒழுகினால், சமூகத்தில் பலபல தொழிலகள் செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள்.\nகிடா வெட்டித்தான் சாப்பாடு போடுவார்கள் குழந்தைக்கு காதணிவிழாவில் கூட. பிராமணர்களைக் காப்பியடிக்கும் போது வாழ்க்கையில் கிட்டும் பல இன்பங்கள் கிட்டா.\nஇப்ப்டிச்சொல்லிக்கொண்டே போகலாம். கும்பிடும் சாமிகளில் கூட பிராமணர்கள் பழக்கத்தைவிட மற்றவர்கள் சாமிகள் பாப்புலர். அப்படியே பிராமணர்கள் சாமிகளை வணங்கினாலும் அதை தம்வழியே எடுத்தே பார்க்கின்றனர்.\nஅழகர் என்பது திருமாலின் பெயர். ஆனால் அவர் வழிபாடு முழுக்கமுழுக்க அபார்ப்பன ஸ்டைல். அழகர் சாமியின் குதிரை படத்தையும் பாருங்கள். இந்த அபார்ப்பன ஸடைலினால்தான் அழகர் ரொம்ப பாப்புலர் மதுரையில். இந்த ஸடலைப்புகுத்திய்வர் திருமலை நாயக்கர். அழகர்சாமியைப்பொறுத்த்வரை, கோயிலுள் பூஜை செய்வது மட்டுமே பட்டர்கள்; மற்றபடி முழுக்கமுழுக்க அது ஒரு நன் பிராமின் ஷோ 🙂\nஎனது ஆசிரியர் என்னிடம் அடிக்கடி கூறுவது: என்னென்னவெல்லாமோ பிறரைத்திருப்தி செய்ய (அவர் மனைவியைச்சொல்கிறார்) செய்யவேண்டியதிருக்கிறது பார. அதாவது பிராமண பழக்கங்களை ஒழுகுவது எரிச்சலைத்தருகிறது; மற்றும் அவரின் நேரத்தையும் விழுங்குகிறது. இவர் ஒரு திருவரங்கத்து அய்யங்கார்.\nஅதா���து பிராமணப்பழக்கங்களை ஒழுகுவது – நூற்றுக்கு நூறாக – இற்றைநாள் பிராமணர்களுக்கே முடியாதபோது மற்றவர்களுக்கு எப்படி முடியும்\nபிராமணத்தெய்வங்கள் என்ற சொல்லுக்குப் பதிலாக பெருந்தெய்வ வழிபாடு என்ற சொல்லை எடுத்துக்கொள்ளவும் courtesy: Jeyamohan\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nகம்பராமாயணம் – 66 : பகுதி 2\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nகரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி\nகருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2\nஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nஇந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்\nமறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்\nகைத்தடி மான்மியம் (அ) ���ந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166414-2018-08-10-10-32-52.html", "date_download": "2018-10-15T19:25:38Z", "digest": "sha1:V3X4CRHDOSCYZ4QLJ2L4MGNJQMIMG7LR", "length": 15702, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தமிழ்நாட்டின் மேனாள் முதல்வர் கலைஞருக்கு இரங்கல்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'வி���ுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nபெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தமிழ்நாட்டின் மேனாள் முதல்வர் கலைஞருக்கு இரங்கல்\nவெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 15:58\nதஞ்சை, வல்லம், ஆக.10 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப் பல் கலைக்கழகம்) தமிழ் நாட்டின் மேனாள் முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சிக்கு 09.08.2018 அன்று நடைபெற்றது.\nஇரங்கல் நிகழ்ச்சிக்கு மூன்றா மாண்டு கல்வியியல் துறை மாணவி இலக்கியா, கலைஞரின் நற்பண்புகளை எடுத்துக் கூறினார். தொடக்கவுரையாற்றிய கல்விப் புல முதன்மையர் பேரா. பி.கே.சிறீவித்யா அவர்கள் உரையாற்றும் போது: மறைந்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் பல் கலைக் கழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும் திராவிட பாரம் பரியத்திற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். மேலும் பெண்களுக்கு சமஉரிமை தரப்பட வேண்டும் என்று போராடி சட்டமாக இயற்றியவர்.\nபெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் முதன்மை செயல் அலு வலர் உரையாற்றும் போது: சமூக விடுதலை, தமிழ்த் தொண்டு, தமிழர் களின் முன்னேற்றம் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு கலைஞர் ஆற்றிய பெரும் அரிய பங்களிப்பினை நினைவுகூர்ந்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதை -& 'கலைஞர் அவர்கள் மறையவில்லை; தமிழர்கள் நெஞ்சில் நிறைந்தார்' என்பதை கோடிட்டு காட் டினார்.\nடாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அறிவியல் அரசியல் மய்ய இயக்குநர் பேரா.பி.சபாபதி அவர்கள் உரையாற் றும் போது, கலைஞரின் ப�� சாதனைகளை குறிப்பிட்டார். 108 ஆம்புலன்ஸ், பிச்சைக் காரர் மறுவாழ்வு இல்லம், கண்ணொளி திட்டம், கை ரிக்சாவை ஒழித்து சைக்கிள் ரிக்சா அறிமுகப்படுத்தியது. புது முக வகுப்பு வரை இலவச கல்வி, குடிசை மாற்று வாரியம், சொத்துரிமையில் பெண் களுக்கு சமபங்கு போன்ற பல திட்டங் களை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியவர்.\nதுணைவேந்தர் உரை: பல் கலைக்கழக துணைவேந்தர் பேரா. எஸ். வேலுசாமி அவர்கள் உரையாற்றும் போது: பெரியார் பட்டறையில் செதுக்கிய சிற்பம் அவர் என்றும் பெரியாரின் சீடர் என்றும் மேலும் பெரியார் கொள்கைளை பின்பற்றி பெரியார் கண்ட கனவுகளை நினைவாக் கினார். சட்டமன்றத்தில் வெற்றிப் பெற்ற வுடன் அறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞரும் பெரியாருக்கு இந்த அரசை காணிக்கையாக்கிறோம் என்று கூறி னார்கள், என்பதை எடுத்துக் கூறினார்.\nபல்கலைக்கழக பதிவாளர் பேரா சொ.ஆ.தனராஜ் அவர்கள் திரு மு.க. ஸ்டாலின் (செயல் தலைவர் திராவிட முன்னேற்றக்கழகம்) அவர்களுக்கு இரங் கல் செய்தி அனுப்பியதை படித்து காண் பித்தார். இந்நிகழ்வில் முதன்மையர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள் பணி யாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முனைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக் குறைவால் 07.08.2018 அன்று மாலை இயற்கை எய்திவிட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைகிறோம்.\n\"மரணம் ஒரு நாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன். ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமுகம் ஆதிக்க வெறியினாலும், மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு\" என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அவர் தமிழகத்தில் முதல்வராக அய்ந்து முறை இருந்து தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி புரிந்து பெருமைக் குரியவர்.\nகலைஞர் நமக்கு கிடைத்ததற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். ஒரு பகுத்தறிவாளராகவும் ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்கு புது வாழ்வு தரு பவராகிறார். நமது கலைஞர் என தந்தை பெரியாரால் அன்போடு பாராட்டப் பெற்றவர்.\nஅன்னாரை இழந்து வாடும் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அளவிட முடி யாத துயரத்தை அனுபவித்து கொண்டி ருப்பதனை நாங்கள் அறிவோம். தங்கள் குடும்பத்தின் வழி காட்டியாக வாழ்ந்த மூத்த நபர் ஒருவரை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தங்களுக்கும், தங்கள் குடும் பத்தினருக்கும் இக்கல்வி நிறுவனத் தின் வேந்தர், இணைவேந்தர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/166231-2018-08-06-10-17-10.html", "date_download": "2018-10-15T20:12:10Z", "digest": "sha1:DEGDAVF57375OVPCXGRVYANC3G2B4ZFO", "length": 9878, "nlines": 65, "source_domain": "www.viduthalai.in", "title": "காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியா���ர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nகாரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்\nதிங்கள், 06 ஆகஸ்ட் 2018 15:44\nகாரைக்குடி, ஆக.6 காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.7.2018 அன்று மாவட்ட அலுவலகமான என்.ஆர்.சாமி மாளிகையில் மாவட்ட தலை வர் ச.அரங்கசாமி தலைமையில் நடை பெற்றது. மண்டல கழகத் தலைவர் சாமி.திராவிடமணி, மாவட்ட செயலாளர் கு.வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் ஆகஸ்டு 25 ஆம் நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிவகங்கையில் நடைபெறும் விழிப்புணர்வு பரப்புரை பெரும்பயண கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதை யொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பரப்புரை பயணத் தின் நோக்கம் குறித்து தலைமை கழகப் பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா விரி வாக பேசினார்.\nமாவட்ட து.தலைவர் கொ.மணி வண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, நகர தலைவர் ந.செகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, நகர துணை செயலாளர் வீ.பாலு, சாக் கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் சி.செல்வமணி, மானகிரி ச.கைவல்யம், தி.தொ.ச. நிர்வாகி அ.கோவிந்தராசன், மாவட்ட ப.க. துணை செயலாளர் ந. முருகதாசு,ப.சுந்தரம், மூ.நோலன், வாரி யன் வயல் ஜோசப் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.\nசிவகங்கையில் நடைபெறும் விழிப் புணர்வு பரப்புரை பெரும்பயண பொதுக் கூட்டத்திற்கு காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் ரூ 50,000/= நன்கொடையினை வழங்கிட முடிவு செய்யப்பட்டது.\nமேலும் காரைக்குடி கடைவீதியில் வசூல் பணியில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் சிவகங்கை பொதுக்கூட்டத் திற்கு காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில், தனி வேன் மூலம் தோழர்கள் திரளாகச் சென்று கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம��, ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27034", "date_download": "2018-10-15T19:35:28Z", "digest": "sha1:52VSPKAH6PXDDYDHNUB4NP6ZZSELGHAT", "length": 12797, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "மழை நாளில் தனித்திருந்த ஆசிரியையிடம், ஆசிரியர் சில்மிஷம் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nமழை நாளில் தனித்திருந்த ஆசிரியையிடம், ஆசிரியர் சில்மிஷம்\nமழை நாளில் தனித்திருந்த ஆசிரியையிடம், ஆசிரியர் சில்மிஷம்\nஆனமடுவ பகுதியில், சக ஆசிரியையிடம் ஆசிரியர் ஒருவர் சில்மிஷம் செய்த விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆனமடுவை, நவகத்தேகமவைச் சேர்ந்த பாடசாலையில் 29 வயதுப் பெண் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்தார். இவர் திருமணமாகாதவர்.\nஇதே பாடசாலையில் 30 வயது ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே திருமணமானவர்.\nமழைநாள் ஒன்றின்போது, பாடசாலை முடிந்து மாணவர்கள் வெளியேறிவிட்டிருந்தனர். ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறையில் மழை விடும் வரை குறித்த ஆசிரியை தனியே காத்திருந்தார்.\nஅப்போது அங்கு வந்த சந்தேக நபரான ஆசிரியர், “என்னைப் பார்த்து பயந்துவிட்டீர்களா” என்று ஆசிரியையிடம் கேட்டிருக்கிறார்.\nஅதற்கு, “நீங்கள் என்ன பேயா பயப்பட” என்று ஆசிரியை பதில் கே��்வி கேட்டிருக்கிறார். அப்போது திடீரென அந்த ஆசிரியர், ஆசிரியையைக் கட்டித் தழுவி முத்தமிட முயன்றதுடன், பாலியல் ரீதியாக கீழ்த்தரமான முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.\nஅதிர்ச்சியுற்ற அந்த ஆசிரியை உடனடியாக அறையை விட்டு வெளியே வந்ததுடன், நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று குறித்த ஆசிரியர் மீது முறைப்பாடு செய்துள்ளார்.\nதற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியையும், ஆசிரியரும் வெவ்வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் மீது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nதெனியாய கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தின் வீடொன்றில் நேற்றையதினம் குளவிகள் உட்புகுந்து கொட்டியதால் குழந்தையும் அவருடைய பாட்டியும் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.\n2018-10-15 20:40:14 இங்குருஹேன தெனியாய குழந்தை\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\nமக்களுக்குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியினால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதிமுன்னிலையில் கூறியது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுகின்றார்கள். நான் தனி நபரை மையப்படுத்தி எதையும் கூறுவதில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமை்பபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:15:00 சுமந்திரன் மனோகணேசன் விமர்சனம்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:13:45 அரசியல் கைதிகள் விடுதலை\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2018-10-15 18:13:09 அரசி��ல் கைதிகள் விடுதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 18:12:33 கிளஸ்டர் குண்டு ரஷ்யா தயாரிப்பு\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-weight-losing-mode-velaikkaran-045422.html", "date_download": "2018-10-15T20:12:49Z", "digest": "sha1:WD3OREYR6MMS7JL2ER6U4DUM5QE7YJS6", "length": 11717, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேலைக்காரனுக்காக உடல் எடையை 10 கிலோ குறைக்கும் சினேகா | Sneha in weight losing mode for Velaikkaran - Tamil Filmibeat", "raw_content": "\n» வேலைக்காரனுக்காக உடல் எடையை 10 கிலோ குறைக்கும் சினேகா\nவேலைக்காரனுக்காக உடல் எடையை 10 கிலோ குறைக்கும் சினேகா\nசென்னை: சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்காக சினேகா தனது எடையை 10 கிலோ வரை குறைக்கிறாராம்.\nகுழந்தை பெற்ற பிறகு நடிக்க வந்த சினேகா முதலில் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறினார். பின்னர் ஹீரோயின் ஆசையை விட்டுவிட்டு நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.\nமோகன் ராஜா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் வேலைக்காரன் படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nபடத்தில் சினேகா கதாபாத்திரம் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். பிரசவத்திற்கு பிறகு சினேகா வெயிட் போட்டுவிட்டார். இந்நிலையில் படத்திற்காக வெயிட்டை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.\nபடத்திற்காக நான் எடையை 10 கிலோ வரை குறைக்க வேண்டும். ஏற்கனவே 7 கிலோ குறைத்துவிட்டேன். மீதமுள்ளதை குறைக்க முயற்சி செய்து வருகிறேன் என்கிறார் சினேகா.\nநான் கர்ப்பமானபோது போட்ட வெயிட்டை குறைப்பது என்று இல்லை. என் கதாபாத்திரம் ஒல்லியாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார். கதாபாத்திரத்தின் உடல் எடை மிகவும் முக்கியம் என்றார் அவர் என சினேகா தெரிவித்துள்ளார்.\nநான் காலையில் கார்டியோ, மாலையில் வெயிட் ட்ரெய்னிங் செய்து வருகிறேன். என் மகன் இருப்பதால் வீட்டிலேயே ஒர்க்அவுட் செய்கிறேன். சிவகார்த்திகேயன் படத்தில் பஹத் பாசிலுடன் நடிப்பதில் மகிழ்ச்சி. நான் அவரின் ரசிகை என சினேகா கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2018-10-15T20:26:18Z", "digest": "sha1:5P2T22N3DMX44PED6LRM2L6P7OXUBLC6", "length": 8533, "nlines": 106, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள் | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், யூடுப் போன்றவை ஆகும். இதற்கு தீர்வாக Parallel Space என்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக நம்முடைய மொபைல் போனில் அப்ளிகேஷன்களை நகலி (Clone) செய்து பயன்படுத்த முடியும்.\nParallel Space பதிவிறக்கம் செய்ய சுட்டி\nஇந்த மென்பொருளை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் நகலி எடுக்க விரும்பும் அப்ளிகேஷன்களை தேர்வு செய்து இறுதியாக Add to Parallel Space என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து தோன்றும் விண்டோவில் நீங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nYoutube சேனல் முகவரி :-\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/xiaomi/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-15T19:19:02Z", "digest": "sha1:6PQMAGWXXM7532QK4NGBTTL7V7UXR75D", "length": 8174, "nlines": 100, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சியோமி ரெட்மி நோட் 4 பிளாக் எடிசன் விபரம்", "raw_content": "\nசியோமி ரெட்மி நோட் 4 பிளாக் எடிசன் விபரம்\nவருகின்ற மார்ச் 1ந் தேதி சிறப்பு சியோமி ரெட்மி நோட் 4 பிளாக் எடிசன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. மூன்று விதமான வேரியன்டில் ரெட்மி நோட் 4 விற்பனை செய்யப்படுகின்றது.\nதற்பொழுது கோல்டு , டார்க் கிரே மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்ற நோட்4 கடந்த பிளாஷ் விற்பனையில் 10 நிமிடங்களில் 250,000 லட்சம் மொபைல்கள்வ விற்பனை சாதனை படைத்திருந்தது.\nரெட்மி நோட் 4 மொபைலில் மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன் (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஉயர்தரமான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் CMOS சென்சார் எல்இடி பிளாஷ் , f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல் கேமராவிலும் CMOS சென்சாரை பெற்றுள்ளது.\nரெட்மி நோட் 4 வேரியன்ட் மற்றும் விலை\n2 ஜிபி ரேம் மாடல்\nஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953\n13 MP பின்���ுற கேமரா\n5 MP முன்பக்க கேமரா\n3 ஜிபி ரேம் மாடல்\nஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953\n13 MP பின்புற கேமரா\n5 MP முன்பக்க கேமரா\n4 ஜிபி ரேம் மாடல்\nஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953\n13 MP பின்புற கேமரா\n5 MP முன்பக்க கேமரா\nரெட்மி நோட் 4 விலை பட்டியல்\nPrevious Article எல்ஜி G6 மொபைல் டீஸர் வெளியீடு – MWC 2017\nNext Article நாசா கண்டுபிடித்த பூமியைப் போன்ற 7 கிரகங்கள் : ட்ராப்பிஸ்ட் – 1\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\nஅறிமுகமானது தேவையற்ற சத்தத்தை குறைக்கும் புதிய சோனி WH-1000XM3\nபல்வேறு சலுகைகளுடன் “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3-3/", "date_download": "2018-10-15T19:50:36Z", "digest": "sha1:NFHOS3RLU4NABCIL5YWC3NZG4NVOKWGS", "length": 9213, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவது உறுதி: மேலும் இரு வீரர்களுக்கு வாய்ப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் ச���ய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவது உறுதி: மேலும் இரு வீரர்களுக்கு வாய்ப்பு\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவது உறுதி: மேலும் இரு வீரர்களுக்கு வாய்ப்பு\nதடைகளை கடந்து 11வது ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில், டோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.\nடோனியை தவிர, கடந்த 2015ஆம் ஆண்டில், அதாவது தடைக்கு முன்னதாக சென்னையில் விளையாடிய இரு வீரர்கள் ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகையால் டோனியை தவிர்த்து, மேலும் இரு வீரர்களை தெரிவுசெய்யும் பணியில் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.\nஅஸ்வின், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, கிறிஸ் மோரிஸ், பிராவோ, பிரண்டன் மெக்கலம் ஆகிய முக்கிய வீரர்களில் இருந்து இரு வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதே நியதி, இரண்டு ஆண்டுகள் தடைபெற்ற மற்றொரு அணியான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலகக்கிண்ண இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறும் வாய்ப்பு அதிகரிப்பு\nஇந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்\n107 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடி\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nஐ.பி.எல். மற்றும் வெளிநாட்டு T-20 லீக் போட்டிகளில் விளையாட முஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு தடை விதிக்க பங்கள\n‘அப்பாவிற்கு வயதாகிவிட்டது’: செல்லக் குரலில் வாழ்த்துக்கூறிய டோனியின் மகள்\nடோனியின் 3 வயதான அவரது மகள் ஸிவா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா உங்களுக்கு வயதாகி வருகிறது\b\nபொலிஸ் மீது தாக்குதல்: இயக்குநர் கௌதமன் சிறையில் அடைப்பு\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் கௌதமன்\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nசர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nமன்னாரில் பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டம்\nபெல்ஜியத்தின் மேயராக முதன்முறையாக கருப்பு இனத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2018/01/blog-post_53.html", "date_download": "2018-10-15T19:13:26Z", "digest": "sha1:QEMTGPJM5ACLTKJ3YW352YVZT7NVB5UV", "length": 28563, "nlines": 183, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்", "raw_content": "\nதிருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்\nதிருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்\nபக்திக்கு தடையாக இருப்பது பல. அதில் முதலாவதாக இருப்பது உணவு.\nசாப்பாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தால், வேறு எதிலும் மனம் ஓடாது.\nதமிழிலே நோய் என்றும் பிணி என்றும் இரண்டு சொல் உண்டு.\nநோய் என்றால் மருந்து உண்டால் போய் விடும்.\nபிணி என்ன செய்தாலும் போகாது.\nகாலையில் ஆறு மணிக்கு ஆறு இட்லி உள்ளே தள்ளினாலும், பனிரெண்டு மணிக்கு மீண்டும் பசிக்கும்.\nபசிக்கு சாப்பிட்டால் பரவாயில்லை. ருசிக்கு சாப்பிட ஆரம்பித்ததால் வந்தது வினை. மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.\nஅதிகம் சாப்பிட சாப்பிட புத்தி மந்திக்கிறது. நோய் வந்து சேர்கிறது. பின் அதற்கு வைத்தியம் என்று வாழ் நாள் கழிகிறது.\nசாப்பாட்டின் மேல் உள்ள ஆசையை விட முடியவில்லையே என் செய்வேன் என்று வருந்துகிறார் வள்ளலார்.\n\"பால் சோறு என்றால் வயிறு முட்ட சாப்பிடுவேன். அதற்கு மேல் ஒன்றிரண்டு வாழைப் பழம், பலா சுளைகளையும் உள்ளே தள்ளுவேன். பழத்தின் தோலைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். வால் மட்டும் தான் எனக்கு எல்லை. இருந்தால் குரங்கு போல வனத்தில் இருந்திருப்பேன் \" என்கிறார்.\nபாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்\nசாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்\nதோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்\nவாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.\nபாலிலே கலந்த சோறெனில் = எல்லாரும் சோற்றில் பாலை இட்டு பிசைவார்கள். இவர், பாலில் சோற்றை இடுகிறார். அவ்வளவு ஆர்வம், சாப்பாட்டில்.\nவிரைந்தே = வேகமாக சென்று. வேறு யாரும் நமக்கு முன்னால் சாப்பிட்டு விடுவார்களோ என்று முந்திக் கொண்டு\nஒருபெரு வயிற்றுச் சாலிலே = சால் என்றால் அண்டா போன்ற பெரிய பாத்திரம். அண்டா போன்ற பெரிய வயிற்றிலே\nஅடைக்கத் தடைபடேன் = வயிறு நிறைய சாப்பிடுவேன் என்று சொல்லவில்லை. வயிற்றல் அடைக்க தடை சொல்ல மாட்டேன். எவ்வளவு போட்டாலும், அமுக்கி அமுக்கி அடைத்துக் கொள்வேன். போதும், வேண்டாம் என்று தடை சொல்ல மாட்டேன்.\nவாழை தகுபலா மாமுதற் பழத்தின் = தகுதியான வாழை, மா, பலா முதலிய பழங்களை\nதோலிலே எனினும் = அவற்றின் தோலாக இருந்தாலும்\nகிள்ளிஓர் சிறிதும் = கிள்ளி ஒரு சிறிது கூட\nசூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = பக்கத்தில் இருப்பவருக்கு தரத் துணிய மாட்டேன்\nவாலிலேன் = வால் இல்லை\nவனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்\nஎன்செய்வேன் எந்தாய் = என்செய்வேன், என் தந்தையே\nசாப்பாட்டில் ஆர்வம் அதிகம் ஆனால், கொடுக்கும் குணம் குறையும். எல்லாம் எனக்கே வேண்டும் என்று பேராசை வரும்.\nநிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல. மனதில் துணிவு இல்லாததால்.\nஇருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும் என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம், மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.\nஒருத்தனுக்கு கொடுத்தால், பத்து பேர் வருவான். எல்லாருக்கும் ந��்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.\nஎனவே தான் ஒளவை , அறம் செய்ய விரும்பு என்றால். பயம் போக வேண்டும்.\nவள்ளலார் கூறுகிறார், பழத்தின் தோலை கூட மற்றவர்களுக்குத் தர துணிய மாட்டேன் என்று.\nஎல்லோரிடமும் இரக்கம் இருக்கும். அன்பு இருக்கும். கருணை இருக்கும். ஆனால், ஆயிரம் ரூபாய் நன்கொடை தர மனம் வராது. அன்பு இல்லாமல் அல்ல. துணிவு இல்லாதாதால்.\nபக்தி, இறை உணர்வு வர வேண்டும் என்றால் சாப்பாட்டின் மேல் உள்ள ஆர்வம் குறைய வேண்டும்.\nஉணவின் அளவை குறைத்துப் பாருங்கள்.\nமனம் உறுதி பெறுவதை உணர்வீர்கள்.\nஉடல் உற்சாகம் அடைவதை உணர்வீர்கள்.\nபசி என்றால் என்ன என்று அறிவீர்கள். மற்றவர்களின் பசியை உணர்வீர்கள். உதவும் எண்ணம் மேலோங்கும்.\nஅது உங்களை உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.\nசிறிய பாட்டில் எவ்வளவு விஷயங்கள் பொருந்தியுள்ளது\nதோலின் ஒரு ஓரத்தைக் கூடக் கிள்ளி அடுத்தவருக்கு கொடுக்க மாட்டாராம்\nதிருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - கண்டகர் உய்ந்தார் எவ...\nதிருக்குறள் - நட்பு - ஊதியம்\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - செல்வம் பெற்ற வழி\nஇராமாயணம் - மாரீசன் அறவுரை - செற்ற மனத்தோடு அறைகின...\nதேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2\nதேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1\nவினா வெண்பா - என்றும் இடையில் இடமில்லை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா - கேடிலா மெய்ந்நூல் க...\nதிருக்குறள் - பின் நோக்காச் சொல்\nதேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா\nகம்பன் சொல்லாத இராமாயணம் - தாயினும் அன்பொடு தாழ்ந்...\nதிருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க\nகம்பன் சொல்லாத இராமாயணம் - புலவியினும் வணங்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5201", "date_download": "2018-10-15T19:30:59Z", "digest": "sha1:I4WJK26WAFHYG4Y4TA2TOQ2J2IZGJXFC", "length": 21946, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) கா��ல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5201\nசெவ்வாய், டிசம்பர் 7, 2010\nDCW: பாகம் 8 - டிசம்பர் 2007 இல் புதிய தயாரிப்பு முறைக்கு மாறியது\nஇந்த பக்கம் 2635 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபாகம் 7ல் நாம் கண்ட CMFRI அறிக்கையில் காயல்பட்டணம் கடல் சுற்றி Mercury கழிவு காணப்பட்டதாக தெரிவித்தது. அந்த Mercury - DCW இல் இருந்து வந்த கழிவில் இருந்ததாகவும் அவ்வறிக்கை தெரிவித்தது. DCW - இல் எதற்காக Mercury பயன்படுத்தப்படுகிறது\nDCW சாஹுபுரத்தில் இன்று பல இரசாயன பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. DCW முதலில் தயாரிக்க துவங்கிய பொருள் Caustic Soda ஆகும். Caustic Soda விற்கு மூல பொருள் உப்பு தண்ணீர் கலவை (Brine) ஆகும். Brine இலிருந்து Caustic Soda தயாரிக்க பொதுவாக மூன்று வழிகள் பயன்படுத்தப்படும்.\nஇதில் DCW துவக்கத்திலிருந்து பயன்படுத்திய முறை Mercury Cell முறை. இம்முறையில் நச்சு தன்மை கொண்ட Mercury கழிவாக வெளியாகும்.\nMercury இன் ஆபத்துகள் உணரப்பட்டு Membrane Cell முறைக்கு பல தொழிற்சாலைகள் படிப்படியாக மாறின. இந்திய அரசாங்கம் 1980 களிலேயே - புதிய தொழிற்ச்சாலைகள் Mercury Cell முறையில் அனுமதிக்கப்படாது என அறிவித்தது. இருப்பினும் - ஏற்கனவே அம்முறையை பயன்படுத்திக்கொண்டிருக்கும் தொழிற்ச்சாலைகள் Membrane Cell முறைக்கு மாற எந்த காலக்கெடும் அரசாங்கம் விதிக்கவில்லை.\n1959 ஆம் ஆண்டு சாஹுபுரத்தில் தன் உற்பத்தியை துவக்கிய DCW - 48 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 2007 இல் Mercury Cell முறையில் இருந்து Membrane முறைக்கு மாறியது.\nமாசு ஏற்படுத்தும் தொழிற்ச்சாலைகள் நிறுவப்படும்போது அல்லது ஏற்கனவே இயங்கிவரும் தொழிற்சாலைகள் விரிவாக்கம்/மாற்றம் செய்யப்படும்போதோ அதன் விளைவுகளை சந்திக்கும் மக்களின் கருத்து (Public Hearing) கேட்கப்படவேண்டும். DCW உடைய முறைமாற்றம் (Mercury to Membrane), Caustic Soda உற்பத்தி அளவு அதிகரிப்பு (175 டன்னிலிருந்து 283 டன்னுக்கு) போன்ற திட்டங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தூத்துக்குடியில் செப்டம்பர் 14, 2006 - அன்று நடந்தது.\nகாயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி\nஇச��செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதேரிழந்தூர் தாஜுத்தீனின் இஸ்லாமிய தமிழ் பாடல் குறுந்தகடு வெளியீடு அமீரக கா.ந.மன்ற துணைத்தலைவர் வெளியிட்டார் அமீரக கா.ந.மன்ற துணைத்தலைவர் வெளியிட்டார்\nதுபை ஈமான் அமைப்பின் 35ஆம் ஆண்டு விழா திரளான காயலர்களும் பங்கேற்பு\nநாகர்கோயில் அருகே ரயில் சேவை பாதிப்பு\nபுதிய அச்சுறுத்தும் படங்களுடன் சிகரட் பெட்டிகள் - ஓர் ஆண்டுக்கு தள்ளிவைப்பு\nஅல்ஜசீரா - ஆங்கில செய்தி அலைவரிசை - இந்தியா வந்தது\nபட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி தேதி நீட்டிப்பு\nடிசம்பர் 17 - முஹர்ரம் 10: தமிழ்நாடு அரசு காஜி அறிவிப்பு\nதிருச்செந்தூர் பயணிகள் ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்ற வருடம் இந்தியாவுக்கு 40.8 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பினர்: மத்திய அமைச்சர் தகவல்\nஇன்று முஹர்ரம் பிறை காணப்பட்டது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nதினமும் ஒரு அஸ்பிரின் மாத்திரை எடுப்பது சில புற்று நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்: Lancet ஆராய்ச்சி முடிவு\nநகரில் 18 வயதுக்குக் குறைவானோருக்கு சிகரெட் விற்பதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும் ஐக்கியப் பேரவைக்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வேண்டுகோள் ஐக்கியப் பேரவைக்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வேண்டுகோள்\nமுன்னாள் படை வீரர்களுக்கான கொடி நாள் நிதி வசூல் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nDCW: பாகம் 7 - 23 வகை கடல் உயிரினங்கள் மாசு நீரினால் பாதிக்கப்பட்டன: CMFRI ஆய்வறிக்கை\nடிசம்பர் 6: தமுமுக சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்\nDCW: பாகம் 6 - காயல்பட்டண கடலில் இறக்கும் மீன்கள்: பிரன்ட்லைன் செய்தி\nடிசம்பர் 6: நகரில் கடைகள் அடைப்பு\nDCW: பாகம் 5 - மழைக்காலம் = கடலில் கழிவு நீர் கலக்கப்படும் காலம்\nநெல்லை, தூத்துக்குடியில் 10,000 போலீசார் பாதுகாப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/34663-2018", "date_download": "2018-10-15T20:24:14Z", "digest": "sha1:5V2PXNELSR4BCWZB5WHHK7TETUFBMHMI", "length": 32899, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "ஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை", "raw_content": "\nவேதாந்தா - தமிழகத்தை சூழ்ந்திருக்கும் பேரிருள்\n மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமா\nருஷியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன்\nபா.ஜ.க அரசின் ரியல் எஸ்டேட் சட்டத் திருத்தங்கள்\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2018\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட இருக்கிறது. கடந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் இந்த வருடமும் தொகுத்து வழங்கவிருக்கிறார். சிறந்த திரைப்பட (Best Motion Picture) விருதுக்காக ஒன்பது படங்கள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் விளங்குகின்றன.\nஒரு வளரும் டீனேஜ் பெண்ணான கிறிஸ்டினுக்கும் அவளுடைய சற்று கடினமாக நடந்து கொள்ளும் பாசமிகு தாய்க்கும் இடையே நடக்கும் சில சம்பவங்களைப் படம் பேசுகிறது. Christine தன்னுடைய பெயரையே \"Lady Bird\" என மாற்றிக்கொண்டு பள்ளியிலும் ரவுடித்தனம் செய்கிறாள். தான் வசிக்கும் வீட்டில் வசதி குறைவாக இருப்பதாக நினைக்கிறாள். அதனால் பள்ளியில் தன்னுடன் படிக்கும் பணக்காரப் பிள்ளைகளுடன் தேடிப்பிடித்து நட்பு வைத்துக் கொள்கிறாள். மறுபுறம் தாயோ பிள்ளைகளுக்குப் போதுமானதை செய்வதற்காகக் கடுமையாக உழைக்கிறார். Christine செய்வது எதையும் அவர் விரும்புவதில்லை. இறுதியில் தாயின் அன்பை Christine உணர்ந்தாளா இல்லையா என்பதே கதை.\nஇந்தப் படம் வழக்கமான ஒரு ஃபார்முலாவை கொண்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. ஒரு coming of age ஸ்டோரி. காட்சிகள் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும். அதனால் காட்சிகளோடு பயணிப்பது சிறிது கடினமாகவே இருந்தது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உலகில் எந்த மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கதையே இது. அமெரிக்காவில் பரவலான கவனத்தைப் பெற்ற படம் இது. தாய் மகளாக நடித்த இருவருமே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஉலகிலுள்ள அனைத்து ஹாலிவுட் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இயக்குனரின் படம் இது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியப் படையின் நெருக்குதலால் ஃப்ரான்ஸ் நாட்டின் Dunkirk எனும் இடத்தில் மூன்று லட்சத்துக்கும் மேலான பிரிட்டிஷ் ஃப்ரான்ஸ் மற்றும் பெல்ஜிய ராணுவ வீரர்கள் தஞ்சமடைகின்றனர். அவர்களை அரசாங்கமும் மக்களும் எப்படி மீட்டனர் என்பதைப் படம் பேசுகிறது. ஒரு ராணுவவீரன், ஒரு படகோட்டி, ஒரு ராணுவவிமான பைலட் ஆகிய மூன்றுபேரின் பார்வையில் கதை பயணிக்கிறது.\nDunkirk பற்றிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க முடியும். அதனாலேயே படம் பார்க்கும்போது பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் முடிந்தபிறகே அந்த வரலாறை தெரிந்து கொள்ள முடிந்தது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை வித்தியாசமாக்க அதை மூன்று கோணங்களில் சொல்லி நோலன் தன்னுடைய திறமையை காட்டியிருந்தார். 900 படகுகளில் மூன்று லட்சம் வீரர்கள் மீட்கப்படுவதை பிரம்மாண்டமாகக் காட்டவேயில்லை. வீரர்கள் மீட்கப்படும் இறுதிக்காட்சி மிகவும் சுமாராக இருந்ததாகத் தோன்றியது. நோலனின் பலவீனமான படம் இதுதான் என ஹாலிவுட் பத்திரிகையாளர்கள் விமர்சிக்கின்றனர்.\nநோலனின் Dunkirk க்கும் இந்த��் திரைப்படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. டன்கிர்க்கில் ராணுவ வீரர்கள் மாட்டிக்கொண்டிருந்த நேரத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் சந்தித்த இக்கட்டான சூழ்நிலைகளைப் படம் விறுவிறுப்பாகப் பேசுகிறது.\nஆர்ப்பாட்டமான நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் வின்ஸ்டன் சர்ச்சிலாக நடித்த Gary Oldman. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒருவருடம் சர்ச்சிலைப் பற்றிய புத்தகங்கள் வீடியோக்களின் மூலம் சர்ச்சிலின் மேனரிசங்களை முழுமையாக உள்வாங்கியிருக்கிறார். அதன்பிறகு அவருடைய வீட்டிலும் சர்ச்சிலின் கதாபாத்திரமாகவே நடமாடியிருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது அவரின் உழைப்பை உணரமுடியும். இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரைப் பெறுவதற்கு இவருக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது.\nஇந்தத் திரைப்படத்தின் மீது சோசியல் மீடியாக்களில் பல விமர்சனமும் எழுந்திருக்கிறது. சர்ச்சில் ஒரு முரடர். அவரை கதாநாயகன் போல காட்டியிருப்பதாக பலர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த வருடத்தின் சிறந்த ரொமான்டிக் படம் என இதைச் சொல்லலாம். காதலர்களுக்கிடையேயான மிகவும் நுண்ணிய காதல் உணர்வுகளை காட்சிகளாக வடித்திருந்தார்கள். 1950 களில் லண்டனின் புகழ்பெற்ற உடை அலங்கார நிபுணர் ரேமன்ட். அறுபது வயது நிரம்பியவர். தன்னுடைய தொழிலையும் அதன் வேலைப்பாடு வடிவமைப்புகளுக்கு நடுவே எதையும் அவர் அனுமதிப்பதில்லை. காதல்கள் பல ஏற்பட்டாலும் அது எளிதில் அமைதிகுலையும் அவரது குணத்தால் நிலைப்பதில்லை. அப்படிப்பட்டவரின் வாழ்வில் வருகிறாள் இளம்பெண் அல்மா. அவர்கள் இருவருக்குமான வயது மற்றும் இருவேறுபட்ட குணாதிசயங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளுமே கதை.\nகாதலால் தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை என புலம்பும் ரேமன்ட்டை அல்மா தன்கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுத்தும் உத்தி இதுவரை பார்த்திராத சினிமா அனுபவம். அமைதியான நடிப்பில் Daniel Day Lewis அசத்துகிறார். படத்திற்காக அவர் உண்மையான ஒரு உடை அலங்கார நிபுணரிடம் பயிற்சி பெற்றுள்ளார். அதன்பிறகு தன் மனைவிக்கு ஒரு உடையையும் வடிவமைத்து தந்திருக்கிறார்.\nமிகவும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்க ஆரம்பித்த படம் சட்டென உள்ளிழுத்துக் கொண்டது. சினிமா விரும்பிகள் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு.\n1960 களில் கதை நடக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆராய்ச்சிக் கூடத்திற்கு நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஒரு உயிரினம் கொண்டுவரப்படுகிறது. அங்கே துப்புரவாளராக வேலை செய்யும் எலிசா ஒரு வாய் பேச முடியாத பெண். அவளுக்கு அந்த விலங்கின் மீது ஒரு பரிவு உண்டாகிறது. பின்பு அந்த பரிவு காதலாகிறாது. அந்த விலங்கை விடுவிக்க முடிவுசெய்கிறாள். ஆனால் அதை அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் கொடூர உயரதிகாரியிடம் சிக்கிக்கொள்ளாமல் செய்ய வேண்டும்.\nஇது ஒரு தரமான மசாலா படமென்றால் அது மிகையில்லை. எந்தவகை சினிமா விரும்பியையும் முழுமையாக திருப்திப்படுத்தக்கூடிய எளிதான திரைக்கதை. மேக்அப் மற்றும் கலையமைப்பில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். சிறந்தபடம் சிறந்த நடிகர்கள் உட்பட பதிமூன்று ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.\nஎலிசாவாக நடித்திருக்கும் Sally Hawkins க்கும் நடிப்பு அரக்கி Fargo புகழ் \"Frances Macdormand\" க்கும் இடையேதான் சிறந்த நடிகைக்கான போட்டியே.\nநாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காதல் படம் இது. 1983 ல் இத்தாலியிலுள்ள ஒரு சிறுநகரம். தாய் தந்தையுடன் வசித்து வருகிறான் எலியோ. பதினேழு வயது. எலியோவின் தந்தைக்கு உதவியாளராக தொழில் கற்க வரும் நபரைப் பார்த்ததும் காதல் கொள்கிறான் எலியோ. அதன்பின் இருவரும் காதலில் திளைக்கிறார்கள். உடலுறவு கொள்கிறார்கள். அவர்கள் காதலில் பிரிந்தார்களா சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை. இதிலென்ன புதுமை என்றால் எலியோ காதல் கொள்ளும் அந்த நபர் ஒரு ஆண்.\nமுதல் காதல் ஆணோ பெண்ணோ ஆணோ ஆணோ யாரிருவருக்கிடையில் ஏற்பட்டாலும் உணர்வு ஒன்றுதான் என ஆழமாகப் படம் பேசுகிறது. அந்நியத்தனமான சூழ்நிலைகளைப் படமெடுப்பது பெரிதல்ல. தான் உணராத சூழ்நிலைகளையும் பார்வையாளர் தொடர்புபடுத்திக்கொள்வதுதான் முக்கியம். அது இங்கே சாத்தியமாகிறது.\nஎலியோ கதாபாத்திரத்தில் நடித்த Timothee calahat படத்திற்கு தேவைப்படும் இத்தாலியன் மொழியையும் பியானோ இசையையும் கற்றுக் கொண்ட பின்பே படத்தில் நடித்துள்ளார்.\nஒரு வித்தியாசமான காதலைப் பேசும் உணர்வுப் பூர்வமான படமே இது. விருது பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n1955 லிருந்து 1975 வரை இருபது வருடங்கள் வியட்நாம் போர் ந���ைபெற்றது. அந்தப் போர் சம்மந்தப்பட்ட ரகசிய ஆவணங்களை Daniel ellsberg என்ற வியட்நாம் போரில் அமெரிக்காவின் போக்கை விரும்பாத முன்னாள் ராணுவ வீரர் பத்திரிகைகளிடம் வழங்குகிறார். அதை பிரசுரித்ததால் Washington post பத்திரிகையின் பொறுப்பாளர் Katherine Grahamm(Meryl streep) மற்றும் எடிட்டர் Ben bradlee (Tom hanks) ஆகியோர் நிஜவாழ்வில் சந்தித்த சட்டசிக்கல்களை படம் பேசுகிறது.\nஅமெரிக்க அதிபராக அப்பொழுது இருந்த நிக்சனை எதிர்த்து பத்திரிகைகள் செய்த கிளர்ச்சி அரசாங்கத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் சிறந்த படைப்பு என சொல்ல முடியாவிட்டாலும் ஒரு முறை பார்க்கலாம்.\nஅமெரிக்காவில் வெள்ளையர்களிடம் நிலவும் நிறவெறியை த்ரில்லராக எடுத்திருக்கிறார் இயக்குனர் Jordan Peele. கிறிஸ் ஒரு கறுப்பினத்தை சேர்ந்த வாலிபன். அவனுக்கும் ரோஸ் என்ற வெள்ளையினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்படுகிறது. ஒரு விடுமுறை நாளில் இருவரும் அவளது வீட்டிற்கு விருந்துக்கு செல்கிறார்கள். வெள்ளையர்களுக்கு நடுவே தனிமையாக உணர்கிறான் க்றிஸ். மெல்ல மெல்ல அந்தக் குடும்பத்தின் உண்மை முகம் தெரிய வருகிறது. க்றிஸ் இனி உயிர் பிழைப்பானா என்பதே கேள்விக்குறியாகிறது.\nஇந்த வருடத்தின் சிறந்த த்ரில்லர் என பலராலும் புகழப்பட்ட படம் இது. வெள்ளையர்களிடம் காணப்படும் நிறவெறியையும், அவர்களில் பலர் இன்றும் கறுப்பர்களை அடிமைகளாகவே பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதையும் நேரடியாகவே படம் பேசுகிறது. நான்கு விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.\nஇந்தப் பட்டியலில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ஒரு கொலை நடந்து மூன்று மாதங்களாகிறது. காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்த பெண்ணின் தாய் ஊருக்கு வெளியே மூன்று விளம்பரப் பலகைகளை வாடகைக்கு எடுத்து சில வாசகங்களை அதில் எழுதுகிறார். அந்த வாசகங்களால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகமாகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் போலிஸ் அதிகாரியும் நல்லவரே. மூன்று விளம்பரப் பலகைகளினால் அதிகாரத்தைக் கேள்விகேட்கும் அந்த தாய்க்கும் ஊரிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் நடக்கும் போராட்டமே மீதிக் கதை.\nபடத்தின் எந்தக் காட்சியைப் பற்றி எழுதினாலும் படம் பார்க்கும் அனுபவத்தை அத�� மாற்றி விடும். இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. அனைவருமே அன்பானவர்கள்தான். காவல்துறை விசாரணையின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரியின் ரத்தம் கதாநாயகியின் முகத்தில் தெறித்ததும் அதுவரை கோவத்துடன் பேசிக்கொண்டிருந்த இருவரும் அக்கறையுடன் பேச ஆரம்பிக்கும் காட்சியே அதற்கு சான்று.\nதாயாக நடித்திருக்கும் Frances Macdormand ஒருநடிப்பு அரக்கி. பிரபல இயக்குனர் ஜோயல் கோயனின் மனைவி. படம் பார்த்து முடித்த பின்பு நீங்கள் இதுவரைப் பார்த்த சினிமாக்களில் முக்கியமான சினிமாவாக இது இருக்கும். சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெறுவதற்கு பெரும் வாய்ப்பை பெற்ற படம்.\nஇந்த ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒன்பது படங்களில் ஏழு படங்கள் பீரியட் சினிமாக்கள் அல்லது வரலாற்று உண்மைகளைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள். இரண்டு படங்கள் மட்டுமே சமகாலத் திரைப்படங்கள். இந்தத் திரைப்படங்களில் ஆஸ்கர் விருதை வெல்லப் போகும் திரைப்படம் எது என மார்ச் 5 அதிகாலை தெரிந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palipedam.blogspot.com/2008/03/blog-post_14.html", "date_download": "2018-10-15T19:21:49Z", "digest": "sha1:WERNLLGKJBZELLWSPEM6KBVCLXLZ4JG3", "length": 4685, "nlines": 114, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்", "raw_content": "\nவடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்\nவடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 வது தடுப்பாட்டம் ஆரம்பமாகியது முந்தியெல்லாம் ஆட்டமும் பாட்டுமாய் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூணடிருக்கும் ஆனால் இந்தமுறை நடக்கிறதெ பெரிய சாதனைகோல தான் கிடக்கு \nஇதே போல இலங்கையின் தலைநகர பாடசாலைகளான சென் தோமயனும் றோயல் கல்லூரி இடையிலான போட்டியும் தற்பொது நடைபெறுகிறது இப்போட்டியை 1879 ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் [ இம்முறை 129வது போட்டி ]\nபடங்களின் மேல் சொடுக்கினால் பெரிதாகும்\nவடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்\nசுஜாதாவின் மறைவும் தமிழ்மணத்தில் பதிவர்களின் கூத்த...\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/2/", "date_download": "2018-10-15T19:40:35Z", "digest": "sha1:F6Z37HTUEFQQJS6H3B7G7DTB7YFP7J2B", "length": 17580, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "செய்தி – Page 2 – மக்கள் முன்னணி", "raw_content": "\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்\n#மதுரை_23_09_2018_PFI பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம் பங்கேற்றோர்: தோழர் மு.முகம்மது அலி ஜின்னா பொதுச்செயலாளர், PFI தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் முரளி பொதுச்செயலாளர், பி.யூ.சி.எல் தோழர் ஹென்றி டிஃபேன்...\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்\n#திருவாரூர் மாவட்டம் #குடவாசல் வட்டம் #தமிழ்தேச_மக்கள்_முன்னணி #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் #தமிழ்நாடு_மாணவர்_இயக்கம் எழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி...\nதாங்கள் காலூன்ற முடியாத தமிழ்நாட்டில் கலவரங்களை உருவாக்குவதன் மூலம் இந்துக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.- இந்து முன்னணி காவிக் கும்பல் முன்னெடுத்து வருகிறது. வடநாட்டிலிருந்து இறக்குமதியாகி தமிழ்நாட்டில் வீட்டிற்குள் கடைப்பிடிக்கப்பட்டு மூன்றாம் நாள் ஆற்றிலோ, குளத்திலோ கரைக்கப்பட்டு...\nபுரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே\n காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட மா – லெ தோழர் பாலன் நினைவேந்தல் செப் 12 அன்று தர்மபுரி – நாய்க்கன் கொட்டாயில் நடத்துவது வழக்கம். பிரிந்து தனித்தனியாக இயங்கும் தோழர்கள் தங்கள் அமைப்புகள் சார்பில் தனித்தனியாக தோழர்கள் அப்பு –...\nசெப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு\nஎடுபிடி தமிழக அரசுக்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ-மா)வின் கண்டனம் தமிழக மக்களே அடக்குமுறையைத் தூள் தூளாக்க ஈகியர்களின் நினைவோடு உறுதியேற்போம் செப்டம்பர் 12 அன்று நக்சல்பாரி கம்யூனிஸ்ட் ஈகியர் அப்பு, பாலன் நினைவிடம் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் ஆண்டுதோறும் ஈகியர்...\nஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு \nஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில்...\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு\n#மதுரை_30_08_2018 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்றார்.. உடன் தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் தோழர் கே.எம்.சரீப் தமிழ்ப்புலிகள் தலைவர் தோழர்...\nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n#மதுரை_வாடிப்பட்டி_28_08_2018_ #சோசலிசத்_தொழிற்சங்க_மையம் #கண்டன_ஆர்ப்பாட்டம் உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் தோழர் எஸ்.பாண்டி தலைமையில், வேன் சங்கத் தலைவர் தோழர் செந்தில், செயலாளர்கள் கண்ணன், முருகன் முன்னிலை வகித்தனர். #தமிழ்த்தேச_மக்கள்_முன்னணித்_தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். சோசலிசத் தொழிற்சங்க மையத் தலைவர்...\nதமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு\n#திருச்சி_27_08_2018 தமிழ்நாடு வண்ணார் பேரவை – தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி திருச்சி மாவட்டக்கிளை சார்பில் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் ச.செந்தில்குமார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர்...\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்\n#மதுரை_26_08_2018 JAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி��் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் சாகுல் அமீது உள்ளிட்டோர்…\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஇரத யாத்திரை தமிழகத்தில் அனுமதியோம் – காவல்துறை டி.ஜி.பி யுடன் தலைவர்கள் சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின்\nபசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்\n – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல்\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் ம���வானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news---------1295-4512945.htm", "date_download": "2018-10-15T19:51:11Z", "digest": "sha1:UX5KGZ4GKHXMQB3FQNYXJIHODWPPLVIX", "length": 3554, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "பவன் கல்யாணை சகோதரராக நினைத்தது தவறு: தன்னைத் தானே ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - பவன் கல்யாணை சகோதரராக நினைத்தது தவறு: தன்னைத் தானே ...\nபவன் கல்யாணை சகோதரராக நினைத்தது தவறு: தன்னைத் தானே ...\nTags : பவன், கல்யாணை, சகோதரராக, நினைத்தது, தவறு, தன்னைத், தானே\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன் -விரதம் இருக்கும் கேரள ...\nபெட்ரோல், டிசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ...\nகுஜராத்தில் இருந்து வந்த அழைப்பு: குஷியில் முதல்வர்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் ...\nதமிழகத்து கலாச்சாரம், சாப்பாடு பிடிக்காது.. பாகிஸ்தான் சூப்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/11/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-10-15T18:49:32Z", "digest": "sha1:ENE7A5YUKROWM2JPYZYRCKX2FXSX4CIM", "length": 7649, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "சம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர் | tnainfo.com", "raw_content": "\nHome News சம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர்\nசம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர்\nகனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅண்மையில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றில் தமிழ் மக்களின் தலைமையை விக்னேஸ்வரன் ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇது குறித்து இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். எனினும், “தற்போதைக்கு தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு ��டமில்லை.\nமாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.\nஇந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைகளுக்கும் இடமில்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை முழுமையாக நம்புகின்றேன். Next Postகஜேந்திரகுமார்,சுரேஷ் போன்றோரின் கனவு பலிக்காது -முதலமைச்சர்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/science/161346-2018-05-10-10-22-09.html", "date_download": "2018-10-15T18:57:59Z", "digest": "sha1:SXNVC3I2YXF4R2FIS4OT2SOIXGZL4EU7", "length": 26090, "nlines": 106, "source_domain": "www.viduthalai.in", "title": "பறக்கும் சரக்கு ரயில்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்» பறக்கும் சரக்கு ரயில்\nபிரிட்டனின் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் துவக்கியுள்ள, ‘வர்ஜின் ஹைப்பர்லுப்’ என்ற நிலத்தடி அதிவேக ரயில் சேவை, பயணியருக்கானது மட்டுமே.\nஆனால், அது மூன்று ஆண்டுகளில் இயங்கவிருக்கும் அபுதாபி, மும்பை நகர்களில் உள்ள துறைமுகங்களிலிருந்து, உள்நாட்டுக்கு சரக்குகளை மணிக்கு, 1,000 கி.மீ., வேகத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்கிறது. இதற்கான ‘வர்ஜின் கார்கோ ஸ்பீட்’ மூலம். ‘சரக்கு லாரியின் கட்டணத்திற்கு, விமான வேகத்தில்’ சரக்குகளை சிந்தாமல், சிதறாமல், கெடாமல் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது வர்ஜின் ஹைப்பர்லுப்.\nதண்ணீரில் ஹைட்ரஜன் ஏராளம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிபொருளான ஹைட்ரஜனை, மலிவாக, விரைவாக நீரிலிருந்து பிரிக்கும் தொழில்நுட்பத்தை, இங்கி லாந்திலுள்ள எக்செட்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த, கோவிந்தர் சிங் பவார் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.\nலாந்தானம் இரும்பு ஆக்சைடு (3) என்ற நானோ துகள்களால் அவர்கள் உருவாக்கிய ஒரு குறைகடத்தி, சூரிய ஒளியை உள்வாங்கி நிகழ்த்தும் வேதிவினை, நீரின் மூலக்கூறுகளான ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் பிரித்தெடுக்கிறது.இந்த வேதிவினைக்கு, சூரிய ஒளியைத் தவிர வேறு எந்த கிரியா ஊக்கியும் தேவையில்லை.\nஇந்த தொழில்நுட்பத்தை மேலும் செம்மையாக்க, எக்செட்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹைட்ரஜனை வாகன எரிபொருளாகவும், மின்சாரம் தயாரிப்பதற்கு மூலப்பொருளாகவும் பயன்படுத்தலாம்.\nஹைட்ரஜன் எரிவதால் வெளியேறும் ஒரே கழிவுப் பொருள் தண்ணீர்தான்\nதென் அட்லாண்டிக் கடல் பகுதியில், சிலி நாட்டிலிருந்து, ஜிம்பாப்வே வரையிலுள்ள பகுதியில், பூமிக்கு இயற்கையிலேயே உள்ள காந்த விசை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். இந்த குறைபாடு, 1958லேயே கண்டறியப் பட்டதுதான் என்றாலும், இந்த பகுதியின் காந்த விசை, ஆண்டுகள் செல்லச் செல்ல குறைந்த படியேதான் உள்ளது என்பதை, அண்மையில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அய்ஸ்லாந்து விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.\nஅப்படியென்றால், பூமிக்கு ஏதாவது பாதிப்புகள் வருமா முதலில் புவியீர்ப்பு விசைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை தெரிந்துகொள்வது அவசியம். இரு பொருட்களின் எடையை வைத்து, பெரிய பொருள் சிறிய பொருளை ஈர்த்துக்கொண்டே இருக்கும் என்பது பிரபஞ்ச விதி. இதன்படி பூமி எனும் ராட்சதப் பந்து, அதன் மீதுள்ள மானிடப் பதர்கள் உட்பட அனைத்தையும், தன்னை நோக்கி ஒரே வேகத்தில் ஈர்த்தபடியே உள்ளது. இதுதான் ���ுவியீர்ப்பு விசை.\nஆனால், பூமியின் காந்த விசை, தென், வட புலங்களைக் கொண்டு, பூமியை காக்கிறது. பிர பஞ்சம் வீசும் ஆபத்தான கதிர்கள் உள்ளே வராமல் தடுக்கக்கூடிய கவசமாகவும், திசைகளை உணர்த்தும் புலமாகவும் அது இருக்கிறது. சரி, ஏன் குறிப்பிட்ட இடத்தில் அந்த விசை குறைவாக இருக்கிறது இதற்கு மூன்று நாட்டு விஞ்ஞானிகளும் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா இதற்கு மூன்று நாட்டு விஞ்ஞானிகளும் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா பூமியின் வட, தென் துருவ காந்தப் புலம் இரண்டு அல்லது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி துருவங்கள் திருப்பிப்போடப்படுவது நடக்கிறது.\nஅதன்படி, கடைசியாக துருவ மாற்றம் ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஆனால், தென் அட்லாண்டிக் பகுதியில் புவியின் காந்தம் பலவீனமாக இருப்பதை வைத்து, துருவ மாற்றம் ஏற்படும் என, சொல்லிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.துருவங்கள் மாறும் தருவாயில், பிரபஞ்ச கதிர்வீச்சு அதிகம் பூமியின் வளி மண்டலத்திற்குள் வரலாம் என்றாலும், பலர் அவ நம்பிக்கையாளர்கள் கணிப்பதைப் போல பேரிடர்கள் ஏதும் நிகழாது.\nஅதிகபட்சமாக, நாம் பழைய திசைமானிகளை விட்டுவிட்டு, புதிய திசைமானிகளை வாங்கவேண்டி யிருக்கும் என்கின்றனர், ‘நாசா’ விஞ்ஞானிகள்.\n8 நிமிடத்தில் மின் காரை சார்ஜ் செய்யலாம்\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த, ஏ.பி.பி., நிறுவனம் அதிவேகமாக சார்ஜ் ஆகும் வாகன மின்னேற்றியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சார்ஜர் நிலையத்தில், 8 நிமிடங்களில் செய்யும் சார்ஜை வைத்து, ஒரு மின்சார காரால், 200 கி.மீ., பயணிக்க முடியும். எனவே, மின் வாகன பிரியர்கள் மத்தியில், ஏ.பி.பி., டெர்ரா ஹை பவர் டீ.சி. சார்ஜர் வரவேற்பை பெற்றுள்ளது.\nபெட்ரோலிய கார்களை பல நாடுகள் அடுத்த, 20 ஆண்டுகளில் தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் மின்சார கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும், நடுவழியில் பேட்டரி தீர்ந்துவிட்டால், மணிக் கணக்கில் நின்று சார்ஜ் செய்யவேண்டி வருமே என்ற தயக்கம் அவர்களை தடுக்கிறது.\nஇன்று சந்தையில் உள்ள டெஸ்லா, ஜி.எம்., நிசான் போன்ற நிறுவனங்களின் மின்சார கார்கள், வீட்டில் இரவு நேரத்தில் சில மணி நேரம் மின்னேற்றம் செய்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர் பேட்டரி நிலையங்களில், 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 50 சதவீத பேட்டரி நிரம்பி, 273 கி.மீ., பயணிக்கலாம்.\nஆனால், ஏ.பி.பியின் டெர்ரா ஹைபவர் டீ.சி., நிலையத்தில், 8 நிமிடத்தில் சார்ஜ் செய்து, 200 கி.மீ., தூரம் பயணிக்க முடியும் மின் வாகன பேட்டரிகள் சார்ஜ் ஆகும் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, அவற்றின் பயன்பாடும் அதிகரிக்கும்.\nசெவ்வாயில் ஏற்படும் நில நடுக்கங்களை ஆராயப் போகும் செயற்கைக் கோள்\nசெவ்வாய்க் கோளின் உள் அமைப்புகளை ஆராய்வதற்காக ‘இன்சைட்’ என்ற செயற்கைக் கோளை சனிக்கிழமை ஏவியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.\nஇந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில்\nதரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் நிலநடுக்க ஆய்வுக் கருவியைப் பொருத்தி, செவ்வாய் கோளின் நிலநடுக்கங்களை இக்கருவி உணர்ந்து ஆராயும்.\nசெவ்வாயின் தரையின் உள்ளே இருக்கும் பாறை அடுக்குகளின் தன்மையை இந்த அதிர்வுகள் மூலம் அறியமுடியும். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகளை பூமியின் தரவுகளோடு ஒப்பிடுவதன் மூலம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் உருவான விதம் பற்றிய புதிய விளக்கங்களைப் பெற முடியும்.\n“செவ்வாயின் நிலநடுக்க அதிர்வுகள் மாறுபட்டப் பாறைகளின் ஊடாகப் பரவும்போது, அந்தப் பாறைகளின் தன்மைகள் தொடர்பான தகவல்களை அதிலிருந்து பெறமுடியும்“ என்று விளக்குகிறார் இன்சைட் பயணத்தின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் புரூஸ் பேனர்ட்.\n“சீஸ்மோமீட்டர் பதிவு செய்யும் சீஸ்மோகிராம் என்னும் அதிர்வு வரைபடத்தின் ஏற்ற இறக்கங்களில் இருந்து இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுவது என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். வெவ்வேறு திசைகளில் நடக்கும் பல பல செவ்வாய் நடுக்கங்களைப் பற்றிய தரவுகளைத் திரட்டிய பிறகு செவ்வாயின் உள் அமைப்பைப் பற்றிய ஒரு முப்பரிமாண சித்திரத்தை உருவாக்க முடியும்,” என்கிறார் அவர்.\nகலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வேண்டன்பெர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லாஸ் ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி காலை 04.05 மணிக்கு இன்சைட் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. அந்த நேரத்தில் வானில் அடர்த்தியான பனிப்புகை சூழ்ந்திருந்தது செயற்கைக் கோள் ஏவுவதை பாதிக்கவில்லை.\nவைக்கிங் தரையிறங்கி���ள் மூலம் 1970களிலேயே சீஸ்மோமீட்டர் கருவிகளை செவ்வாய்க்கு அனுப்பியது நாசா. ஆனால், தரையிறங்கிகளின் உடலிலேயே இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட அந்தக் கருவிகளால் செவ்வாய்த் தரையில் இருந்து அதிர்வுகளை உணர முடியாமல் போனது.\nகாற்று வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தரையிறங்கி அதிரும் சத்தத்தை மட்டுமே அந்தக் கருவிகளால் பதிவு செய்ய முடிந்தது. ஆனால், அதற்கு மாறாக, இன்சைட் செயற்கைக் கோள் நேரடியாக தனது சீஸ்மோமீட்டரை செவ்வாயின் தரையில் பொருத்தவுள்ளது.\nபூமியில் நடந்தால் நடந்ததுகூடத் தெரியாமல் மக்கள் தூங்கக்கூடிய அளவு மிக மென்மையானவை இவை. ஆனால், இவ்வளவு மென்மையான நடுக்கங்களேகூட, செவ்வாயின் தரைக்குக் கீழே உள்ள அமைப்பு பற்றிய போதிய தகவல்களை தரக்கூடியவையாக இருக்கும். இதைக் கொண்டு செவ்வாயின் அடியாழங்களைப் பற்றியும், அமைப் பைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஒரு மாதிரியை உருவாக்கமுடியும் என்கின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nபெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-10-15T19:44:34Z", "digest": "sha1:7V47YZHTKQ2TGCMDENILQYKDNQQRF4FM", "length": 4445, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அலட்சியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்கு���தற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அலட்சியம் யின் அர்த்தம்\nஅக்கறையின்மை; பொருட்படுத்தாத போக்கு; உதாசீனம்.\n‘முகத்தில் கர்வம், கண்களில் அலட்சியம்’\n‘இனி அவன் படிப்பு விஷயத்தில் அலட்சியமாக இருப்பதற்கில்லை’\nமதிக்காமல் இருக்கும் தன்மை; அவமரியாதை.\n‘‘அவர் என்ன அவ்வளவு பெரிய மனிதரா\n‘அவர் வேண்டுமென்றே அலட்சியத்துடன் நடந்துகொண்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%B2", "date_download": "2018-10-15T19:18:32Z", "digest": "sha1:K42EMLSFJ2RO32UJIPCCXJ7HXJXWKQHS", "length": 3906, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தோன்றல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தோன்றல் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு வம்சம் நிலைக்கப் பிறந்தவன்.\n(சந்தியில்) புதிதாக ஒரு எழுத்து தோன்றுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/how-buy-the-best-power-supply-unit-psu-your-pc-017683.html", "date_download": "2018-10-15T19:17:45Z", "digest": "sha1:4SKYDVAOH5KIGYS5XSDAFXCH6FAXNE4K", "length": 14868, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "கணினிக்கு பவர் சப்ளை யூனிட் வாங்குகிறீர்களா? கவனிக்க வேண்டிய அம்சங்கள் | How to buy the best Power Supply Unit PSU for your PC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய���தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகணினிக்கு பவர் சப்ளை யூனிட் வாங்குகிறீர்களா\nகணினிக்கு பவர் சப்ளை யூனிட் வாங்குகிறீர்களா\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉங்கள் கணினியிலேயே மிகவும் தரக்குறைவான பொருள் என்னவென்று பார்த்தால், நிச்சயம் அது பவர் சப்ளை யூனிட்டாகத் தான் இருக்கும். அதிக வாட் இருந்தால் சிறந்த பவர் சப்ளை கிடைக்கும் என நினைத்துக்கொண்டு, சிலர் பவர் சப்ளை யூனிட் வாங்கும் போது வாட் அம்சத்தை மட்டுமே கவனத்தில் கொள்கின்றனர். ஒரு சிலரோ பவர் யூனிட் வாங்கும் போது எதையுமே கவனிக்காமல் பொத்தாம்பொதுவாக வாங்கிவிடுகின்றனர்.\nஆனால் இந்த பவர் சப்ளை யூனிட்கள் கணினியின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை பாதிக்கும் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பவர் சப்ளை யூனிட்டுக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் அளித்தாலும், அது தான் கணிணியின் முக்கிய பாகம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த பதிவின் மூலம் உங்கள் கணினிக்கான சிறந்த பவர் சப்ளை யூனிட்டை எப்படி தேர்வு செய்வது எனப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபவர் சப்ளை யூனிட்களை எப்போதும் பிரபல உற்பத்தியாளர்களிடம் மட்டுமே வாங்கவேண்டும். அவ்வாறு வாங்குவதற்கு முன்பு அதன் ரிவீயூக்களை பார்க்க வேண்டும். பிரபல உற்பத்தியாளரிடம் வாங்கும் போது மட்டும் தான் சிறந்த தரத்துடன் உத்திரவாதமும் (வாராண்டி)கிடைக்கும்.\nபவர் சப்ளை யூனிட் வாங்கும் போது கொடுக்கும்அதன் தகவல் பிரிவில் பவர் அவுட்புட் எவ்வளவு என சரிபாருங்கள். பெரும்பாலும் இது வாட் அளவீடுகளி���் தரப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு அதிகபட்ச பவர் அவுட்புட் தேவையில்லை, தொடர்ந்து சீராக கிடைக்கும் அவுட்புட் தான் தேவை. எனவே அதிகபட்ச அளவை பார்த்து வாங்குவதை காட்டிலும் நீண்ட நேரம் தாக்குபிடிக்குமா என பார்த்து வாங்கவேண்டும்.\nசிறந்த திறனுள்ள பவர் சப்ளை யூனிட் தேர்வு செய்வதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்.\nவாங்குவதற்கு முன்பு திறன் மதிப்பீட்டை கவனிக்க வேண்டும். திறன் மதிப்பீடு 80% என்றால், 80% மின்சாரம் கணிணிக்கு வழங்கப்படும் மீதம் வெப்பமாக வீணாகும். எனவே 80% க்கு அதிக மதிப்பீடு பெற்ற பவர் சப்ளை யூனிட்டை வாங்குங்கள்.\nசிங்கள் ரெயில் அல்லது மல்டி ரெயில்\nஉண்மையை சொல்லப்போனால், சிங்கள் ரெயில் அல்லது மல்டி ரெயில் இரண்டும் ஒரே செயல்திறனையே அளிக்கவல்லன. இரண்டும் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் சிறந்தவை. உங்களுக்கு மேலும் பாதுகாப்பு தேவைப்படின், மல்டி ரெயில் ஓ.சி.பி மூலம் உங்கள் கணிணியை சார்ட் சர்க்யூட்டிலிருந்து பாதுகாக்கலாம்.\nஹார்டு ஒயர்டு கேபிள் அல்லது முழு மாடுலர் கேபிள்\nதொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், ஹார்டு ஒயர்டு கேபிள் பயன்படுத்துவதன் மூலம் கனெக்டர் மற்றும் பவர் சப்ளை யூனிட் இடையை கூடுதல் இணைப்பை தவிர்க்கலாம். முழு மாடுலர் கேபிள் சிறந்ததாக தோன்றினாலும், ஹார்டு ஒயர்டு கேபிள் உங்களுக்கான பணியை செய்கிறது.\nநீங்கள் பவர் சப்ளை யூனிட் வாங்கும் போது இந்த அம்சங்களை நினைவில் வைத்துக்கொண்டு உங்கள் கணிணிக்கான சிறந்த பவர் சப்ளை யூனிட் தேர்ந்தெடுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\nநீங்கள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள்\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:50:06Z", "digest": "sha1:QBEOJ6X77KXXJODSPNJMC72XQ5PKNZ6K", "length": 8537, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஆறு வகை வணக்கங்கள் ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன�� விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\nஉடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)\nஉடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)\nஉடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)\nஇரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)\nஇரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)\nகால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆறுவகை வணக்கங்களும் அதற்குரிய விளக்கங்களும்\n1) அஷ்டாங்கணம்: உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்ற\nதினமும் உச்சரிக்க வேண்டிய ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்\nஐயப்ப சுவாமியை வழிபடும் பக்தர்கள் தினமும் காலை, மாலை இருவேளையிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பனின்\nநவராத்திரி விரத அனுஷ்டிப்பு குறித்து இந்து மத பீடம் தகவல்\nதிருக்கணித பஞ்சாங்கத்தையும் வாக்கிய பஞ்சாங்கத்தையும் பின்பற்றுவோர் தமது நம்பிக்கையின் அடிப்படையில் ந\nமாலையில் விளக்கேற்றிய பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம். தீபஜ்யோதி பரம\nவணக்கங்கள் ஆறு வகைப்படும் அவையாவன, 1) அஷ்டாங்கணம், 2) ஷாஷ்டாங்கம், 3) பஞ்சாங்கம், 4) நமஸ்காரம், 5) அ\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்���ணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nசர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nமன்னாரில் பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டம்\nபெல்ஜியத்தின் மேயராக முதன்முறையாக கருப்பு இனத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2009/dennis_chambers/", "date_download": "2018-10-15T20:23:04Z", "digest": "sha1:WWUG3MDBNQORTMCE523SVDWWKP6ZDRGG", "length": 6625, "nlines": 54, "source_domain": "domesticatedonion.net", "title": "தாளம் உலகெங்கும் -3 – உள்ளும் புறமும்", "raw_content": "\nபல நாட்களுக்கு முன் எனக்குப் பிடித்த தாள வாத்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதாகத் தொடங்கி ரஷ் குழுவின் நீல் பீர்ட் ஒருவருடன் நின்று போய்விட்டது. கொஞ்சம் விபரமான பதிவுகளை எழுத தற்பொழுது அதிகம் நேரம் கிடைப்பதில்லை. எனவே, இனி நேரங்கிடைக்கும் பொழுது சிறிய பதிவுகளானாலும் தொடர்ந்து எழுத உத்தேசம். வரும் கருத்துகள்/உரையாடல்களைப் பொருத்து இந்தத் தொடர் விரிவடையலாம். இப்போதைக்கு சுருக்கமாக.\nடெனிஸ் சேம்பர்ஸ் (Dennis Chambers) முதல் தர ஜாஸ்-ப்யூஷன் கலைஞர். முறையான பயிற்சியில்லாதவர். நான்கு வயதிலேயே தன்னிச்சையாக வாசிக்கத் தொடங்கியவர். ஜாஸ் ட்ரம்மர்களில் பலர் பழைய பிடி (traditional grip) என்று சொல்லப்படக்கூடிய வலது கை கீழ் நோக்கியும், இடது கை மேல்நோக்கியும் இருக்கும் பிடிப்பில்தான் வாசிப்பார்கள். ராக், பாப் குழுக்களில் வாசிப்பவர்கள் நேர் பிடி (Matched grip) முறையில் இரண்டு கைகளும் கீழ்நோக்கி இருக்கப்பிடிப்பார்கள். இப்படி நேர் பிடியில் ஸ்நேர் ட்ரம்மில் மிக விரைவாக வாசிப்பவர்கள் குறைவு. இங்கே டெனிஸ் சேம்பர்ஸ் நேர் பிடியில் விளாசுவதைப் பார்க்கலாம். இந்த தனி ஆவர்த்தனம் ஜான் மெக்ளாக்ளின் மற்றும் ஃப்ரீ ஸ்ப்ரிட்ஸ் (John McLaughlin and Free Spirits) குழுவில் சேம்பர்ஸ் வாசித்தது.\nPreviousஒபாமாவுக்கு நோபெல் அமைதிப் பரிசு\nNextதிரையில் கர்நாடக இசை இராகங்கள்\nதாளம் – உலகெங்கும் – 1\nதிரையிசையில் இராகங்கள் – மாயாமாளவ கௌவ்ள\nஈர விழி காவியங்கள்… ஞாபக படுத்துறேன்…\nஇத்தனை வருடங்களாக எப்படி உங்கள் இனிய எழுத்தோவியங்களை தவறவிட்டேன் என்று தெரியவில்லை. இசையை பற்றி, அதுவும் இரண்டாம் பக்ஷமாக பார்க்கப்படும் தாள வாத்யங்களில் இத்துணை ஆழ்ந்த ஈடுபாடும் அறிவும் செறிந்து நீங்கள் எழுதுவது என் போன்ற தொழில் முறைக்கலைஞர்களுக்குக்கூட கைவரப்பெறாது. நிறைய கற்றுக்கொண்டேன். இனி தவறாது தொடருவேன். நன்றி. கடம் சுரேஷ். சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Perambalur/137.aspx", "date_download": "2018-10-15T20:22:13Z", "digest": "sha1:NNB44VYAMQBRWKMJDWKCPO5EJHRTBX43", "length": 80953, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Perambalur - TamilA1", "raw_content": "\nபெரம்பலூரில் குடியரசுதின விளையாட்டு போட்டி\nபெரம்பலூர்,அக்.12: பெரம்பலூரில் மண்டல அளவில் 61வது குடியரசுதின, தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இன்று (12ம்தேதி) நிறைவுவிழா நடக்கிறது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர், கரூர், அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டங்களை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மண்டல அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று மாலை தொடங்கின. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தடகள பயிற்றுநர் கோகிலா வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) புகழேந்தி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் முதல்நாளான நேற்று 5000 மீட்டர் ஓட்டம், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டன. 14 வயதிற்குட்பட்டோருக்கு கோலூன்றி தாண்டுதல் நடத்தப்படவில்லை. 2ம்நாளான இன்று (12ம் தேதி) தடகள போட்டிகளில் இதர போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைக்கிறார். இதில் பெரம்பலூர், கரூர், அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டங்களில் ஏற்கனவே 14,17,19 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் என ஒவ்வொரு போட்டிக்கும் 4 கல்வி மாவட்டங்களில் இருந்து தலா 8 பேர் இந்த மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் வெற்றிபெறுவோருக்கு போட்டிகளின் முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பெரம்பலூர் தொகுதி எம்பி மருதராஜா, சிதம்பரம் தொகுதி எம்பி சந்திரகாசி, எம்எல்ஏக்கள் தமிழ்ச்செல்வன், ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்\nபெரம்பலூர்,அக்.12: பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளிலும் இன்று (12ம் தேதி) மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது என கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் இன்று (12ம்தேதி) மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அடுத்த ஐந்தாண்டில் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவையனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் ஆலோசித்தல் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அடித்தட்டு மக்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும். இவ்வாறு கிராமத்தின் அனைத்துதரப்பு மக்களும் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்தப்படும் போதுதான் கிராம வளர்ச்சிக்கான திட்டமிடல் முழுமை அடைந்ததாக இருக்கும். அதன்படி கிராமசபை கூட்டம் நல்லமுறையில் நடைபெறுவதை கண் காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (கி.ஊ) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இன்று (12ம்தேதி) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற இருக்கும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவிட சட்டப்பணிகள் ஆணைக்குழு தயார்\nபெரம்பலூர்,அக்.12: மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும், மனசிதைவுக்கு ஆளானவர்களுக்கும் உதவிட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக இருக்கிறது என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் கூறினார்.உலக மனநலதினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், வேலா கருணை இல்லமும் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சட்டஉதவி விழிப்புணர்வு முகாமை நடத்தியது. வேலா கருணை இல்ல நிர்வாகி அருண்குமார் வரவேற்று பேசினார். பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பாலராஜ மாணிக்கம் தலைமை வகித்து பேசியதாவது:மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கும், மனசிதைவுக்கு ஆளானவர்களுக்கும் உதவிட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக இருக்கிறது. அதனை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். மனநல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சமூக சட்டதலைவர்கள் அனைவரும் இம்மாதிரியான இல்லங்களுக்கு அடிக்கடி வருகை புரிந்து அவர்களின் குறைகளை நீக்க தக்க உதவிபுரிவார்கள். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் முகமது இலியாஸ், மூத்த வழக்கறிஞர் பிரசன்னன், வழக்கறிஞர் சங்க செயலாளரும், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாம் ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.\nவீரவணக்க நாள் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு\nஅரியலூர்,அக்,12: அரியலூரில் நடந்த வீரவணக்க நாள் விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை அரியலூர் எஸ்பி வழங்கினார். இந்திய அளவில் காவல் துறை, ஆயுதப்படை மற்றும் பாதுகாவல் படைகளில் பணிபுரியும் போது வீரதீர செயல்கள் புரிந்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி காவல் துறையினரால் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வீரமரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் காவல் இணைய தளத்தில் பல தகவல் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் காவல்துறையினரால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவு கூர்ந்து அவர்களை போற்றும் விதமாக விவாத போட்டி மற்றும் வினாடி-வினா போன்ற நிகழ்ச்சிகள் அரியலூர் மாவட்ட எஸ்பி அபினவ் குமார், உத்தரவின் பேரில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களை கவவுரவிக்கும் வகையில் எஸ்பி அபினவ் குமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி, டிஎஸ்பி (பயிற்சி) மேகலா, தனிப்பிரிவு ஆய்வாளர் மற்றும் காவல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.\nஅஞ்சலக தலைமை கண்காணிப்பாளர் வேண்டுகோள்\nஜெயங்கொண்டம்,அக்.12: தேசிய அளவில் இந்திய அஞ்சல் நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அஞ்சலகங்களில் வங்கி கணக்கை துவங்கி சேமித்து பயனடைய வேண்டும் என அஞ்சலக அதிகாரி கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்தேசிய அளவிலான இந்திய அஞ்சல் தினம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எம்ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். இயக்குனர் ராஜமாணிக்கம் ஆலோசகர் பிச்சையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கலந்து கொண்ட திருச்சி மண்டல அஞ்சலக தலைமை கண்காணிப்பாளர் ரங்கநாதன் பேசும்போது, கல்லூரி மாணவர்கள் அனைவரும் அஞ்சல் நிலையங்களில் உள்ள தங்க மகள் சேமிப்பு திட்டம், சிறு சேமிப்பு திட்டம், மற்றும் இந்திய அஞ்சல் துறையில் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அனைத்து மாணவர்���ளும் சேர்ந்து பயனடைய வேண்டும், இந்த அனைத்து திட்டங்களையும் மக்களிடம் எடுத்து கூறி மக்களும் பயன்பட வேண்டுமென சிறப்புரையாற்றினார். திருச்சி முதன்மை கிளை மேலாளர் சலீம் ராஜா கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இவ்விழாவில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். கல்லூரி இணை செயலாளர் கமல் பாபு, நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கணினி துறை தலைவர் குரு வரவேற்றார். முதல்வர் மதியழகன் நன்றி கூறினார்.\nவெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்\nசெந்துறை,அக்.12: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள தெத்தேரி பகுதி வெள்ளாற்றிலிருந்து அனுமதியின்றி வாகனங்களில் மணல் கடத்தப்பட்டு வருவதும், அவர்கள் மீது தளவாய், குவாகம் மற்றும் செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த வாரத்தில் இரு லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர். இந்நிலையில், நேற்று காலை தளவாய் காவல்நிலைய போலீசாருக்கு சிமென்ட் ஏற்றும் டாரஸ் லாரிகளில் தார்பாய் போட்டு மூடி மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலால், காவல் நிலையம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்ததில், வெள்ளாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சேலம் மாவட்டம் கொட்டாமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. லாரிகளை பறிமுதல் செய்த சப்இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான தளவாய் போலீசார், லாரி டிரைவர்கள் சேலத்தை சேர்ந்த சபரிவாசன்(27), முருகேசன்(29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், லாரியின் உரிமையாளர் மீதும், மணல் ஏற்றி அனுப்பிய முள்ளுக்குறிச்சி பன்னீர்செல்வம்(56) மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பெண்னை தாக்கியவர் கைது: அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் மேலதெருவை சேர்ந்தவர் செங்கமலம் மனைவி செல்வமணி(32). அதே பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மனைவி செல்வம்(52). இவர்கள் இரு குடும்பங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று செ��்வமணியிடம் செல்வம் இடப்பிரச்னை சம்மந்தமாக பேசியுள்ளார். அப்போது வாய்தகராறு ஏற்பட்டடது, இதில் செல்வம், அவரது மகள் ஜெயா (24), மகன் கொளஞ்சி(22) ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்வமணியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வமணி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் செல்வமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் திருடிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் தத்தனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(47), ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்(55)என்பதும் இவர்கள் நாச்சியார்பேட்டை ஓடையில் மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மது விற்றவர் கைது: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழநத்தம் நடுத்தெருவை சேர்ந்த ராஜா (36) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nகாளி கோயிலில் நள்ளிரவில் அகோரிகள் யாகம், சிறப்புபூஜை\nதிருச்சி, அக்.12: திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின்கரையில் உள்ள ஜெய் அகோரகாளி கோயிலில் நவராத்திரி விழாவின் 2வதுநாள் நள்ளிரவு அகோரிகள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினர்.திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த தம்பதி ராஜகோபால்- மேரி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது மகன் மணிகண்டன்(38). சிறு வயதிலேயே காசிக்கு சென்று அகோரியாக மாறி விட்டார். உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு நள்ளிரவில் பூஜை செய்வது, சுடுகாட்டில் எரியும�� சடலத்தின் மாமிசத்தை சாப்பிடுவது ஆகிய செயல்பாடுகளில் அகோரிகள் ஈடுபடுவர். திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இதை மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் 6 மாதங்களுக்கு முன் அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதிருந்து கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ காலங்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அகோரி மணிகண்டனுடன் எப்போதும் 10 அகோரிகள் இருப்பர். மணிகண்டனின் தாய் மேரி(70) கடந்த வாரம் இறந்தார். அப்போது அகோரி மணிகண்டன் அவரது உடல் மீது அமர்ந்து பூஜை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நவராத்திரி விழா துவங்கியதை முன்னிட்டு ஜெய் அகோர காளி கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காளி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆரத்தி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டது. அகோரி மணிகண்டன் யாகம் வளர்த்தார்.இதில் 10க்கும் மேற்பட்ட அகோரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகம் நடந்த போது அகோரிகளில் ஒருவர் தலைகீழாக நின்று மந்திரங்கள் ஓதினார். சிலர் சங்குகளை ஒலித்தனர். பின்னர் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. யாகமும், பூஜையும் அதிகாலை 3 மணி வரை நடந்தது.தொடர்ந்து 9 நாள் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெறும். நேற்றுமுன் தினம் நடந்த பூஜையில் கங்கையின் தீர்த்தம் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.9 நாளும் ஒவ்வொரு புண்ணிய நதியின் நீரைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப் படும் என்று கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமணல் கடத்தலை தடுக்க சென்ற விஏஓவை பாம்பு கடித்தது\nதிருச்சி, அக்.12: முசிறியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற விஏஓவை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. திருச்சி ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வரும் அவரை கலெக்டர் ராஜாமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.திருச்சி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக ஆறுகளில் மணல் எடுப்பதை தடுப்பதற்கு வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முசிறி வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஒரு ���ுழுவும், ஆமூர் வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழுவும், மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் முசிறி மெயின் ரோடு வெள்ளூர் சத்திரம் என்ற இடத்தில் பிள்ளாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் இரு சக்கர வானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முதலுதவி பெற்ற பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த திருச்சி கலெக்டர் ராஜாமணி மருத்துவமனைக்கு சென்று விஏஓ நாகராஜனை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தினார். பெரம்பலூர்,அக்.12: பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெரம்பலூரில் அரசு நிதியுதவிபெறும் பள்ளியான புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு பரிசோதனை அடிப்படையில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடந்தது. இதனையொட்டி ஏற்கனவே மருத்துவ குழுவினர் மாணவிகளின் கண்பார்வை அளவை கண்டறிய பரிசோதனை முகாமினை நடத்தியிருந்தனர். இதில் கண்களில் லேசான பார்வை குறைபாடுள்ள மாணவிகள் கண்டறியப்பட்டனர்.இவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை அரசு மருத்துவர் செந்தில்நாதன் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஸ்டெல்லா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.\nபாடாலூரில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு\nபாடாலூர்,அக்.12: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதவள்ளி, ஆலத்தூர் ஒன்றிய அக்ரோ தலைவர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதிநேர நியாய விலை கடையை பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்செல்வன் திறந்து வைத்து குடும்ப அட்ட���தாரர்களுக்கு பொது விநியோக பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வன், சார் பதிவாளர்கள் குமார், செல்வராஜ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nதா.பழூரில் வாலிபர் சங்க மாநாடு பெண்கள் கூட்டமைப்பு கூட்டம்\nபெரம்பலூர், அக்.11: பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனியார் கூட்டரங்கில் ஐடிஎப்சி நிறுவனம் சார்பில் பெண்கள் கூட்டமைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி சமூக நலத்துறை அமைப்பின் முதன்மைப் பொது மேலாளர் மேரிஅன்பரசி தலைமை வகித்தார். பெரம்பலூர் கிளை மேலாளர் பிரபு வரவேற்றார். சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரத்தினாம்பாள், மாவட்ட ஆட் கடத்தல் தடுப்புப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புலெட்சுமி, மாலதி, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பின் பெரம்பலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு, பெரம்பலூர் அட்லஸ் மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகேஷ்தங்கவேல், டாக்டர் ஸ்ரீவரமங்கை ஆகியோர் தங்கள் துறை சார்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர். கிளைமேலாளர்கள் பெரம்பலூர் ராம்குமார், திருச்சி சசிக்குமார், சமூக நலத்து றையின் திருச்சி மண்டல மேலாளர் சந்துரு ஆகியோர் விளக்கவுரையாற்றினர். பெரம்பலூர் கிளை மையத்தலைவி மகேஸ்வரி அனுபவ பகிர்வு குறித்து பேசினார். முடிவில் பெரம்பலூர் கிளை கூடுதல் மேலாளர் சுரேந்திரன் நன்றி தெரிவித்தார்.\nமாநில டென்னிஸ் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முதலிடம்\nபெரம்பலூர், அக்.11: மாநில அளவில் நடந்த டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் திருநெல்வேலியிலுள்ள செயின்ட் ஜான் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரிஅணி கலந்து கொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தது.டென்னிஸ் விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் ���ெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனி வாசன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியின் போது, தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் சாந்தகுமாரி, உதவிப் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.\nஜெயங்கொண்டம் வந்தடைந்தது சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nபெரம்பலூர், அக். 11: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 37ம் ஆண்டு லட்சார்ச்சனை, நவராத்திரி விழா நேற்று துவங்கியது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 37வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. இந்த விழா வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நாள்தோறும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை, நவராத்திரி விழா நடக்கிறது. முதல் நாளான நேற்று உற்சவருக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. மதுர காளியம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா செய்திருந்தனர். விழாவில் சிறுவாச்சூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கடலூர், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (11ம் தேதி) உற்சவருக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகிறது. இதைதொடர்ந்து உற்சவருக்கு காமாட்சி அலங்காரம், ராஜராஜேஷ்வரி அலங்காரம், துர்கை அலங்காரம், கருமாரியம்மன் அலங்காரம், மாரியம்மன் அலங்காரம், லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம் செய்யப்படுகிறது. கடைசி நாளான 19ம் தேதி உற்சவருக்கு மகிஷாசுர மர்த்தினி அலங்காரம் செய்து சிறப்புபூஜைகள் நடத்தப்படுகிறது. கோயில் திறப்பு: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் திறந்திருக்கும். நவராத்திரி விழா நாட்களையொட்டி நேற்று முதல் வருகிற 19ம் தேதி வரை தினமும் காலை 6.30 முதல் இரவு 9 மணிவ ரை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு அழைப்பு மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம்\nஜெயங்கொண்டம், அக்.11: மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம் ஜெயங்கொண்டம் வந்தடைந்தது. நர்மதை ஆற்றின் நதியின் தீர்த்தம் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டு பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து நர்மதை யாத்திரையானது, தொடங்கி வரும்வழி தோறும் மக்களுக்கு தீர்த்தம் வழங்கியும் மக்கள் தரிசித்தும் வருகின்றனர். இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மூலமாக நதிகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும் நதிநீரை தாயாக வணங்கிடவும் பண்பாட்டுடன் கலந்து இருக்கும் பூஜா புஸ்கரத்தை மக்களிடமிருந்து வெளிக்கொணர வேண்டி மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிற்கு வரப்பெற்றது. வாகனத்தில் இருந்த அம்மன் சிலைக்கு கருடானந்தா சாமி மூலம் பூஜைகள் நடத்தப்பட்டு தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், வணிகர்கள், பாதசாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நர்மதை தீர்த்தத்தினையும் உத்திராட்சகொட்டைகள் மற்றும் பிரசாதமும் வாங்கி சென்றனர். நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் டாக்டர் பழனிவேல், மாநிலத் தலைவர் கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமுருகன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ஐயம்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து முன்னணி நகரத் தலைவர் மணிகண்டன் வரவேற்றார். ரமேஷ் நன்றி கூறினார்.\nமானிய விலையில் மானிய விலையில் வேளாண் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர்,அக்.11: வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு 2018-19ம் நிதியாண்டில், மானியவிலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்த ரூ.316.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்��ுள்ளது. டிராக்டர்கள், பவர் டிரில்லர்கள், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் இயந்திரம், சுழல் கலப்பை, விசைக்களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும்கருவி, நிலம்சமன்செய்யும் கருவி, தட்டைவெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் இயந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கி பயன்பெறலாம். மேலும் மத்தியஅரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணைஇயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி சிறு,குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிக ளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானிய தொகை இவற்றில் எதுகுறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலையுள்ள இயந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி வேளாண் இயந்திரங்களை மானியத் தில்பெற்றிட விவசாயிகள், உழவன்செயலியில் தனது ஆதார்எண்ணுடன் பதிவுசெய்ய வேண்டும். வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 19 டிராக்டர்கள், 19 பவர் டிரில்லர்கள், 75 இதர வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ76.36 லட்சங்களும், 16 வாடகை மையங்கள் அமைக்க ரூ160 லட்சங்களும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெறவிரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவுசெய்து, பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஹோமியோபதியில் நாள் பட்ட நோய்களுக்கும் தீர்வு காணலாம்\nபெரம்பலூர்,அக்.11: ஹோமியோபதி பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவ முறை யாகும். சைனஸ், ஆஸ்துமா உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வுகாணலாம். பெரம்பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவமனையில் நடந்த ஹோமியோபதி மருத்துவ விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் கூறினார். பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மரு���்துவமனையில் இலவச ஹோமியோ பதி மருத்துவ விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணைஇயக்குநர் டாக்டர் சசிக்கலா தலைமை வகித்தார். ஹோமியோபதி டாக்டர் ராகுல்ஜி வரவேற்றார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் முகாமைத் தொடங்கி வைத்து பேசியதாவது: ஆயுஷ் மருத்துவத்திற்குள் அடங்கியுள்ள ஒருவகை மருத்துவ முறைதான் ஹோ மியோபதி. இது பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவ முறையாகும். அலோபதி மருத் துவ சிகிச்சையோடு இணைந்தும், ஹோமியோபதி சிகிச்சை முறையை தொடர்ந்து பெற்றுவரலாம். உலகில் ஆங்கில மருத்துவமான அலோபதி சிகிச்சைக்கு அடுத்ததாக பல்வேறு நாடுகளில் அதிகப்பட்ச நபர்கள் பயன்படுத்தும் சிகிச்சை முறை ஹோமியோபதி ஆகும். சைனஸ், தோல்நோய்கள், ஆஸ்துமா, மூட்டுவாதம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு நிரந்தர தீர்வுகாண ஹோமியோபதி மருத்துவமுறை வழிவகுக்கிறது. பெரம்பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பணிநேரங்களிலும் சித்தாபிரிவுடன் இணைந்துள்ள ஹோமியோபதி சிகிச்சைமுறையை நோயாளிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். முகாமில், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, ஹோமியோபதி டாக்டர் கமலாதேவி மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுச் சென்றனர். முடிவில் சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் விஜயன் நன்றி தெரிவித்தார்.\nஇலக்கிய மன்ற தொடக்க விழா\nஅரியலூர், அக். 11: அரியலூர் ஒன்றியம் கருவிடச்சேரி நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடந்தது. தலைமையாசிரியர் கண்ணகிராணி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தின் அவசியம் என்ற தலைப்பில் ஆங்கில ஆசிரியர் மரியசெல்வம் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குஞ்சிதபாதம் பரிசு வழங்கினார். மாணவி சந்தியா நன்றி கூறினார்.\nபெர��்பலூர் நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர், வக்கீல்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி திறப்பு\nபெரம்பலூர், அக். 11: பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர், வக்கீல், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புற தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடுதிரை கணினி வசதியை இலவசமாக பயன்படுத்தி வழக்கு விஷயமாக நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், சாட்சிகள், பொதுமக்கள், தாங்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளின் நிலைமை, வாய்தா தேதி, எதிர்தரப்பு வழக்கறிஞர் போன்ற தகவல்களை தொடுதிரையில் வழக்கு எண், வழக்காடி பெயர், நீதிமன்றம் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து இலவசமாக அறிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம், நில அபகரிப்பு நீதிமன்றம் ஆகிய 8 நீதிமன்றங்கள் உள்ளடங்கியுள்ளன. இவைகளின் அன்றாட பணிகள் பதிவேற்றம் செய்யப்படும் இந்த தொடுதிரை கணினி வசதி திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரான சார்பு நீதிபதி வினோதா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனப்பிரியா, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி முன்னிலை வகித்தனர். தொடுதிரை கணினி வசதியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார். வழக்கறிஞர் சங்க தலைவர்கள் வள்ளுவன்நம்பி, முகமது இலியாஸ், மூத்த வக்கீல்கள் பிரசன்னம், சுந்தர்ராஜன், ராஜேந்திரன், பாபு, காமராசு, செந்தில்நாதன், நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நேர்முக உதவியாளர் விஜயகுமாரி, ��ாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, கணினி அலுவலர் ஏசுபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nஇருவருக்கு வலை அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடங்கள் திறப்பு\nஜெயங்கொண்டம், அக்.11: ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வெத்தியார் வெட்டு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து இப்பள்ளிக்கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி குத்துவிளக்கேற்றி, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி, துணை கலெக்டர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) கதிர்சங்கர், ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nபணிச்சுமையை குறைக்க கோரி ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅரியலூர், அக்.11: பணிச்சுமையை குறைக்க கோரி அரியலூர் அண்ணா சிலை அருகே ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் சந்தோஷ்குமாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தற்போது உள்ள பணிச்சுமையை குறைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் மகளிர் திட்டம் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட உதவி திட்ட அலுவலர் பதவியை ரத்து செய்ததை மீண்டும் அப்பணியிடத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார். முடிவில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகி பழனிவேல் நன்றி கூறினார்.\nஆண்டிமடம் வட்டாரத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு\nஜெயங்கொண்டம், அக்.11: ஆண்டிமடம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையலாம். மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள், விதைக்க இயலாமை மற்றும் பூச்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பிற்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவே நெல் பயிரிடும் விசாயிகள், ராபி பருவத்திற்கு வரும் நவ.30 தேதிக்குள் அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது மத்திய அரசின் அனுமதி பெற்ற பொது சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். 1 ஏக்கருக்கு ரூ.443 பிரிமியத் தொகையாகும். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை சிட்டா, விதைப்பு சான்று கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு எடுத்து காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சுகந்தி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/latest-tamil-news/?filter_by=review_high", "date_download": "2018-10-15T20:37:10Z", "digest": "sha1:MRTVQPFQQSIIYKNXYCNUGTL6MRUTSAVZ", "length": 5040, "nlines": 118, "source_domain": "tamiltrendnews.com", "title": "செய்திகள் | TamilTrendNews", "raw_content": "\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_3.html", "date_download": "2018-10-15T19:03:16Z", "digest": "sha1:AY2G7QAT6L7XKHOQATOTTC27W4LWSR6L", "length": 9973, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்ய படகு விபத்தில் மீட்கப்பட்ட ராஷிதாவின் அழுகுரல்; முழுமையான பதிவு", "raw_content": "\nரோஹிங்ய படகு விபத்தில் மீட்கப்பட்ட ராஷிதாவின் அழுகுரல்; முழுமையான பதிவு\n“எனது கைக்­கு­ழந்தை என் கைகளில் இருந்து வழுக்கி, தவறி கட­லினுள் விழுந்­தது....” கடந்த வியா­ழக்­கி­ழமை மியன்­மா­ரி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் கடல் வழி­யாக தப்பிச் செல்­லும்­போது படகு கவிழ்ந்து 60 ரோஹிங்ய அக­திகள் பலி­யா­கி­யி­ருக்­கலாம் என கூறப்­பட்ட சம்­ப­வத்தில் உயிர் தப்­பி­யுள்ள 23 வயது நிரம்­பிய ராஷிதா எனும் ரோஹிங்ய அகதிப் பெண் தனது 7 மாதக் ஆண்­கு­ழந்தை தனது கைகளில் இருந்து வழுக்கிச் சென்று கட­லினுள் விழுந்து கண்­முன்னே இறந்­த­மையை விவ­ரிக்­கும்­போதே இவ்­வாறு கூறி­யுள்ளார்.\nகடல் கொந்­த­ளிப்பு கார­ண­மா­கவும் அதி­க­ரித்த பய­ணி­களின் எடை கார­ண­மா­கவும் இவர்கள் பயணம் செய்­துள்ள படகு இரண்டு துண்­டங்­க­ளாக உடைந்து போனதும் ஒரு துண்டம் கட­லினுள் மூழ்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது தன் கைகளில் ஏந்­தி­யி­ருந்த தனது கைக்­கு­ழந்தை கடல் நீரினுள் விழுந்து சுழி­யினால் கட­ல­டிக்கு இழுத்துச் செல்­லப்­பட்ட கொடூரம் கண்­முன்னே நிகழ்ந்த அவ­லத்தை ராஷிதா அனு­ப­வித்­துள்ளார். தற்­போது பங்­க­ளாதேஷ் கொக்ஸ் பஸார் பகு­தியில் அமைந்­துள்ள வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் ராஷிதா படகு கவிழ்ந்து அக­திகள் பலி­யான கோரச் சம்­ப­வத்தில் தனது குழந்தை கட­லினுள் இழுத்துச் செல்­லப்­பட்ட கொடூ­ரத்தை தனது சகோ­த­ரியின் கைகளை இறுகப் பற்­றி­ய­வாறு விவ­ரித்தார்.\nஇந்தச் சம்­ப­வத்தில் ராஷி­தாவின் தாயாரும் 8 வயது நிரம்­பிய சகோ­த­ரியும் பலி­யா­கி­யுள்­ளனர். ராஷி­தாவின் தந்­தையும் ஏனைய சகோ­த­ரி­களும் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.\nஇப்­ப­டகில் 50 சிறு­வர்கள் உட்­பட 80 அக­திகள் பய­ணித்­த­தா­கவும், கரை சேர்­வ­தற்கு சில மீற்­றர்­களே இருக்கும் நில���யில் கடல் கொந்­த­ளிப்பு கார­ண­மாக அனர்த்தம் நிகழ்ந்­த­தா­கவும் விபத்தில் மீட்­கப்­பட்ட ரோஹிங்ய அக­திகள் தெரி­விக்­கின்­றனர். மியன்மார் ராக்கைன் பிர­தே­சத்தின் இரா­ணு­வத்தின் கொடு­மைகள் தாளாது பங்­க­ளா­தேஷில் அடைக்­கலம் புகு­வ­தற்­காக நாட்­க­ணக்கில் அடர்ந்த காடுகள் ஊடாக கால்­ந­டை­யாக நடந்து, பின்னர் கடல்­வ­ழி­யாக பங்­க­ளாதேஷ் நோக்கி தப்பிச் சென்ற வேளை­யி­லேயே இவ்­வி­பத்து நிகழ்ந்­த­தாக அவர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர்.\nஇவ்­வி­பத்தில் 23 ரோஹிங்ய அக­திகள் பலி­யா­கி­யுள்­ளமை உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், மேலும் 40 பேர் காணாமல் போயுள்­ள­தா­கவும் புலம்­பெ­யர்­த­லுக்­கான சர்­வ­தேச அமைப்பின் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார். இவர்கள் கடலில் மூழ்கி இறந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.\nஇவ்­வி­பத்தில் மீட்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் இன்­னொரு ரோஹிங்ய அகதி மொஹமத் ஹாசிம் விபத்தில் தனது மனை­வி­யையும் இரு பெண் குழந்­தை­க­ளையும் பலி­கொ­டுத்­துள்ளார். மீட்­கப்­பட்ட அவ­ரது மகன் தந்­தையின் கால்­களை இறுகப் பற்றிப் பிடித்­த­வாறும், மகள் அதிர்ச்­சியில் உறைந்­த­வாறும் இருக்­கின்­றனர். விபத்து தொடர்பில் ஹாசிம் விவ­ரிக்­கையில், “நாம் படகில் பய­ணித்த வேளை கடல் மிகவும் கொந்­த­ளிப்­பாக காணப்­பட்­டது. பாரிய அலைகள் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­ப­ரித்த வண்ணம் இருந்­தன... இதனால் படகு உடைந்து கவிழ்ந்­தது” என்­கிறார்.\nபுதன்­கி­ழமை இரவு எட்டு மணிக்கு படகில் ரோஹிங்ய அகதி குழு, இரண்டு மணித்­தி­யா­லங்­களில் பங்­க­ளாதேஷ் கரை­யோ­ரத்தை அடைந்துவிடக் கூடிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளனர். எனினும் பட­கோட்­டு­நர்­களின் அச­மந்தம் கார­ண­மாக 24 மணி­நேரம் படகு கடலில் தத்­த­ளித்­துள்­ளது. எதிர்­பா­ராத வித­மாக கரை­சேர சில மீற்­றர்­களே இருக்கும் நிலையில் படகு உடைந்­ததில் அக­திகள் கடலில் மூழ்கினர்.\nவெள்ளிக்கிழமை அன்று பங்களாதேஷ் கடற்கரையில் சிறுவர்கள், கைக்குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. “எங்கள் கண்முன்னே படகு கவிழ்ந்து அவர்கள் மூழ்கினர்... பின்னர் அலைகளால் அடித்து வரப்பட்டு சடலங்கள் கரையொதுங்கின.....” என கரையோர கடை வியாபாரி சுஹைல் இது தொடர்பில் விவரிக்கின்றார்.\nகடல் வழி பயண���் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-15T20:33:41Z", "digest": "sha1:2XGE35C52JOX5JNN6PGMHSN2FW4KVH7Z", "length": 4217, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சரும வள‌ர்‌ச்‌சியை க‌ட்டு‌ப்படு‌த்த | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசில பெ‌ண்களு‌க்கு முக‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான முடி வள‌ர்‌ச்‌சி இரு‌க்கு‌ம். இத‌ற்கு ஹா‌ர்மோ‌‌னி‌ன் ‌சீர‌ற்ற ‌நிலையு‌ம், மரபணுவு‌ம் ஒரு காரணமாகு‌ம்.\nமுக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் முடியை அக‌ற்றுவத‌ற்காக எ‌க்கார‌ண‌ம் கொ‌ண்டு‌ம் ஷே‌வி‌ங் போ‌ன்ற முறையை‌த் தே‌ர்‌ந்தெடு‌க்கவ‌ே‌க் கூடாது.\nஇதனா‌ல் முடி வேகமாக வள‌ர்வதுட‌ன் அட‌ர்‌த்‌தியாகவு‌ம் வளர வா‌ய்‌ப்பு‌ள்ளது. ‌சில அழகு‌ ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌த்ர‌ட்டி‌ங் முறை‌யி‌ல் அக‌ற்று‌கிறா‌ர்க‌ள். இது ஓரள‌வி‌ற்கு எ‌ளிய முறையாக உ‌ள்ளது.\nஆனா‌ல், இரு‌க்கு‌ம் முடியை எடு‌ப்பதுட‌ன், இரு‌க்கு‌ம் முடி இ‌ன்னு‌ம் அ‌திகமாக வளராம‌ல் தடு‌க்கு‌ம் முறைகளை‌க் கையா‌ள்வதுதா‌ன் ‌சிற‌ந்தது.\nஇதுபோ‌ன்ற ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ந‌ல்ல மரு‌த்துவரையோ அ‌ல்லது அழகு‌க் கலை ‌நிபுணரையோ ஆலோசனை கே‌ட்பது உ‌ரிய முய‌ற்‌சியை எடு‌க்க வ‌ழி வகு‌க்கு‌ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/parents-part-for-board-exam-students-003212.html", "date_download": "2018-10-15T19:00:19Z", "digest": "sha1:DZTP4NBRRITZ5BS6DEGH4BPZHZCVOKWP", "length": 16891, "nlines": 100, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க! | parents part for board exam students - Tamil Careerindia", "raw_content": "\n» பெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க\nபெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க\nநீட் தேர்வும் நீட்டி நெளியும் உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்களான நீங்கள் கொடுக்க வேண்டிய சப்போர்டுகள் என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள் பெற்றோர்களே.\nஜனவரியில் இறுதி வாரத்தில் நீட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளது. மேலும் நடப்பாண்டு முதல் பிளஸ் ஒன் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடக்கவிருக்கின்றது.\nதமிழகம் முழுவதும் நீட் ஏற்படுத்திய இழப்புகளும் அதுக்காக தமிழக மாணவர்கள் கொடுத்த விலையையும், நீட் தேர்வால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கனவை நினைவாக்க முடியாமல் தவித்தனர். எத்தனை போராட்டங்கள் எத்தனை சிக்கல்கள் அத்தனையும் மறந்து போகவில்லை அதற்குள் அடுத்த தேர்வுக்கான அறிவிப்பும் வரபோகின்றது.\nகடந்த வருடத்தை கடந்துவிடுவோம் இனி நம்மை கடந்து போகும் வருடத்தை கெட்டியாக பிடித்து கொள்வோம். நடப்பு ஆண்டில் நடத்தி காட்டுவோம் நமது தமிழ் நாட்டில் இருந்து தரமான மருத்துவர்களை உருவாக்க மாணவர்களுக்கு இப்போதிருந்தே அதிக கவனம் செலுத்துவோம்.\nபெற்றோர்ளே பெரியோர்களே சீரியலுக்கு லீவு கொடுங்க\nவீட்டில் உள்ள பெற்றோர்களே பெரியோர்களே சீரியா இருங்க சிரித்த முகத்துடன் இருங்க . உங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளின் கனவுகளுக்காக கொஞ்சம் நாள் டிவி, டிஸ் எல்லாத்துக்கும் முடக்கு போடுங்கள்.\nடிவி தவிர்க்க முடியாதது என்றால் உங்கள் வீட்டு பத்து, பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி சென்ற நேரம் பாருங்க, நல்ல இசை இருந்தால் தினமும் ஒலி பரப்புங்கள். வீட்டில் மற்ற வயதினருக்கும் பெரியோர்களான நீங்கள்தான் எடுத்த சொல்லி புரிய வைக்கனும்.\nசிக்குன்னு பிள்ளை சிலைமாறி இருக்க உங்கள் வீட்டு பிள்ளைகள் இதுவரை சரியாக சாப்பிடாமல் இருந்து அதனை நீங்கள் பெரிதாக எடுத்து பேசவில்லையெனில் பரவாயில்லை.\nஇனிமேல் தேர்வு காலம் உங்கள் குழந்தைகளுக்கு அவித்த உணவு, புட்டு அத்துடன் வேர் கடலை, வேக வைத்த பருப்பு வகைகள் தினமும் கொடுங்கள்.\nசுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என அவ்வைக்கு சண்முகம் கேட்டான் அன்று சுட்டது, சுடாதது எதுவானாலும் சரிவீகித உணவு கொடுத்து தேர்வுக்கு ஆரோக்யமான சூழலை உண்டாக்கி கொடுங்கள்.\nதொடர்ந்து படிக்கும் உங்கள் வீட்டு பொதுத் தேர்வு மாணவர்களை மாலை காலை வேளையில் உடற்பயிற்சிக்கு அழைத்து செல்லுங்கள், யோகா, தியான முத்திரா பழக்கப்படுத்தி கொடுங்கள்.\nபயிற்சி வகுப்பில் கவனம் :\nபொது தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்கும் பொழுதும், பொது தேர்வுக்காக டியூசன் செல்லும்போதும் அவர்கள் அறியா நேரத்தில் அப்பியர் ஆகி கண்காணியுங்கள் அவர்களுக்கு சரியான பயிற்சி கொடுக்கப்படுகின்றதா, எவ்வாறு உங்கள் பிள்ளைகள் பயிற்சி வகுப்பில் எவ்வாறு படிக்கின்றனர் என்பதை கண்கானியுங்கள்.\nதேர்வு காலத்தில் ஆப்செண்ட்டாகி அப்ஸ்காண்டாகுங்கள்:\nஉங்கள் வீட்டு குழந்தைகளின் தேர்வுகாலம் நெருங்கி கொண்டிருக்கின்றது . அவர்கள் படித்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் அருகில் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் என்ன படிக்கின்றார்கள் எவ்வளவு பக்கங்கள் முடித்திருக்கிறார்கள் ஆழப்படிக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கு உதவிகரமாக இருங்கள். இந்த தேர்வு நேரத்தில் கமிட்மெண்டுகள் எதுவும் வைக்க வேண்டாம். விழாக்கள், விருந்துகள், கெட்டூ கெதர் அனைத்துக்கும் நோ சொல்லுங்க. இந்த மூன்று மாதம் உங்களுடைய அனைத்து கவனமும் பிள்ளைகளின் மீது இருக்க வேண்டும்.\nகுடும்ப சிக்கல்களை விவாதங்களை தவிர்த்துவிடுங்கள்:\nநீட் தேர்வு, பொதுத்தேர்வு என உங்க்ள் வீட்டு குழந்தைகள் இருக்கின்ற சூழலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஆகும். இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத சூழல் தவிர மற்ற எந்த நேரத்திலும் பிள்ளைகளிடம் குடும்பச் சிக்கல்கள் குறித்து பேச வேண்டாம். அவர்கள் முன் ஆரோக்ய சூழலை மட்டுமே உருவாக்குங்ள் . அவர்களது மனம், உடல் இரண்டும் ஒரு சேர ஒன்றாக தேர்வு காலத்தில் பயணிக்க வேண்டிய நேரம் இது அதனை உணர்ந்து செயல்படுங்கள்.\nசோசியல் மீடியாவுக்கு குட்பாய் சொல்லுங்க:\nநம்மால் ஒரு விசயத்தினை தொடர்ந்து கமிட்டாக முடியாத ஒரு சூழல் வரும் அப்பொழுது நாம் சோ சாரி சொல்லி எஸ்கேப் ஆவோம் . இந்த தேர்வு காலத்தில் சோசியல் மீடியாவான பேஸ் புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், செல்பி அனைத்துக்கும் மூன்று மாதத்திற்கு குட் பாய் சொல்லுங்க. பெரியவர்கள் பெற்றோர்களான நீங்கள் எந்த அளவிற்கு பயன்படுத்துவதை குறைக்கின்றிர்க்ளோ அல்லது நிறுத்துகிறிர்களோ அந்த அளவிற்கு உங்கள் பிள்ளைகளும் நிறுத்துவார்கள் அவர்கள் படிக்க இணையம் அதுவும் உங்கள் கண்ட்ரோலில் இருக்க வேண்டும்.\nபெற்றோர்களே நட்புடன் பழகுங்கள் நடமாடும் தெய்வங்கள் நீங்கள் என்பதை உணர்ந்து உங்கள் பிள்ளைகளை கவனித்து கொள்ளுங்கள்.\nஆண்டு தேர்வுக்காக படிக்கும் மாணவர���களே உங்களுக்கான குறிப்பு\nமாணவர்களுக்கான போர்டு எக்ஸாம் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.\nஇந்திய இராணுவத்தில் பணியாற்ற விருப்பமா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு..\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal1.html", "date_download": "2018-10-15T18:59:24Z", "digest": "sha1:QDKUTWBCCHHY34PIY7MKTJBQKQFGZPPY", "length": 13391, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | we should protect tamil says kamalhassan - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ் அழிந்து கொண்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆங்கிலத்தில்தான் தமிழ்என்று எழுதிப் பார்க்க முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.\nகோவை சங்கரா கண் மருத்துவமனையும், நடிகர் கமல்ஹாசன் நற்பணி மன்றமும்இணைந்து புதிய கண்ணொளித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. இத்திட்டத்தைசங்கரா மருத்துவமனையில் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.\nதுவக்க விழாவின்போது நோயாளிகளுக்கு உதவிகள் வழங்கிய கமல்ஹாசன் பின்னர்நிருபர்களிடம் பேசுகையில், தர்மம் என்பது பணம் கொடுப்பது மட்டுமல்ல. அநதபணம் விரைவில் செலவாகிவிடும். பிச்சைக்கார்களுக்கு பணம் கொடுப்பது கூட தர்மம்ஆகாது. தர்மம் என்பது எல்லா வகைகளிலும் பிறருக்கு உதவி செய்வதுதான்.\nஎனக்கு அரசியலில் நாட்டமோ விருப்பமோ கிடையாது. 15 ஆண்டுகளுக்கு முன் என்ரசிகர்கள் நற்பணி மன்றங்களை துவக்கின���ர்கள். நற்பணிகளில் அனுபவம் இல்லாதஎனக்கு சங்கரா கண் மருத்துவமனை நல்ல நிறுவனமாக கிடைத்தது.\nஎம்.ஜி.ஆர் நடிககும் படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டார். இப்போது எங்குபார்த்தாலும் பான் பராக்தான். நான் நடித்த ராஜபார்வை படத்தில் கண்களைப் பற்றிகூறினேன். தெனாலி படத்தில் கூறியதை விட நல்ல கருத்தை ஹேராம் படத்தில்கூறினேன். ஆனால் அது மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.\nஅபூர்வ சகோதரர்கள் மூலம் குள்ளமாக இருப்பவர்களின் ஏக்கத்தைக் கூறினேன். மைக்டைசன் நம் அருகில் வந்து நின்றால் நாம் கூட குள்ளம்தான்.\nதமிழ் அழியும் அபாயம் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இனி ஆங்கிலத்தில்தமிழ் என எழுதி பார்க்கும் நிலைதான் வரும்.\nநான் பாரதியாரை மதிக்கிறேன். கழிப்பிடங்களில் ஆண்கள் என்ற இடத்தில் ஆண்படம் போட்டு முண்டாசு கட்டி மீசை முறுக்கியது போல் வரைந்திருப்பது கண்டுசம்பந்தப்பட்டவர்களிடம் இது பாரதி போல் இருக்கிறது மாற்றுங்கள் எனகூறியிருக்கிறேன்.\nஆளவந்தான் கதை பற்றி தற்போது சொல்ல முடியாது என்றார் அவர்.\nமுதல் முகாம் பரமக்குடியில் ...\nமுன்னதாக கண்ணொளித் திட்டத்தின் கீழ் பரமக்குடியில் முதல் முகாம்ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் 265 பேருக்கு மருத்துவப் பரிசோதனைநடத்தப்பட்டது.\nசங்கரா மருத்துவமனை டாக்டர்கள் குழு இவர்களுக்க பரிசோதனைகளைச் செய்தது.அறுவைச் சிகிச்சை தேவைப்பட்ட 40 பேர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அவர்களுக்கு இலவசமாக கண் லென்ஸ் பொருத்தப்படும்.\nபரமக்குடி தவிர தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இந்த சேவைஅளிக்கப்படவுள்ளதாக கோவை சங்கரா கண் மருத்துவமனை நிர்வாக அறங்காவலர்டாக்டர் ரமணி கூறினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்��ல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2010/05/blog-post_30.html", "date_download": "2018-10-15T20:26:47Z", "digest": "sha1:FTSL2YRXDBATGYUGKY3GSCYUY4CG4FML", "length": 8156, "nlines": 131, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "கூகுள் மட்டும்தான | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள்\nஅனைவரும்அறிந்த ஒரு இணையதளம் கூகுள் ஆகும்.\nகூகுள் இணையதளத்தை நாடுபவர்கள் பலரும் சர்ச்செய்யவே\nஆகும்.கூகுளை தவிர இன்னும் பல சர்ச்என்ஜின் உள்ளன .\nஎன்னையும் கொஞ்சம் Follow செய்யுங்களேன்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nவிண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெ...\nபெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி\nஇண்டர்நெட்டில் ட்ராபிக் ஏற்படுத்தும் தளங்கள்\nஒபேராவில் தமிழ் எழுத்துக்களை தெளிவாக காண\nமைகம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை மறைக்க\nஆன்லைனில் pdf கோப்புகளை word- கோப்பாகவும், word fi...\nஉங்களிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளதா என அறிய ஒர...\nMS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி...\nமொபைல் டவுன்லோட் வெப்சைட் (WEBSITES)\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு ப��தியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/global-affairs-blogs/190626-yuvakrishna-blog/22835313-eluttukkum-peccukkum-mekkap", "date_download": "2018-10-15T19:48:30Z", "digest": "sha1:TZMW4VS3NK6ACUJ5CRDNGEZXLPMXUP5T", "length": 8695, "nlines": 80, "source_domain": "www.blogarama.com", "title": "எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!", "raw_content": "\n* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.\n* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.\n* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.\n* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத��துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.\n* மக்களை மிரட்டும் பகட்டு நடையில் பேசுவதும், எழுதுவதும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு பொது நோய்.\n* எந்தப் பிரச்சினையையும் முழுமையாக கவனி. அந்தப் பிரச்சினையில் சிறிய சந்தேகம் ஏதாவது இருந்தாலும், அதை எழுத வேண்டாம்/பேச வேண்டாம்.\n* நீங்கள் சொல்வதற்கு எதுவுமே இல்லாதபோது எதையும் சொல்லித் தொலைக்காதீர்கள். எழுதுவதற்கும்/பேசுவதற்கும் உங்களை நீங்களே நிர்ப்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.\n* எதை எழுதினாலும் அதை குறைந்தது இரு தடவை வாசியுங்கள். தேவையற்ற ஊளைச்சதையை குறையுங்கள். ‘இரு தடவை சிந்தி’ என்று கன்பூசியஸ் இதைதான் சொல்கிறார்.\n* சுற்றி வளைக்காமல் சுருக்கமாக பேசி/எழுதித் தொலை.\n* உங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய/பழகிய அடைமொழிச் சொற்களை பொதுவில் பேசும்போதும்/எழுதும்போதும் பயன்படுத்த வேண்டாம்.\n* தேய்வழக்குகள் நம் பேச்சிலிருந்தும் / எழுத்திலிருந்தும் ஒழிய வேண்டும்.\n- மேற்கண்ட கருத்துகள் என்னுடையது கிடையாது. பிப்ரவரி 8, 1942ல் ஏனான் என்கிற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் ஒன்றில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள். தகவல் தொடர்பு குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே மாவோவுக்கு எத்தகைய துல்லியமான தெளிவு இருந்தது என்று புரிகிறது. தமிழில் ஐந்து பக்கங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை, சோர்வு ஏற்படும்போதெல்லாம் எடுத்து வாசிப்பது என் வழக்கம்.\n‘பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த உரை, மேற்கண்ட மாவோவின் கருத்துகள் எதையுமே பொருட்படுத்தாத / எதை செய்யக்கூடாது என்று மாவோ வலியுறுத்துகிறாரோ, அந்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.\nஉதாரணத்துக்கு, “அன்னிய உருப்படிவங்கள் (sterio type) ஒழிக்கப்பட வேண்டும், வெற்று அரூபமான மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும், வறட்டு வாதம் அகற்றப்பட வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு அந்த கட்டுரை போகிறது.\n‘எளிமையாக எழுது’ என்பதையே இவ்வளவு சிக்கலாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்றால், அறிவார்ந்த விஷயங்களை தமிழாக்கத்தில் எப்படி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள்\nதமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றையே, மீண்டும் தமிழில் மொழிப்பெயர்த்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை. தமிழன் எப்போதும் எழுத்துக்கும் / பேச்சுக்கும் டிசைன் டிசைனாக மேக்கப் போட்டுக்கொண்டேதான் திரிகிறான் :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/raghava-lawrences-wife-and-family-photos/", "date_download": "2018-10-15T19:41:12Z", "digest": "sha1:XL36ACBTOIBJLLKCVXYZE3CNVAHWTAVI", "length": 9334, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதுவரை வெளிவராத ராகவா லாரன்ஸ் மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome News இதுவரை வெளிவராத ராகவா லாரன்ஸ் மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள்.\nஇதுவரை வெளிவராத ராகவா லாரன்ஸ் மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள்.\nராகவா லாரன்ஸ் நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1993-ம் ஆண்டு தனது நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தமிழிலும் நடிக்க தொடங்கினார். இவர் தன்னுடைய நடனத்திற்காக பிலிம் பேர் விருதினையும் பெற்றுள்ளார்.\nஇவர் உடல் ஊனமுற்ற குழந்தைக்காக ஆசிரமம் நடத்தி வருகிறார் இதில் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் மேலும் இப்பொழுது சமூகத்தில் நடக்கும் பிரச்னைக்கு குரல் கொடுத்து வருகிறார்.\nஇதுவரை தனது மனைவி அம்மா யாரையும் மீடியாவிற்கு காட்டுவது இல்லை இப்பொழுது இவர்கள் புகைப்படம் இணையத்தில் வந்துள்ளது.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு ��ீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-15T20:03:54Z", "digest": "sha1:U4MXSEBXKH44MBX76CEC6GNUA2PLVWFD", "length": 9685, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "பரமபதம் விளையாட்டு இறுதிகட்டத்தில்... « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / சினிமா செய்திகள் / பரமபதம் விளையாட்டு இறுதிகட்டத்தில்…\nதிருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெறுங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nத்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.\nதிருஞானம் இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது.\nபடத்தை ��ற்றி இயக்குனர் திருஞானம் கூறும்போது, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும். த்ரிஷா இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் கூட ஒரே டேக்கில் நடித்து முடித்தார்.\nஇறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\n#த்ரிஷா #பரமபதம் விளையாட்டு\t2018-09-15\nTagged with: #த்ரிஷா #பரமபதம் விளையாட்டு\nPrevious: பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த செருப்பு\nNext: இந்தியாவில் 7 தமிழர்களின் விடுதலை ஆளுநர் மாளிகை அறிக்கை\nசின்மயி சொல்வது உண்மை: நடிகை வரலட்சுமி சரத்குமார்\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து (வீடியோ)\n`பாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பது தான் நீதியா’ – ஆவேசமான பிரபல நடிகை\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nநயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\nசிம்புவும் நயன்தாராவும் காதலித்த வந்த நிலையில், அவர்களுடைய திருமணம் நடைபெறாததற்கு தற்போது காரணம் வெளியாகியுள்ளது. சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3050-shanmugapandiyan.t", "date_download": "2018-10-15T19:06:42Z", "digest": "sha1:NZ2NBUZ4MN6GBAQJ3CCVVONA7LMF65AY", "length": 12843, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இ��ட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nகிளர்ந்தெழுந்த லயோலா மாணவர்கள்... கிடுக்கிப்பிடி போட்ட கல்லூரி நிர்வாகம்\n‘மாணவர்களைக் கண்டு அலறும் காவல்துறை...’ கதிராமங்கலத்தின் நிலை என்ன\n20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்\nஇந்திய தடகள வீரர்களுக்கு சேவாக் சொன்ன வாழ்த்து..\nநெடுவாசல், கதிராமங்கலம் காக்க களமிறங்கிய திருச்செங்கோடு மாணவர்கள்\nஇன்றைய கூகுள் டூடுலின் சிறப்பு என்ன தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ttv-dinakaran-supports-thirumurugan.html", "date_download": "2018-10-15T19:45:10Z", "digest": "sha1:CN2WB6LKXTWHGZKTJ2SPRB7YKGQHLYW4", "length": 8972, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - திருமுருகன் காந்தி கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nதிருமுருகன் காந்தி கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதிருமுருகன் காந்தி கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து திருமுருகன் காந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது நிலுவையில் உள்ள தேச விரோத வழக்குகளுக்காக இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து டி.டி.வி. தினகரன், தனது ட்வீட்டர் பக்கத்தில் ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஐநா அவையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்ததற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, மனித உரிமை மீறல் மட்டுமல்லாது அடிப்படை உரிமையை மீறும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் “திருமுருகன் காந்தியை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/jokker-fame-ramya-pandian-waiting-for-aan-dhevathai/", "date_download": "2018-10-15T19:31:20Z", "digest": "sha1:7OW4YKPWN7EYDFLIW6LOE7DJJ66DM5KS", "length": 15223, "nlines": 143, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..! - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை..\nஅறிமுக கதாநாயகியாக தான் நடித்த ‘ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்..\n“ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்..\nசொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்..\nசமுத்திரக்கனி சார் செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார்.. அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.\nஇயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணுங்கிறதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப்படம் ஒப்புகொள்றதுக்கு முன்னாடி சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது அதுபற்றி அவர் எனக்கு விளக்கம் கொடுத்து, என்னை சம்மதிக்க வைத்தார். அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்ல, வசனங்களை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவார். எனக்கு மொழி பிரச்னை இல்லாததால், நானும் டக்கு டக்குனு வசனங்களை உள்வா���்கி நடிக்க ரொம்ப ஈஸியாவே இருந்துச்சு.\nஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுறபோது ஒரு மிகப்பெரிய விவாதமே நடந்துச்சு.. ஆரோக்கியமான விவாதம் தான்.. ஆனால் படத்துல அந்த காட்சி ரொம்ப சிறப்பா வரும்னு அப்பவே எங்களால் கணிக்க முடிஞ்சது.. அதேசமயம் நாங்கள் பெரும்பாலும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவோம் என்பதால டைரக்டர் தாமிரா திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் எடுக்கவேண்டிய காட்சிகளை தாமதம் இல்லாம எடுக்க முடிஞ்சது.\nஎன்னோட நடிப்பை பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே பணமுடிப்பு பரிசா தந்தாங்க.. அதை என்னால மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, டப்பிங் பேசினபோதும் அதுபோல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன். சுத்தியிருக்கிறவங்க பாராட்டினாலும் கூட, ஒரு கதையை, என்னோட கேரக்டரை உருவாக்கின இயக்குனர், தான் நினைத்த மாதிரியே வந்துவிட்டதாக சொல்லி பரிசு தர்றது எவ்வளவு பெரிய விஷயம்.\nஅடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியா நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க… குடும்ப தலைவி என்றாலும் இந்தப்படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன்.. ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப்போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா, அடுத்ததா அவங்கள எந்த கேரக்டர்லயும் பொருத்தி பார்க்குற அளவுக்கு ஜனங்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது. அதனால் ராமயா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.\nஜோக்கர் படம் மல்லிகாவைத்தான் ரசிகர்களிடம் அதிகமா கொண்டுபோய் சேர்த்தது.. ஆனால் ‘ஆண் தேவதை’ படம் ரம்யா பாண்டியனை முழுமையாக வெளிப்படுத்தும் . ஏன்னா ஜோக்கர் படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா நான் வெளிய தெரியவே இல்லை.. நிறைய பேர் நம்பவே இல்லை.. அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் சார் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம். மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமா உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.\nமும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.\nஇந்தப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோத�� சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.. ஆனால் இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என் ஏதாவது ஒரு விஷயமாவது நம்ம கவரவேண்டும் இல்லையா.. அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ஆண் தேவதை எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.\nஇந்தப்படம் வெளியான பின்னாடி நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்னவிதமான படம், கேரக்டர் பண்ணப்போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை.. ஆனா கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியா இருக்கிறேன்” என்கிறார் ரம்யா பாண்டியன்..\nPrevious Postகாவியனுக்கு போட்டியாக “சர்கார்” Next Postவிஸ்வரூபம் 2 - திரை விமர்சனம்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35417-2018-07-10-00-55-51", "date_download": "2018-10-15T19:21:18Z", "digest": "sha1:Y5AKASQURIX7CPGLSNXJL46YR4WVBXG3", "length": 10931, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "பாஷையும் வட்டாரமும்", "raw_content": "\nதீண்டாமையும் பார்ப்பனரும் - முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா\n‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nநெல்லையில் தேவேந்திர குல வேளாளர் மாநாடு\nபார்ப்பனியத்தின் சவப்பெட்டியில் இறுதி ஆணியை இறக்கிய பினராயி விஜயன்\nஜஸ்டிஸ் கட்சியின் பூர்வ ஞானம்\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II\nஇயற்கை விவசாயத்தில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nபார்ப்பனர்கள் படிப்பாளிகளேயொழிய அறிவாளிகள் அல்லர் - ஏன்\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 10 ஜூ���ை 2018\nஎன் வீதியின் வாயிலைக் கண்டிருக்கிறாய்\nநான் உனக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறேன்\nநீ வரும் வேளை எதுவென\nஅங்கு ஒரு நரகல் உன்னி\nஉன் காலடித் தடம் வர மறுத்திருக்குமோ\nஎன உள்ளொடுக்கம் என்னுள் சூழ்ந்தது.\nஉன் வீட்டின் மொழியானது 'பாஷை'\nஎன் வீட்டின் மொழியானது 'வட்டாரம்'\nமுன்னே நீ நடந்து சென்ற போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohoproduction.blogspot.com/2014/11/blog-post_23.html", "date_download": "2018-10-15T19:15:24Z", "digest": "sha1:3ZPV3G62CLQIL4KCD6JAUE32ZMAWELIV", "length": 15864, "nlines": 142, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: ' ஒரு முரட்டு மனிதனின் வறட்டு பயணக்கட்டுரை’", "raw_content": "\n' ஒரு முரட்டு மனிதனின் வறட்டு பயணக்கட்டுரை’\n’அண்ணன் அடுத்த வாரம் மலேசியா, சிங்கப்பூர் பயணம் போறாரு. திரும்பி வந்தவுடனே ‘ஓஹோ’வுல கண்டிப்பா பயணக்கட்டுரைகளை எழுதி நம்ம எல்லாரையும் இம்சை பண்ணுவாரு’.\n’சும்மாவே தையா தக்கான்னு ஆடுற மனுசன்... கால்ல தங்கச்சலங்கையைக் கட்டிவிட்டா\nபயணம் உறுதியானதை அறிவித்ததிலிருந்தே, இப்படியான சில மைண்ட் வாய்ஸ்கள் எனது இடது வலது, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பக்கங்களில் வலம் வந்துகொண்டிருப்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். [அலோ தங்கச்சங்கிலியக்கட்டிவிட்டா நாங்க ஆடமாட்டோம். உடனே ஓடிப்போய் அடமானம்தான் வைப்போம்ங்கிறதை அவை அடக்கத்தோடு தெரியப்படுத்துகிறேன்]\nஅச்சம் வேண்டாம். சத்தியமாக எனக்கு பயணக்கட்டுரைகள் எழுதவராது. அப்படியே எழுதினாலும், முன்குறிப்பாக ‘எச்சரிக்கை. இது முரட்டு மனிதன் ஒருவனின் வறட்டு பயணக்கட்டுரை. இந்த ப.க.படிப்பதை அலர்ஜியாக உணருபவர்கள் இந்தக்கட்டுரைக்குள் பயணிக்கவேண்டாம்’ -இப்படி ஒன்றை எழுதிவைத்துவிடுகிறேன். ஓ.கே.வா\nதொடர்ந்து எழுதாமல் நான் தான் சொதப்புகிறேனே ஒழிய, ’ஓஹோ’ நண்பர்கள் பலரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். உதாரணத்துக்கு, ஒரு நான்கு தினங்கள் முன்பு, சிங்கப்பூர், மலேசிய பயணம் குறித்து, ‘பாஸ்போர்ட் இங்கே பயணம் எங்கே’ என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டேன்.\nஅப்பதிவை இட்ட இரண்டாவது நிமிடம், என் இன்பாக்ஸுக்குள் வந்த சிங்கப்பூர் செந்தமிழர் ஒருவர் ’என் பெயரை இப்போதைக்கு குறிப்பிடவேண்டாம்’ என்ற அன்புக் கட்டளையுடன் எனது வருகை, செல்கை டிக்கட் மற்றும் விசா செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, அதை அடுத்தநாளே செய்துமுடித்து டிக்கட்டுகளையும் எனக்கு மெயில் செய்துவிட்டார்.\nவரும் புதன் இரவு ஃப்ளைட்டில் நானும், வியாழன் இரவு ஃப்ளைட்டில் நண்பர் ஜெய்லானியுமாக https://www.facebook.com/mjailani சிங்கப்பூர் வருகிறோம். வெள்ளி,சனிகளில் சிங்கப்பூரிலும், ஞாயிறு, திங்கள்களில் மலேசியாவிலும் நடமாட உத்தேசம்.\nஉண்மையில் சிங்கப்பூர், மலேசியாவைப் பொறுத்தவரை நான் இப்போதைக்கு ‘நேக்கு இங்க யாரைத்தெரியும்\n’படியில் நின்று அடம்பிடித்தாவது உங்க மடியில் இடம்பிடிப்பேன்’\nபயணத்தின் முக்கிய நோக்கம் மூவிஃபண்டிங் http://www.moviefunding.in/ தொடர்பாக ஏற்கனவே போனில் பேசிய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்களை சந்திப்பதுதான்.\nநடிக்க விருப்பமுள்ளவர்கள், அல்லது சினிமாவில் வேறெதாவது ஒரு பிரிவில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் எங்களோடு தங்களை இதில் இணைத்துக்கொள்ளலாம்.\nநீங்கள் பங்கெடுத்துக்கொண்ட அடுத்த நிமிடத்திலிருந்து, எங்கள் செயல்பாடுகள் அனைத்தும், உங்களுக்கு வெளிப்படையாக தொடர்ந்து பகிரப்படும்.\nஇதுகுறித்து விரிவாக பேச விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்...\nஅதெல்லாம் ஓகே.... இந்த ஆண்ட்டிகளுக்கு இங்கே என்ன வேலை என்ற சின்ன குழப்பம் உங்களுக்கு வரத்தான் செய்யும்.\nநான் புதனன்று ஏறக்கூடிய ஃப்ளைட்டில் இந்த ஆண்ட்டிகள் ஏர்ஹோஸ்டஸ்களாக வந்தால்தான் நான் ஃப்ளைட்டில் ஏறுவேன். அதுவரை படிக்கட்டில் நின்று அடம்பிடிப்பேன் என்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 4:37 PM\nஇதுகுறித்து விரிவாக பேச விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்...\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்\nஎ ட்டு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும்...\n’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்\nஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி. தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே அன்றாடம் சந்...\nஒரு சில படக்குழுவினரின் தன்னம்பிக்கை நம்மை புல்லரிக்க வைக்கும் . பிரஸ்ஸுக்கு படத்தை சீக்கிரமே போட்டா செ ’ மை ’ யா எழுதுவாங்க . அதுவே நம்ம ...\nவிரைவில் ஆன்லைனில் வரவிருக்கும் எனது hellotamilcinema.comல்‘ நாலாம் உலகம்’ என்ற தலைப்பின்கீழ் தொடர்ந்து பத்திரிகைகளைப்பற்றியும், பத்திரிக...\n’ கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்கமே தான்’\nஓராயிரம் உயிர்களை பதற வைத்தபடியே காலந்தோறும் கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் ... ஒரு உயிரைச் சுமந்தபடி... [இன்று காலை] இ னி பதிவு எ...\nசூப்பர் ஸ்டாரை இப்படியா ஏமாத்துவீங்க எஸ்.ராமகிருஷ்ணன்\nரஜினியை தன்னுடைய விழாக்களுக்கு அழைப்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் நிறைவான அன்பும் நேர்மையான உறவும் கொண்டவர்கள். இன்னொ...\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநட்சத்திர வேட்டை ’ரூபச்சித்திர மாமரக்கிளியே’ ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’ கதாநாயகி வயது 21-25. சிவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில...\nகுமுதத்தில் என் முதல் நாளும் மாலனின் கடைசி நாளும் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்புவரை இந்த ப்ளாக்’குகள் குறித்து யாராவது ப...\nவிமரிசனம் ’ஓ.கே. ஓ.கே’- படம் ஓ.கே. பட் உதயநிதி கொஞ்சம் வீக்கே, வீக்கே...\nபடம் முழுக்க ஒன்லி ரிச் கேர்ள்ஸ்தான் ப்ளீஸ் சொல் நீயெல்லாம் ஒரு பொண்ணாடி ஒரு முன்[னாடி] குறிப்பு: இந்தப்படம் 2மணிநேரம் மற்றும்...\nஎம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...\nஉங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களில் நீங்கள் பழிவாங்கவேண்டிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா அப்படியானால் அவர்களுக்கு ‘மாசி’ படத்துக்கு ட...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\n' ஒரு முரட்டு மனிதனின் வறட்டு பயணக்கட்டுரை’\n’மோகன்குமார் என்றொரு சாஃப்ட்வேர் சமையல் கலைஞன்’\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stjudekoothattukulam.org/content_tam.php?id=2", "date_download": "2018-10-15T20:19:05Z", "digest": "sha1:PTOLMF75SKBQ3E5LJ3C5YRYIS6M3RAVB", "length": 12148, "nlines": 44, "source_domain": "stjudekoothattukulam.org", "title": "St. Jude Shrine Koothattukulam : St.Jude the Apostle", "raw_content": "\nபுனித யூதா இயேசுவின் பனிரெண்டு அப்போஸ்தவர்களில் ஓருவரும். யாகப்பரின் சகோதரனுமாவார். நற்செய்தியாளரான புனித மத்யேயு, யூதாவை இயேசுவின் \" உடன்பிறப்புகளில்\" (13.55) ஒருவராக கருதுகின்றார். ஏபிரேய மொழியில் \"உடன்ப��றப்பு\" ஓரு இரத்த உறவை குறிப்பிடுவதனால், இங்கு யூதாவை இயேசுவின் (சிற்றப்பன், பெரியப்பன், அல்லது மாமன் மகன் உறவாக கருதலாம்) உடன் பிறவா சகோதரனாக கருதலாம். மற்றொரிடத்தில் யூதாவின் அன்னையை இயேசுவின் தாய் மரியாளின் சகோதரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுனித லூக்காஸ் நற்செய்தியானது யூதாவை அப்போஸ்தவர்களின் பட்டியல் (6.16) சேர்த்துள்ளது. புனித யோவான் அவரைப்பற்றி குறிப்பிட்டுள்னர் (14.22) புனித மத்தேயு (10.3) மற்றும் மாற் (3.18) அவரை யூதா என்று பயன்படுத்தாமல் ததேயு என பயன்படுத்துகின்றார். தொன்றுதொட்டு கத்தோக்க விவிய அறிஞர்கள் யூதாவும், ததேயுவும் ஒரே ஆள்தான் என கூறிவந்தார்கள்.\nஅல்லல்படுபவர்கள் மற்றும் நம்பிக்கை இழந்தவர்களின் பாதுகாவலர் என்னும் யூதா பக்தி எப்போது தொடங்கியது என சரியாக தெரியவில்லை. இயேசுவை மறுத்த யூதாஸ் இஸ்காரியோத் மற்றும் அப்போஸ்தலரான புனித யூதா இவர்களின் பெயர்களுக்கிடையே மக்களுக்கு எழுந்த குழப்பமே இந்த பக்தி முயற்சியை பல நூற்றாண்டுகளாக வளர விடாமருக்கலாம். இடைக்காலத்தில் இந்த யூதா பக்தி இருந்த போதும். அது அண்மையில் தான் மக்களிடையே பிரபலமாகி வருகின்றது.\nபழங்காலத்திருந்தே புனித யூதா இயேசுவின் உருவத்தை கையில் சுமப்பவராக சித்தரிக்ப்பட்டு வந்தது. இது புகழ் பெற்ற கதையான எடேசாவின் அபகார் அரசன் தன்னை தொழுநோயினின்று குணம் அளிக்க இயேசுவை கேட்பதிலும், அவர் ஓவியன் ஒருவனி‌டம் இயேசுவின் வரைப்படத்தை கொண்டுவர அனுப்பியதிருந்தும் வந்தது என்பர். அரசன் அபகாரின் விசுவாசத்தை கண்டு பூரிப்படைந்த இயேசு தனது முகத்தை ஒரு துகில் பதித்து அரகனிடம் எடுத்து செல்லுமாறு யூதாவை பணித்தார் இயேசுவின் முகம் பதிந்த துகிலை பார்த்த உடனேயே அரசன் குணம் பெற்றான் குணம் பெற்ற அரசன் கிறிஸ்தவனாக மாறி, ஏராளமான மக்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றினான். புனித யூதாவின் தலையை சுற்றி இருக்கும் ஒளிவட்டம் பெந்தேகோஸ்தே நாளில் மற்ற அப்போஸ்தவர்களுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதை குறிக்கிறது.\nஇயேசுவின் இறப்பிற்கு பிறகு புனித சிமோனோடு சேர்ந்து புனித யூதா மெசப்பட்டோமியா, பியா ,மற்றும் பாரசீகம் முழுவதும் நற்செய்தி அறிவித்து மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார். அவர் சிரியா, அல்லது பாரசிகத்தில் தான் வேதசாட்சியாக இறந்தார் என நம்பப்டுகிறது. புனித யூதா ஏந்தியிருக்கின்ற கோடாரியானது அவர் கொல்லப்பட்ட விதத்தையும். விசுவாசத்திற்காக உயிர் நீத்ததையும் சித்தரிக்கிறது. அவர் இறப்பிற்கு பிறகு அவரது பூத உடலை ரோமாபுரியிலுள்ள புனித இராயப்பர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் புனித பெர்ணார்டு ஓரு யூதா பக்தனாக இருந்தார். ஸ்வீடன் நாட்டின் புனித பிரிட்ஜெட்டுக்கு இயேசு காட்சி அனித்து புனித யூதாவிடம் நம்பிக்கை வைக்க கோரினார். இயேசு அவளிடம். \"ததேயு என்ற யூதாவின் பெயரைப்போல (ததேயு என்றால். தாராள மன முடையவர். தைரியசா மற்றும் இரக்கமுள்ளவர் என பொருள்) அவர் உனக்கு உதவி செய்வார்.\" என்றார்.\nமனித இனம் அறிவியல் முன்னேற்றமடைந்த போதும் .மனிதன் கவலையாலும். மன உளழச்சலாலும் அலதியுறுகின்றான்.அப்படி அறிவியல். தொழில் நுட்பங்களால் கொடுக்க முடியாத மன அமைதியும். நம்பிக்கையும் பெற மனிதன் புனித யூதாபக்கம் திரும்புகின்றான். இந்த சூழ்நிலையில் புனித யூதா ஒரு உண்மை நண்பனாகவும் நம்பிக்கையின் நாயகனாகவும் விளங்குகின்றார் என்பது மறுக்க முடியாத உண்மையே அல்லன் நேரமான இன்று புனித யூதா துனண இன்றியமையாததே.\nதிருச்சபையானது வான்வீட்டின் சபையுடன் தன்னையே ஒன்றிணைத்துள் ளது என்பது நமது விசுவாசம். கிறிஸ்துவின் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கின்ற வேளையில், புனிதர்களின் பரிந்துரையை வேண்டுகிறோம். திருச்சபை, \"உண்மையானபுனிதர் வழிபாடு வெளி காரியங்களை பெருக்குவதில்லை, மாறாக செயலார்வமுள்ள அன்பின் ஆழத்திலே தான் அடங்கியிருக்கிறது, இதே அன்பினால் தான் நம்முடைய திருச்சபையுடையவும் மெரு நன்மைக்காக புனிதர்கள் வாழ்விலே மாதிரிகையும், அவர்களின் ஒன்றிப்பிலே தோழிமையும், அவர்கள் பரிந்து பேசுவதால் உதவியும் அவர்களிடமிருற்து தேடுகிறோம், \"என்கிறது ( சங்க ஏடுகள், \"திருச்சபை\" 51).\n\"மூவொரு கடவுள் தான் அருள் வாழ்வின் அடிப்படை\", என்கிறது திருச்சபை. புனித யூதா நம்சகோதரனாக நமக்காக உன்னத கடவுளிடம் வேண்டுகிறார். கோடிக்கணக்கான மக்களின் சாட்சியத்துடன் புனித யூதா ஓரு வல்லமை மிக்க பரிந்துரையாளராக கருதப்படுகிறார் என்றாலும். கடவுள் தான் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கின்றார்.புனித யூதா. தன்னை கூவி அழைப்பவர்களை எல்லாவித வேதனைகளிருந்தும், அறிவியனால் குணப்படுத்த முடியாத வியாதிகள். பஞ்சம். மனக்கவலை, மன உழக்சல்.குடும்ப கவலைகளிருந்து நம்மை விடுவித்து காக்கின்றார். இப்படி, புனித யூதா தன்னை ஒரு நண்பனாகவும் நம்பிக்கையின் நாயகனாகவும்,அவரது பரிந்துரைகளை நாடுபாவர்களூக்கு நிரூபித்து காட்டுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/05/8.html", "date_download": "2018-10-15T19:18:10Z", "digest": "sha1:WCECNCLT52FSWX7CZ5FCSK6HNIWMYEEW", "length": 34325, "nlines": 408, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நிதர்சன கதைகள்-7- காளிதாஸ்", "raw_content": "\nகாளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.\nகாளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர். நானும் ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற பெயரில் நடத்துகிறேன். இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள் நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும் கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும். வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.\n”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே. என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம் அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.\n”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா.. ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.\n“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது. தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா... ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே.. இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய் லவுட்டி லபக்கினார்.\nஅவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் நிறைய பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.\n“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.\nஅண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப.. அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும் எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு.. நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெல்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான். அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா. “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல” என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா. நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு.. இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண��ணுவை நினைத்திருப்பார் போலும்.\n“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”\n“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி” என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,\nநான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித்துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய் வெளியே அழைத்து வந்து வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.\n“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு\nதிரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.\nTechnorati Tags: நிதர்சன கதைகள்,காளிதாஸ்\nKick Telugu Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: short story, சிறுகதை., நிதர்சன கதைகள் -7\nநன்றி பிரேம்ஜி.. டக்ளஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..\nஅண்ணே... நீங்க இங்கே சொல்லி இருக்கிறது, உண்மை அண்ணே, உண்மை... இங்கே ஊரிலே மும்பையிலே ஒரு மாமனிதர் இருக்கிறார்னே, அவரு பயங்கர புத்திசாலி அண்ணே. அவரு பல பேரை பெரிய மனிதராக ஆக்கி இருக்கிறார் அண்ணே. அவரு கிட்டே இருந்து அறிவை பெற்றவர்கள் எல்லாரும் இன்று மிக, மிக உயர்ந்த நிலையில் அவர் இன்றும் ஒரு சாதாரண வீட்டில் ஆனா அவருக்கு ஒரு மகன் அண்ணே... புத்தி மந்தமாக.\nநிதர்ஸனம் தல... உண்மையின் மிக அருகில்\nசூப்பர்ணா.. இந்த சோகக் கதையிலும் சின்னப் பொண்ணு காமடியை வச்சீங்க பாருங்க.. கலக்கல்\n\\தலைப்பே சொல்லுது உங்க வரிகளை படித்தவுடன்\nநகைச்சுவையாக சென்ற கதையின் முடிவில் கனமான சோகம்.\n//அண்ணே... நீங்க இங்கே சொல்லி இருக்கிறது, உண்மை அண்ணே, உண்மை... இங்கே ஊரிலே மும்பையிலே ஒரு மாமனிதர் இருக்கிறார்னே, அவரு பயங்கர புத்திசாலி அண்ணே. அவரு பல பேரை பெரிய மனிதராக ஆக்கி இருக்கிறார் அண்ணே. அவரு கிட்டே இருந்து அறிவை பெற்றவர்கள் எல்லாரும் இன்று மிக, மிக உயர்ந்த நிலையில் அவர் இன்றும் ஒரு சாதாரண வீட்டில் ஆனா அவருக்கு ஒரு மகன் அண்ணே... புத்தி மந்தமாக.\nஅவர் யார் என்றுசொல்லலாமா.. நைனா..\nதலைவரே நமக்குன்னு அக்மார்க் முத்திரையெல்லாம் இருக்கிறதா என்ன..\nநன்றி நட்டு உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.\n//நிதர்ஸனம் தல... உண்மையின் மிக அருகில்//\nமிக்க நன்றி அண்ணே.. வசிஷ்டர் பாராட்டு..\n//சூப்பர்ணா.. இந்த சோகக் கதையிலும் சின்னப் பொண்ணு காமடியை வச்சீங்க பாருங்க.. கலக்கல்\nமனித வாழ்க்கையே பல காமெடிகள் அடங்கியதுதானே உழவன்.. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nநன்றி ஜோ.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\nஅருமை.அருமை,ஷங்கர்.ஒரு அழகிய சிறுகதைக்கான அனைத்து லட்சணங்களும் பொருந்திய கதை.KEEP IT UP.\n//அருமை.அருமை,ஷங்கர்.ஒரு அழகிய சிறுகதைக்கான அனைத்து லட்சணங்களும் பொருந்திய கதை.KEEP //\nதல உங்க டச்ச கடைசி பாராவில வச்சிருகீங்க. நான் நாளைக்கு ஒரு கதை ரிலீஸிங். படிச்சு பாருங்கோ\nநல்லாயிருக்கு அண்ணே........ எதிர்பார்க்காத முடிவு......\nகதை நல்லாயிருந்தது Cable Sankar அண்ணே...எனக்கு உங்க உலக சினிமா விமர்சனம் ரொம்பப் பிடிக்கும்.அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.www.babyanandan.blogspot.com இது என் Blog.இப்பத் தான் ஆரமிச்சு இருக்கேன். டைம் இருந்தா வாசிச்சு Guide பண்ணுங்களேன்...\nஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். ப���ரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி\nகடைசி வரி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.\nஉங்களுடைய இரண்டு மூன்று கதைகளைப் படித்தேன். சரளமான நடை. பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரிகிறது. பாராட்டுக்கள்\n//தல உங்க டச்ச கடைசி பாராவில வச்சிருகீங்க. நான் நாளைக்கு ஒரு கதை ரிலீஸிங். படிச்சு பாருங்கோ\n//நல்லாயிருக்கு அண்ணே........ எதிர்பார்க்காத முடிவு......//\nமிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே..\n//கதை நல்லாயிருந்தது Cable Sankar அண்ணே...எனக்கு உங்க உலக சினிமா விமர்சனம் ரொம்பப் பிடிக்கும்.அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.www.babyanandan.blogspot.com இது என் Blog.இப்பத் தான் ஆரமிச்சு இருக்கேன். டைம் //\nமிக்க நன்றி பிரதீப்.. கண்டிப்பா உங்க பதிவை நான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்\n//கடைசி வரி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.//\nநன்றி இராகவன். எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்.\n//உங்களுடைய இரண்டு மூன்று கதைகளைப் படித்தேன். சரளமான நடை. பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரிகிறது. பாராட்டுக்கள்\nமிக்க நன்றி தலைவா.. மேலும் உங்கள் கருத்துக்களை கூறி என்னை வழிநடத்துமாறு கேட்டு கொள்கிறேன்.\nதல..கலக்கல் கதை...கடைசி பத்தி யோசிக்க வைக்குது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின�� மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtmmv.sch.lk/web/index.php?option=com_content&view=article&id=154:2017&catid=11:general-articles", "date_download": "2018-10-15T19:37:13Z", "digest": "sha1:OCES4ZOG3JPJNIAYSE2KBMZ6EB2COIDI", "length": 3175, "nlines": 94, "source_domain": "www.vtmmv.sch.lk", "title": "3A", "raw_content": "\nக.பொ.த (உ/த) பரீட்சை - 2016 '3A' சித்தி விபரம்\n2016 ஆண்டில் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றி பிரதான 3 பாடங்களிலும் A சித்தியை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் விபரம் வருமாறு;\n01. சந்திரகுமார் தேனுசன் - கணிதப் பிரிவு\n02. சிவானந்தம் சாயீசன் - உயிரியல் பிரிவு\n03. பஞ்சாட்சர சர்மா அமிர்தேசசர்மா - உயிரியல் பிரிவு\n04. தவராசா விதுஷன் - கணிதப் பிரிவு\n05. அழகேந்திரராசா சுபாந்தன் - வர்த்தகப் பிரிவு\n06. ஐங்கரன் மயுரதன் - வர்த்தகப் பிரிவு\n07. செல்வராஜா லதுர்ஷனன் - வர்த்தகப் பிரிவு\n08. சந்திரன் பிரதாப் - கலைப் பிரிவு\nமேற்படி மாணவர்களிற்கு பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/02/19/melkkottai-puliyotharai/", "date_download": "2018-10-15T19:35:09Z", "digest": "sha1:L2ON7KC6ESTICNC3ZGATGXJX5YMUE3FK", "length": 10543, "nlines": 113, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "மேல்க்கோட்டைப் புளியோதரை | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், பிப்ரவரி 19, 2007\nPosted by Jayashree Govindarajan under கோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: பச்சரிசி, புளியோதரை, மேல்க்கோட்டை |\nபச்சரிசி – 1/2 கிலோ\nசின்ன கொத்துக்கடலை – 50 கிராம்\nஎண்ணை – 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 2 கப்\nகடுகு – 1 டேபிள்ஸ்பூன்\nமுழு கருப்பு உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்\nதுவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்\nகோதுமை – 1 டேபிள்ஸ்பூன்\nமிளகு – 1 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – 1 டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லி விரை – 1 டேபிள்ஸ்பூன்\nவெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயம் – 1 டீஸ்பூன்\nபுளி – 100 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்\nஎண்ணை, கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.\nவறுத்துப் பொடிக்கச் சொல்லியுள்ள அனைத்துச் சாமான்களையும் எண்ணையில் சிவக்க வறுத்து, நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். மிளகாய் கமறாமல் இருக்க சிட்டிகை உப்பு சேர்த்து வறுக்கவும்.\nபுளியை, கெட்டியாகக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.\nசாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் பரத்தி, 2 டீஸ்பூன் நல்லெண்ணை விடவும். சாதம் மேலும் ஒட்டாமல் இருக்கும்.\nவாணலியில் எண்ணை விட்டு நன்கு காய்ந்ததும், அதில் கொத்துக்கடலையைப் போடவும். படபடவென பொரியும்.\nபொடிப்பொடியாகக் கீறிய தேங்காய்த் துண்டுகளையும் அதனுடன் போட்டு, சிவக்க வறுத்து, சாதத்தில் கொட்டவும்.\nகொஞ்சம் எண்ணையில் கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதையும் சாதத்தோடு சேர்க்கவும்.\nஇப்போது புளிக்காய்ச்சலையும் சாதத்தில் சேர்த்து, தேவையான அரைத்த பொடி, நல்லெண்ணை விட்டு நன்றாகக் கிளறி பரிமாறவும்.\n* மிகுந்த மணத்தோடு வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். சாப்பிடும்போது, சின்ன கொத்துக்கடலையும் தேங்காய்த் துண்டுகளும் சுவாரசியமான இடையூறு.\n* இது மேல்கோட்டையில் செய்வதாக இருந்தாலும் கன்னட மக்கள் வழக்கமாக எல்லாவற்றிலும் சேர்க்கும் வெல்லத்தை(கொடுமைங்க) இதில் சேர்க்காமல் இருப்பதே இதன் கூடுதல் சிறப்பு. 🙂\nபொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகை, தயிர்ப் பச்சடி வகைகள்.\n5 பதில்கள் to “மேல்க்கோட்டைப் புளியோதரை”\nசெவ்வாய், திசெ��்பர் 4, 2007 at 8:07 பிப\nவெள்ளி, திசெம்பர் 7, 2007 at 9:42 முப\nramakannan, நான் கன்னட மக்களை நல்லவங்களா கெட்டவங்களான்னு எதுவும் சொல்லலை. ஆனா அவங்க சமையல்ல எனக்குப் பிடிக்காத அம்சம் இருந்தா, சொல்லத்தான் செய்வேன். இது என் சமையல் குறிப்பு பதிவு. இங்க அநேகமா என், என் குடும்பத்தினரின் சுவையை ஒட்டித் தான் கருத்துகள் இருக்கும். அது தமிழ்நாட்டுக் காரங்களுக்கே கூட ஒத்துவராம இருக்கலாம். அவங்க கருத்தை அவங்க சொல்லலாம். அதுக்கு மேல நான் எதுவும் செய்ய முடியாது.\nபுதன், செப்ரெம்பர் 3, 2008 at 4:57 பிப\nவெள்ளி, ஜனவரி 9, 2009 at 2:47 முப\nசெவ்வாய், திசெம்பர் 8, 2009 at 12:14 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், பிப்ரவரி 19, 2007 at 4:14 பிப\nகோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள்\nகுறிச்சொற்கள்: பச்சரிசி, புளியோதரை, மேல்க்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/lifestyle/page/2/international", "date_download": "2018-10-15T19:12:47Z", "digest": "sha1:XUTX6A2MHCMI27V63N3FHPKJGFTIRJJH", "length": 11556, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Lifestyle Tamil News | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டில் உள்ள தீய சக்தியை கண்டுபிடிக்க 3 எலுமிச்சைபழம் மட்டும் போதுமாம்\nவீடு - தோட்டம் 4 days ago\nஎந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்\n7 நாட்களில் தொப்பையை குறைக்கும் டயட் அட்டவணை\nதினமும் 10 நிமிடம் ஐஸ் கட்டியை வைச்சி இப்படி செஞ்சு பாருங்க: அதிசயம் நிகழும்\nமருத்துவம் 5 days ago\nதாங்க முடியாத மூட்டு வலியை குணப்படுத்த இந்த பானத்தை குடியுங்கள்\nஉடல் எடையை குறைக்கும் பருப்பு உணவுகள்: எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா\nஆரோக்கியம் 5 days ago\nஉங்களின் கல்லீரலில் பாதிப்பு: வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான்\nஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட அற்புத செடி\nமருத்துவம் 5 days ago\nகர்ப்பிணி பெண்கள் ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடிப்பதால் நிகழும் மாற்றங்கள் இதோ\nக���்ப்பம் 5 days ago\n20 நாட்கள் தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்\nஆரோக்கியம் 5 days ago\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nவாழ்க்கை முறை 5 days ago\nபிரபல வீராங்கனை சாய்னா நேவாலுக்கு டிசம்பரில் டும் டும் டும்\nஉறவுமுறை 6 days ago\nஇவர்கள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்கள்\nமருத்துவம் 6 days ago\nதினமும் 2 அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்கள்\nமருத்துவம் 6 days ago\nஇயற்கை முறையில் முகச்சுருக்கம் வருவதை தடுக்க செய்ய வேண்டியவை\nநவீன அழகு 6 days ago\nகுழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்களா\nகுழந்தைகள் 6 days ago\nஅல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி செய்யுங்கள்: நிகழும் மாற்றத்தை உணருவீர்கள்\nஉடற்பயிற்சி 6 days ago\nதங்க பாலை குடிப்பதனால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்\nஆரோக்கியம் 7 days ago\nசெயற்கை கருத்தரிப்பு வெற்றி தரும் வீதத்தை அதிகரிக்கச்செய்யும் புதிய சிகிச்சைமுறை\nகர்ப்பம் 7 days ago\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி\nஆரோக்கியம் 7 days ago\nகடல் கடந்து வெளிநாட்டு பெண்ணுடன் மலர்ந்த காதல்: அபூர்வ திருமணம்\nஉறவுமுறை 7 days ago\nபெண்களை தாக்கும் சினைப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி\nஏழே நாட்களில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா\nவாரம் ஒரு முறை இஞ்சி சாறு அருந்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்\nமருத்துவம் 7 days ago\nகாலையில் எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க எந்த நோயும் உங்கள் பக்கம் வராது\nவாழ்க்கை முறை 1 week ago\nஇளம்பெண்ணிடம் காதலை கூறிய நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: இணையத்தை கலக்கும் கடிதம்\nடேட்டிங் 1 week ago\nஇரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா\nவாழ்க்கை முறை 1 week ago\nகையை வைத்து மார்பகங்களை மறைத்த ஐஸ்வர்யா ராய்: வைரலான புகைப்படம்\nநவீன அழகு 1 week ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-today-visiting-chennai-316975.html", "date_download": "2018-10-15T19:56:22Z", "digest": "sha1:NCUCEKSF5EB62JADFB774HV2GPKGK4B4", "length": 12534, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கெங்கும் கறுப்பு.. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் மோடி! | PM Narendra Modi today visiting chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எங்கெங்கும் கறுப்பு.. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் மோடி\nஎங்கெங்கும் கறுப்பு.. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் மோடி\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்தார் மோடி\nசென்னை : பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.\nஇந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக சென்னையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 10வது பிரம்மாண்ட கண்காட்சி நடைபெற்று வருகிறது. 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான கருத்தரங்கங்களும் இந்த கண்காட்சி அரங்கில நடைபெற்று வருகின்றன.\nராணுவ கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்துள்ளார்.\nஇன்���ு காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர். விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் விமான நிலையத்தின் உள்ளே இருந்தபடியே ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டார்.\nமாமல்லபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்தை சென்றடைந்தார். அங்கு 10வது ராணுவ கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.\n(டெல்லி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2010/07/usb-drives.html", "date_download": "2018-10-15T20:26:56Z", "digest": "sha1:YE7Q3S7BMN2W7OU4Z3OCEEMAXODNAMS6", "length": 11280, "nlines": 123, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "USB Drives களை பார்மெட் செய்ய எளிய மென்பொருள் | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nUSB Drives களை பார்மெட் செய்ய எளிய மென்பொருள்\nநம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச்செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD,DVD,Pen Drive,Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள Drive களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் பார்மெட் செய்ய நேரும். அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக பார்மெட் செய்வதில் பல பிரச்சினைகள் நேரும். பார்மெட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.\nDisk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். கணினியுடன் இணைக்கபட்ட மென்பொருளை காட்டும், Format என்ற பொத்தானை அழுத்தி Format செய்து கொள்ள முடியும்.இதன் சிறப்பு வசதி மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். FAT32 and NTFS format களை உடையது ஆகும்.\nமென்பொருளை பதிவிறக்க: Disk Formatter\nமென்பொருட்கள் இல்லாமல் USB Drive களை பார்மெட் செய்ய:\nஎந்தவித மென்பொருளும் இல்லாமல் கணினியில் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங்சிஸ்ட்டம் மூலமாகவே USB Drive களை பார்மெட் செய்ய முடியும்.\nமுதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஒப்பன் செய்ய வேண்டும். பின் My computer யை ஒப்பன் செய்து Drive எந்த கோலன் என்பதை குறித்த��கொண்டு command prompt ல் Format என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.\nஅடுத்ததாக பார்மெட் செய்ய ரெடி, என்று Enter கீயை அழுத்த சொல்லும் பின் எண்டர் கீயை அழுத்தவும்.\nபார்மெட் ஆக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் பார்மெட் ஆகிவிடும்.\nவிரும்பினால் Drive க்கு பெயரை இங்கேயே எழுதலாம்.\nஅவ்வளவு தான் இனி Drive களை பார்மெட் செய்வது எளிதாகும்.\nஉங்களுடைய தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி.\nமேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி\nஎன்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nRun கட்டளையை பயன்படுத்தி புரோகிராம்களை வேகமாக திறக...\nஆன்லைனில் FONT களை Convert செய்ய\nUSB Drives களை பார்மெட் செய்ய எளிய மென்பொருள்\nஜிமெய்லின் புதிய வசதி, கையெழுத்துடன் படத்தையும் சே...\nஅனைத்து விதமான பைல்களையும் ஆன்லைனில் CONVERT செய்ய...\nவிண்டோஸ் 7 Start மெனுவில் யூசர் picture யை மாற்று...\nIMAGE-களை pdf பைல்களாக உருவாக்க\nவிண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/", "date_download": "2018-10-15T20:26:47Z", "digest": "sha1:5HJROHWWCEKL5RA46Y7FL5QRYRYZORJ6", "length": 3551, "nlines": 31, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.ஆனைக்கோட்டைப்பகுதியில் விபத்து சிறுவா்கள் இருவா் படுகாயம் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.ஆனைக்கோட்டைப்பகுதியில் விபத்து சிறுவா்கள் இருவா் படுகாயம்\nயாழ்.ஆனைக்கோட்டைப்பகுதியில் விபத்து சிறுவா்கள் இருவா் படுகாயம்\nயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் கடும் வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இரு சிறுவா்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதி வயலுக்குள் செலுத்தி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்துள்ளனா்.\nஇவா்கள் இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரியவருகின்றது.\nயாழ்.ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் நடந்த இச் சம்பவத்தில் அதேயிடத்தை சேர்ந்த வே.துவாரகன் (வயது 16) ஆர்.விவேக் (வயது 16) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nஇவா்களுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தவரையும் இவா்கள் இருவரையும் கட்டாக்காலியாகச் சுற்றவிட்ட பெற்றோரையும் பொலிசார் கைது செய்து கிறிமினல் வழக்குப் பதிந்து நீதிமன்றில் ஒப்படைத்து சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும் என இவா்களின் விபத்தை அவதானித்த பொதுமகன் ஒருவா் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/aan-dhevathai-nigara-than-nigara-lyrical-video/", "date_download": "2018-10-15T19:32:10Z", "digest": "sha1:V7YHUDWEGRRYTS2JEPGM3XUZCMKGJGPA", "length": 4810, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Aan Dhevathai | Nigara Than Nigara -Lyrical Video - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nAan Dhevathai Ghibran Nigara Than Nigara Song Lyrics Samuthirakani SD Vijay Milton thamira ஆண் தேவதை எஸ் டி விஜய் மில்டன் சமுத்திரகனி ஜிப்ரான் தாமிரா நிகரா தன்னிகரா பாடல் வரிகள்\nPrevious Postஇன்றைய பரபரப்புச் செய்திகள் 14/06/18 Next Postநயன்தாராவிற்காக பாட்டெழுதிய இயக்குநர்\nஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை..\nவிஸ்வரூப சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2017/07/blog-post_13.html", "date_download": "2018-10-15T19:53:14Z", "digest": "sha1:WPWGHHEKVIK7XX2A7VXK6IDDEOHJ5CKE", "length": 28803, "nlines": 195, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்", "raw_content": "\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்\nதயரதன் சொல் கேட்டு கானகம் வந்த இராமனை மீண்டும் அரசை ஏற்றுக் கொள்ளும்படி பரதனும், பின் வசிட்டனும் வேண்டிய பின்னும், இராமன் மறுத்து விடுகிறான். பரதன் பிடிவாதம் பிடிக்கிறான்.\nஇறுதியில் வானவர் வந்து இராமன் கானகம் போவதும், பரதன் நாடாள்வதும் கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.\n\"வானவர்கள் சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்லை மீறக் கூடாது. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீ இந்த நாட்டை ஆள்\"\nஎன்று பரதனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு சொல்கிறான்\nதான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்.\nஉரைத்தலும் = சொன்ன பின்னால்\n‘மறுக்கற்பாலது அன்று = அதை மறுக்க முடியாது\nயான் உனை இரந்தனென் = நான் உன்னை கேட்டுக் கொள்கிறேன்\nஇனி என் ஆணையால் = இனி மேல் என் ஆணையால்\n���னது ஓர் அமைதியின் = உனக்கென்று அமைந்து விட்ட\nஅளித்தி பார் ‘எனா, = இந்த உலகை ஆள் என்று\nமலர்த் = மலர் போன்ற\nதடக்கை = பெரிய கைகளை\nபற்றினான் = பற்றிக் கொண்டான்\nகண்ணில் நீர் வரவழைக்கும் பாடல்\nநினைத்துக் கூட பார்க்க முடியாத இடம். கற்பனை கூட செய்ய முடியாத சூழ்நிலை.\nஎவ்வளவோ இருக்கிறது இந்தப் பாடலில் அறிந்து கொள்ள.\nகுல குருவும் மௌனமாகி விட்டார் . அப்படி என்றால் அவரும் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தான் அர்த்தம்.\nஇப்போது தேவர்களும் கூறி விட்டார்கள்.\nஇராமன் கை ஓங்கி இருக்கிறது. \"நான் தான் அப்பவே சொன்னேனே ...பார் இப்போது தேவர்களும் சொல்லி விட்டார்கள். நீ போய் நாட்டை ஆள் \" என்று சொல்லி இருக்கலாம்.\n\"நான் உன்னிடம் பிச்சை கேட்கிறேன்' என்று கூறுகிறான்.\n\"யான் உனை இரந்தனென்\". இரத்தல் என்றால் பிச்சை கேட்டல், கெஞ்சி கேட்டல்.\nஅவ்வளவு தூரம் கீழே இறங்கி வருகிறான் இராமன்.\nபல வீடுகளில் கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் இருக்கலாம். கொஞ்சம் வாதம், பிரதி வாதம் செய்த பின், யாரோ ஒருவர் சொன்னது சரியாகவும் மற்றவர் சொன்னது தவறாகவும் இருக்கலாம்.\nஉடனே, வென்றவர் , \"நான் தான் அப்பவே சொன்னேனே. நீ கேட்கவில்லை. பாத்தியா இப்ப...\" என்று தோற்றவர் மனதை மேலும் குத்தி புண் படுத்துவதை கண்டிருக்கிறோம்.\nஅப்படி செய்யக் கூடாது .\nவென்றவர் , தோல்வி அடைந்தவர் மனதுக்கு ஆறுதலாக பேசினால் , தோற்றவர் கூட தோல்வியை பெரிதாக நினைக்காமல் அந்த அன்பை நினைத்து செயல்படுவார்கள்.\nஇது கணவன் மனைவி உறவில் மட்டும் அல்ல, பெற்றோர் பிள்ளைகள் , அதிகாரி ஊழியர் உறவு என்று எல்லா இடத்திலும் வெற்றி பெற்றவர் ஆணவம் கொள்ளாமல் , தோற்றவர் மனதுக்கு மருந்து போடுவது போல பேச வேண்டும்.\nஅடுத்தது, பரதனின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு கேட்கிறான். அவ்வளவு பாசம் தம்பி மேல்.\nதான் காட்டுக்குப் போகவும், தம்பிக்கு நாட்டைத் தரவும் இந்த கெஞ்சல்.\nஉதவி என்று கேட்கும் போது , எவ்வளவு இனிமையாக கேட்கிறான் இராமன்.\nஏதோ, அரண்மனையில் , சுகமாக இருந்து கொண்டு இவ்வளவு அன்பாக பேசவில்லை.\nஇருக்கும் இடம் கானகம். சற்று முன் தான் தந்தை இறந்த செய்தியை கேள்விப் படுகிறான் இராமன். தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி கடன்களை செய்கிறான். இன்னும் பதினாலு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.\nசோகமான இடம். இறுக்கமான சூழ்ந���லை. கடினமான காலம்.\nஇருந்தும் இராமனின் சொல்லிலும், செயலிலும் அவ்வளவு கனிவு.\n\"நாட்டைப் பார்த்துக் கொள் \" என்று பரதனின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.\nமுடிந்த வரை முயற்சி செய்வோம். உறவுகளோடு அன்போடு பழகுவோம். இனிமையாக பேசுவோம். பேச்சிலும், செயலிலும் இனிமையை வெளிப் படுத்துவோம்.\nஇந்தப் பாடலில் மூன்று விதமான உத்திகளை கையாள்கிறான்... தேவர் சொல், தன் வேண்டுதல், ஆணை.\nபெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று ...\nபெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் த...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்த...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தரு...\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துண...\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அர...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அ...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அ...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க ...\nபெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு எ...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையர...\nஇராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ \nதிருக்குறள் - செயக் கிடந்தது இல்\nஇராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalkalai.blogspot.com/2009/05/blog-post_09.html", "date_download": "2018-10-15T19:52:05Z", "digest": "sha1:NDUNIN7O3VUPZZWDCQMR2CLUT25Z5QD4", "length": 4770, "nlines": 94, "source_domain": "kalakalkalai.blogspot.com", "title": "வடலூரான்: அன்னையர் தின வாழ்த்துகள் !!", "raw_content": "\nவாழ் நாளெல்லாம் உன் அன்பில்\nஎன் உள்ளம் கணிந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்\n// அம்மா என்றால் அன்பு //\nநம்மிடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அன்புகாட்டும் ஒரே உயிர் \"அம்மா\".\nவலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்.\nஅன்னையர் தினம்ன்னு ஒன்னு கொண்டாட தேவை இல்ல\nஅம்மா, மனசுல இருக்குற ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம் தான்\nஅழகான படம். உங்கள் அம்மாவுக்கு என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.\n நெய்வேலி பக்கம். அமைதியான ஊர்.\nகராமாவிலும் கும்மி அடித்தவன் தான் அடியேன்.\nநம்ம கடை பக்கம் வாங்க.. நிறைய பிலிம் காட்டுவோம்ல...\nலேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதுனது\nபிறந்தது, தவழ்ந்தது, உருண்டது, பெரண்டது எல்லாம் ���டலூர். இப்ப ஆணி புடுங்குவது அமீரகம்.\nநானும் செயின் ரியாக்ஷனும் (அதாங்க சங்கிலித்தொடர்)...\nரிவி்ட் ஆப் 2009 (தேர்தல் முடிவு)\n (எங்க.. இத படிங்க பாப்போம்...\nகாமெடி: கட்சிகளும் அதன் சின்னங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist?start=80", "date_download": "2018-10-15T19:56:42Z", "digest": "sha1:RPC262SEGQGBOCP56QATMT6PR5KFFCEX", "length": 4951, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று எழுத்தாளர்: பூங்கணுத்திரையார்\t படிப்புகள்: 859\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\t எழுத்தாளர்: நெடுவெண்ணிலவினார்\t படிப்புகள்: 938\nகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று\t எழுத்தாளர்: மாமலாடனார்\t படிப்புகள்: 1125\nகுறுந்தொகை : மருதம் - தோழி கூற்று எழுத்தாளர்: ஆலங்குடி வங்கனார்\t படிப்புகள்: 910\nகுறுந்தொகை : பாலை - செவிலித்தாய் கூற்று எழுத்தாளர்: வெள்ளிவீதியார்\t படிப்புகள்: 1007\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று எழுத்தாளர்: ஔவையார்\t படிப்புகள்: 937\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\t எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 877\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று எழுத்தாளர்: அணிலாடு முன்றிலார்\t படிப்புகள்: 915\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று எழுத்தாளர்: செம்புலப் பெயனீரார்\t படிப்புகள்: 897\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று எழுத்தாளர்: ஔவையார்\t படிப்புகள்: 886\nபக்கம் 9 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/01/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:09:20Z", "digest": "sha1:4XZJ2OQ7YQ4MZPT5ZGXLIX44CBODWPL5", "length": 28887, "nlines": 108, "source_domain": "peoplesfront.in", "title": "ரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்\nரஜினி அரசியலுக்கு வந்துவிட்டாலும் தன்னுடைய அரசியல் பொருளாதாரக் கொள்கை என்னவென்று வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார். சட்டமன்ற தேர்தல் வரும்வரை யாரும் எதுவும் பேச வேண்டாம் என தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சொல்லி இருந்தார். பூத் கமிட்டி அமைக்கும் வேலையைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். அவரை பா.ச.க. இயக்குகிறது, பா.ச.க. வோடு கூட்டணி வைப்பார் என்று கருத்துகள் உலாவின. அவர் அதை மறுத்து வந்தார். ரஜினி கோடிகளில் புரள்பவர்; ஓய்வெடுக்க இமயமலைக்குப் போய்வரும் வசதி படைத்தவர். உயர் சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவும் போகக் கூடியர். அவரது வாழ்க்கையும் சொத்தும் சுகமும் அவரது சிந்தனை எல்லையை தீர்மானிக்கும். எனவே, அவரது அரசியல் கொள்கைகள் என்னவாக இருக்க முடியும் என்ற மதிப்பீடு அரசியல் முன்னணிகளுக்கு இருப்பினும் வெகுமக்களுக்கு ரஜினி புதிய நம்பிக்கையாகத் தான் இருந்துவந்தார். ரஜினி என்ற ஸ்டார் அந்தஸ்து பெற்ற கதாநாயக முகத்துக்குப் பின்னால் உள்ள அரசியல் பொருளாதார கொள்கைகள் புலப்படாமல் இருந்துவந்தன. அந்த புதிருக்கு அவரே விடை தந்துவிட்டார்.\nமே 30 அன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவரது அரசியல் பொருளாதார கொள்கைகள் பளிச்சிடுகின்றன.\nசீருடை அணிந்த காவலரைத் தாக்கினால் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று சொன்னார். சீருடை அணிந்த காவலர் வெறுங்கையாய் இருந்த மக்களைச் சுட்டுக் கொன்றதைக் கண்டு அவர் கொதிக்கவில்லை. அந்தக் காவலர்களைக் கண்டுபிடித்து வழக்கு தொடுக்க வேண்டும். கொலை வழக்குப் பதிய வேண்டும். பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்றெல்லாம் அவர் சொல்லவில்லை. மாறாக போராட்டத்தில் இருந்த சமூக விரோதிகளை சி.சி.டி.வி. கேமரா படங்களின் வழி அடையாளம் கண்டு செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று கொந்தளித்துவிட்டார். ஜெயல்லிதாவைப் போல் சமூக விரோதிகளை, விஷமிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்���ும் என்று சொன்னார். காவல்துறையின் சட்ட விரோதக் காவலில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. சாவுக் கணக்கு முழுமையடையவில்லை. ஓவ்வொரு நாளும் காவல்துறை வீடு வீடாகப் புகுந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. தினம் தினம் கைதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் இந்த அரசு செய்தது பத்தாது என்றும் மேலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்றும் ஒருவர் சொல்வாரானால் அரசியல் சனநாயகம் பற்றி அவர் கொள்கை என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்றபடி ‘இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கச் சொல்வதுதான் பாசிசத்தின் குரலாகும். காவல்துறை சட்டங்கள், மனித உரிமை விழுமியங்கள், அரசமைப்பு சட்ட உரிமைகள் பற்றியெல்லாம் அவருக்கு அறிவில்லை என்பதைவிட அக்கறையில்லை என்பதைச் சொல்லி சென்றுள்ளார்.\nநேற்றுவரை அவர் ஒரு சினிமா நடிகர். இன்று அரசியல்வாதி. நாளை ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறோம் என்ற தன்னுணர்வோடு அரசு, அரசின் அடக்குமுறை இயந்திரமான காவல்துறையினருக்கு எதிரான மக்களின் கோபம் அவருக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது. இதில் மிகத் தெளிவாகவே, இந்த அரசும் அரசு இயந்திரமும் அமைப்பும்(system) பாதிப்புக்கும் உள்ளாகிவிடக் கூடாது என்பதே அவரது அடிப்படை அரசியல் என்று உணர்த்தியுள்ளார்.\nமிக முக்கியமாக, எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினால் எப்படி முதலீடுகள் வரும், வேலை வாய்ப்புகள் பெருகும், ஏற்கெனவே விவசாயம் அழிந்துவிட்டது என்று முதலீடுகளுக்காக கண்ணீரும் வேலையற்ற இளைஞர்களுக்காக முதலைக் கண்ணீரும் வடித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்று தனது அரசியலைச் சொல்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் ரஜினியைக் கொண்டு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று பேசுகிறார். காந்தி அன்னிய துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றார். துணித் தேவையில் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கைராட்டையைக் கொண்டு உற்பத்தி செய்ய சொன்னார். அன்னிய முதலீடு வந்தால் தான் வேலை வாய்ப்பு என்ற இன்றைய உலகமயக் கொள்கையையே ரஜின் சொல்கிறார். அன்னிய துணிகளைப் பகிஷ்கரிப்போம் என்று சொல்லி சுதந்திரம் பெற்ற நாட்டில் அன்னிய முதலீடு வராவிட்டால் வாழ வழியில்லாமல் போய்விடும் என்று சொல்லும் ரஜினியைக் காந்திய மக்கள் இயக்கத்தவர்கள் ஆதரித்து நிற்கின்றனர். காந்தி ஆன்மீகம் பற்றி பேசினார், அகிம்சையை தனது போராட்ட வழி என்றார், ஆனால் பொருளாதாரத்தைப் பொருத்தவரை சுதேசிப் பொருளாதாரம் என்றார். ஆனால், ரஜினி அன்னிய முதலீடு சார்ந்த வளர்ச்சியைத்தான் பேசுகிறார். ரஜினியின் வழி காந்திய வழியும் அல்ல, ஊர் ஊராய் சென்று ’மேக் இன் இந்தியா, மே இன் இந்தியா” என்று நாட்டைக் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கும் மோடியின் பொருளியல் வழிதான் ரஜினியின் அரசியல் வழி.\nதான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்பதையே தனது சிறப்புத் தகுதியாக சொல்கிறார் ரஜினி. சம கால பிழைப்புவாத, கொள்ளைக்கார அரசியலின் அவலத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்கிறார். ஆனால், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வராமல், மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் எவனும் போயஸ் காட்டனில் வீட்டை வைத்துக் கொண்டு, திறந்த வாகனத்தில் பவனி வந்தபடி, கோடிகளில் புரண்டு கொண்டு அரசியல் செய்ததில்லை. இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் உடுத்த உடையின்றி இருப்பதால் தான் மேலாடை அணியப் போவதில்லை என்று முடிவெடுத்து அரைநிர்வாணமாக தன் அரசியல் வாழ்க்கையை நடத்தினார். பெரும்பணக்காரர் பெரியார் தன் சொத்துகள் அனைத்தையும் இயக்கத்திற்கு செலவு செய்து மக்களுக்காக வாழ்நாள் தொண்டாற்றினார். ”பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டேன், மேலும் அடுத்தஅடுத்தப் படங்களும் தயாராகிக் கொண்டிருக்கிறது. வயது 68 ஆகிவிட்டது. போதும் போதும் என வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டேன். இனி அரசியலுக்கு வந்து போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கொள்கை, கோட்பாடு எதுவுமின்றி நேரடியாக முதல்வராக முடிசூடிக் கொள்ளப் போகிறேன்” என்று ரஜினி சொல்கிறார். இதைதான் ரஜினியை ஆதரிக்கக் கோரும் ரஜினி ரசிகர்கள் அப்பாவியாக நம்மிடம் சொல்கிறார்கள். அரசியல் என்பது சினிமா கதாநாயகர்களின் அந்திமக் காலத்தைக் கழிக்கும் முதியோர் இல்லமா அல்லது ஆன்மீக மடமா என்றுதான் புரியவில்லை. இவர்களின் கண்களுக்குத்தான் போராடுபவர்கள் சமூக விரோதிகளாகத் தெரிகிறது.\nவிவசாயம் அழிந்துவிட்டதெனவே எல்லாவற்றையும் எதிர்த��துப் போராடிக் கொண்டிருந்தால் எப்படி வேலை வாய்ப்புகள் வரும் என்கிறார். விவசாயம் தானாக அழிந்துவிட்டதா கார்ப்பரேட் சார்பு அரசின் கொள்கைகளுக்கும் விவசாயிகள் தூக்கில் ஏற்றப்படுவதற்கும் தொடர்பு இல்லையா கார்ப்பரேட் சார்பு அரசின் கொள்கைகளுக்கும் விவசாயிகள் தூக்கில் ஏற்றப்படுவதற்கும் தொடர்பு இல்லையா அழிக்கப்பட்ட விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதில்லை அவர் கவலை. கார்பரேட்டுகளின் ’கருணைமிக்க’ முதலீடுகள் வராமல் போய்விடுமே என்பதுதான் அவர் கவலை.\nமொத்தத்தில் ரஜினியின் பொருளாதாரக் கொள்கை என்பது விவசாயத்தைப் பலியிட்டு பன்னாட்டு மூலதனப் பெருக்கத்தில் சிதறும் சிறுதளிகளை நம்பி நாட்டின் பொருளாதாரக் கட்டமைக்கும் கொள்கையாகும். அது, காந்தியின் வழியல்ல, காந்தியைக் கொன்றவர்களின் வழி. அது காங்கிரசின் வழியில்லையா என்று கேட்கலாம். காங்கிரசினது பொருளியல் வழியும் அதுதான். தமக்கென சொந்தப் பொருளியல் கொள்கை எதுவும் வைத்துக் கொள்ளாத மாநிலக் கட்சிகள் ( தி.மு.க., அ.தி.மு.க.) ஆகியவற்றின் வழியும் அதுதான்.\nஆனால் அரசியல் வழி என்பது தாராளவாத ஜனநாயக வழிகூட இல்லை. மக்களின் போராட்டங்களை வெறுப்பாய்ப் பார்க்கும்வழி. துப்பாக்கி முனையில் மக்களை அடக்கியாள நினைக்கும்வழி, எதிர்த்து கேள்விக் கேட்பவர்களை சமூக விரோதி, விசமி என முத்திரையிட்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வழி. அதுதான் பாசிச வழி. அவர் சொல்வதில் ஓருண்மை இருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்குவதற்கு எம்.ஜி.ஆர். போன்ற ஒருவர் ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்பட்டார். பின் அந்த இடத்தை ஜெயலலிதா இட்டு நிரப்பினார். இப்போது ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்ப ரஜினி வந்திருக்கிறார்.\nஅரசியலுக்கு கொள்கை, கோட்பாடு தேவையில்லை. பிரபலமாக இருந்தால் மட்டும் போதும். ஊழல் எதிர்ப்பைப் பேசிக் கொண்டு எந்த இசங்களும் தனக்கு இல்லை என்று சொல்வது ஒரு வாடிக்கையாக இன்று ஆகியுள்ளது. கருப்பு, சிவப்பு, நீலம் என்று எந்தெந்த வண்ணங்களுக்குள்ளும் சிக்காமல் இருந்தால் எல்லோரது ஆதரவையும் பெற்றுவிடலாம் என்றொரு கணிப்பில் இருந்து இதை பேசுகின்றனர். அப்படி பேசுவர்களின் அரசியல் என்பது ஏற்கெனவே நாட்டில் செல்வாக்கு செலுத்துகின்ற ஆளும் வர்க்கத்தின் அரசியல்தான் என ரஜினியும் மெய்பித்துக் காட்டியுள்ளார்.\nரஜினி – புதிய மொந்தையில் பழைய கள். கள்ளில் மயங்கிக் கிடக்கும் பழைய தமிழகம் இது இல்லை என்பதைத் தூத்துக்குடி மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்து ‘யாரு நீங்க’ என்று இளைஞர் கேட்டதிலிருந்து யாருக்குப் புரிந்ததோ இல்லையோ ரஜினிக்குப் புரிந்திருக்க வேண்டும். தமிழகம் இன்னும் நிறைய அதிர்ச்சிகளை அவருக்கு வைத்திருக்கிறது. கண்ணா’ என்று இளைஞர் கேட்டதிலிருந்து யாருக்குப் புரிந்ததோ இல்லையோ ரஜினிக்குப் புரிந்திருக்க வேண்டும். தமிழகம் இன்னும் நிறைய அதிர்ச்சிகளை அவருக்கு வைத்திருக்கிறது. கண்ணா இது ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு.\nவட அமெரிக்காவின் தற்காப்புவாதம் – அருண் நெடுஞ்செழியன்\nஎனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு\nஅதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் காலம் உன் பேர் சொல்லும் காலம் உன் பேர் சொல்லும்\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக���கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2018-10-15T20:26:45Z", "digest": "sha1:I7WHAIQHY5FA2KJYEA4YHMJRCXP6HWIG", "length": 14024, "nlines": 120, "source_domain": "www.cineinbox.com", "title": "பிரபல ஜவுளி நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாரா பியூஷ் மனுஷ்? | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள�� கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nபிரபல ஜவுளி நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாரா பியூஷ் மனுஷ்\n- in டாப் நியூஸ்\nComments Off on பிரபல ஜவுளி நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாரா பியூஷ் மனுஷ்\nவட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் பகுதியில் உள்ள பல நீர்நிலைகளை தூர்வாரி நீராதரங்களை பாதுகாத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்பு இவரை நேரில் சந்தித்து இவருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்ட ஒரு ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பணம் பெற்றதாக பியூஷ் மனுஷ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜவுளி நிறுவனம் சமீபத்தில் தங்களது கடையை மறைப்பதாக கூறி ஒரு மரத்தை வெட்டியதாகவும், இந்த மரத்தை வெட்டியது குறித்து பியூஷ் மனுஷ் அந்த நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சத்திற்கான காசோலையை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பியூஷ் மனுஷ் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.7 லட்சம் செக் பெற்றது உண்மை என்றும், ஆனால் அந்த செக்கை தான் கேன்சல் செய்துவிட்டதாகவும் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவில்லை என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் மரம் வெட்டியதாக\nஜவுளி நிறுவனத்தை மிரட்டி 7\nரூபாய் பணம் பறித்ததாக கூறி, சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ்” மீது வழக்கறிஞர் மணிகண்டன்,\nபாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அந்த ஜவுளி நிறுவனம் இதுவரை புகார் தெரிவிக்காத நிலையில் இவர்களுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2015/03/blog-post.html", "date_download": "2018-10-15T20:20:05Z", "digest": "sha1:PVRENSZ35X4R3YRO73FGO42LWHQBQ6WJ", "length": 13929, "nlines": 126, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொள்கையை விளங்க தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்த கோவில் பூசாரி..)) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மாற்று மத தவா » கொள்கையை விளங்க தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்த கோவில் பூசாரி..))\nகொள்கையை விளங்க தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்த கோவில் பூசாரி..))\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிகால்பாளையம் கிளை சார்பாக பல வருடங்களாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம் என பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகள் என்று நமதூர் அல்லாமல் உலகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவது தாங்கள் அறிந்ததே...\nஉலகத்தில் அன்பையும் பண்பையும் அமைதியையும் போதிக்கும் மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான் என்று உறுதிபடுத்தும் வண்ணமாக ((இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)) என்ற நிகழ்ச்சி மூலம் படித்தவன் பாமரன் யன உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படைத்தவனின் அருளால் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுகொண்ட வரலாறு இந்த அமைப்பிற்கு உண்டு...\nஇதில் நமதூர் மட்டும் விதிவிலக்கா என்ன...))\nநமதூர்(கொடிகால்பாளையம்) சுற்றியுள்ள பல்வேறு கிராமமான விச்வாமித்தர் சாமந்தாபாளையம் கேக்கரை வடகால் என்று இந்த கொள்கையை துண்டு பிரசுரம் மூலம் நாம் கொண்டு செல்லாத இடம் இல்லை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகளையும் அதன் கொள்கை உறுதியையும் அறிந்த கோவில் பூசாரி இரண்டு நாட்களுக்கு முன்பே நமதூர் கடைத்தெருவிற்கு வந்து தவ்ஹீத் பள்ளிவாசல் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் அலைபேசி என்னையும் வாங்கி சென்றுஇருக்கிறார்\nஅலைபேசியில் தொடர்பு கொண்ட பூசாரி உங்களை பார்க்க கொள்கையை விளங்க எனக்கு முன்பதிவு கொடுங்கள் கேட்க தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரத்தை இடத்தை உறுதி படுத்தினர்\nகோவில் பூசாரி கொள்கை மீது கொண்ட ஆர்வம்..))\nநேற்று(02-03-2015) அன்று தவ்ஹீத் ஜாமாத் நிர்வாகிகளை சந்தித்தார் அல்லாஹ்வின் அருளால் அவருக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்கப்பட்டது நீண்ட உரையாடலுக்கு பின்புசகோ பி.ஜ மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயம் புத்தகத்தை நிர்வாகிகள் கொடுத்தனர்\nநம்மோடு பேசிக்கொண்டு இருக்கும் பொது அசர் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கொடுக்கப்பட்டது நானும் உண்மையான இறைவனை அறிந்து கொள்கிறேன் என்று தோளோடு தோலாக நம்மோடு தொழுகையிலும் கலந்து கொண்டார் தொழுகை முடித்த பிறகு நம்மிடம் என்னையும் உங்களையும் படைத்த அந்த இறைவன் நாடினால் இஸ்லாத்தை விரைவில் வாழ்கை நெறியாக எற்றுகொல்வேன் என்று சொல்லி நமிடமிருந்து விடைபெற்றார்....\nஇந்த சகோ அல்லாஹ் நேர்வழி கொடுக்க அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யவும்.\nTagged as: செய்தி, மாற்று மத தவா\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை ப���ன்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-15T20:41:18Z", "digest": "sha1:7C73TQJUH757T4EHLGH7NC6CZIVNFFBF", "length": 6595, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சிப்பி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமைதாமாவு – ஒரு கிலோ\nசீனி – 500 கிராம்\nவெள்ளை எள்ளு – 2 மேசைக்கரண்டி\nவிரும்பிய கலர் – தேவையான அளவு\nபட்டர் அல்லது மாஜரீன் – 2 மேசைக்கரண்டி\nஉப்பு – ஒரு பின்ச்\nமைதா மாவை இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பிரித்து வைத்திருக்கும் ஒரு பகுதி மைதா மாவை போட்டு அதனுடன் விருப்பமான கலர், உப்பு, 2 தேக்கரண்டி மாஜரின் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் நகச்சூட்டளவு சுடுதண்ணீரை ஊற்றி சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து உருட்டி வைக்கவும்.\nஅதே போல் மீதமுள்ள மாவையும் செய்து வைக்கவும். எல்லாவற்றையும் தனித்தனியாக மூடி வைக்கவும்.\nபலகையில் எண்ணெய் தடவி ஓரளவு பெரிய உருண்டையாக மாவை எடுத்து வைத்து உருளையால் மெல்லிய தடிப்பாக உருட்டி விரும்பிய அச்சினால் வெட்டவும்.\nபின்பு ஒரு பிளேட்டில் எண்ணெய் தடவி நறுக்கின உருவங்களை எடுத்து வைக்கவும். மீதமுள்ள மாவை எடுத்து திரும்பவும் உருட்டி வெட்டி எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின உருவங்களைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். நெருப்பின் அளவைக் குறைத்து வைத்துப் பொரிக்கவும். வெட்டிய மாவு உலரும் முன்பு பொரித்து எடுக்க வேண்டும். அப்படியே எல்லாவற்றையும் செய்து பொரித்து எடுத்து அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் சீனியைக் கொட்டி கரைத்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு நுரையாக பொங்கி வரும், அப்போது ஒரு துளியை தண்ணீரில் விட்டுப் பார்த்தால் கரையாமல் இருக்கும். அதுவே சரியான பதம்.\nஉடனே இறக்கி பொரித்து வைத்த சிப்பியின் மேல் ஊற்றி உடனே குலுக்கி குலுக்கி விட்டு கலந்து விடவும். (சிறிது நேரம் ஆனால் கட்டியாகிவிடும். அதனால் ஒருவர் பாகை ஊற்ற மற்றவர் பாத்திரத்தை குலுக்கி குலுக்கிக் கலக்க வேண்டும்.)\nசுவையான சிப்பி தயார். நன்கு ஆறிய பின்பு டப்பாவில் போட்டு வைத்து ஒரு மாதம் வரை வைத்துச் சாப்பிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:37:27Z", "digest": "sha1:JEQWNIUNNREQOAFSTK7QM73AMS5IGFG2", "length": 25167, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nகரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 30ஆவது லீக் போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nகயானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணியும், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கயானா அமேசோன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக டேரன் பிராவோ, 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் சொஹைல் டன்வீர் மற்றும் ரேயட் எமிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கயானா அமேசோன் வோரியஸ் அணி, 14.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சிம்ரொன் ஹெட்மியர் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் பவாட் அஹமட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, வெற்றிக்க��� துணை நின்று ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை விளாசிய ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.\nநேற்றுடன் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, கயானா அமேசோன் வோரியஸ் அணி, ஜமைக்கா தலாவாஸ் அணி, செயிண்ட் கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அடுத்த சுற்றான பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.\nஇதில் நாளை நடைபெறும் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதி சுற்று போட்டியில், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி மற்றும் கயானா அமேசோன் வோரியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் விளையாடும்.\nநாளை மறுதினம் நடைபெறவுள்ள வெளியேற்று சுற்று போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணியும், செயிண்ட் கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் மோதவுள்ளன.\n14ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதி சுற்று போட்டியில், தோல்வியடைந்த அணியும், வெளியேற்று சுற்று போட்டியில் வெற்றிபெற்ற அணியும் மோதும்.\nஇத்தொடரின் இறுதிப் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி ரினிடெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nவிளையாட்டு Comments Off on கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி Print this News\n« தமிழ் மக்களின் விடிவிற்கு சர்வதேச விசாரணையே தேவை – சுரேஸ் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள்\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, தம்புள்ளை���ில் இன்றுமேலும் படிக்க…\nபார்முலா1 கார்பந்தயம் – ஹாமில்டன் முதலிடத்தில்\nபார்முலா1 கார்பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம்மேலும் படிக்க…\nUFC குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் சம்பியன்\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்- இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்தார் கெய் நிஷிகோரி\n2வது ஒருநாள் போட்டி – ஜிம்பாப்வேவை 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா\nஅனுபவமில்லாத வீரர்களுடன் களமிறங்கும் ரியல் மெட்ரிட் அணி\nபாலியல் புகார்: முதல் முறையாக பதிலளித்தார் ரொனால்டோ\nகொரியா ஓபன் பேட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி\nஆசிய கோப்பை கிரிக்கெட் – மூன்றாவது முறையாக இறுதி போட்டியில் நுழைந்தது வங்காளதேசம்\nஇந்தியாவிற்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nவால்டா எஸ்பானியா சைக்கிளோட்ட பந்தயம்: சிமோன் பிலிப் யேட்ஸ் சம்பியன்\nஆசிய கிரிக்கெட் தொடர்: இலங்கை – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்\nமுதலாவது ஆசிய சவால் கிண்ணத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்\nபெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவிடம் சுருண்டது இலங்கை\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி\nசென். மெரினோ அன்ட் ரிமினிஸ் கோஸ்ட் ஜிபி: ஆண்ட்ரியா டோவிசியாசோ முதலிடம்\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் – கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா, செரீனா அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்கள��ன் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/article.php?aid=52901", "date_download": "2018-10-15T18:56:06Z", "digest": "sha1:7RKLQM3FMDHZCY7PWQDWJMZTKVR2A4B3", "length": 18748, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆன்லைனில் வெளியாகும் குற்றம் கடிதல்! | Kutram kadithal released in Online by Hero Talkies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:01 (25/09/2015)\nஆன்லைனில் வெளியாகும் குற்றம் கடிதல்\nதேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம் வெளிநாடு வாழ் தமிழர்களையும் மகிழ்ச்சிவிக்க ஆன்லைனில் வெளியாக இருக்கிறது. பிரம்மா இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான படம் குற்றம் கடிதல். மாணவர்கள், ஆசிரியர்களுக்கான உறவை பிரதிபலிக்கும் படமாக வெளியாகியிருக்கும் இப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.\nஇந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது. கோவாவின் பனோரமா மற்றும் ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா இவையிரண்டிலும் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுதான் எனலாம். ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் படங்களுக்குப் பிறகு மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மூன்றாவது தமிழ்ப் படம் இந்தப் படமே. மேலும் கலந்துகொண்ட விழாக்களில் சிறந்தப் படத்திற்கான விருதைப் பெற்று வந்துள்ளது.\nஇந்நிலையில் பல வெளி நாடு வாழ் மக்களின் பார்வைக்கும் நல்ல தமிழ் படங்கள் சேர வேண்டும் என்ற நோக்கில் ஹீரோ டாக்கீஸ்.காம்தமிழ் படங்களை ஆன்லைனில் நல்ல தரத்தில் , குறைந்த விலையில், மேலும் 5.1. சரவுண்டிங்கில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது குற்றம் கடிதல் படம் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. லிங்கா, உத்தம வில்லன், பாபநாசம், என்னை அறிந்தால், மாரி, மாஸ் போன்ற படங்களை அடுத்து தற்போது குற்றம் கடிதல் படம் இங்கு வெளியாகும் அதே நாளில் ஆன்லைனிலும் வெளியாகியுள்ளது.இந்த முறை திருட்டுத்தனமாக ஆன்லைனில் டவுன்லோடு செய்துப் பார்க்கும் பழக்கத்திற்கும் முடிவுக் கட்டும் என்பதில் சந்தேகமில்லை.\nகுற்றம் கடிதல் தேசிய விருது kutram kadithal\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/latest-zebronics+web-cams-price-list.html", "date_download": "2018-10-15T19:41:27Z", "digest": "sha1:YZOSAU5VOXHPJ3EQTOCGQLRZXDGE3RPU", "length": 17230, "nlines": 384, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் India விலை\nசமீபத்திய ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 16 Oct 2018 ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 10 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம் பழசக் 360 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ஸிபிரோனிக்ஸ் வெப் கேம் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட வெப் சம்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10ஸிபிரோனிக்ஸ் வெப் சம்ஸ்\nஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம் பழசக்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 0.3 megapixel\n- போகிஸ் டிபே Manual\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்பி ஹட வெப்கேம் ரெட்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 24 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்பி ஹட வெப்கேம் பழசக்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 24 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 25 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் லூசிட் வெப்கேம் ப்ளூ\n- வீடியோ ரெசொலூஷன் 0.3 megapixel\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 1.3 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்பி ஹட வெப்கேம்\nஸிபிரோனிக்ஸ் வெப் கேமரா சிஸ்டல்\nஸிபிரோனிக்ஸ் கிரிஸ்டல் பிளஸ் வெப் கேமரா\nஸிபிரோனிக்ஸ் லூசிட் பிளஸ் வெப்கேம்\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 25 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/24125107/1004432/kovai-girls-hostel-issue-Pilametu-Police.vpf", "date_download": "2018-10-15T19:46:44Z", "digest": "sha1:7XALFJCJVLLVOJVUCCNFY74J32AJMWGH", "length": 9288, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற புகார்- பெண்கள் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற புகார்- பெண்கள் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு\nகோவை ஹோப் காலேஜ் பகுதியில் செயல்படும் விடுதியில் தங்கியிருந்த 6 மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.\nஹோப் காலேஜ் பகுதியில் செயல்படும் விடுதியில் தங்கியிருந்த 6 மாணவிகளை, விடுதி உரிமையாளர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில்,\nவிடுதி உரிமையாளர் ஜெகதீஷ், மற்றும் விடுதி காப்பாளர் புனிதா மீது\nவழக்கு பதிவு செய்த பீளமேடு காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஉதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..\nநீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதன் 110-வது ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nபேருந்து மோதி விபத்து : மனைவி, பேரன் கண்முன்னே முதியவர் உயிரிழப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார்.\n70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த அவலூர்பேட்டை வாரச்சந்தை...\nவிழுப்புரம் மாவட்டத்தில் 70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஒரு சந்தையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheStadium/2018/06/12224936/1001024/TN-Assembly-Session-Edappadi-Palaniswami.vpf", "date_download": "2018-10-15T19:01:01Z", "digest": "sha1:KSUZVG4HHNH3QVOJV3FFWGI5ODVKOTH5", "length": 7433, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 12.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 12.06.2018\nசட்டப்பேரவையில் எதிரொலித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 12.06.2018\nசட்டப்பேரவையில் எதிரொலித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்\n* சபாநாயகர் உடன் வாக்குவாதம் செய்த எம்.எல்.ஏ வெளியேற்றம்\n* விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியது அதிமுக அரசா.. திமுக அரசா.. - சட்டப்பேரவையில் நடந்த சூடான விவாதம்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, ��ரிசு கிடைக்கும்...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 09.07.2018\nஇன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018 \"உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் டி.ஜி.பி நியமனம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018 நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\nமுதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\nநடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akhilam.org/", "date_download": "2018-10-15T19:36:41Z", "digest": "sha1:4RXLLRW5EKBNMLBMNYHXRMYKOGYMC3DK", "length": 4200, "nlines": 53, "source_domain": "akhilam.org", "title": "அகிலம் | அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\nபோராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\nஇலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் ப���துகாப்புச் சபையின் அறிக்கை 16-09-...\n1. வரலாறு எழுதப்படமுடியாதது. காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்...\nபோராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\nபிரித்தானிய தொழில் கட்சி தலைவாராக சோசலிஸ்ட் ஜெரிமி கொபின்\nதமிழ் மக்களை ஜநாவும் எமாற்றுகின்றதா\nதெற்காசிய பூகோள அரசியல் பற்றி\nதமிழ்நாட்டில் நடக்கும் தாலி அகற்றும் போராட்டம் பற்றி\nபிரித்தானிய தொழில் கட்சி தலைவாராக சோசலிஸ்ட் ஜெரிமி கொபின்\nதமிழ் மக்களை ஜநாவும் எமாற்றுகின்றதா\nதெற்காசிய பூகோள அரசியல் பற்றி\nபோராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\nஇலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 ...\n1. வரலாறு எழுதப்படமுடியாதது. காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்றும் ...\nபோராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/06/blog-post_41.html", "date_download": "2018-10-15T20:01:42Z", "digest": "sha1:PZ3APQA2SK56UDSI6UQJCZEZJOJSNPFA", "length": 24755, "nlines": 330, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: அம்மாடியோவ்: பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?", "raw_content": "\nஅம்மாடியோவ்: பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nஉணவு வகையில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்ட பொருளாகும்.\nபூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் பல்வேறு வகையான நோய்கள் குணமாகின்றன.\nசிறு துண்டு பூண்டை எடுத்து காதில் வைத்து கொண்டால் காது வலி, உடல் வலி, தலைவலி, காய்ச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.\nகடும் இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பூண்டு, தேன் கலந்து அதை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும்.\nபூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து, கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலையில் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nபூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் ரத்த அழு��்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிடலாம்.\nபடர்தாமரை, கால் அரிப்பு போன்றவற்றுக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.\nபூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. கீல்வாத வலியிலிருந்து விடுபட தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட வேண்டும்.\nபூண்டில் இருக்கும் வலி நிவாரணி தன்மைகள் பல் வலியை போக்கும் திறன் கொண்டதாகும். பல்வலி சமயத்தில் பூண்டு துண்டு அல்லது பூண்டு எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் வைத்தால் உடனடி பலன் கிடைக்கும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nவீட்டில் செல்வம் பெருக எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகமல்ஹாசன் ஒரு இல்லுமினாட்டி..அந்த கண் ILLUMINATI க...\nநெற்றியில் திருநீறு வைப்பது ஏன்\nமட்டக்களப்பில் ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகபாம்ப...\nஒரு எழுத்தில் மாறும் அர்த்தம்....\nமனைவிக்கும், தாய்க்கும் பிடித்த மாதிரி எப்படி நடந்...\nசிம்ம ராசியின் தீய குணங்கள்....\nசிறுநீர் மூலம் செல்போனுக்கு சார்ஜ்\nஇந்த ஒரு பொருள் உங்க வீட்டில் இருந்தால் போதும் \nஅனைவராலும் அறியப் படாத சோழர்களின் உண்மை முகங்கள்\nபல்லாயிரம் வீரர்களை கொன்று குவித்த ராஜேந்திர சோழனி...\nதிருச்செந்தூர் முருகன் பற்றி வெளியே தெரியாமல் புதை...\nகந்தசஷ்டி கவசத்திற்கு பின் இப்படி ஒரு அறிவியலா\n10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் உருவாக்கிய நகரம் கண்ட...\nஎதிரிகளை வெல்ல சோழர்கள் செய்த அகோர பூஜை\nசோழர்களால் உருவாக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் சிற்பம்\nஇன்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர்...\nஇந்த நாளில் வீட்டு வாசலில் வ��ளக்கு ஏற்றுங்கள்\n( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வ...\nஅந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா\nகாகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நயினை மூல விக்கிரக...\nநாமே நல்ல நாள் பார்க்கலாம்\nவீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது\nஅதிர்ஷ்ட மழை பொழிய.. தூங்கும் முன் இதை செய்யுங்கள்...\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எப்படி\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது ஏன்\n அப்போ இந்த பாவத்தையெல்லாம் ...\nஉங்கள் பிறந்த தேதி என்ன\nவெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்...\n3 நாட்களில் நிகழும் அதிசயம்... தொப்பைக்கு அருமையான...\nகலிகாலம் உலகம் அழியும் தருவாயில் : அதிர்ச்சி அளிக்...\nதிருமணத்திற்கு இந்த பொருத்தங்களும் தான் முக்கியமாம...\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ர...\nதினமும் கடலால் மூடி திறக்கப்படும் அதிசய சிவன் கோவி...\nஇரவில் மட்டும் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்: எங்க...\nஎலுமிச்சை வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடிப்பத...\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\nகண்கள் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்\nஅரைஞாண் கயிறு ஏன் கட்டறோம்னு தெரியுமா\nமுருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால் என்னாகும்\nமனைவிக்கு முன் மாமியாருடன் .. உகண்டா பழங்குடியினரி...\nஇந்த பிரச்சனை இருபவங்க தயவு செய்து பப்பாளி பழத்தை ...\nதேங்காய் மூடியில் இப்படி ஒரு அற்புதமா\n40 வயதை கடந்த பெண்களின் கவனத்திற்கு\nஸ்ரீரங்கம் கோவிலில் ஒழிந்துள்ள மர்மம்.. கொத்து கொத...\nகண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா\n\"என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க\nஇப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்: அனைத்து நன்...\nமுன்னொரு காலத்தில் மனைவி இறந்துவிட்டால் கணவன்....\nதந்தையர் தினத்தை உருவாக்கிய தாய்\n மனிதர்களை அவதானிக்கும் இருண்ட ...\nபெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nதூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்...\nநம்மை சுற்றி 5000 கோடி வேற்றுகிரக உயிரினங்கள் வாழ்...\n6000 வருடங்களாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் உ...\nஅதிகம் பொய் சொல்பவர்கள் இ���்த ராசிக்காரர்கள் தான் ,...\nகொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் த...\nதிருமணமான பெண்களின் நெற்றியிலுள்ள குங்குமத்தின் ரக...\nஆணிடம் இந்த 10 அறிகுறிகளை கண்டால் பெண்கள்(தமிழ்க் ...\nஉங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்...\nஇந்து கலாச்சாரத்தில் பெண்டிர் ஒழுக்கம்...\nயாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட யோகம்\nபெண்களே உங்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் 6 விடயங்க...\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க இரக...\nகாலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங...\nDNA மூலக்கூறின் ஒரு பகுப்பின் வெளி-நிரப்பும் மாதிர...\nநைல் நதி நாகரீகம் தமிழர்களுடையது.இதோ சில ஆதாரங்கள்...\nகாசியில் உள்ள முக்கியமான 8 பைரவ தலங்கள்\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொ...\nஉலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: 3 பேர் மட்டுமே ...\nமனைவியை ஏமாற்றுவது இதனால் தான்.. ஆண்களின் காரணம்\n உங்க கையில் பணம் தங்காத...\nஅனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ மூலிகைகள்\nமுகப்பரு, வியர்க்குரு விரட்டும்... கோடைக்கேற்ற கீர...\nஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் இவ்வளவு வித்த...\nவியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம...\nஇந்த கம்ப்யூட்டர் காலத்துலேயும் நல்ல பழக்கங்கள் தொ...\nஎழுதுவதற்கு முன்னாடி பிள்ளையார் சுழி (உ) போட்டு ஆர...\nபசுவாக பரமசிவனும் கன்றாக பிரம்மாவும் மாறி, புற்றில...\nஇந்த பொருட்களை மட்டும் பரிசாக கொடுத்து விடாதீர்கள்...\nகுடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகள், தொல்லை...\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\n\"நண்பர் ரஜினிக்கு அரசியல் அறிவு கம்மி\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97760", "date_download": "2018-10-15T19:35:27Z", "digest": "sha1:TJHATDKFK7MJF7QGSWFRR4SKCH7ZFJLZ", "length": 5289, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "துன்பங்கள் நீங்க சிவன் வழிபாடு", "raw_content": "\nதுன்பங்கள் நீங்க சிவன் வழிபாடு\nதுன்பங்கள் நீங்க சிவன் வழிபாடு\nசிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில், அவருக்கு நிழல் தருவது உத்தால மரம். இந்த மரத்தை பூலோகத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தரிசிக்க முடியும். அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் உள்ள உத்தவேதீஸ்வரர் ஆலயம்.\nசிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த இடம் தஞ்சாவூர் அருகே உள்ள திருமணஞ்சேரி திருத்தலம். அந்த திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இடமாக, குத்தாலம் திருத்தலம் சொல்லப்படுகிறது. அந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு உத்தால மரம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.\nஇந்த ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான், கல்யாண சனீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\nபிரதோஷ காலத்தில் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்.\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nநவராத்திரியின் போது நவகன்னிகா வழிபாடு\nமுன்னோர்களை ஆராதிக்க மஹாளய அமாவாசை வழிபாடு.\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/noorani-yugam-noorani", "date_download": "2018-10-15T19:48:17Z", "digest": "sha1:D6QO7HCO3YSRSFYQFGXUR73DDD5EPUZC", "length": 16386, "nlines": 363, "source_domain": "tamiltap.com", "title": "நூறாய் யுகம் நூறாய் tamil song lyrics - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nகடலூரில் பாதாள சா���்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு...\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த...\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.......\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது...\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி...\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது\n‍ - வைரல் புகைப்படத்துக்கு...\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு...\nபிரதேச சபை அமர்வில் அமளி துமளி\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில்...\n“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப்...\nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு...\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nNoorani yugam noorani song lyrics - நூறாய் யுகம் நூறாய் பாடல் வரிகள்\nநீ கடவுளின் பரிசென கரங்களில் வர\nதவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற\nவரமென கிடைத்தவள் உனக்கென்ன தர\nஉடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற\nபள்ளம் சேரும் வெள்ளம் போலே\nசெல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை\nஉலகம் அழியும் போதும் நானோ\nதெய்வம் வந்து நின்றாள் கூட\nஉனக்கு மட்டும் தானே எந்தன்\nஉறங்கும் போதும் எந்த உதடோ\nநீ கடவுளின் பரிசென கரங்களில் வர\nதவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற\nவரமென கிடைத்தவள் உனக்கென்ன தர\nஉடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற\nகாளி திரைப்பட பாடல் வரிகள்\nஅடிவயிற்றில்  இடம்  கொடுத்து  கண்ணுக்குள்  காத்தவளே  நான்  ருசியாய்  சாப்பிடவே  தினம்  பசியினில்...\nநூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமை போலே துணையாய் இருப்பேன் இடை உனக்கீடாய் எதை நா���் கொடுப்பேன் ஏதும் உனக்கென்றால் உயிரால்...\nஎன்ன  பாவம்  செஞ்சாயோ      எதுக்காக  பொறந்தாயோ    என்ன  விட்டு  எங்கே  போறாயோ...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nபாட்டி இறந்ததால் நாடு திரும்பினார் ராஜ்கோட் டெஸ்டில் கெமார்...\nதகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் எதிர்வரும்...\nகுதிரை வண்டியில் மாப்பிள்ளையும், பொண்ணும்.. மாட்டு வண்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/post/news-item---6010", "date_download": "2018-10-15T19:46:40Z", "digest": "sha1:6TWKSWA7VJP22VLSSDE6SP2CBLTRLYVR", "length": 12143, "nlines": 245, "source_domain": "tamiltap.com", "title": "மெட்ரோ ரயிலில் பயணிக்க முன்பதிவு வசதி - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு...\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த...\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.......\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது...\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி...\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது\n‍ - வைரல் புகைப்படத்துக்கு...\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு...\nபிரதேச சபை அமர்வில் அமளி துமளி\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில்...\n“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப்...\nகூட்டு ஒப்பந்தம் ��ன்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு...\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nமெட்ரோ ரயிலில் பயணிக்க முன்பதிவு வசதி\nமெட்ரோ ரயிலில் பயணிக்க முன்பதிவு வசதி\nமெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை மொபைல் அப்ளிகேஷன் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் தற்போது உள்ள பிளாஸ்டிக் டிக்கெட் பயன்பாடு தவிர்க்கப்படும்.\nவீடியோ கால் செய்வதால், அப்ளிகேஷனை தன்வசப்படுத்தும் ஹேக்கர்கள்; வாட்ஸ்-அப் அதிர்ச்சி\nஅறிவாலயம் நோக்கி வரும் அழகிரி ஆதரவாளர்கள் - இணைப்புக்காக நடக்கும் தொடர் போராட்டம்\nஉலக வில்வித்தை தீபிகாவுக்கு வெண்கலம்\nசாம்சன்: துருக்கியில் நடைபெற்ற உலக வில்வித்தை பைனல் தொடரின் மகளிர் ரீகர்வ் பிரிவில்,...\nகுழந்தைகள் சரியாகக் கைகழுவினால், 95 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்\nதானாகச் சாப்பிட ஆரம்பித்த சிறு குழந்தைகள் எப்படிக் கை கழுவ வேண்டும்; எப்படிப்பட்ட...\nஇரு பிரிவினரிடையே மோதல்: ஆந்திராவில் காவல்நிலையங்களுக்கு...\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தற்போதைய எம்எல்ஏ-க்கள் இருவர் ஆந்திராவில்...\nSarkar Mania: திரையரங்குகளில் அதிகாலை 1 மணி காட்சிக்கு...\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nகபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாறிய விவகாரம் : ஸ்தபதி முத்தையாவிடம்...\nஆதார் எங்கு அவசியம்.. எங்கு அவசியம் இல்லை.. முழு விபரம்\n' யோகி பாபுவின் நியூ லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaikaga.blogspot.com/2016/07/blog-post_29.html", "date_download": "2018-10-15T19:30:00Z", "digest": "sha1:I2WR2OAEFJ736XZ4D7KNFT3BE2S6CGFY", "length": 6886, "nlines": 88, "source_domain": "unmaikaga.blogspot.com", "title": "என்றும் உண்மையுடன்: ரஜினி இதை மறந்து விடாதீர்!", "raw_content": "\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் -ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் \nரஜினி இதை மறந்து விடாதீர்\nஎத்தனை பாட்டுக்கள் உங்கள் இமேஜ் கட்டமைப்புக்காக கட்டமைப்புக்காக .\nஎன்னை பார்த்தா , சான்ஸ் கிடைக்காததால் , இவ்வாறு சொல்லிவிட்டார் என்பது.\nஇசைஞானி புறக்கணித்தபோதும் , மொழி மாற்றுப் படங்களுக்கு மட்டும் சினிமா பாடல் எழுதும் சூழல் வந்தபோதும் கலங்கவில்லை.\nஎல்லோருக்கும் ஒரு நாள் இருக்கும் என்றபோது , எனக்கும் ஒரு நாள் வந்தது. இசைப் புயல் வடிவில். எத்தனை எத்தனை பாடல்கள். சாம்பிளுக்கு சில.\nமறுபடியும் எனக்கு ஒரு காலம் வரும். இதே தயாரிப்பாளர் , உங்களுக்கு பாட்டெழுத கேட்காமலா போய்விடுவார்.\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nபடித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)\nமெக்ஸிகோ சலவை காரி ஜோக்\nநீங்கள் கோடீஸ்வரன் ஆக ஈசியான வழி\nஆண்களே ,பெண்களே : நீங்கள் \"அந்த\" விசயத்தில் கில்லாடி ஆகணுமா\nரஜினி இதை மறந்து விடாதீர்\nகபாலி - ஒரு கெட்ட கனவு\nகபாலி, என் கேள்விக்கென்ன பதில்\nகபாலி , படமாடா இது\nசூர்யா படத்தில் விஜய் வில்லன் \nபெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக்\nமெக்ஸிகோ சலவை காரி ஜோக்\nகாஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ \nரஜினி , கமல் இணையும் புதிய படம்\nஆண்களே ,பெண்களே : நீங்கள் \"அந்த\" விசயத்தில் கில்லாடி ஆகணுமா\nஉனக்கு பெரிய \"ரஜினி\" ன்னு நெனப்பா\nபோடா டுபுக்கு - ஒரிய படம் எந்திரன் வசூலை மிஞ்சும்\nநான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்\nகல்லூரி மாணவர்கள் பெரிய பருப்பா\nஏழாம் அறிவு , இப்ப Online ல்\nபடித்தீர்களா,சவால் சிறுகதைப் போட்டி -2011 க்காக நான் எழுதியது:\nகதை இரண்டு: அவள் வருவாளா\nகதை மூணு: கண்கள் இரெண்டால்,உன் கண்கள��� இரெண்டால்\nபடித்துவிட்டு ,பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=9", "date_download": "2018-10-15T20:27:46Z", "digest": "sha1:KIKXOVVJZFAHPR6BUAG6DZUQAZBQFVNQ", "length": 2155, "nlines": 27, "source_domain": "viruba.com", "title": "அகஸ்தியர் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : த.பெ. எண்:334, 9-A கிளைவ்ஸ் பில்டிங்\n33 நந்திக்கோவில் தெரு, தெப்பக்குளம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nஆண்டு : Select 2005 ( 1 ) ஆசிரியர் : -- Select -- ரதன், பா திருச்சி ( 1 ) புத்தக வகை : -- Select -- இசைப் பாடல்கள் ( 1 )\nஅகஸ்தியர் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற்பதிப்பு (2005)\nஆசிரியர் : ரதன், பா திருச்சி\nபதிப்பகம் : அகஸ்தியர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : இசைப் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:36:51Z", "digest": "sha1:T24EBGUEWV576F6DQAXBOAKGHYFGZBQL", "length": 12127, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிடவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிடவம் (Randia malabarica) என்னும் மலர் பிடவு என்னும் சொல்லாலும் குறிக்கப்படும்.\nபிடவம் மலர் படம். பி.எல்.சாமி போன்ற அறிஞர் கருத்து\nபிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று.\nபிடவ மலரைப்பற்றிச் சங்கப்பாடல்களில் உள்ள குறிப்புகள் இதன் தன்மையை உண்ணர்த்துகின்றன. கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.\nமுல்லை நிலத்தில் பூக்கும். [1]\nமணல் வெளியிலும் பூக்கும். [3]\nவழியெங்கும் பூத்துக் குலுங்கும். [4]\nகார் பருவத்தில் மலரும் [5] [6]\nவானத்தில் மேக மூட்டத்தில் நனைந்து பூக்கும். [7]\nகூர்நுனி கொண்ட களாக்காய் காய்க்கும்போது பிடவு மலரும் [9]\nஇலை இல்லாமல் பூத்துக் குலுங்கும். [10]\nசெடியில் நீண்ட முட்கள் இருக்கும். [11]\nசெடி முடம்பட்ட கால், கை போல இருக்கும். [12]\nசெடி கருமையாகவும் இருக்கும். பூ வெண்மையாக இருக்கும். [13]\nகாம்பு நீளமாக இருக்கும். [14]\nமொட்டுகள் கூர்மையாக இருக்கும். [15]\nவெள்ளை வெளேர் எனப் பூத்துக் குலுங்கும். [16]\nகுளுமையும் நறுமணமும் கொண்டது. [17]\nகுலை குலையாகப் பூக்கும். [18]\nபூவின் முதுகில் சிவந்த கோடுகள் இருக்கும். [19]\nபறவைகள் பிடவப் பூக்குலைக்குள் பதுங்கும். பறவை கடத்திடைப் பிடவின் தொடைக்குலை சேக்கும். [20]\nபிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. [21]\nபிடகை என்னும் சொல் பூக்கூடையை உணர்த்தும். [22]\n↑ புறவில் சேண் நாறு பிடவம் முல்லைப்பாட்டு 25\n↑ ஓங்குமலைச் சிலம்பின் பிடவுடன் மலர்ந்த வேங்கை அகநானூறு 147\n↑ வார்மணல் ஒருசிறைப் பிடவு அவிழ் கொழுநிழல் (இரலை துணையொடு வதியும்) அகநானூறு 139-11\n↑ வான்பிசிர்க் கருவியில் பிடவு முகை தகைய ஐங்குறுநூறு 461\n↑ இலையில பிடவம் ஈர்மலர் அரும்ப நற்றிணை 242\n↑ முட்புறப் பிடவம் கலித்தொகை 101-2\n↑ தொகுமுகை விழிந்த முடக்கால் பிடவு அகநானூறு 344-3\n↑ சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல் அகநானூறு 34-1\n↑ குறும்புதல் பிடவின் நெடுங்கால் அலரி அகநானூறு 154-4\n↑ குளிர்கொள் கூர்முகை அலரி அகநானூறு 183-11\n↑ வெண்பிடவு அவிழ்ந்த வீசு கமழ் புறவு அகநானூறு 184-7\n↑ தண் நறும் பிடவம் கலித்தொகை 102-2\n↑ நெருங்கு குலைப் பிடவம் அகநானூறு 23\n↑ அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன செவ் வரி இதழ சேண் நாறு பிடவு நற்றிணை 25\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2015, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d0152061bd/regional-language-tech", "date_download": "2018-10-15T20:31:49Z", "digest": "sha1:QN52ASADX7O7TEO56WX74Q5I3JYCM254", "length": 18941, "nlines": 108, "source_domain": "tamil.yourstory.com", "title": "இந்திய இணையத்தின் இரண்டாவது திருப்புமுனையாக இருக்கப்போவது பிராந்திய மொழி தொழில்நுட்பம்!", "raw_content": "\nஇந்திய இணையத்தின் இரண்டாவது திருப்புமுனையாக இருக்கப்போவது பிராந்திய மொழி தொழில்நுட்பம்\nஇந்த ஆண்டு மொழி சார்ந்த தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது. முன்னேற்றங்கள் மற்றும் மைல்கற்கள் இதன் வளர்ச்சியை எடுத்துரைக்கின்றன. 2017 நமக்கு கற்றுத்தந்துள்ள பாடம��ம் இது தான். அதாவது இந்தியாவுக்காக நீங்கள் சேவைகளை உருவாக்குகிறீர்கள் என்றால், இந்திய மொழிகளை நீங்கள் அலட்சியம் செய்ய முடியாது என்கிறார், ரெவரி நிறுவனர் அரவிந்த பேனி (Arvind Pani, Founder of Reverie. )\n2017 ம் ஆண்டு விடைபெற உள்ள நிலையில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் சீராக தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் மூலம் இணையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களால் இந்திய இணைய பரப்பு தலைகீழாக மாறியது. அதே போல ஒரு மாற்றத்தை, இப்போது இந்திய மொழிகளால் உண்டாகும் வேகமான வளர்ச்சியின் மூலம் காண்கிறோம்.\nமொழி சார்ந்த தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது. முன்னேற்றங்கள் மற்றும் மைல்கற்கள் இதன் வளர்ச்சியை எடுத்துரைக்கின்றன.\nஇந்த ஆண்டு மொழி தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட முக்கிய பாய்ச்சல்கள் மற்றும் அவற்றின் தாக்கம் பற்றி ஒரு பார்வை:\nஇணையத்தில் இந்திய மொழிகளின் வீச்சு 2017 ஏப்ரல் மாதம், கூகுள் மற்று கேபிஎம்ஜி நிறுவனம், இணையத்தில் இந்திய மொழிகளின் நிலை மற்றும் வீச்சு பற்றிய, இந்திய இணையத்தை நிர்ணயிக்கும் இந்திய மொழிகள் எனும் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, 234 மில்லியன் எனும் இந்திய மொழிகளின் இணைய பயனாளிகளின் எண்ணிக்கை, 175 மில்லியன் எனும் ஆங்கில மொழி இணைய பயனாளிகளைவிட அதிகம் என்பதாகும். இந்த போக்கு மேலும் வலுவாக தொடரும் நிலை உள்ளது.\nஅடுத்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக இணையத்திற்கு வரும் இந்தியர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் சொந்த மொழியிலேயே இணையத்தை அணுகுவார்கள் என்பது, இந்திய மொழிகள் இணைய பயனாளிகள் எண்ணிக்கையை 536 மில்லியனாக உயர்த்தும். ஆங்கில மொழி இணைய பயனாளிகள் எண்ணிக்கை 199 மில்லியனாக இருக்கும்.\nசில நேரங்களில் இந்த புள்ளிவிவரங்கள் வியப்பாக அமையலாம். ரெவரி லாங்வேஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் இந்தியன் லாங்வேஜ் ரிப்போர்ட் படி, இந்திய மொழி பேசுபவர்கள் மத்தியில் குஜராத்தி மொழி முதல் மூன்று இடங்களில் இல்லாவிட்டாலும் கூட, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் முதல் மூன்று இடங்களில் இந்தி, மராத்தி மற்றும் குஜராத்தி இடம்பெற்றுள்ளன.\nஇந்திய மொழிகளில் போதிய மொழியாக்க சேவைகள் இல்லாத குறையால் இந்திய மொழி பயனாளிகள் இதுவரை சமூக ஊடக செயல்பாடு, மேசேஜ் அனுப்புவது, இணையத்தில் உலாவுவது, பொழுதுபோக்கு ஆகியவற்றில் மட்டுமே ஈடுபடுகின்றனர். ஆனால் நிறுவனங்கள் இந்த பயனாளிகளை மனதில் கொண்டு சேவைகளை உருவாக்கத்துவங்கும் போது இந்த நிலை மாறும்.\nஇந்திய மொபைல்களில் மொழிக்கான தேவை\nஇது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. இந்திய செல்பேசி மொழிக்கு ஆதரவு முக்கிய முன்னேற்றமாக, இந்திய அரசு அனைத்து மொபைல் சாதனங்களிலும் 22 இந்திய மொழிகளின் பயன்பாட்டு வசதி இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது இந்த மொழிகளில் டிஜிட்டல் இருப்பை அதிகரிக்க உதவும். 2018, பிப்ரவரியில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் போது. இந்தியாவில் அனைத்து புதிய செல்போன்களும், 22 அதிகாரப்பூர்வ மொழி ஆதரவை கொண்டிருப்பதோடு, இரண்டு உள்ளூர் மொழிகளில் உள்ளீடு வசதியை கொண்டிருக்க வேண்டும்.\nஇந்த முடிவின் விளைவால், ஆங்கிலம் பேசாத இந்திய மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் ( நூறு கோடிக்கு மேல்) சாதனங்கள் முன் தேவையாக இருக்கும். மலிவான டேட்டா திட்டங்கள் மற்றும் விலை குறைந்த போன்கள் ஆகியவை சேரும் போது நாட்டில் இணையத்தின் மீது இது எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என்பதை எளிதாக கற்பனை செய்துப்பார்க்கலாம்.\nஅரசு டிஜிட்டல் சேவைகள் மேலும், இந்திய அரசு அதிக அரசு சேவைகளை இணையத்தின் மூலம் வழங்குவதை ஊக்குவித்து வருகிறது. இணைய பயன்பாடு அதிகரிக்கும் போது, இணையம் அரசு சேவைகளை அணுகுவதற்கான மற்றும் அதை அளிப்பதற்கான மேடையாக மாறும்.\nமாநில அரசுகளும், இணையதளங்கள் மற்றும் செல்போன்கள் மூலம் டிஜிட்டல் மேடைகளில் உள்ளூர் மொழியாக்கத்தை ஊக்குவித்து வருகின்றன.\nஇந்திய அரசின், உமாங் (யூனிபைடு மொபைல் அப்ளிகேஷன் பார் நியூ ஏஜ் கவர்னன்ஸ்) செயலி இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12 இந்திய மொழிகளில் சேவை அளிக்கிறது. உமாங் செயலி அனைத்து அரசு சேவைகளையும் அணுக வழி செய்யும் செயலியாக இருப்பதால், இதன் உள்ளூர் மொழி ஆதரவு அம்சம் அரசு சேவைகளை எளிதாக அணுக உதவும்.\nவெகுமக்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு செல்வதற்கான பீம் செயலியும் எளிதாக பயன்படுத்தகூடியதாக இருக்கிறது. ஆங்கிலம் பேசும், மேல்தட்டு இந்திய மத்தியதர வர்கத்தினர் போலவே சராசரி இந்தியர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை பெறும் வகையில் இந்த செயலி இந்திய மொழிகளின் ஆதரவை கொண்டிருக்கிறது.\nஇந்த ஆண்டு மொழி சார்ந்த தொழில்நுட்பத்தில் முக்கிய அம்சமாக, எந்திர கற்றல் மற்றும் குரல் தேடல் அமைந்தது. எந்திர கற்றல், உள்ளூர் மொழியாக்கத்திற்கு அவசியமான, மேலும் சரியான, துல்லியமான மொழியாக்கத்தை சாத்தியமாக்குகிறது. லட்சக்கணக்கான உதாரணங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மொழியாக்க அமைப்புகள் கற்றுக்கொண்டு மொழிபெயர்ப்பை மேம்படுத்த இது உதவுகிறது.\nஇந்திய மொழிகள் அவற்றுக்கு உரிய மொழியியல் விநோத தன்மையால் மொழியாக்க அமைப்புகளை குழப்பக்கூடும். தண்ணீர்; ஜலம் அல்லது பானியாக இருக்கலாம். இது மாறினால் மோசமாக தோன்றும். ஆனால் குரல் வழி சேவைகள், இந்தியர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசி தேட வழி செய்கிறது. முதல் முறையாக இணையத்திற்கு வரும் இந்தியர்கள், டைப் செய்வதை விட குரல் வழி தேடலில் ஈடுபட விரும்புவார்கள்.\nஇந்திய மொழிகளில் டைப் செய்வது அவர்களுக்கு அந்நியமாக இருக்கலாம். குரல் வழி சேவை அப்படி இல்லை. கூகுள் தகவலின் படி, இந்தியாவில் நிகழும் தேடலில் 28 சதவீதம் குரல் வழியாக நிகழ்கிறது.\nஇந்திய மொழிகளுக்கு டிஜிட்டல் ஆதரவு தேவை என்பதை தொழில்நுட்ப நிறுவனங்கள் உணரத்துவங்கியுள்ளன. இந்திய மொழிகளுக்கு உகந்த முழுமையான பயனாளர் அனுபவத்தை அளிக்கும் வகையில் இது இருக்க வேண்டும். மேலோட்டமான அம்சங்கள் பயனளிக்காது. ஆனால் மொழி சேவைகளை உருவாக்குவது அதற்கே உரிய சவால்களை கொண்டுள்ளது.\nஇந்திய மொழிகளுக்கான டிஜிட்டல் ஆதரவை உருவாக்க வளங்கள் குறைவாகவே உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில், பல ஐரோப்பிய மொழிகளுக்கான சொல் வள ஆவணத்தொகுப்பாக யூரோபால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மொழிகளில் இது போல ஒன்று இல்லை. இது போன்ற வளங்களை நாம் புதிதாக உருவாக்க வேண்டும்.\nஇது மிகவும் உற்சாகமான பரப்பாகும். தீர்வு காண்பதற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த சேவைகள் உருவாக்கப்பட்டாலும் அவை சராசரி இந்தியர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும்.\n2017 நமக்கு கற்றுத்தந்துள்ள பாடமும் இது தான். அதாவது இந்தியாவுக்காக நீங்கள் சேவைகளை உருவாக்குகிறீர்கள் என்றால், இந்திய மொழிகளை நீங்கள் அலட்சியம் செய்ய முடியாது என்பதாகும்.\nஆங்கில கட்டுரையாளர்: அர்விந்த் பானி. ��வர் Reverie Language Technologies எனும் மொழி சேவை சார்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d573c5417a/anjel-8-awesome-", "date_download": "2018-10-15T20:30:30Z", "digest": "sha1:FKMJNI7WLWHGTPCJ4Y5AGEUXO6G5QQ26", "length": 27739, "nlines": 113, "source_domain": "tamil.yourstory.com", "title": "அஞ்சேல் 8 | வியப்பில் ஆழ்த்து! - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 1]", "raw_content": "\nஅஞ்சேல் 8 | வியப்பில் ஆழ்த்து - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 1]\n'அருவி' மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் பகிரும் அனுபவக் குறிப்புகள்.\n(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)\n\"நான் குட்டிப் பையனாக இருக்கும்போது தனிமைச் சூழலால் துறுதுறு இயல்பை இழந்திருந்தேன். யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். மாறுவேடப் போட்டிகள், வசனங்கள் பேசுதல் போன்றவற்றால் தனிமைப் பிரச்சினையில் இருந்து வெகுவாக மீள முடிந்தது.\"\nஇயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்\nஇயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்\nசிறுவர்களை உள்ளடக்கிய ராம்ஜி சாரின் இன்னிசைக் குழுவில் சேர்ந்தேன். மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது அங்கு மிமிக்ரி கலைஞராக உருவெடுத்தேன். என் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பாக்யராஜ் சார் டிவி சீரியலுக்கு நடிக்க அழைத்தார். அதன்பிறகு, இயக்குநர் பாலச்சந்தர் சாரின் 'அண்ணி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'அண்ணாமலை' சீரியலில் நடிக்கும்போது வெகுவாக கவனம் ஈர்த்தேன். இதனால், ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிக்க வேண்டியதானது.\nநான் பிறந்தது மயிலாடுதுறை. வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். நான் வெவ்வேறு கலைகளில் ஈடுபட வேண்டும் என்பதில் அப்பா விரும்பினார். என் வீட்டில் இருந்து எந்த அழுத்தமும் இருந்தது இல்லை. பள்ளிப் படிப்பு பற்றிய கவலை இருக்காது. யோகா, கராத்தே, களரி முதலானவற்றில் ஈடுபட்டு தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளேன். ஒரு கட்டத்தில் சீரியல்களில் நடிப்பதில் சலிப்பு ஏற்பட்டது. ஒருவிதமான நெருடலும் இருந்தது. ஆனால், சீரியலில் நடிப்பது என்பது வீட்டின் பொருளாதாரத் தேவைக்கு உறுதுணையாக இருந்தது.\nஅப்பா வாசிப்பை நேசிப்பவர். இலக்கியம் மீது மிகுதியான நாட்டம் கொண்டவர். தான் வாங்கும் சம்பளத்தின் பெரும் பகுதியை மாதந்தோறும் புத்தகங்கள் வாங்குவதற்கே செலவிடுவார். எனக்காகவும் நிறைய புத்தகங்களை வாங்கிக் குவிப்பார். இதனால், வாசிப்புப் பழக்கம் சிறுவயதில் இருந்தே தானாகவே வலுப்பெற்றுவிட்டது. அப்பாவுடன் தினமும் மாலை நேரங்களில் நிறைய விவாதிப்பேன்.\nஅதேபோல், சினிமா மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். உலக நாடுகளில் வெளியாகும் நல்ல படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கும்போது, தமிழில் கொட்டிக் கிடக்கும் திரை மொழியே இல்லாத படங்களைப் பார்த்து அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது சீரியல்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டு வீட்டிலேயே புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் மூழ்கினேன்.\nபத்தாம் வகுப்பு முடித்த பிறகு 'ப்ளஸ் ஒன்' என்ன க்ரூப் எடுக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டேன். அவரோ \"உனக்கு சினிமாதான் என்று முடிவு செய்துவிட்ட பிறகு, அதற்காக உன்னைத் தயார்படுத்திக்கொள்,\" என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை. ப்ளஸ் 2-வை பள்ளிக்குப் போகாமல் பிரைவட்டாகவே முடித்தேன்.\nஅந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு மிக முக்கியமான காலக்கட்டமாக இருந்தது. படிப்பது, எழுதுவது, பயணிப்பது மூன்றும்தான் முழுநேர வேலையாக இருக்கும். அப்பா சுகாதாரத்துறையில் தொழுநோய் பிரிவில் பணிபுரிந்துவந்தார். தமிழகம் முழுவதும் பணி நிமித்தமாகச் செல்வார். எல்லா மூலை முடுக்களும் அவருக்குத் தெரியும். நான் பல இடங்களில் பயணிப்பதற்கும், பல மனிதர்களைச் சந்திப்பதற்கும் அவரே காரணமாக இருந்தார்.\nப்ளஸ் 2 முடித்த பிறகு 2005-ல் ஒரு குறும்படம் எடுக்க முடிவு செய்து நண்பர்களுடன் சேர்ந்து களமிறங்கினேன். 'ஆடடா களத்தே' என்ற அந்தக் குறும்படத்தில், பலத்த காயமுற்ற ஓர் ஈழப் போராளியின் உணர்வுகளைச் சொல்ல முற்பட்டேன். ஆறு நிமிடங்கள் ஓடும் அந்தப் படத்தில் வசனம் இருக்காது. பத்தாயிரம் ரூபாய் திரட்டி ஒரு வழியாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். ஆனால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் செய்ய முடியாமல் திணறிவிட்டேன். அந்தக் காலக்கட்டத்தில் குறும்படங்கள் எடுப்பது மிகவும் குறைவு என்பதால் எங்கு எடிட் செய்வது என்றுகூட தெரியவில்லை. அப்போதுதான் 'கனவுப் பட்டறை'யில் இருந்த க்ளைட்டன் அண்ணனின் உதவி கிடைத்தது. 'கனவுப் பட்டறை' பதிப்பகத்தில்தான் இந்திய சினிமா, உலக சினிமா குறித்த பல புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது. அங்கு லீனா மணிமேகலை அவர்களின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஸ்டூடியோ இருந்தது. நண்பர்கள் உதவியுடன் அங்கேயே எடிட் செய்து குறும்படத்தை உருவாக்கினோம்.\nஒருவழியாக குறும்படம் எடுத்து முடித்துவிட்டேன். எனக்கு ஓரளவு திருப்தி இருந்தது. ஆனால், அதை என்ன செய்வது யாருக்குப் போட்டுக் காண்பிப்பது என்றெல்லாம் தெரியவில்லை. பலருக்கும் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது. அப்போது ஒரு யோசனை வந்தது. என் குறும்படத்தை 200 சிடிக்களில் பிரதி எடுத்தேன். வெரைட்டி டைரக்டரியை எடுத்தேன். 40 இயக்குநர்களின் முகவரிகளைத் திரட்டினேன். தினமும் மூன்று வீடுகளைக் கண்டுபிடித்து, நேரடியாக நானே கொரியர் சர்வீஸ் செய்தேன். ஒருமாதம் ஆனது.\nஒன்றரை மாதமும் ஆனது. யாரிடம் இருந்தும் எனக்கு பதில் வரவே இல்லை. விரக்தியின் உச்சத்துக்கே சென்றதால் எஞ்சியிருந்த மற்ற பிரதிகள் அனைத்தையுமே உடைத்துப் போட்டேன். 'சினிமாவே வேண்டாம். பயணம் செய்வோம், மக்களைச் சந்திப்போம், கட்டுரைகள் எழுதுவோம்' என்று முடிவெடுத்து எழுத்தை நோக்கி இயங்கத் தொடங்கினேன்.\nசரியாக இரண்டு மாதங்கள் கழித்து இயக்குநர் பாலுமகேந்திரா சாரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.\n\"உங்க குறும்படம் பார்த்தேன். நேரில் வாங்க சந்திப்போம்\" என்றார். எனக்கு தலைகால் புரியவில்லை. அப்பாவுடன் அவர் வீட்டுக்குப் போனேன். அவர் \"எனக்கு நான்கு நாட்களாக தூக்கமே இல்லை. பல தடவை உங்க குறும்படத்தைப் பார்த்தேன். திரை மொழி ரொம்ப நல்லாவே இருக்கு\" என்றதுடன் \"சினிமாவுக்கென ஒரு மொழி இருக்கு. அது உங்க பையனுக்கு ரொம்ப நல்லாவே வருது. அவனுக்குத் துணையா இருங்க\"ன்னு அப்பாவிடம் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டோம்.\n��த்துடன், ஈழப் பிரச்சினையை ஒட்டி தான் எழுதி வைத்திருந்த ஒரு குறும்படத்துக்கான குறிப்புகளை என்னிடம் தந்து, அதைப் பயிற்சிக்காக திரைக்கதையாக உருவாக்கும்படி சொன்னார். நானும் அப்படியே செய்து கொண்டுபோய் கொடுத்தேன். என்னை வெகுவாகப் பாராட்டியதை இன்றும் மறக்க முடியாது. அதன்பின், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவரைச் சந்திப்பது வழக்கம் ஆனது. நிறைய திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்து பல மணி நேரம் விவாதிப்போம். எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும், நாம் மிக உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப் படைப்பாளி நம்மிடம் மாணவ மனநிலையுடன் பழகுகிறாரே என்று. என்னைப் போல இளைஞனாகவே இறங்கிவந்து அவ்வளவு நெருக்கமாகப் பழகுவதும் விவாதிப்பதும் பாலுமகேந்திரா சாருக்கு மட்டுமே உரித்தான உயரிய அணுகுமுறை.\nஅந்தக் காலக்கட்டத்தில், திரைப்படம் சார்ந்த படிப்பை முறையாகப் படிக்கலாம் என்ற எண்ணம் வலுவானது. அதன் தொடர்ச்சியாக லாஸ் எஞ்செல்ஸில் உள்ள 'யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா'வில் விண்ணப்பித்தேன். சீட்டும் கிடைத்தது. அங்கு செல்வதாக இருந்தால் ரூ.7 லட்சம் தயார் செய்ய வேண்டும். அந்தப் படிப்பு மூலம் பலன் கிடைக்குமா என்பதற்காக நிறைய விசாரித்தேன். அப்போதுதான் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழகப் படிப்பு குறித்து நன்றாகவே தெரியும்.\n\"உங்க முடிவை மாத்திக்கோங்க. அங்க போய் அங்குள்ள மக்களுக்காக படமெடுப்பதாக இருந்தால் அங்கு செல்லலாம். மீண்டும் இங்கு வருவதாக இருந்தால் வேண்டவே வேண்டாம். இங்கே இருந்தபடியே சினிமாவைக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் இங்கிருக்கும் மக்களுக்கான படைப்பைத் தர முடியும். இல்லையென்றால் உங்களை அறியாமல் ஒருவித அந்நியத்தன்மை உங்களைத் தொற்றிக்கொள்ளும். இப்போதைக்கு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேருங்கள். பேராசிரியர் ராஜநாயகம் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்யுங்க,\" என்று அறிவுரை கூறினர். அதை அப்படியே பின்பற்றினேன். எனக்கு சினிமா குறித்த பார்வையையே மாற்றினார் பேராசிரியர் ராஜநாயகம்.\nகல்லூரியில் பேராசிரியர் ராஜநாயகத்துடனும், வெளியே வந்தபிறகு பாலுமகேந்திரா சாருடனும் என் நேரத்தைச் செலவிட்டேன். அதுவே எனக்குத் தேவையான ப��ிற்சிப் பட்டறையாக இருந்தது. அவர்கள் கொடுக்கும் பயிற்சிகளை அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செய்து வியப்பில் ஆழ்த்துவதே என் நோக்கமாக இருக்கும். நாம் நேசிப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதற்கு மெனக்கெடும்போது நம் திறமையும் தானாக மேம்படும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.\nஒரு பக்கம் சினிமாவைக் கற்றுக்கொண்டும், இன்னொரு பக்கம் மக்களை நேரில் சந்தித்து ஆய்வுப் பணியில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்தது. கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள்ளேயே இரண்டு திரைக்கதைகளை எழுதி வைத்திருந்தேன். வெளியே போனதும் படமெடுக்க வேண்டும் என்பது கனவு. கல்லூரி முடித்தபோது பேராசிரியர் ராஜநாயகம் சொன்னது அதிர்ச்சியளித்தது. \"இப்போதே படமெடுக்கும் முயற்சியில் இறங்காதே. கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு போன்றவர்களிடம் போய் உதவியாளராக சேர். இங்கே சினிமாவில் படைப்பாற்றலைத் தாண்டி அதன் வணிகப் போக்குகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியம்,\" என்றார்.\nசரி, பாலுமகேந்திரா சாரிடம் அறிவுரை கேட்கலாம் என்று போனேன். அங்கே இன்னோர் அதிர்ச்சி. அவரும் பேராசிரியர் ராஜநாயகம் சொன்னது போலவே கமர்ஷியலாக வெற்றி பெற்ற இயக்குநர்களிடம் சேரச் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'பொல்லாதவன்' பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன் சாரிடமோ அல்லது 'காதல்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாரிடமோ சேர்ந்து 'ரியலிஸ்டிக்' சினிமாவை கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு ஒரே மாதிரியான இந்த இரண்டு அறிவுரைகளுமே வேறு மாதிரியாக இருந்தது.\nஎதையும் குழப்பிக்கொள்ளாமல் அவர்களின் அறிவுரைகளின்படியே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் சேர்ந்தேன். அப்போதுதான் அவ்விருவரும் எனக்குச் சொன்ன அறிவுரையின் மேன்மை புரிந்தது.\nகாத்திருப்புப் போராட்டங்கள், சில புறக்கணிப்புகளுடன் 'அருவி' உருவாகி வெளியானச் சூழல்கள்...\n*** இன்னும் பகிர்வேன் ***\nஅருண் பிரபு புருஷோத்தமன் (28): 2017 இறுதியில் வெளியானாலும் மக்கள் மனதிலும் விமர்சகர்கள் பார்வையிலும் முன்னிலை இடத்தைப் பிடித்திருக்கும் 'அருவி' படத்தின் இயக்குநர். தனது தனித்துவமான திரைமொழி மூலம் முதல் படைப்பிலேயே கவனத்தை ஈர்த்துள்ள நம்பிக்கை நட்சத்திரம். சினிமா மூலம் மக்களை மகிழ்விப்பதும் நெகிழ்���ிப்பதும் ஒருசேர நிகழ்த்திக் காட்டியிருப்பதால் இவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.\nமுந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 7 | தெரிவில் கவனம் கொள் - நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் [பகுதி 2]\nஇணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்\n'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு\nநீங்களும் 10 லட்சத்தில் ஒருவர் ஆகலாம்- 'ஸ்டெம் செல்' கொடையாளர் கண்மணி அழைப்பு\n'ஸ்பான்ஸர்' புகினும் கற்பித்தல் நன்றே- டெல்லி வியந்த அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் வருகை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/delete-twitter-account/", "date_download": "2018-10-15T19:34:20Z", "digest": "sha1:VDPLLWSCMZU5EYCMVLWXQNEGFLYABZGG", "length": 13573, "nlines": 158, "source_domain": "websetnet.net", "title": "How to delete your Twitter account", "raw_content": "\nபிப்ரவரி 17, 2017 AaronStuart இல்லை கருத்துக்கள்\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம் இலவச\nவார்த்தைகள் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம்\nவார்த்தைகள் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம்\nலிண்டா நிச்சயமாக இலவச பதிவிறக்கம்\nபதிவிறக்க சிறந்த வேர்ட்பிரஸ் தீம்கள் இலவச பதிவிறக்கம்\nகுறிச்சொற்கள்:Account Days ட்விட்டர் Twitter account Web இணையதளம்\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nஎஸ்டி / மெமரி கார்டு பயன்படுத்தி அண்ட்ராய்டு தொலைபேசி / சாதனம் ரேம் அதிகரிக்கும் எப்படி\nஇயக்கிகள் மாற்றங்களை கண்காணிக்கவும், கோப்புகளை, FRSSystemWatch கொண்டு மற்றும் Windows Registry\nஇயக்கவும் சிஸ்டம் ஃபைல் செக்கர் பிழைகளைக் மராமத்துப் விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் காணவில்லை 10\n9 உங்கள் சந்தைப்படுத்தல் உள்ளடக்க ஊக்குவிக்க வழிகள்\n உபுண்டு அதை நிறுவ எப்படி 18.04\nபதிவிறக்க: கூகிள் ஆண்ட்ராய்டு அழைக்கிறார் 9 இறுதி தொழிற்சாலை படங்களை வெளியிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக உடன் \"பை\" என…\nபோது கோப்புறைகள் மீண்டும் திறந்த தானாகவே செய்ய விண்டோஸ் 10 தொடங்குகிறது\nகேலக்ஸி Note9 சில்லறை பெட்டியில் முக்கிய கண்ணாடி மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்துகிறது\nபதிவிறக்க iOS க்கு 12 பீட்டா 6 IPSW இணைப்புகள் & ஐபோன் எக்ஸ் நிறுவ, 8, 7, …\nமேற்கத்திய டிஜிட்டல் QLC BiCS4 மாதிரி தொடங்குகிறார்: 1.33 Tbit 96-அடுக்கு 3D நேன்ட்\nவிண்டோஸ் 10 குறிப்பு: பென் பயன்படுத்தி உரைப்பெட்டி நேரடியாக எழுத\nலினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் பவர்ஷெல் நிறுவ எப்படி\nபயர்பாக்ஸ் பொறுத்தவரை கடவுச்சொல் ஏற்றுமதியாளர் 57 & பின்னர் பதிப்புகள்\nவலைப்பதிவு சமூக ஊடகம் சர்வர் ஜன்னல்கள் மேம்படுத்தல் வேர்ட்பிரஸ் விண்டோஸ் 8 10 வெப் சர்வர் விண்டோஸ் தொலைபேசி தலைமை நிர்வாக அதிகாரி 04 வலைதளப்பதிவு வேர் குரோம் ஓப்பன் சோர்ஸ் தகவல்கள் ரேம் பயன்பாட்டை கடை CentOS 7 மேம்படுத்தல் விமர்சனம் போக்குவரத்து விண்டோஸ் 10 PPA நிறுவனம் திரை HTML ஐ உபுண்டு 14.04 அண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் சாதனங்கள் கோப்பு உபுண்டு 14.10 ட்விட்டர் Apache 'App தேடல் இயந்திரங்கள் உபுண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் விளையாட்டுகள் CentOS பிங் எஸ்எஸ்ஹெச்சில் விண்டோஸ் YouTube லினக்ஸ் உபுண்டு அமைப்புகள் ஆப்பிள் ஒரு' ஆதரவு கூகிள் விளையாட்டு PHP யூனிக்ஸ் வெளியீடு \"பிசி அம்சங்கள் அங்கீகார தொலைபேசி எஸ்சிஓ அப் \" செயல்திறன் கட்டளை கட்டளை வரி சாம்சங் கேலக்சி சொருகு கருவி இந்த MySQL பேஸ்புக் கண்ணோட்டம் கட்டுப்பாடு குழு பதிப்பு அமைப்பு மென்பொருள் ஏபிஐ Cortana HTTPS ஆதரவு நிறுவ , HTTP காணொளி ஆப்பிள் வாட்ச் டொமைன் பெயர் ஐபோன் இணைய உலாவி & nbsp லினக்ஸ் மின்ட் உபுண்டு 16 டெபியன் உள்ளடக்கம் வசதிகள் ஜிஎன்ஒஎம்இ பயனர்கள் கோப்புகளை ஐபி முகவரி நேரம் USB தகவல் nginx ஆண்டு உபுண்டு 15.04 சிபியு லினக்ஸ் ஸ்மார்ட்போன் மைக்ரோசாப்ட் நிரல்கள் சாம்சங் சாதனம் எஸ்எஸ்டி OS X, பயன்பாடுகள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயர்பாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-15T19:21:13Z", "digest": "sha1:PB6HFOTQMVINLF3S4NSBLX5Z4LEB2A44", "length": 6575, "nlines": 59, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பேட்டரி Archives ~ Gadgets Tamilan", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nஇந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , புதிதாக பேட்டரியை பராமரிக்கும் வகையிலான ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசரை ரிலையன்ஸ் வெளிய��ட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ...\tRead more »\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்\nஉலகின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்பிள் மன்னிப்பு பேட்டரி பிழை வாயிலாக ஆப்பிள் ஐபோன் வேகத்தை குறைத்ததாக ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளதை தொடர்ந்து,...\tRead more »\nமொபைல் பேட்டரிகள் இனி வெடிக்காது ஆய்வாளர்கள் அசத்தல்\nமொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் நானோ டைமண்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டால் ஷாட் சர்க்யூட் மற்றும் தீப்பற்றுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். லித்தியம் பேட்டரிகள் தலை முடியின் விட்டத்தை விட 10,000 மடங்கு குறைந்த சிறிய...\tRead more »\nசெல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்க என்ன வழி \nஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதன் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றது என்பது உண்மையே.. எவ்வாறு செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். செல்போன் பேட்டரி செல்போன் வெடிக்க போலி பேட்டரிகள் மிக முக்கிய காரணமாகும். அதிக நேரம் மொபைலை...\tRead more »\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/35426-2018-07-11-11-21-47", "date_download": "2018-10-15T19:18:36Z", "digest": "sha1:SX573XFIWY3O6KU6CR6UIIQJUUWT3BZN", "length": 23491, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "ஒரு காரப்பாக்கம் ப்ளீஸ்...!", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 11 ஜூலை 2018\nவழக்கமான மூன்றாவது அலாரத்திற்கு அடித்துப் பிடித்து எழுந்து அரக்கப்பரக்கக் கிளம்பி ஆபிஸ் பஸ் பிடிக்கக் கிளம்பினாள் சுகந்தி . நடையும் ஓட்டமுமாக ஆபிஸ் பஸ் நிற்கும் இடத்திற்கு வருவதற்குள் பேருந்து அவள் கூப்பிடும் தூரத்திற்கு அப்பால் சென்றுவிட்டது. ஆபிஸ் பேருந்தைத் தவறவிட்டால் தன் காரில் ஆபிஸ் செல்வது சுகந்தியின் வழக்கம்.\nதவறவிட்ட பேருந்தை பார்த்துப் பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டை நோக்கி நகரத் தொடங்கியவளை ஓர் அரசு பேருந்தின் பயங்கரச் சத்தம் தடுத்து நிறுத்தியது.\nபேருந்தைப் பார்த்தவுடன் சட்டென்று இன்றைக்கு ஆபிசுக்கு அரசு பேருந்தில் போனாலென்ன என்று அவளுக்குத் தோன்றியது. கடைசியாக அரசு பேருந்தில் சென்று பத்து வருடம் இருக்குமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அருகிலுள்ள பேருந்து நிலையத்தை நோக்கி நகர்ந்தாள்.\nஅங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து சற்று மிரண்டு போனவள் , அருகில் இருந்தவரிடம் தன் அலுவலகம் வழியாகச் செல்லும் பேருந்தின் எண்ணைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள் .\n10 வருடமாக வசிக்கும் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் ஒரு முகம் கூட அவள் அறிந்த முகமாக இல்லை. ஏதோ ஒரு புத்தம் புதிய ஊரில் இருப்பதைப் போன்றே அவளுக்குத் தோன்றியது.\nஇனி ஒருவருக்குக் கூட இடமில்லையென்று சொல்லும் அளவிற்கான கூட்டத்துடன் வந்து நின்ற அனைத்து பேருந்துகளும் மேலும் சிறு கூட்டத்தை ஏற்றிக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தபின் பேசாமல் கார்லயே போய்டலாமா என்று யோசித்துப் பின் ��ோ நோ ..பஸ்லயே போலாமென்று சொல்லிக்கொண்டாள்.\nClient meeting, onsite call , status meeting , escalation Email, production issue போன்ற பரபரப்பிற்கு பழக்கப்பட்டவளுக்கு அங்கு நிலவிய காலை நேர பரபரப்பு அனைத்தும் அந்நியமாகவே தோன்றினாலும் அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.\nஅங்கு நடக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல் செல்போனில் சிரித்துச் சிரித்து வழிந்துகொண்டிருந்த இளைஞர் ..பள்ளிச் சீருடையுடன் காத்திருந்த மாணவர்கள் ... பாண்டு மண்வெட்டியுடன் நின்றுகொண்டிருந்த கட்டிட தொழிலார்கள் .. வியாபாரிகள் , அலுவலகம் செல்வோர் , சிறுவண்டியில் கடலை விற்றுக்கொண்டிருந்தவரென்று வேறு ஒரு வாழ்வியல் அங்கு இயங்கிக்கொண்டிருப்பதை பேருந்து வரும்வரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த வாழ்வியலில் அவளால் பொருந்திப்போக முடியவில்லை, அந்த வாழ்வியலும் அவளுக்குப் பொருத்தமானதாக இல்லை.\nஅவளின் பேருந்து வந்தவுடன் ஏறுவதற்கு முன்னே சென்றவளை கூட்டம் அதுவாக பேருந்துக்குள் இழுத்துச் சென்றது , என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அவள் பேரூந்துக்குள்ளே சென்றுவிட்டாள். அருகிலிருப்பவர்களின் மூச்சுக்காற்றின் வெப்பம் மேலே படும் அளவிற்கான கூட்டம். திரும்பி நிற்பதற்குக்கூட இடமில்லை, உள்ளே அதீத புழுக்கம் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.\nஅடுத்த நிறுத்தத்தில் அவள் அருகிலிருந்த ஓர் அம்மா எந்திரித்தவுடன் இவளுக்குச் சன்னலோரத்தில் உட்கார இடம் கிடைத்து. மிகப்பெரிய புழுக்கத்திலிருந்து விடுபட்டுப் புதியக்காற்றைச் சுவாசித்த சுகந்தி சுற்றி ஒரு பார்வை பார்த்தாள்.\nகாற்றுகூடப் புகமுடியாத கூட்டத்திலும் டிக்கெட் டிக்கெட் என்று கூவிக்கொண்டு ஒவ்வொருவரிடம் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துநரிடம் ஒரு காரப்பாக்கம் ப்ளீஸ் என்று கேட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டாள்.\nபின் சீட்டில் இரண்டு பூக்காரம்மாக்கள் கதைபேசிக்கொண்டே பூ கட்டிக்கொண்டு இருந்தனர். பேருந்தின் குலுக்கல், உள்ளே இருக்கும் அதீத புழுக்கம் , வெளியே வாகனங்களின் புகையுடன் இரைச்சலைகள் இவை எதையுமே பொறுத்தப்படுத்தாமல் முன்சீட்டில் ஓர் அம்மா அமைதியாகத் தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்து கொடுத்து வெச்சவங்க என்று நினைத்துக்கொண்டாள்.\nகடைசிப் படிக்கட்டில் கால் கட்டை விரலை மட்ட��ம் வைத்துக்கொண்டுதொங்கிக்கொண்டு வந்த பத்துப் பேரில் ஒரு கல்லூரி மாணவர் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் பெண்ணின் கவனத்தை ஈர்க்கப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருந்தார் , தேவைப்பட்டால் தலைகீழாகத் தொங்குவதற்கும் தயாராக இருந்ததைப் பார்த்து \"பசங்க இன்னும் மாறவேயில்லை\" என்று நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் எண்ண ஓட்டங்கள் அவளின் கல்லூரி காலத்திற்குச் சென்று வந்தது.\nஇதனிடையே கடைசிச் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவரை\n\"ஹலோ ..எந்திரிங்க , இது லேடீஸ் சீட்டு\" என்று ஒரு பெண்மணி அதட்ட ...\n\"நான் ஏன் எந்திருக்கணும் .. இது ஜெனரல் சீட்டு தான் .. நாங்களும் உட்காரலாம்\n\"இல்லை இது லேடீஸ் சீட்டு தான் எழுந்துருங்க\" என்று மீண்டும் சொல்ல\nஎந்திரிக்கலாம் முடியாது\" என்று அவர் சொல்ல ..\nஇருவருக்கிடையே ஒரு வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது..\n(நீங்களாவது சொல்லுங்கள் , கடைசிச் சீட்டு யாருக்கானது )\nஎன்னமா .. ஆபிசுக்கா போற என்று பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியம்மா சட்டென்று கேட்க ..\nசற்று திகைத்து பார்த்தவள் ... ஆமாம்மா ஆபிஸ் தான் போறேன் என்றாள்..\nஅது ...நான் ப்ராஜெக்ட் என்று இழுத்தவள் .....கம்யூட்டர்ல வேலை பார்க்கிறேன் என்று முடித்துக்கொண்டாள் ...\nஓ ..சாப்ட்வேர் கம்பெனியா ... என்று அந்த அம்மா சொல்ல\nஆமாம்மா ...சிரித்துக் கொண்டே சாப்ட்வேர் கம்பெனி தான் என்று சொல்லி முடிப்பதற்குள் ..\nஉன்னாலதாம்மா மெட்ராஸில் வீட்டு வாடகைலாம் ஏறிப்போச்சுனு சொல்லிவிட்டு, வெடுக்கென்று அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டார் அந்தப் பெரியம்மா ..\nஇதைச் சற்றும் எதிர்பார்த்திராத சுகந்தி என்ன சொல்வேனதென்று புரியாமல் முழித்தாள் .. \"என்னால எப்படி வீட்டு வாடகை ஏறிச்சு, நானே இன்னும் வாடகை வீட்ல தான் இருக்கன்\" என்று நினைத்துக் கொண்டவள் பதில் எதுவும் சொல்லாமல் மீண்டும் வேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தாள். அந்தப் பெரியம்மாவின் கேள்வி இவளிடம் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.\nஅந்தப் பேருந்து பயணத்தில் சுகந்தி கண்டவையும் கேட்டவையும் அவளின் இன்றைய வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அவள் வேறு ஓர் உலகத்தில் அகப்பட்டுக் கொண்டதாகவே அவளுக்குத் தோன்றியது. அந்தப் பேருந்து பயணம் பல புதிய அனுபவங்களை வழங்கிக் கொண்டிருந்தத���. ஆபிஸ் பேருந்தில் ஏறியவுடன் \"head -செட் \" மாட்டிக்கொண்டு கண்ணைமூடி ஆபிஸ் வாசலில் கண்ணைத் திறக்கும் சுகந்திக்கு இந்தப் பயணம் படு சுவாரஸ்யமாகவே இருந்தது.\nநகரப் போக்குவரத்து நெரிசலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒவ்வொரு நிறுத்ததிலும் சிலரை இறக்கியும் ஏற்றியும் சென்றாலும் கூட்டம் மட்டும் குறைந்ததாகவே அவளுக்குத் தெரியவில்லை. கூட்டம் குறைவதற்குள் அவள் இறங்கவேண்டிய காரப்பாக்கம் அருகில் வந்துவிட , இறங்குவதற்குச் சீட்டிலிருந்து எழுந்து படிக்கட்டு அருகில் வந்தாள்.\nஅவள் ஆபிஸ் வாசலில் இருக்கும் நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன் இறங்கிக்கொண்டாள். அங்கிருந்து பேருந்து புறப்படும்வரை நின்று பேருந்தை பார்த்துக்கொண்டே இருந்தவள் இனி அடிக்கடி அரசு பஸ்சில் வரவேண்டுமென்றும் நினைத்த நொடியில் அவளின் செல்போன் சிணுங்கியது.\nசரி என்று தொடர்பை துண்டித்தாள்\nTeleconference bridge இல் இணைந்தவுடன், அதுவரை அவள் மனதில் ஓடிய அனைத்தையும் ஒரு நொடியில் மறந்துவிட்டு... \"Hello, This is Suganathi here\" என்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/12/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-15T18:57:35Z", "digest": "sha1:QWBNGIW2F4ZGA4XWIZDPH4TAOBNHMQZD", "length": 8592, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "நெல்லையில் எதிர்ப்பு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமதக்கலவரத்தை தூண்டுவதற்காக தமிழகம் வரும் விஸ்வ இந்து பரிஷத் ன் ரதயாத்திரையை நெல்லை மண்ணில் நுழைவதை தடை செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இடம் அமைப்பு தோழர்கள் மனுஅள்ளித்தனர்.\nசெப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுற��களையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – தோழர் மீ.த.பாண்டியன்\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=fc7470cf702fe21dc13dbf573a666a71", "date_download": "2018-10-15T20:06:00Z", "digest": "sha1:Y45F2QYL3DB4LNDMN23LNFLSDIZ2I2EB", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க ந���டுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புத��யதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20��ி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்��� முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் ��ெய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரி��்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/161373-11--------.html", "date_download": "2018-10-15T19:09:56Z", "digest": "sha1:4WDV7GVX4LLNKEKPCJ7MAHV346HJ6WYE", "length": 13158, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்��ரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nபுதுடில்லி, மே 10 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம், சசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்க�� தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட் டனர். இதுகுறித்து சட்டப்பேர வைத் தலைவர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.\nஇந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக ஆளுநரிடம், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல் வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது அவைத் தலைவரிடம் அரசு கொறடா புகார் செய்தார். புகாரின் அடிப் படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். அதேநேரம் தி.மு.க. கொற டா சக்கரபாணி உயர்நீதி மன்றத் தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள் பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்க ளித்தனர். இதுகுறித்து அவைத் தலைவரிடம் புகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.\nகடந்த மாதம் 27-ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளு படி செய்து தீர்ப்பளித்துள்ளது.\nசபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இத��� தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தலை மை நீதிபதி கூறியிருந்தனர்.\nஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக திமுக இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே, இது தொடர்பாக எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleukkdi.blogspot.com/2014/07/blog-post_10.html", "date_download": "2018-10-15T18:56:28Z", "digest": "sha1:AUUQXE5COQZZ5YIUBDB6F6VYNAXFVX56", "length": 6279, "nlines": 136, "source_domain": "bsnleukkdi.blogspot.com", "title": "BSNL EMPLOYEES UNION KARAIKUDI: செய்தித் துளிகள் . . .", "raw_content": "\nBSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது\nசெய்தித் துளிகள் . . .\nஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், EPF, ESI\nநமது தொடர் முயற்சியால், தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்ட பூர்வமான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான EPF, ESI போன்றவை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்றும் 08.07.2014 அன்று BSNL கார்ப்பொரேட் அலுவலகம் மீண்டும் ஒரு உத்தரவை வெளியிட்டிருக்கிறது.\nதொலைத்தொடர்பு சேவைக்கு கட்டமைப்பு அவசியம் இல்லை, லைசென்ஸ் போதும்.\nசொந்தமாக தொலைத்தொடர்பு கட்டமைப்பு இல்லாத நிறுவனங்களும் தொலைத்தொடர்பு அளிக்க அனுமதிப்பது தொடர்பாக தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. கட்டமைப்பு இல்லாவிட்டாலும் லைசென்ஸ் இருந்தால் போதும், கட்டமைப்பு பகிர்தல் மூலம் தொலைத்தொடர்பு சேவையைத் தர இயலும் என்ற நிலை உருவாக இருக்கிறது.\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும்\nகாசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்\n07.08.2014 அன்று கோரிக்கை தினம்\nமத்தியச் செயலக முடிவுகள் - சுற்றறிக்கை\nதமிழ்நாடு BSNLஉழைக்கும் மகளிர்ஒருங்கிணைப்புக் குழு...\nஅனைத்து அரசும் தனியாரை நோக்கி . . .\nபொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய பொருளாதார ஆய்வறிக்கை...\nபட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகள்\nசெய்தித் துளிகள் . . .\nசெய்தித் துளிகள் . . .\n91.3% பஞ்சப்படி உத்தரவை DPE வெளியிட்டது.\nசெய்���ித் துளிகள் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-15T18:52:17Z", "digest": "sha1:EK4KKT7A45CXFMQRKJAOFOWONF4Y3U6F", "length": 20958, "nlines": 243, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "பிரியங்கா | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nநடிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி… அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கூறியிருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் உதவுவார் என்று நம்புகின்றனர். குஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: குஷ்பு காங்கிரசில் சேர்ந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம். பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர் என்றார்.\nதமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன். குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்���ும் என்றார்.\nகோபண்ணா கோபம்: ஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா குஷ்புவின் கருத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதில் தவறில்லை என்று கூறுவதற்கு நடிகை குஷ்புவுக்கு இருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. சமூகத்தில் சில மரபுகள், பண்பாட்டின் அடிப்படையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றன. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று கூறுபவர்களை சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த கருத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றார்.\nநான் ராஜீவ் ரசிகை- குஷ்புஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 10:09[IST]\nஅரசியலில் ஈடுபட ஆர்வத்துடன் உள்ளேன். எங்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். என் படுக்கை அறையில் ராஜீவ் படங்களைத்தான் வைத்திருப்பேன், என்றார் நடிகை குஷ்பு. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார் நடிகை குஷ்பு. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். லண்டனுக்கு குடும்பத்தோடு ஓய்வுக்கு சென்ற அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.\nவெள்ளிக்கிழமை நிருபர்களை சந்தித்தார் குஷ்பு. அப்போது அவர் கூறியதாவது: கற்பு விஷயத்தில் நான் தவறாக ஏதும் பேசவில்லை. உண்மையைத்தான் பேசினேன். அதற்காக நான் சந்தித்த போராட்டங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இனி என் மனதில் பட்டதை தொடர்ந்து தைரியமாகப் பேசுவேன். எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே என்னிடம் இருந்து பொறுப்பற்ற அறிக்கைகள் வராது. சிந்தனைகளும் எழாது. எனது நோக்கங்கள் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.\nபரந்த மனப்பான்மை கொண்ட தமிழ் ஆண்கள்: தமிழ் ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் ரொம்ப பரந்த மனப்பான்மை உள்ள வர்கள். பெண்களை மதிக்க தெரிந்தவர்கள். மரியாதை கொடுப்பவர்கள். தமிழ் பெண்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவது இல்லை. எதற்கும் பயப்படக்கூடாது. மனதில் இருப்பதை ஆணித்தரமாக சொல்ல வேண்டும்.\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது. ஆனால் எந்த கட்சியில் சேருவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. மும்���ையில் நான் வசித்த போது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் இருந்தது. எனது குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனர். என் படுக்கை அறையில் ராஜீவ்காந்தி படங்களைத்தான் வைத்திருந்தேன். காங்கிரஸ் தலைவர்கள் சுசில்குமார் ஷிண்டே, சுனில்தத் போன்றோரை அப்போது சந்தித்து இருக்கிறேன். நான் ராஜீவ்காந்தியின் தீவிர ரசிகை. எனது கணவர் சுந்தரோ பிரியங்கா காந்தியின் ரசிகர். சமூக சேவை பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்…” என்றார் குஷ்பு.\nகுறிச்சொற்கள்:கவர்ச்சியானவர், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் குடும்பம், குஷ்பு, குஷ்புவை வரவேற்கும் இளங்கோவன், கோபண்ணா, சுசில்குமார் ஷிண்டே, சுந்தர், சுனில்தத், தீவிர ரசிகை, நல்ல புத்திசாலி., படுக்கையறை, பிரியங்கா, ராஜீவ் காந்தி\nஅரசியல் கட்சிகள், அரசியல் காதல், அரசியல் விவாக ரத்து, குஷ்பு, குஷ்புவை வரவேற்கும் இளங்கோவன், படுக்கையறை, பிரியங்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநீங்கள் இப்போது பிரியங்கா என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-15T18:57:41Z", "digest": "sha1:5ZSF5TZ6KGVP3ZWMAYCBQJDATV3TRSBR", "length": 3655, "nlines": 31, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பட்டம் ஏற்றும் விழா :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பட்டம் ஏற்றும் விழா\nயாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெ��்ற பட்டம் ஏற்றும் விழா\nயாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா இன்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.\nஇந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.\nமேலும் இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பட்டம் செய்யும் கலையில் புகழ்பெற்ற நிபுணர்களால் உருவாக்கப்பட்ட 100 வர்ணப்பட்டங்கள் ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டதுடன் இதில் காலை மாலை என இரு அமர்வுகளாகவும் நடத்தப்பட்டது.\nஇதில் காலை அமர்வாக பட்;டம் கட்டுவது தொடர்பான பயிற்சி பட்டறையை தென் இலங்கை கலைஞர்கள் வழங்கயிருந்தனர். மாலை அமர்வாக வர்ணப்பட்டங்கள் ஏற்றும் விழாவும் இடம்பெற்றது.\nமேலும் இந்நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/bd-t/bd-books-t/42-sahih-bukhari-t/220-sahih-bukhari-introduction.html", "date_download": "2018-10-15T19:16:09Z", "digest": "sha1:M6B6GCID2NHEJIEOZDCLZB7EAWSVCTCV", "length": 8135, "nlines": 82, "source_domain": "darulislamfamily.com", "title": "முன்னுரை", "raw_content": "\nWritten by N. B. அப்துல் ஜப்பார்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். இதோ உங்கள் கரத்திடை மிளிர்வது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுடம்பு இதைக் கண்ணியமாய்க் காப்பாற்றுங்கள்; இதிலுள்ள திருவசனங்கட்குப் பணியுங்கள்; பிறருக்கு எடுத்துக் கூறுங்கள்; நம்மிடையுள்ள மாசை அகற்றுங்கள்; இதிலுள்ள மாட்சியைப் புகுத்துங்கள்.\nஆண்டவனளித்த வேதவாக்குத் திருக் குர்ஆன். அவன் திரு நபி திருவாய் மலர்ந்தருளியது இந்த ஹதீது ஹரீபு. நாமெல்லாரும் ஆண்டவனுக்குப் பயந்து, அவன் வேதத்தையும் பெருமைப்படுத்தக் கட்டுப்பட்டிருப்பதேபோல், அவனனுப்பிய இறுதி நபி அளித்துச் சென்றிருக்கும் இந்த ஹதீதைக் கௌரவப்படுத்துவதன் மூலம் நம் ரசூல் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தும் பெருமையைப் பெற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.\nஆசிரியரின் அல்லு பகல் அயராத பேரூழியத்தின் உருவந்தான் இந்தப் புஸ்தகம். பல மாதங்களின் உழைப்பால் பிறந்த இதை ஊட்டி வளர்ப்பது உங்கள் கடமை. இதன் விலை கண்ணுக்கு அதிகமாய்த் தோன்றினாலும், தற்போதுள்ள கால நிலைமையில் (ரூபாய் ஒன்றுக்கு இரண்டரையணாக்கூட மதிப்பில்லாத இச்சமயத்தில்) இதன் கிரயம் மிகக் குறைவே. எனினும். இந்த ரூ.7-8-0 கூடக் கொடுத்து வாங்க இயலாத பல முஸ்லிம்கள் இதுகாலை உங்களுள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்களேதாம் வாங்கிக் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கிறீர்கள்.\nஉங்கள் உற்றார், பெற்றார், உறவினர் அனைவரினும் மேலாக ரசூலுல்லாஹ்வை உவக்கக் கட்டுப்பட்டிருக்கிறீர்கள் - (பக்கம் 43 நோக்க). ஆண்டவனின் திரு நபிக்கு நீங்கள் உண்மையாகவே செவி பணிகின்றீர்களா என்பதற்கு இந்நூல் ஒரு சோதனையேயாகும். எங்களுக்கிருக்கும் ஒரு பேருணர்ச்சியின் அறிகுறியாக இதைப் பெரும் பாடுபட்டு, இக் காகிதப் பஞ்சகாலத்தில் கிடைக்கவே முடியாத காகிதத்தில், கூடியவரை பிழையின்றி, இதோ இங்குச் சமர்ப்பித்துவிட்டோம். இத்துடன் எங்கள் கடமை, ரசூலுல்லாஹ்வை நாங்கள் எல்லோரினும் மேன்மையாக உவக்கின்றோம் என்னும் அத்தாக்ஷி முற்றுப்பெறுகிறது.\nஎங்கே, உங்கள் அத்தாக்ஷிகளை நிரூபியுங்கள்\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2007/mysql-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-15T19:00:42Z", "digest": "sha1:GVRQZTM3FRY4WXXRGWISPNBSXFRGEP3M", "length": 3441, "nlines": 48, "source_domain": "domesticatedonion.net", "title": "MySQL உதவி தேவை – உள்ளும் புறமும்", "raw_content": "\nஎனக்கு MySQL தரவுத்தள உதவிகள் கொஞ்சம் தேவைப்படுகின்றன. (நான் இதில் ஞானசூன்யம்). குறிப்பாக version 3.x இல் இருக்கும் மூன்று தரவுக் கோப்புகளை version 5.x -ல் மாற்ற உதவி வேண்டும். இது முற்றிலும் தனிப்பட்ட (என்னுடைய சுயநலம் சம்பந்தப்பட்ட விஷயம்) வேண்டுகோள். உதவ முன்வருபவர்களுக்கு நான் மிக்க நன்றியுடையவனாவேன்.\nஉதவமுடியுமென்றால் எனக்குத் தனியஞ்சல் எழுதவும். முகவரி : venkat அட் domesticatedonion டாட் net.\nNextகொழுப்பைக் குறைக்க உதவும் உணவுகள்\nஆட்டோ இந்தியா – 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=16366&p=60657", "date_download": "2018-10-15T18:49:55Z", "digest": "sha1:KMNAFSZVA7FWGF5CWJTEWEK5Q3T7GKAR", "length": 5691, "nlines": 77, "source_domain": "padugai.com", "title": "Crude Oil trading target for this week - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nகுரூடு ஆயில் வர்த்தகம் கடந்த வாரம் மார்க்கெட் 53.87 என்ற விலையில் ஆரம்பித்து ஆரம்பத்தில் சரிவினைக் காட்டிலும் இறுதியில் 53.87 என்ற சமநிலையில் தான் முடிந்தது.\nகடைசி மூன்று நாட்களும் மார்க்கெட் காளையின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. தற்போதைய விலையான 54 என்பது நீண்ட நாட்களாக ஒர் சராசரி உச்சநிலையாக இருந்து வருகிறது. இந்த வாரத்தில் அடுத்தக்கட்ட உயர்வினை எட்டும் என்பதே தற்போதைய சார்ட் ஸ்டிக் நிலவரம் காட்டுகிறது.\nஒபெக் & நான்-ஒபெக் நாடுகள் ஆயில் உற்பத்தியில் எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக செயல்பாட்டில் வந்துள்ளது. கடந்த வாரச் செய்தியின்படி ஒபெக் எடுத்த முடிவான தினம் 1.2 மில்லியன் பேரல் உற்பத்தியில் குறைக்க வேண்டும் என்ற திட்டப்படி 90% வெற்றிகரமாக கடந்த ஜனவரி மாதம் முழுவதும் செயலில் காட்டப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து மாதத்திற்கும் உற்பத்தி குறைப்பு செயலில் இருக்கும் என்பதால் ஆயில் விலை ஏற்றம் என்பது உறுதி.\nஇந்த வாரத்தின் டார்க்கெட்டாக 56$ என்பதனை எதிர்பார்க்கலாம்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95/", "date_download": "2018-10-15T19:51:25Z", "digest": "sha1:OPAP3DO5BT6TFJDSSK7772FV2BVZRGWC", "length": 51486, "nlines": 118, "source_domain": "peoplesfront.in", "title": "காந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்.. – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாந்தியைக் கொன்றவர்கள��� கெளரியையும் கொன்றார்கள்..\n(2017 இல் காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையைன் முழுமையான மூல வடிவம் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ராம் சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தான் கொன்றதற்கு வாக்குமூலம் வழங்கி இருக்கும் நிலையில் கட்டுரை மீள் பதிவு செய்யப்படுகிறது)\nகாந்தியைத் துளைத்த தோட்டாக்கள் இன்னும் ஓயவில்லை. இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2017,செப்டம்பர் 5 ஆம் நாள் மாலை 7:30 மணியளவில் பெங்களூருவில் உள்ள இராஜேஸ்வரி நகரில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இம்முறை 55 வயது கொண்ட பெண் பத்திரிக்கையாளரும் செயற்பாட்டாளருமான கெளரி பலிபீடத்தில் ஏற்றப்பட்டிருந்தார். கர்நாடகாவில் இது இரண்டாவது உயிர்.\n2015 ஆகஸ்ட் 30 அன்று வட கர்நாடகாவில் தார்வட் என்ற இடத்தில் காலை 8:40 மணியளவில் எம்.எம். கல்புர்கி(77) சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஒரு பகுத்தறிவுவாதி, வரலாற்று ஆய்வாளர். லிங்காயத்துகள் இந்து மதத்தின் பகுதியல்ல என்பதை நிறுவும் வரலாற்று நூலை எழுதியவர். 2015 பிப்ரவரி 16 அன்று பகுத்தறிவுவாதியும் இடதுசாரி சிந்தனையாளருமான கோவிந்த் பன்சாரே (81) மகாராஷ்டிராவில் உள்ள கோகல்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சிவாஜி யார் என்ற தலைப்பில் ஒரு வரலாற்று நூலை எழுதியவர். 2013 ஆகஸ்ட் 20 அன்று பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர்(52) சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கர் முதல் கெளரி வரை இவர்கள் எல்லோரையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கித் தான். அது 7.65 மி.மி. நாட்டுத் துப்பாக்கியாகும்\n என்பதை காவல்துறை கண்டறிய வேண்டும். பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதைப் புலனாய்வுத் துறை கண்டறிய வேண்டும். கெளரி கொல்லப்பட்டப் பின் யார் அதை கொண்டாடினார்கள் என்பதைப் புலனாய்வுத் துறை கண்டறிய வேண்டும். கெளரி கொல்லப்பட்டப் பின் யார் அதை கொண்டாடினார்கள் என்பதை மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் கெளரியின் முடிவைக் கொண்டாடினார்கள். ”ஒரு நாய் ஒரு நாயைப் போலவே கொல்லப்பட்டது. அவள் பெற வேண்டியதைப் பெற்றுவிட்டாள்” என்று டிவிட்டரிலும் முகநூலிலும் எழுதி மகிழ்ந்தார்கள். ”ஆர்.எஸ்.எஸ். காரர்களின் மரணத்தை கெளரி கொண்ட��டாமல் இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்” என்று வெளிப்படையாகவே டி.என்.யுவராஜ் என்ற பா.ச.க. தலைவர் கருத்துச் சொன்னார். இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பதில் தனது துணிவுக்கும் அச்சமின்மைக்கும் பெயர் போனவர் கெளரி. சங் பரிவார் முகாம்களில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். ஸின் அச்சுறுத்தல் பட்டியலில் இருப்பவர்களில் தான் நான்காவது இடத்தில் இருப்பதாக அவர் அறிந்திருந்தார். கொலை மிரட்டல்கள் எம்மை மெளனிக்க முடியாது என்று சொல்லியிருந்தார். உடன் இருப்பவர்களின் வலியுறுத்தலால்தான் அவர் தனது வீட்டில் சி.சி.டி.வி. கேமராப் பொருத்தினார். அந்த கேமராக்களில் இப்போது அவரது கொலை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்தேறிய கொலைகளின் புலனாய்வின் படி கொலைக்குப் பின்னணியில் இருப்பது சனாதன சன்ஸ்தி என்ற சங் பரிவார் அமைப்பு என்பது தெரிய வந்துள்ளது. அதன் துணை அமைப்பான இந்து ஜன்ஜகிரதி சமிதிக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வமைப்புகள் தமக்கும் இக்கொலைகளுக்கும் தொடர்பில்லை என்று மறுக்கின்றன.\n கெளரியின் தந்தை லங்கேஷ் ஒரு பத்திரிக்கையாளர். அவர் லோகியா இயக்கப் பின்னணி கொண்டவர், பகுத்தறிவாளர். லங்கேஷ் என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கை நடத்தியவர். 1970 களில் நடந்த எமர்ஜென்சி எதிர்ப்பு ஜனநாயகப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். அவரது மகளான கெளரியும் பத்திரிக்கையாளராகவும் செயற்பாட்டாளராகவும் தனது வாழ்வை அமைத்துக் கொண்டார். 1980 களில் இருந்து கர்நாடகாவில் சமூக அரசியல் செயற்பாட்டு வெளியில் இயங்கிவருபவர். தன் தந்தையின் மறைவுக்குப்பின் அவரது பத்திரிக்கையை எடுத்து நடத்தமுயன்றார். தனது சகோதரர் அதற்கு இசைய மறுத்ததால் கெளரி லங்கேஷ் என்ற பெயரில் கன்னடப் பத்திரிக்கை நடத்தினார். கன்னடம், ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். தலித் மக்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் என விளிம்புநிலை மக்களின் போராட்டங்களில் தோளோடு தோளாக நின்றவர். இவர்களுக்கிடையிலான ஐக்கியத்தை உணர்வுபூர்வமாக விரும்பியவர். பா.ச.க. அரசுக்கு எதிரானப் போராட்ட முகங்களாக வந்துள்ள புதிய இளைஞர்களான கண்ணையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்றவர்களைத் தனது வளர்ப்பு மகன்களாக கர��தி அன்புப் பாராட்டும் பண்பு கொண்டவர். நியாயவுணர்ச்சியும் குழந்தைத்தனமும் நிரம்பியவர் என்பதை அவரது தோற்றமும் எழுத்துகளும் நமக்கு காட்டுகின்றன. தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக நின்றவர், தமிழீழ விடுதலையை ஆதரித்தவர். காவிரிச் சிக்கலில் தமிழர்களின் உரிமையை மறுக்கக்கூடாதென்று நிலையெடுத்த கன்னடர். மாவோயிஸ்ட் போராளிகளில் சிலரை மைய நீரோட்ட அரசியலுக்கு கொண்டு வருவதில் கர்நாடக அரசுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான அனுசரணையாளராக செயல்பட்டவர். இந்த காரணத்திற்காக மாவோயிட்கள் தான் அவரை கொலை செய்திருக்கக் கூடும் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திசை திருப்பிவிடப் பார்த்தார்கள். ஆனால், கெளரிக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது கொலையைக் கண்டித்ததுடன், அடையாளப் போராட்டங்களாக இல்லாமல் அதற்கெதிராக வாழ்வா சாவா என்ற போராட்டத்தை நடத்த வீதியில் இறங்குமாறு மாவோயிஸ்ட் கட்சி அறைகூவல்விட்டது.\nஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஆத்திரம் ஊட்டிய விசயம் என்ன என்பது இன்னும் துல்லியப்பட வில்லை. குஜராத்தில் நடந்த இஸ்லாமியப் படுகொலைகளில் மோடி மற்றும் அமித் ஷாவின் பங்கை அம்பலப்படுத்தும் வகையில் ரானா ஆயூப்பால் எழுதப்பட்ட ’குஜராத் ஆவணங்கள்’ என்ற நூலை 2016 இல் கன்னடத்தில் மொழிபெயர்த்து கொண்டு வந்தார் கெளரி. கெளரி ஒரு லிங்காயத். கர்நாடகாவில் உள்ள லிங்காயத் என்ற சாதி, உண்மையில் சாதி எதிர்ப்பு இயக்கமாக தோன்றி ஒரு சாதியாக பரிணமித்தது. கல்புர்கியின் வரலாற்று நூல் கிளப்பிய புயலில் இருந்து லிங்காயத்துகள் இந்து மதத்தின் பகுதியல்ல, லிங்காயத் என்பதை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை லிங்காயத்துகளின் மக்கள் திரள் கோரிக்கையாக வளர்ந்து நிற்கிறது. லிங்காயத் தனி மதமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் கர்நாடகாவில் இந்துத்துவ அரசியலின் வளர்ச்சிக்கு அதுவொரு தடைக்கல்லாக அமையும். ஆர்.எஸ்.எஸ். முகாம் லிங்காயத்துகளின் இக்கோரிக்கையை ஏற்கவில்லை. அண்மையில் ஜூலை மாதத்தில் விஜயபுரி பல்கலைக்கழகத்திற்கு அக்கமாதேவி பல்கலைக்கழகம் எனப் பெயர்மாற்றம் செய்யும் விழாவில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா லிங்காயத்துகளின் தனி மதத்தினர் என்ற கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். சித்தராமையா இந்நிலைப்பாட்டிற்கு வந்ததில் கெளரியின் பங்குண்டு என்று கருதப்படுகின்றது. கெளரி விவசாயிகள், பழங்குடிகள், பெண்கள், தலித்துகள் என ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்காகப் போராடியவர். எப்போதும் ஒடுக்கப்பட்டோருக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்தி வந்தார்.\nகெளரியின் கடைசி கட்டுரை “in the age of false news” ” பொய் செய்திகளின் யுகத்தில்” என்ற தலைப்பிலானது. ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ முகாம் எப்படி பொய்யை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இருக்கிறது என விளக்குகிறார். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பரப்பக் கூடாது என்று சக தோழர்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறார். நிதின் கட்கரி, பியூஸ் கோயல் போன்றோரின் பொய்ப் பரப்புரைகளை சான்றுகளோடு எடுத்துக்காட்டுகிறார்.\nகெளரியின் கொலையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆணையர் அல் ராத் ஹுசைன் கண்டித்துள்ளார். ஆனால், இந்தியாவின் பிரதமரோ மெளனம் காக்கிறார். அதனினும் கொடுமை என்னவென்றால் கெளரியின் படுகொலையைக் கண்டு அக மகிழ்ந்து டிவிட்டர் இடுகைப் போட்டவர்கள் பலரையும் மோடி பின் தொடர்பவராக இருக்கிறார். இது போன்றவர்களை இந்நாட்டின் பிரதமராய் இருக்கும் மோடி பின் தொடரக் கூடாதென்ற குரல்கள் எழுந்தபோது, மோடி எவரையும் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டவர் இல்லை, கருத்துச் சுதந்திரத்தின் மீது பற்று கொண்டவர் என்று பா.ச.க. அதிகாரப்பூர்வமாக அறிக்கை தந்தது. மோடி குஜராத்தின் முதல்வராய் இருந்த போது முகமது அலி ஜின்னா குறித்து ஜஸ்வந்த் சிங் எழுதிய நூலைத் தடைசெய்தார். காந்தியின் போராட்டங்கள் (Great Soul: Mahatma Gandhi and his struggle with India) குறித்து ஜோசப் லெலிவெல்டு எழுதிய நூலை தடை செய்தார். டிவிட்டரில் தன்னைத் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு பா.ச.க. வில் உயரிய பதவிகள் பரிசாக வழங்கப்படும்( டஜ்வாடர் பாகா குறித்து) என்று பதிவிட்ட ஜுவாலா குருநாத் என்ற பெண்ணின் டிவிட்டர் பக்கத்தை விலக்கி வைத்தார். எனவே, கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் மோடி, கெளரியின் கொலையைக் கொண்டாடும் டிவிட்டர் பதிவாளர்களிடம் இருந்து விலகி இருக்க மறுக்கிறார் என்று சொல்வது பச்சைப் பொய்.\nஇந்தியா பன்மைத்துவம் நிரம்பிய சமூகம். அதன் வரலாற்று வழியில் நேரெதிரானவை அக்கம் பக்கமாகவும் ஒன்றில் ஒன்று ஊடுருவியும் கலந்தும் முரண்பட்டும் இருக்கும் ஒரு சமூக யதார்த்தம் கொண்டது. அதற்கு காரணம், அதன் புவியியல் அமைப்பும்கூட. இருபுறம் திறந்து கிடக்கும் கடலும், கைபர் கால்வாயும் தொடர்ச்சியான படையெடுப்புகளுக்கும் ஊடுருவல்களுக்கும் வழிவகுத்தது. இது இப்பிராந்தியத்தின் சமூக இயல்பைக் கட்டமைத்தது. எடுத்துக்காட்டாக சீன வரலாற்றில் இப்படியான இடப்பெயர்வு, ஊடுறுவல், ஒன்று கலத்தல், படையெடுப்புகள் போன்றவை ஒப்பீட்டளவில் இல்லை. இந்தியாவின் இயல்புக்கு மாறாக ஒற்றைத் தன்மை கொண்டதாக இதை மாற்றியமைக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங் பரிவார் கும்பல்.\nநேரு காங்கிரசுக்குள் பரந்த ஜனநாயகத்தை நிறுவத்தவறினார்; அதை தன் குடும்பத் தலைமையின் கீழ் நிலை நிறுத்தினார் இன்றைய பா.ச.க. எழுச்சிக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. ஒரு குடும்பத் தலைமையைச் சார்ந்திருந்த காங்கிரசு கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்திற்குள் அந்த குடும்பத்தில் இருந்து காங்கிரசுக்கு தலைமைக் கொடுத்துக் கொண்டிருந்த மூன்று பேரை இழந்தது. அதாவது, சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி ஆகிய மூவரும் ஒரு பத்தாண்டுகளுக்குள் கொல்லப்பட்டனர் அல்லது எதிர்பாராத இறப்புக்கு ஆளாயினர். இது கடந்த கால் நூற்றாண்டு கால இந்திய அரசியலின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு காரணியாக அமைந்துள்ளது.\nபுதிய தாராளவாத, உலகமயக் கொள்கையின் அடுத்தக் கட்டப் பாய்ச்சலை முன்னகர்த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது காங்கிரசு. காங்கிரசின் பொருளாதார தோல்வியும் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியும் பா.ச.க. வின் எழுச்சிக்கு பட்டுக் கம்பளம் விரித்தது. துல்லியமான பொருளில் புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியே காங்கிரசின் தோல்வியாகவும் பா.ச.க.வின் எழுச்சியாகவும் இந்திய அரசியலில் உருப்பெற்றுள்ளது. காங்கிரசின் அரை நூற்றாண்டு கால ஆட்சியே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்தது என்று பா.ச.க. கட்டமைத்தது. காங்கிரசின் போலி மதசார்பின்மையைப் பா.ச.க. அம்பலப்படுத்தியது. வளர்ச்சியின்மை, வேலையின்மை, வறுமை, சர்வதேச அரங்கில் இந்தியாவின் தோல்வி ஆகிய அனைத்திற்கும் காரணம் காங்கிரசு என்றும் சமூக அளவில் முஸ்லிம்கள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி வெகு மக்களிடம் இதை உருவேற்றினர். முஸ்லிம்களை தமது உடனடி எதிரியாக முன் வைத்தனர். முஸ்லிம்களின் வாக்கு தமக்கு தேவையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தனர். பாகிஸ்தான் எதிர்ப்புடன் இணைந்த இஸ்லாமிய எதிர்ப்பு, கிறுத்துவ எதிர்ப்பு ஆகியவை இந்துக்களின் உடனடி அணி திரட்சிக்கு தேவையானவையாகவும் நீண்ட கால அர்த்தத்தில் கம்யூனிஸ்ட்கள் தமது எதிரி என கட்டமைத்து முன்னேறி வருகின்றனர். தாம் முன் வைப்பவற்றை வெகுசன தன்மையில் வெளிப்படுத்துவதிலும் இந்து பெருமைவாதம், மேன்மைவாதத்திற்குள்ளாக மக்களைக் கவர்ந்திழுப்பதும் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை மக்களின் கண்களுக்கு உருவகப்படுத்திக் காட்டுவதிலும் இந்துத்துவ சக்திகள் வெற்றிக் கண்டுள்ளன.\n1930 ஆம் ஆண்டுகளின் பொருளாதார பெருமந்தத்தின் பின்னணியிலேயே இத்தாலியில் பாசிசம் உருப்பெற்றது. முசோலினி பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். பாசிசம் என்ற இத்தாலி சொல்லின் பொருள் உதிரியான கம்புகளை இறுக்கிக் கட்டுவதாகும். அவர்கள் கம்யூனிஸ்ட்களை தமது எதிரியெனப் பிரகடனப்படுத்தினர். அவர்கள் சீருடையணிந்த கட்சி ஊழியர்களை உருவாக்கினார்கள். கம்புகளை வைத்துத்தான் அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். ஆட்சிக்கு வரும்வரை கம்யூனிஸ்ட்களைக் கம்பால் அடித்துத் தாக்கினர். ஆட்சிக்கு வந்தப் பிறகு கம்யூனிஸ்ட்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். முசோலினி அடையாளம் காட்டியப் பாதையில் இட்லர் வேகமாக நடைபோட்டு இறுக்கமான, நேர்த்தியான, அழகான இராணுவக் கட்டமைப்புக்குள்ளால் இதை வளர்ந்தெடுத்தார். முசோலினியின் தத்துவத்தை இட்லர் நிறுவனமயப் படுத்தினார். “ஆயுதம் ஏந்திய தீர்க்கதரிசிகள் உலகை வென்றுள்ளார்கள். ஆயுதமற்ற தீர்க்கதரிசிகள் அழிக்கப்பட்டார்கள்” என்பது முசோலினியின் வரிகளாகும். கொல்பவன் வெல்வான் என்பதே முசோலியின் தத்துவம்.\nஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்டத்தினர் ஆட்சியில் இருப்பதும் அவர்களின் துப்பாக்கிக் கலாச்சாரமும் முசோலினியின் நாட்களை நினைவுக் கொண்டு வருகின்றன. மிக முக்கியமான கேள்வி – கெளரியின் கொலை எந்த வகைப்பட்டது பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப் படுத்தும் ஒன்றெனக் கொள்ளலாமா பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப் படுத்தும் ஒன்றெனக் கொள்ளலாமா கெளரி ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் பத்திரிக்கைச் ���ுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுதான். ஆனால், இது போன்ற செயல்கள் இந்தியாவிற்கு புதிதா கெளரி ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுதான். ஆனால், இது போன்ற செயல்கள் இந்தியாவிற்கு புதிதா பத்திரிக்கை சுதந்திரத்தில் உலகளவில் இந்தியா 126 ஆவது இடத்தில் இருக்கிறது பத்திரிக்கை சுதந்திரத்தில் உலகளவில் இந்தியா 126 ஆவது இடத்தில் இருக்கிறது ஹரியானா சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கை 2002 ஆம் ஆண்டு அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ராமசந்திரா சத்திரபதி சில வாரங்களில் கொல்லப்பட்டார். அசாமில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 30 ற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுரங்க மாஃபியாவுக்கு எதிராக எழுதிய நான்கு பத்திரிக்கையாளர்கள் ஜார்கண்டில் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் இருக்கும் அரசப் படைகளுக்கு எதிராக எழுதிய பத்திரிக்கையாளர் மாலினி சுப்பிரமணியம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் அம்பலமானதில் இருந்து நடந்துவரும் தொடர் கொலைகளை நாடே அறியும். இதுவரை 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனவே, பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான கொலையாக கெளரியின் கொலையைப் பார்ப்பது கொலையின் உண்மையான பரிமாணத்தைக் காணத் தவறுவதாகும்.\nகெளரியின் கொலை இந்தியாவில் நடந்துவரும் ஒரு தத்துவார்த்தப் போரின்(ideological war) பகுதியாகும். ஒரு கருத்தை தத்துவார்த்த வகைப்படுத்தி அதை மக்களிடம் எடுத்துச் சென்று நடைமுறையாக்கும் பொழுது அது நிலைப்பெற்று பண்பாடாகிறது. ஆர்.எஸ்.எஸ். தாம் முன் வைக்கும் கருத்துக்கு எதிரான கருத்தியலை இப்படியான துப்பாக்கிச் சூடுகள் மூலம் இல்லாதொழிக்கப் பார்க்கிறது. அதன் மூலம், கெளரியைக் கொல்வது மட்டும் நோக்கமல்ல மற்றவர்களிடம் ஓர் அச்சத்தை விதைப்பதுமாகும். ஆனால், அது அச்சத்தை மட்டும் விதைப்பதில்லை. இன்னொரு சாராரிடம் விடாப்பிடியான பற்றுறுதியையும் விதைக்கிறது.\n2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை அரசால் இன அழிப்புப் போர் நடத்தப்பட்ட பொழுது, இலங்கை அரசை அம்பலத்திக் கொண்டிருந்த சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்தா விக்ரம்சிங்கே சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இப்படியாக கொல்லப்படுவேன் என்பதை அவரும் முன்பே அறிந்திருந்தார். அவர் மரணத்திற்கு முன்பே எழுதிய கடைசி கடிதத்தின் வரிகள் இவை.\n“ நாம் ஏன் இதை செய்கிறோம் நான் அடிக்கடி வியப்பதுண்டு. நானும் ஒரு சராசரி கணவன், மூன்று அழகிய குழந்தைகளின் தகப்பன். என்னுடைய தொழில்களாகிய சட்டம் மற்றும் பத்திரிக்கைத் துறையைத் தாண்டி எனக்கும் பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொள்வது வெகுமதியானதா நான் அடிக்கடி வியப்பதுண்டு. நானும் ஒரு சராசரி கணவன், மூன்று அழகிய குழந்தைகளின் தகப்பன். என்னுடைய தொழில்களாகிய சட்டம் மற்றும் பத்திரிக்கைத் துறையைத் தாண்டி எனக்கும் பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொள்வது வெகுமதியானதா இல்லை, உயிரைப் பணயம் வைத்து இதை செய்ய வேண்டியதில்லை என்று பலரும் என்னிடம் சொல்வதுண்டு. இதைவிட பாதுகாப்பான மற்றும் சிறப்பான வாழ்க்கை வழங்கக்கூடிய வழக்கறிஞர் தொழிலுக்கு திரும்பிவிடுமாறு என்னுடைய நண்பர்கள் ஆலோசனை வழங்குவதுண்டு. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிறர் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று நான் விரும்பும் துறைகளில் என்னை அமைச்சராக்குவதாகக்கூட என்னிடம் பல நேரங்களில் சொல்லியுள்ளனர். இலங்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை அறிந்த வெளிநாட்டு அரச தூதர்கள், இலங்கையை விட்டு பாதுகாப்பாக வெளியேறி நான் விரும்பும் நாட்டில் குடியேற வழிவகை செய்வதாக என்னிடம் சொல்லியுள்ளனர்.\n“எனக்கு ஏராளமான தெரிவுகள் இருந்தன. தெரிவுகள் இல்லாமல் மட்டும் நான் தடுமாறியதே இல்லை.\n..ஆனால், உயர் அரசு அலுவலகம், புகழ், ஆதாயம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான குரல்களுக்கெல்லாம் மேலானதாக ஒரு குரல் இருக்கிறது. அது மனசாட்சியின் குரல்.\n..என்னுடைய படுகொலை என்பது சுதந்திரத்தின் தோல்வியாகப் பார்க்கப்படாது என்று நான் நம்புகிறேன். மாறாக விடாப்பிடியான முயற்சிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அது ஊக்கமளிக்கும்” என்று லசந்தா எழுதுகிறார்.”\nஅது உண்மைதான் கல்புர்கி, பன்சாரே, தபோல்கரின் கொலைகளைப் போலவே கெளரியின் கொலையும் ஒரு சாராருக்கு அச்சத்தையும் இன்னொரு சாராருக்குப் பற்றுறுதியைக் கூட்டியுள்ளது. இந்த தத்துவார்த்தப் போரில் நெஞ்சை நிமிர்த்தியபடி தோட்டாகளை எதிர்நோக்கி இந்தியாவெங்கும் எண்ணற்றோர் உள்ளனர். அதை வெளிப்படுத்தும் வகையில் தான், கடந்த அக்டோபர் 2 அன்று காந்தி சிலைகளின் முன்பு கூடுவது என இந்திய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள “கெளரியின் கொலைக்கு எதிரான மன்றம்” அழைப்புக் கொடுத்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சக்திகளும் இணைந்து, ”காந்தியைக் கொன்றவர்கள்தான் கெளரியையும் கொன்றார்கள்” என்ற முழக்கத்துடன் மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் கூடினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி இருந்தபோது முழக்கங்களை எழுப்பக்கூடாது என காவல்துறை இடைமறித்தது. பின்னர் கூடியருந்தவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்களை காவி பயங்கர சக்திகள் ஒருபுறம் சுட்டுக் கொன்று கொண்டிருக்க, இன்னொருபுறம் காவல்துறையினரோ எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரையும் காந்தி சிலைக்கு நூறடி தூரத்தில் வைத்து கைது செய்தது. அதில் பேராசிரியர் வீ. அரசு, மங்கை, அரசியல் செயற்பாட்டாளர் கீதா, பேராசிரியர் கல்பனா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாற்றுக் கருத்துக் கொண்டோரைக் கொல்வதற்கான உரிமையை எடுத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். ஆனால், இவர்கள்தான் கொன்றார்கள் என சொல்வதற்கு இருக்கும் உரிமையைக் கூட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான அரசு மறுக்கிறது.\nஅன்று நாடெங்கும் பல்வேறு இடங்களிலும், காந்தியையும் கெளரியையும் கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களே என அம்பலப்படுத்தி காந்தி சிலைகள் முன்பு நூற்றுக்கணக்கில் கூடினர். கெளரியைக் கொல்வதன் மூலம் அவர்கள் சொல்ல விரும்பிய செய்திக்கு அன்று கூடியவர்களின் பதில் – “தோட்டாக்களுக்கு அஞ்சாத நெஞ்சங்கள் எத்தனை எத்தனை என்பதே நாக்பூர் நாதுராம்களே தெரிந்து கொள்ளுங்கள்” என்பது தான்.\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nஉச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி\nஎடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து\n‘ஆதார்’ குற���த்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதண்ணீர் தனியார்மயம் – கோவையிலும் சூயஸ்\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nRSS பேரணியும்;H.ராஜா சர்ச்சை பேச்சும்- தோழர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\n“கனவில் வாழ்ந்தது போதும் தோழர்களே….” பாடல். தோழர் வானவில்\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper.html?start=5", "date_download": "2018-10-15T18:58:36Z", "digest": "sha1:HDMYJSHXRJQRUMDZ4OFJO6NC6Z62EO7K", "length": 6359, "nlines": 130, "source_domain": "www.viduthalai.in", "title": "பக்கம் 1", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\n10-10-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 10 அக்டோபர் 2018 14:47\n10-10-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:37:27Z", "digest": "sha1:S3EME7TNRVGUNUDEK2JRKGTMXJEKAIYU", "length": 9043, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெல்காம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்களவைத் தொகுதி பெல்காம் மாவட்டம்\nபாலின விகிதம் 1.04 ♂/♀\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nபெல்காம் மாவட்டம்(Belgaum district, கன்னடம்: பெளகாவி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 30 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் பெல்காம் நகரத்தில் உள்ளது.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் பெல்காம் மாவட்டப் பக்கம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2014, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/jio-double-dhamaka-offer-giving-users-1-5gb-additional-data-per-day/", "date_download": "2018-10-15T19:52:58Z", "digest": "sha1:NTEX2QBDEVN6D4RL3UUR4T3VWXOMK5OZ", "length": 10441, "nlines": 67, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nஇந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொரக்குகளில் ஒன்றான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் , தனது ப்ரீபெயட் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டபுள் தமாகா (Reliance Jio Double Dhamaka) என்ற பெயரில் தினசரி 1.5ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை வழங்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் ஜியோ அறிவித்திருந்த ரூ. 100 விலை குறைக்கப்பட்ட ரூ. 399 பிளானை தொடர்ந்து ரூ. 20 வரை விலை குறைக்கப்பட்ட ரூ. 149 பிளான் ஆகியவற்றுடன் , நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் சலுகையை ஜூன் 12 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் செயற்படுத்த உள்ளது.\n1.5 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை விபரம்\nஇந்த புதிய வாய்ப்பைக் கொண்டு, ஜியோவின் இந்த 1ஜிபி அளவிலான 4ஜி தரவின் மதிப்பானது ரூ.1.77 /-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ரூ. 149 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த டபுள் தமாகா வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் கூடுதலாக 1.5ஜிபி என மொத்தமாக நாள் ஒன்றுக்கு 3ஜிபி உயர் வேக டேட்டா வழங்கப்படுகின்றது.\nஇதே போன்ற மற்ற திட்டங்களான ரூ 349, ரூ 399 மற்றும் ரூ 449 என இந்நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற தினசரி டேட்டா வரம்பு கொண்ட பிளான்கள் அனைத்திலும் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகின்றது. அதாவது நீங்கள் பயன்படுத்தும் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா என்றால் இனி 3.5ஜிபி டேட்டா கிடைக்கும்.\nகுறிப்பாக இந்நிறுவனத்தின் 1.5ஜிபி டேட்டா நன்மை வழங்கும் ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 ஆகிய திட்டங்களில் தற்போது ரீசார்ஜ் செய்ய 3ஜிபி டேட்டா கிடைக்கப் பெறும்.\nமேலும் இந்நிறுவனத்தின் 2 ஜிபி டேட்டா நன்மை வழங்கும்ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 ஆகிய திட்டங்களில் தற்போது ரீசார்ஜ் செய்ய 3.5 ஜிபி டேட்டா கிடைக்கப் பெறும்.\nநாள் ஒன்றிக்கு 3ஜிபி வழங்கும் ரூ.299 பிளானில் தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 4.5 ஜிபி டேட்டாவும், நாள் ஒன்றிக்கு 4 ஜிபி வழங்கும் ரூ.509 பிளானில் தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 5.5 ஜிபி டேட்டாவும் மற்றும் நாள் ஒன்றிக்கு 5 ஜிபி வழங்கும் ரூ.799 பிளானில் தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 6.5 ஜிபி டேட்டா கிடைக்கப் பெறும்.\nஇதைத் தவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மை ஜியோ ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்யும்போது ரூ. 149 திட்டத்தில் ரூ. 20 விலை குறைப்பு மற்றும் ரூ. 399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ரூ. 100 விலை குறைப்பு ஆகியவற்றை போன்பே வாயிலாக வழங்குகின்றது. மேலே வழங்கப்பட்டுள்ள சலுகை விபரம் ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டும் மை ஜியோ ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்தால் மட்டும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n1.5 ஜிபி டேட்டா Reliance Jio Reliance Jio Double Dhamaka ஜியோ ரிலையன்ஸ் ஜியோ டபுள் தமாகா\nPrevious Article இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் எது \nNext Article ஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\nஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் : ரூ.279-க்கு அன்லிமிட்டெட் கால், 4ஜி – 84 நாட்கள் வேலிடிட்டி\nவிரைவில் 5ஜி ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nரூ.18 விலையில் புதிய சலுகை அறிவித்த BSNL\n97 ரூபாய்க்கு புதிய காம்போ ரீசார்ஜ் ஆஃபர்: ஏர்டெல் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/26132114/1193882/Benefits-of-eating-boiled-food.vpf", "date_download": "2018-10-15T20:09:33Z", "digest": "sha1:74WYRNUYLYZ4IALIN2AXE5JU25TAQTFY", "length": 19229, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேக வைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் || Benefits of eating boiled food", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேக வைத்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபதிவு: செப்டம்பர் 26, 2018 13:21\nவேக வைத்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது.\nவேக வைத்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது.\nஇன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் வறுத்த உணவுகளை தான் விரும்புகின்றனர். இட்லியை கூட காலை உணவாக ஏற்றுக் கொள்ள அவர்களது மனம் மறுக்கிறது. ஆனால், இன்றைய வாழ்வியலில் மாதந்தோறும் மருத்துவமனை வாசலை மிதிக்க வேண்டியிருக்கும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது இனி வேண்டாம், அவித்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது...\nகாலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருகிறது. ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் ப்ரோக்கோலியை விட, அவிக்கபடும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.\nஎண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். இது பல வகைகளில் உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும். அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.\nஎண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. கொழுப்புச்சத்து இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது.\nபசலைக்கீரை மற்றும் ப்ரோக்கோலியை அவிக்கும் போது வைட்டமின் பி பாதுகாக்கப்படுகிறது. அவிக்கப்பட்ட ப்ரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடும் முறை நல்லது என்கிறார்கள். இந்த முறையில் நத்தை, இறால் போன்றவற்றையும் சமைக்கலாம் என்கிறார்கள்.\nகேரட், பசலை, காளான், முட்டைகோஸ் போன்ற பல காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதைவிட அவித்து சாப்பிடும் போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஃபோலிக் அமிலம் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.\nஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், கம்பு, வரகு போன்ற சிறு தானிய உணவுகளை எண்ணெயில் சமைத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்தை கையாளுங்கள்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nமுதுமையில் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள்\nதூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்\nஅரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்\nதோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது நல்லதா\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஓட்ஸ் - சிறுதானியம் சிறந்தது எது\nதினமும் அலுவலக கேண்டீனில் சாப்பிடுபவரா\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்க��மூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/latest-wrangler+shirts-price-list.html", "date_download": "2018-10-15T19:31:08Z", "digest": "sha1:WS26PZWNXPJK5TPXWQTLAGOE3Y47GJZF", "length": 28879, "nlines": 775, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள வ்ர்ங்களேர் ஷிர்ட்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest வ்ர்ங்களேர் ஷிர்ட்ஸ் India விலை\nசமீபத்திய வ்ர்ங்களேர் ஷிர்ட்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 16 Oct 2018 வ்ர்ங்களேர் ஷிர்ட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 82 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு வ்ர்ங்களேர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDd6TVP 2,195 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான வ்��்ங்களேர் ஷர்ட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது Rs.438 விலை வ்ர்ங்களேர் ண்வய காட்டன் ஷிர்ட்ஸ் SKUPDap966 மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக வ்ர்ங்களேர் மென் s காசுல ஷர்ட் SKUPDcXBGK Rs. 2,695 விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஷிர்ட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nவ்ர்ங்களேர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nவ்ர்ங்களேர் மென் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\nவ்ர்ங்களேர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ஷிர்ட்ஸ்\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\n- பாப்பிரிக் Cotton Blend\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\n- பாப்பிரிக் Cotton Blend\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\n- பாப்பிரிக் Cotton Blend\nவ்ர்ங்களேர் துறகுஒய்ஸ் காட்டன் ஷிர்ட்ஸ்\nவ்ர்ங்களேர் கிறீன் காட்டன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\n- பாப்பிரிக் Cotton Blend\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ஷிர்ட்ஸ்\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ஷிர்ட்ஸ்\nவ்ர்ங்களேர் ண்வய காட்டன் ஷிர்ட்ஸ்\nவ்ர்ங்களேர் பிங்க் காட்டன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\n- பாப்பிரிக் Cotton Blend\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ஷிர்ட்ஸ்\nவ்ர்ங்களேர் ப்ளூ காட்டன் ப்ளேன்ட் ஷிர்ட்ஸ்\n- பாப்பிரிக் Cotton Blend\nவ்ர்ங்களேர் வோமேன் S ஷர்ட்\nவ்ர்ங்களேர் வோமேன் S டை வாய்ஸ்ட் ஷர்ட்\nவ்ர்ங்களேர் மென் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவ்ர்ங்களேர் மென் s காசுல ஷர்ட்\nவ்ர்ங்களேர் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவ்ர்ங்களேர் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவ்ர்ங்களேர் மென் s பிரிண்டெட் காசுல ஷர்ட்\nவ்ர்ங்களேர் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவ்ர்ங்களேர் மென் s காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T18:49:56Z", "digest": "sha1:WIKKSFWRL2BBEDE2WMASIWJ55FG63JO6", "length": 8661, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன்! மஹிந்த « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உள்நாட்டு செய்திகள் / நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 8, 2018\nஎந்தவொரு நேரத்திலும் குற்ற விசாரணைப் பிரிவிற்கு செல்ல தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்தவொரு நேரத்திலும் குற்ற விசாரணைப் பிரிவிடம் வாக்கு மூலம் அளிக்க தயார்.\nவாக்கு மூலமொன்றை அளிக்க தினமொன்றை ஒதுக்கித் தருமாறு என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய நான் இன்னும் நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை.\nகாலத்திற்கு காலம் அரசாங்கம் என்னிடம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.\nகீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் என்னிடம் விசாரணை நடத்தப்படும் என்பதனை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள்..\nNext: யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் திணைக்களத்தை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள்\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\nதற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று சுகாதார அமைச்சின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=10", "date_download": "2018-10-15T19:09:47Z", "digest": "sha1:J2NK4QIOQYD4ATKQDECTSWTPXOA3TVD6", "length": 7243, "nlines": 113, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\n2ம் இணைப்பு:- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தந்தையும், மகனும் கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள்.\nகடந்த 16.10.2017 அன்று மீன்பிடிப்பதற்காக கடலுக்குள்சென்ற தந்தையும், மகனும் 18.10.2017 அன்று தங்குகடல் தொழிலாளர்களினால் காப்பாற்றப்பட்டு இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள். இவர்கள் காலநிலை மாற்றத்தினை அவதானிக்காமல் காற்றின் எதிர்திசைக்கு படகினை செலுத்தி சர்வதேச கடற்பரப்பிற்கு சென்றபோது எரிபொருள் தீர்ந்துள்ளது.\n16.10.2017 அன்று கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற தந்தையும், மகனும் கரைக்கு திரும்பவில்லை.\nநாகர்கோவில் வடக்கை சேர்ந்த சிங்கராசா ராசா, ராசா அருள்தாஸ் ஆகிய தந்தயும் மகனும் 16.10.2017 அன்று நள்ளிரவு மீன்பிப்பதற்காக கடலுக்குசென்றவர்கள் இதுவரையிலும் கரைக்கு திரும்பவில்லை. 18.10.2017 இன்று நாகர்கோவில் மீன்பிடிச்சங்கமும், வல்வெட்டித்துறை மீபிடிச்சங்க தொழிலாளர்களுமாக 6 படகுகள்மூலம் தேடிச்சென்றுள்ளார்கள் மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்.\nஅமரர் தங்கம்மா தனபாலசிங்கம் அவர்களின் இறுத்திரியை இன்று நேரடி ஒளிபரப்பாகவுள்ளது இவ்விணையத்தளத்தின் ஊடாக....\nநேரடி ஒளிபரப்பினை பார்வையிட இங்கே கிளிக் பண்ணவும்>>>>>>\nபூர்வீகநாகதம்பிதான் ஆலய 8ம் உற்சவம் நேரடி ஒளிபரப்பு\nபூர்வீகநாகதம்பிதான் ஆலய 8ம் உற்சவம் நேரடி ஒளிபரப்பு\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 06.10.2017 8ம் உற்சவமான வேட்டை திருவிழாவினை புலம்பெயர்ந்து வாழும் எம்பெருமான் அடியவர்கள் காண்பதற்காக நேரடி ஒளிபரப்பினை ஏற்பாடுசெய்துள்ளனர். திருவிழா உபயகாரர்கள்.\nபூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் 30.09.2017 இன்று திருவிழா ஆரம்பம்.\nநாகத்தொடுவாய் பாலம் வாகனம் செலுத்துமளவிற்கு பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nகெளத்தந்துறை பிள���ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/uttar-pradesh/meerut", "date_download": "2018-10-15T19:34:40Z", "digest": "sha1:JTEWK5RLL2F3CSMUIYIU2VHC55XADDHU", "length": 4863, "nlines": 65, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் மீரட் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள மீரட்\n1 ஹோண்டா விநியோகஸ்தர் மீரட்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் மீரட்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97763", "date_download": "2018-10-15T19:41:10Z", "digest": "sha1:MUCSM2UH4ODPZ6DJAWCTOABKRILP4RYY", "length": 24300, "nlines": 156, "source_domain": "tamilnews.cc", "title": "என் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், ?உண்மை கதை இது", "raw_content": "\nஎன் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், \nஎன் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், \nஓர் உறவு முறிந்த பிறகு, அந்த உறவின் மூலம் கருவுற்றிருப்பது தெரியவந்தால் அவள் என்ன முடிவெடுப்பாள் உடைந்து போவாளா அல்லது தைரியமாக முடிவெடுப்பாளா உடைந்து போவாளா அல்லது தைரியமாக முடிவெடுப்பாளா அவளை இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்\nநவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, அவளது வார்த்தைகளில்.\n“நாங்கள் காதலில் மயங்கியபோது அவர் என்னோட நாட்டைச் சேர்ந்தவரா, என்னோட சாதியையோ, என்னோட மதத்தையோ ��ேர்ந்தவரா என்ற உண்மை எல்லாமே எனக்குத் தெரியும்.\nஆனா அதைப் பற்றிக் கவலைப்படல. எங்களோட லிவ்-இன் உறவு முறிந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, அவரோட குழந்தையை நான் என் வயித்துல சுமக்கத் துவங்கினேன்; ஆமாம், நான் கர்ப்பமாக இருந்தேன்.\nஎன்னோட தோழிகள், நான் பைத்தியமாயிட்டேன்னு நெனச்சாங்கஸதிருமணமாகாத 21 வயது பெண்ணான நான் எனது வயித்துல வளர்ற குழந்தை எனக்கு வேணும்னு நினைச்சேன்.\nநான் எனது அறிவை இழந்துட்டு வர்ற மாதிரி உணர்ந்தேன். ஏதோ தப்பு நடக்கபோவதாக எனது உள்மனசு சொன்னது. ஆனா, உண்மையிலயே எனக்கு நடந்ததைவிடவா மோசமான ஒன்று நடக்கமுடியும்\nநான் முஸ்தஃபாவை சந்திப்போ என்னோட வயசு 19. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து அழைப்பு மையம் ஒன்றில் வேலைல சேருவதற்காக ஒரு பெரிய நகரத்துல நான் அப்பத்தான் குடியேறினேன்.\nமுஸ்தஃபா ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆப்ரிக்கர்களுக்கே உரித்தான, உயரமான, கருப்பு நிறம். களையான தோற்றம் கொண்டவர். பிறகு என்ன, சொல்லணுங்கற அவசியமே இல்லை. அவர் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டார்.\nநாங்கள் நண்பர்களானோம்; உருகினோம். இறுதியில் காதலிக்கத் தொடங்கினோம். விரைவில் ஒன்றாக வாழவும் ஆரம்பிச்சோம்.\nநான் ஒரு கிறிஸ்தவப் பெண். அவர் இஸ்லாமியர். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிச்சோம், ஆனா திருமணம் செய்துக்கலாம்னு நினைக்கக்கூட எங்களுக்கு தைரியமில்லை.\nநாங்கள் எங்களது கனவுலகத்தில் எங்கள் எதிர்காலம் குறித்து சிந்தித்து, திட்டமிடுவதுகூட நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தாதது போலவே தோன்றியது.உறவைக்குலைத்த சந்தேகம்\nஅவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க. எங்களை அடிக்கடி வந்து சந்திப்பார்கள்; காலம் போகப்போக நானும் அவர்களுடனும் நட்பு கொண்டேன்.\nசில காரணங்களால் முஸ்தஃபா என்மேல சந்தேகப்பட ஆரம்பிச்சார். அவரது நண்பர்களில் யாரோ ஒருத்தரோட நான் உறவு வெச்சிருக்கறதா நெனச்சாரு. இதனால எங்களுக்குள் பல கருத்துவேறுபாடுகள்.\nமெல்ல மெல்ல அது வெறுப்பா மாறிடுச்சு; தினமும் கூச்சல்ஸ வாக்குவாதம்ஸ ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்துவது என எங்களது நாட்கள் கசப்பாக நகர்ந்தது. இறுதியாக நாங்கள் பிரிஞ்சுடலாம்னு முடிவெடுத்தோம்.\nஅந்த நேரம் ரொம்ப மோசமான காலகட்டம். நான் பல மணி நேரம் தொடர்ந்து அழுவேன்; அது எனது வ���லையையும் பாதித்தது; இதனால் இருந்த வேலையும் போயிடுச்சு.\nஎனது சொந்த கிராமத்துக்கே திரும்பிப் போயிடலாம்னு முடிவெடுத்தேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த சின்ன வீட்டை விட்டும் அது தொடர்பான நினைவுகளை விட்டும் நான் வெளியேற விரும்பினேன்;\nஆனா, எனது மாதவிடாய் தள்ளிபோனதும் எனது எல்லா திட்டமும் வீணாப் போயிடுச்சு. அருகில் உள்ள கடை ஒன்றில் கர்ப்ப பரிசோதனை பெட்டியை வாங்கி வந்தேன்.\nபயந்தது நிஜமாயிடுச்சு. நான் கருவுற்றிருப்பது உறுதியானது. முஸ்தஃபாவால் நான் கருவுறுவது இது இரண்டாவது முறை. முதல் முறை அவர் கட்டாயப்படுத்துனதால நான் கருவைக் கலைத்தேன். ஆனால் இந்த முறை என்னால் நிச்சயம் முடியாது.\nநான் முஸ்தஃபாவை தொடர்புகொண்டு என்னை வந்து சந்திக்கும்படி கேட்டேன். நேருக்குநேர் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்; நான் கருவுற்றிருப்பதை அவர்கிட்ட சொன்னேன்.\nஏன் கவனமாக இல்லைனு என்னை அதட்டினார்; கருவைக் கலைக்க நூற்றுக்கணக்கான நியாயங்களைச் சொன்னார்.\n‘இது என்னுடைய குழந்தைதான்னு நான் எப்படி நம்பறது’ என்று கேட்டார். ஆனா நான் உறுதியா இருந்தேன்; என்னுடைய முதல் குழந்தையை கருவிலேயே கலைத்தபோது, கொலை செய்ததைப் போல் இருந்தது. எனது இரண்டாவது குழந்தையையும் கொல்ற அளவுக்கு எனக்கு துணிச்சல் இல்லை.\nஎன்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எனக்கு திருமணமாகவில்லை. நல்ல வேலைகூட இல்லை. எல்லாத்துக்கும் மேல, எனது குழந்தையின் தந்தையும் அதைத் தன்னுடையதாக ஏற்கத் தயாரில்லை.\nஇப்படி இடிமேல இடி விழுந்தாக்கூட என் மனசுல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. கடவுள் எனக்கு புது வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்னு தோனுச்சுஸ\nஇப்போதுவரை என்னை கவனிக்க என்மீது அக்கறை காட்டறதுக்குனு யாருமில்லை. என் குழந்தையை என்னால நன்றாக வளர்க்கமுடியுமானு எல்லாரும் சந்தேகத்தோடு கேட்டாங்க.\nநான் முன்னேறிச் செல்லவேண்டிய பாதை அவ்வளவு சுலபமானது இல்லைங்கறது எனக்குத் தெரியும். ஆனா இப்போ நான் பொறுப்பாக வாழறதுக்கு ஒரு காரணம் இருக்கு.\nவயிற்றில் இருக்கும் என்னோட குழந்தைமீது எனக்கு இருக்கற அதீத அன்பு அவனை பத்திரமா இந்த உலகத்துக்குக் கொண்டுவரணுங்கற உந்துதலை எனக்கு ஏற்படுத்திச்சு.\nஎனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு. கடைசியா, தைரியத்தை வரவழைச்சுட்டு எல்லா விஷயத்தையும் என் குடும்பத்தார்கிட்ட போட்டு உடைச்சுட்டேன்.\nஅவருடன் எனக்கிருந்த உறவு குறித்து அவங்களுக்குத் தெரியும். ஆனா நான் கருவுற்றிருக்கிறேங்கற செய்தியைக்கேட்டு கொதிச்சுப் போயிட்டாங்க.\nதிருமணமாகாத தாய் என்ற எனது பட்டத்தை ஏத்துக்கறது கூட அவர்களுக்கு பெரிய கவலையா தெரியலை; ஆனா என்னோட சாதியையோ மதத்தையோ சேராத ஒரு கருப்பு நிற குழந்தைக்கு நான் தாயாகப்போறேங்கறதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்துச்சு.\nஎல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு நான் அவங்களை சமாதானம் செஞ்சேன். ஆனா, இதப் பத்தி பேசறதை அவங்க நிறுத்தலை. இந்த கஷ்டமான நேரத்துல, என்னுடைய தோழி ஒருத்திதான் தேவதை மாதிரி எனக்கு பக்கபலமா இருந்தாள்.\nமருத்துவப் பரிசோதனைகளுக்காக நான் மருத்துவமனைக்குப்போக அவள் தனது ஸ்கூட்டியை தருவாள். பிறகு, கடையொன்றில் விற்பனையாளராகவும் வேலைக்கு சேர்ந்தேன்.\nஇதற்கிடையில முஸ்தஃபா மீண்டும் வந்தார்; இழந்த அன்பைத் திரும்பப் பெற முயற்சி பண்ணினார். ஆனால் நான் எனது முடிவில தெளிவா இருந்தேன்.\nநான் பிரசவித்த நாளில், எனது தோழி என்னை அதே ஸ்கூட்டியில் மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனா. சிசேரியன் மூலம் எனக்கு குழந்தை பிறந்தது.\nமயக்கம் தெளிந்து நான் கண் விழிச்சுப் பார்த்தப்போ, எனது மகன் என் தோழியின் மடியில தூங்கிட்டிருந்தான்; டாக்டர் என் பக்கத்துல நின்னு என்னைப் பார்த்து சிரிச்சார்.\nநான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, எல்லாம் சரியாயிடும்கற நம்பிக்கை எனக்குள் முளைவிட்டது. முஸ்தஃபா அன்று மாலை மருத்துவமனைக்கு வந்தார்.\nஎங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சினார்; அவரது நண்பர்களை தொலைபேசியில் அழைச்சு, தான் ஒரு மகனுக்குத் தந்தையான செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.\nஅவர் மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்ததும் நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். ஆனா அவரோட குடும்பத்தார் கிட்ட சொல்ற அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை. மறுபடியும் சேர்ந்து வாழலாம்கற எண்ணத்தை அவர் என்கிட்ட வெளிப்படுத்தினாரு.\nஎங்கள் குழந்தைக்கு ஒரு இஸ்லாமிய பெயர் வைக்கனும்னு அவர் விருப்பப்பட்டார். நான் முடியாதுனு உறுதியா மறுத்துட்டேன். அவனுக்கு ஒரு கிறிஸ்தவ பெயரைத்தான் வெச்சேன். முஸ்தஃபாவை என்னால இதுக்கு மேலயும் நம்பமுடியாது.\nசில நாட்களுக்குப் பிறகு எனது தாயும் உறவினரும் என்னோட இருக்க வந்தாங்க. இதற்கு மேலும் நான் தனியாக இருக்கபோவதில்லை. அதற்கு அடுத்த ஆண்டு முஸ்தஃபா அவரோட சொந்த நாட்டுக்குப் போய்ட்டார். திரும்பவேயில்லை.\nஎனக்கு இப்போ 29 வயசு; என் மகனுக்கு ஆறு வயசு. நான் ஒரு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்துட்டேன், ஆனாலும்கூட எனது மகனை வளர்க்கும்போது, எனக்கு பலமும் தைரியமும் பலமடங்கு அதிகரிக்கறதை என்னால உணர முடியுது.\nஎனக்கு இன்னும் திருமணமாகலைங்கறதையும் எனது மகன் லிவ்-இன் உறவால் பிறந்தவன் என்பதையும் எல்லார்கிட்டயும் சொல்றதுல எனக்கு தயக்கமே இல்லை. யாராவது அவனோ அப்பாவைப் பற்றிக் கேட்டால் அவனுடைய பெயருக்குப் பின்னால் முஸ்தஃபாவின் பெயரைச் சேர்ப்பதிலும் எனக்கு ஆட்சேபணையில்லை.\nநான் எனது வேலை சார்ந்த குறிக்கோளை அடைய கடினமாக உழைச்சுகிட்டிருக்களதால, எனது மகன் இப்போ என் தாயாருடன் இருக்கிறான். நான் இப்போது பார்ட்டிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடிகிட்டிருக்கிறேன். எனது மகனோட வருங்காலத்துக்காக நான் இப்போதிருந்தே சேமிக்கிறேன். அவன் திறமையான உற்சாகமான சிறுவன்.\nமுஸ்தஃபாவுடனான என்னுடைய உறவு முற்றிலுமாக முடிஞ்சுபோச்சு. ஆனா, எப்பவுமே எனக்கு அது சிறப்பானதுதான். எப்படி வாழணும்கறதை எனக்கு கற்றுகொடுத்த உறவல்லவா அது\nஇவை எல்லாத்தையும் கடந்து, ஒரு புது வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கிறேன். திரும்பவும் காதலிக்க, திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனா, எனக்கு இதுல அவசரம் இல்லை. அப்படி நடக்கனும்னு எனக்கு விதிப்பலன் இருந்தா அதுவும் நிச்சயமா நடக்கும்.”\nவடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்\" - ஒரு தேவதாசியின் கதை\nசூரியனுக்கு அருகில் வேற்றுகிரகவாசிகளின் விண்கலத்தை\nசுவாமி நித்தியானந்தா ஆச்சிரமத்தில் தினமும் பெண்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்ஸ\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koothanalluronline.com/ta/?page_id=1309&toc_order=3", "date_download": "2018-10-15T19:40:02Z", "digest": "sha1:3OLJG25EI5Z73SFWADMMEVSCS4ZD3OTA", "length": 105612, "nlines": 1049, "source_domain": "www.koothanalluronline.com", "title": "Site Map | கூத்தாநல்லூர் ஆன்லைன்", "raw_content": "\nஇஸ்லாம் – இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்\nஉப தலைப்புககள் மற்றும் பாடங்களைப் பார்க்க ஏரோ குறியீட்டை கிளிக் செய்யவும். அனைத்து தலைப்புகளையும் பார்க்க, வலது புறமுள்ள Options என்பதை கிளிக் செய்து Expand All என்பதை கிளிக் செய்யவும்.\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nதங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா\nஉறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்\nஇஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்\nநச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு\nஅன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nசூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்\nமறுமையில் மனிதனின் கதறல் - Audio/Video\nசிந்திக்கத் தூண்டும் வேதம் எது\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nஅல்-குர்ஆன் மாதம் - Audio/Video\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-2\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-3\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-4\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-5\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-7\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nகர்பினிப் பெண்களுக்கு தாயத்து அணிவிக்கலாமா\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nகாலத்தை திட்டாதீர்கள் - Audio/Video\nஸஃபர் மாதம் – பீடை மாதமா\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nஆடை அணிந்தும் அணி���ாதது போன்ற பெண்கள்\nஇஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்\nஇஸ்லாமும் பெண்களும் - Audio/Video\nஅன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்\nபெண்கள் புருவ முடியை எடுக்கலாமா\nஅழைப்புப்பணியும் பெண்களும் - Audio/Video\nகணவன் மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nதவ்ஹீத்வாதிகளும் இபாதத்துகளும் - Audio/Video\nஇஸ்லாமும் பெண்களும் - Audio/Video\nசுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் - Audio/Video\nமுஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் இறுதி உபதேசங்கள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வழிகாட்டுதலும் - Audio/Video\nஷைத்தானின் சூழ்ச்சிகளும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்\nபண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா\nஷஅபான் மாத சுன்னத்துகளும், பித்அத்துகளும்\nரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 1 - Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 2 - Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 3 - Audio/Video\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nநபித்தோழர் உமர் (ரலி) அவர்களின் இறுதி நாட்கள்\nசுன்னத்தான நோன்புகள் – Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 4 – Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 5 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 1 of 3 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 2 of 3 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 3 of 3 – Audio/Video\nஒற்றுமை – ஹஜ் தரும் படிப்பிணை\nவித்ரு தொழுகை – சட்டங்கள் - Audio/Video\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nஇஸ்லாமும் மத்ஹப்களும் – Audio/Video\nஅல்-குர்ஆன் மாதம் - Audio/Video\nமுன்மாதிரி முஸ்லிம் குடும்பம் - Audio/Video\nஅழைப்புப்பணியும் பெண்களும் - Audio/Video\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nதுல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் - Audio/Video\nஹஜ் தொடர்பான, நபி (ஸல்) அவர்களின் ஃபத்வாக்கள் - Audio/Video\nமரித்த உள்ளங்கள் - Audio/Video\nகாலத்தை திட்டாதீர்கள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் - Audio/Video\nகணவன் மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள்\nஅழைப்புப் பணியும் அதன் முக்கியத்துவமும்\nசொர்க்கம் செல்வோம் - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 2 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 3 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 4 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 1 - Audio/Video\nஉத்தம நபியோடு உன்னதமான இடத்தில் - Audio/Video\nமறுமையில் மனிதனின் கதறல் - Audio/Video\nஇறைவனும் இணையாளர்களும் - Audio/Video\nஅல்லாஹ்வின் நிழல் - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 1) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 2) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 3) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 4) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 5) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 6) - Audio/Video\nமரணித்தவரின் குடும்பத்தினருக்கு - Audio/Video\nமரணத்தை நெருங்கியவர் - Audio/Video\nமரணம் பலவிதம் - Audio/Video\nமரணத்திற்கு பின் மனிதனின் நிலை - Audio/Video\nஅந்த இருவரில் நாம் யார்\nஒரு முஸ்லிம் எதிர் நோக்கும் நவீன பிரச்னைகள்\nவரலாற்று ஒளியில் தாபிஈன்கள் - Audio/Video\nதூய்மையான நாடும் மன்னிக்கும் இறைவனும்\nநோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1) - Audio/Video\nநோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-2) - Audio/Video\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-2\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-3\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-4\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-5\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-7\nஉறவினர்களைப் பேணி வாழ்வதன் அவசியம்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-2\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-3\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-4\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-5\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-7\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nஇஸ்லாம் முஹம்மது நபியால் தோற்றுவிக்கப்பட்ட மதமா\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகிறார்களா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\nதர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்த பொருட்களை சாப்பிடலாமா\nகர்பினிப் பெண்களுக்கு தாயத்து அணிவிக்கலாமா\nகாஃபிர் என்பது பிற மதத்தினரை இழிவாகக் குறிக்கின்ற சொல்லா\nஇஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மதமா\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\n16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா\nநோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களின் நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமா\nஸஹர் முடிவு நேரம் எப்போது\nநோன்பு திறக்கும் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nதொழாமல் நோன்பு வைத்து, ஜக்காத் கொடுப்பவரின் நிலைப்பாடு என்ன\nநபி (ஸல்) அவர்கள் நோற்ற சுன்னத்தான நோன்புகள்\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபெண்கள் புருவ முடியை எடுக்கலாமா\nகூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nதவ்ஹீத்வாதிகளும் இபாதத்துகளும் - Audio/Video\nஇஸ்லாமும் பெண்களும் - Audio/Video\nசுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் - Audio/Video\nமுஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் இறுதி உபதேசங்கள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வழிகாட்டுதலும் - Audio/Video\nபண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா\nஷஅபான் மாத சுன்னத்துகளும், பித்அத்துகளும்\nஷைத்தானின் சூழ்ச்சிகளும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்\nரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 1 - Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 3 - Audio/Video\nஹஜ், உம்ர��� செய்முறை விளக்கங்கள் : பாகம் 2 - Audio/Video\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nநபித்தோழர் உமர் (ரலி) அவர்களின் இறுதி நாட்கள்\nசுன்னத்தான நோன்புகள் – Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 4 – Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 5 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 1 of 3 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 2 of 3 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 3 of 3 – Audio/Video\nஒற்றுமை – ஹஜ் தரும் படிப்பிணை\nவித்ரு தொழுகை – சட்டங்கள் - Audio/Video\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nஇஸ்லாமும் மத்ஹப்களும் – Audio/Video\nஅல்-குர்ஆன் மாதம் - Audio/Video\nமுன்மாதிரி முஸ்லிம் குடும்பம் - Audio/Video\nஅழைப்புப்பணியும் பெண்களும் - Audio/Video\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nதுல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் - Audio/Video\nஹஜ் தொடர்பான, நபி (ஸல்) அவர்களின் ஃபத்வாக்கள் - Audio/Video\nமரித்த உள்ளங்கள் - Audio/Video\nகாலத்தை திட்டாதீர்கள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் - Audio/Video\nகணவன் மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள்\nஅழைப்புப் பணியும் அதன் முக்கியத்துவமும்\nசொர்க்கம் செல்வோம் - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 2 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 3 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 4 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 1 - Audio/Video\nஉத்தம நபியோடு உன்னதமான இடத்தில் - Audio/Video\nமறுமையில் மனிதனின் கதறல் - Audio/Video\nஇறைவனும் இணையாளர்களும் - Audio/Video\nஅல்லாஹ்வின் நிழல் - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 1) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 2) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 3) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 4) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 5) - Audio/Video\nகியாமநாளின் அடையாளங்கள் (பாகம் 6) - Audio/Video\nமரணித்தவரின் குடும்பத்தினருக்கு - Audio/Video\nமரணத்தை நெருங்கியவர் - Audio/Video\nமரணம் பலவிதம் - Audio/Video\nமரணத்திற்கு ப��ன் மனிதனின் நிலை - Audio/Video\nஅந்த இருவரில் நாம் யார்\nஒரு முஸ்லிம் எதிர் நோக்கும் நவீன பிரச்னைகள்\nவரலாற்று ஒளியில் தாபிஈன்கள் - Audio/Video\nதூய்மையான நாடும் மன்னிக்கும் இறைவனும்\nநோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1) - Audio/Video\nநோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-2) - Audio/Video\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-2\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-3\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-4\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-5\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-7\nமறுமையில் சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் உரையாடல்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா\nதங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை\nஉறவினர்களைப் பேணி வாழ்வதன் அவசியம்\nஉறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nநச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு\nமுஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை - Audio/Video\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nஅன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்\nசூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்\nஇஸ்லாம் அறிமுகம்- அடிப்படை கேள்வி பதில்கள்\nஇஸ்லாம் கூறும் தனி மனித சுதந்திரம்\nமாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை\nமறுமையில் சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் உரையாடல்\nஇஸ்லாம் முஹம்மது நபியால் தோற்றுவிக்கப்பட்ட மதமா\nகாஃபிர் என்பது பிற மதத்தினரை இழிவாகக் குறிக்கின்ற சொல்லா\nஇஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மதமா\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nமுஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை - Audio/Video\nபண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா\nநரகத்தில் இருந்து மீட்சி அடைதல் (Salvation from Hell fire\nஅன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன\nநரகத்தில் இருந்து மீட்சி அடைதல் (Salvation from Hell fire\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-2\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-4\nஇஸ்லாம் முஹம்மது நபியால் தோற்றுவிக்கப்பட்ட மதமா\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\nநபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் - Audio/Video\nமுஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் இறுதி உபதேசங்கள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வழிகாட்டுதலும் - Audio/Video\nபண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா\nரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nநபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் - Audio/Video\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன\nசிந்திக்கத் தூண்டும் வேதம் எது\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகிறார்களா\nஇறைவனை இவ்வுலகில் காண முடியுமா\nஇஸ்லாம் அறிமுகம்- அடிப்படை கேள்வி பதில்கள்\nகாஃபிர் என்பது பிற மதத்தினரை இழிவாகக் குறிக்கின்ற சொல்லா\nஇஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மதமா\nகர்பினிப் பெண்களுக்கு தாயத்து அணிவிக்கலாமா\nதர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்த பொருட்களை சாப்பிடலாமா\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nதொழாமல் நோன்பு வைத்து, ஜக்காத் கொடுப்பவரின் நிலைப்பாடு என்ன\nநோன்பு திறக்கும் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஸஹர் முடிவு நேரம் எப்போது\nநோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களின் நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமா\nநபி (ஸல்) அவர்கள் நோற்ற சுன்னத்தான நோன்புகள்\nஷஅபான் மாத சுன்னத்துகளும், பித்அத்துகளும்\n16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nபண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nகூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா\nபெண்கள் புருவ முடியை எடுக்கலாமா\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nஇஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மதமா\nபண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகிறார்களா\nஷைத்தானின் சூழ்ச்சிகளும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தி��் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஉத்தம நபியோடு உன்னதமான இடத்தில் - Audio/Video\nதங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஉத்தம நபியோடு உன்னதமான இடத்தில் - Audio/Video\nதொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்\nபலவாறான தொழுகை முறை வழக்கத்திலிருக்க சரியான தொழுகை முறையை அறிவது எப்படி\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7\nதொழாமல் நோன்பு வைத்து, ஜக்காத் கொடுப்பவரின் நிலைப்பாடு என்ன\nநோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களின் நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமா\nஷைத்தானின் சூழ்ச்சிகளும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nவித்ரு தொழுகை – சட்டங்கள் - Audio/Video\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nதொழாமல் நோன்பு வைத்து, ஜக்காத் கொடுப்பவரின் நிலைப்பாடு என்ன\nநோன்பு திறக்கும் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஸஹர் முடிவு நேரம் எப்போது\nநோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களின் நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமா\nநபி (ஸல்) அவர்கள் நோற்ற சுன்னத்தான நோன்புகள்\nஷஅபான் மாத சுன்னத்துகளும், பித்அத்துகளும்\n16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nசுன்னத்தான நோன்புகள் – Audio/Video\nஅல்-குர்ஆன் மாதம் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்\nஐவேளைத் தொழுகையையும் அவசியம் தொழுவோம்\nதங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை\nதொழாமல் நோன்பு வைத்து, ஜக்காத் கொடுப்பவரின் நிலைப்பாடு என்ன\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகிறார்களா\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 1 - Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 2 - Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 3 - Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 4 – Audio/Video\nஹஜ், உம்ரா செய்முறை விளக்கங்கள் : பாகம் 5 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 1 of 3 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 2 of 3 – Audio/Video\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 3 of 3 – Audio/Video\nஒற்றுமை – ஹஜ் தரும் படிப்பிணை\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nதுல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் - Audio/Video\nஹஜ் தொடர்பான, நபி (ஸல்) அவர்களின் ஃபத்வாக்கள் - Audio/Video\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nஅல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்…\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nதவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nதவ்ஹீத்வாதிகளும் இபாதத்துகளும் - Audio/Video\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் இபாதத்\nஉத்தம நபியோடு உன்னதமான இடத்தில் - Audio/Video\nதக்வா - இறையச்சம் (11)\nஇறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்\nஇறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்\nரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்\nகுழப்பங்களின் போது ஒரு முஃமின்\nஉத்தம நபியோடு உன்னதமான இடத்தில் - Audio/Video\nஇரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nதவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nநோன்பு திறக்கும் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nகூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா\nகருணையாளனிடம் கேட்போம் கவலையை மறப்போம்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நில��ப்பாடு என்ன\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா\nஇதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nஹராமான பன்றியின் இறைச்சியும் மௌலூது ஓதுப்பட்ட சீரணி சோறும் ஒன்றா\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nகர்பினிப் பெண்களுக்கு தாயத்து அணிவிக்கலாமா\nதர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்த பொருட்களை சாப்பிடலாமா\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\n16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nஇஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன\nசூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nஇறைவனும் இணையாளர்களும் - Audio/Video\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nகுர்ஆன், ஹதீஸை ஏன் பின்பற்ற வேண்டும்\nபலவாறான தொழுகை முறை வழக்கத்திலிருக்க சரியான தொழுகை முறையை அறிவது எப்படி\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nஇறைவனை இவ்வுலகில் காண முடியுமா\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள��� விழா\nமுஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\nசுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும் - Audio/Video\nஸஹர் முடிவு நேரம் எப்போது\nநோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களின் நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமா\nநபி (ஸல்) அவர்கள் நோற்ற சுன்னத்தான நோன்புகள்\nஷஅபான் மாத சுன்னத்துகளும், பித்அத்துகளும்\n16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nசுன்னத்தான நோன்புகள் – Audio/Video\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nகூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nஇஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன\nசூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்\nஸஃபர் மாதம் – பீடை மாதமா\nபிறந்த நாள் விழாவும் பெயர் சூட்டு விழாவும்\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nஇறைவனும் இணையாளர்களும் - Audio/Video\nஇஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்\nஇறைவனை இவ்வுலகில் காண முடியுமா\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nதவ்ஹீத்வாதிகளும் இபாதத்துகளும் - Audio/Video\nகாலத்தை திட்டாதீர்கள் - Audio/Video\nஇஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன\nஅல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்…\nமாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை\nஇறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்\nநபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்\nஇறைவனை இவ்வுலகில் காண முடியுமா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1\n���லாத்துன் நாரியா நபி வழியா\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1\nகணவன் மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-3\nநபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் - Audio/Video\nநபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்\nஉத்தம நபியோடு உன்னதமான இடத்தில் - Audio/Video\nதங்க மோதிரமும் பட்டுத் துண்டும் அணிவித்து வரவேற்பு\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nஉறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்\nநச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nஅன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்\nபெருமை - சொர்க்கம் செல்ல தடையாகும்\nஇணைவைக்கும் குடும்பத்தார்களை, தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு\nஐ.டி.ஜி.சி. தம்மாம் வழங்கும் ஹஜ் விஷேச தொடர் வகுப்பு\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nஅழைப்புப்பணியும் பெண்களும் - Audio/Video\nஅழைப்புப் பணியும் அதன் முக்கியத்துவமும்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்\nஉறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nதங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை\nஉறவினர்களைப் பேணி வாழ்வதன் அவசியம்\nசிந்திக்கத் தூண்டும் வேதம் எது\nஇணைவைக்கும் குடும்பத்தார்களை, தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\nதங்க மோதிரமும் பட்டுத் துண்டும் அணிவித்து வரவேற்பு\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7\nபலவாறான தொழுகை முறை வழக்கத்திலிருக்க சரியான தொழுகை முறையை அறிவது எப்படி\nதொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்\nமறுமையில் சுவர்க்கவாசிகள் மற்று���் நரகவாசிகளின் உரையாடல்\nஇறைவனை இவ்வுலகில் காண முடியுமா\nமாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை\nஅன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன\nஇஸ்லாம் கூறும் தனி மனித சுதந்திரம்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nஇதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்\nஇறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்\nஇறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்\nநபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்\nமுஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன\nகுர்ஆன், ஹதீஸை ஏன் பின்பற்ற வேண்டும்\nஇஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்\nநச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\nதவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nஅன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்\nகுழப்பங்களின் போது ஒரு முஃமின்\nரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nஇஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nநபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்\nநரகத்தில் இருந்து மீட்சி அடைதல் (Salvation from Hell fire\nகருணையாளனிடம் கேட்போம் கவலையை மறப்போம்\nசூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்\nஸஃபர் மாதம் – பீடை மாதமா\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nபிறந்த நாள் விழாவும் பெயர் சூட்டு விழாவும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஅல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்…\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் இபாதத்\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக���கும் மௌலவிகளும்\nஇஸ்லாமும் பெண்களும் - Audio/Video\nநபித்தோழர் உமர் (ரலி) அவர்களின் இறுதி நாட்கள்\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 1 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 2 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 3 - Audio/Video\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 4 - Audio/Video\nவரலாற்று ஒளியில் தாபிஈன்கள் - Audio/Video\nதூய்மையான நாடும் மன்னிக்கும் இறைவனும்\nஒரு முஸ்லிம் எதிர் நோக்கும் நவீன பிரச்னைகள்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nபெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்\nmohamedyousuf on பால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nSHAHID on கேள்வி பதில்கள்\nsharfudeen on குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nfathima on மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசபியுல்லாஹ் on சுப்ஹான மவ்லிது\nMHM.RIBNAS on இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nm.jana on அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nirfan on இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAnees Ahamed on சொற்பொழிவுகள்\nsherif on திருமண உறவு முறை\nநபி (ஸல்) அவர்கள் நோற்ற சுன்னத்தான நோன்புகள்\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nதொழாமல் நோன்பு வைத்து, ஜக்காத் கொடுப்பவரின் நிலைப்பாடு என்ன\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7\nசுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும் – Audio/Video\nகுர்ஆன், ஹதீஸை ஏன் பின்பற்ற வேண்டும்\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nபிரிவுகள் Select Category தக்வா – இறையச்சம் (11) பெரும்பாவங்கள் (22) இஸ்லாம் அறிமுகம் (15) இஸ்லா���்-சந்தேகங்கள் (23) திருக்குர்ஆன் (15) இயேசு கிறிஸ்து (3) வணக்க வழிபாடுகள் (26) மூட நம்பிக்கைகள் (13) பெண்கள் (14) ஷிர்க் (45) ஆடியோ/வீடியோ (124) முஹம்மது நபி (14) தீவிரவாதம் (2) தொழுகை (17) நோன்பு (25) ஜக்காத் (4) துஆ (15) பித்அத் (48) நேர்ச்சை (6) நபிமொழிகள் (9) ஹஜ் (13) அஃலாக்-நற்பண்புகள் (11) கேள்வி-பதில்கள் AV (25) சொற்பொழிவுகள் (119) இஸ்லாம்-கடமைகள் (4) இஸ்லாம் (4) அகீதா-அடிப்படைகள் (13) தவ்ஹீது-ஏகத்துவம் (18) பிற மதங்கள்-ஒப்பீடு (5) ஈமான் (8) பொதுவானவை (7) அல்லாஹ் (3) முஸ்லிம் வழிபாடுகள் (9) தடுக்கப்பட்ட தீமைகள் (13) வட்டி (4) மறைஞானம் (8) லஞ்சம் (3) விபச்சாரம் (1) தஃவா (8) புறம்பேசுதல் (3) கட்டுரைகள் (109) வரலாறு (7) தவ்பா (3) மீடியா (1) அரபி இலக்கணம் (16) தற்பெருமை (2)\nஅவசியம் படிக்க வேண்டிய நூல்கள்\n(மகளிர் முகம் மேனி) மறைத்தல், திறத்தல் பற்றிய சட்டங்கள்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nசூஃபித்துவ தரீக்காக்கள் – அன்றும், இன்றும்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nவஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/why-ajith-went-to-poes-garden.html", "date_download": "2018-10-15T20:03:59Z", "digest": "sha1:CM77NSVY4H3W63GKIJLOESN4GC6APNLL", "length": 5743, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அஜித்தின் தல 57 படத்தை வாங்கிய சசிகலா குரூப்ஸ்..! - News2.in", "raw_content": "\nHome / Theatre / அரசியல் / அஜித் / சசிகலா / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / அஜித்தின் தல 57 படத்தை வாங்கிய சசிகலா குரூப்ஸ்..\nஅஜித்தின் தல 57 படத்தை வாங்கிய சசிகலா குரூப்ஸ்..\nWednesday, December 28, 2016 Theatre , அரசியல் , அஜித் , சசிகலா , சினிமா , தமிழகம் , நடிகர்கள்\nஅஜித் தற்போது தன் 57 வ து படத்தில் பயங்கர பிசியாக இருக்கிறார். ஆனாலும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது உள்ள பிரியத்தின் காரணமாக பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருந்து உடனடியாக சென்னை திரும்பினார். ஆனாலும், அவரால் இறுதி அஞ்சலியில் கலந்துக்கொள்ள முடியவில்லை. அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரைக்கு சென்று தன் அஞ்சலியை செலுத்தினார்.\nஇதன் பின் மீண்டும் பல்கேரியாவிற்கு படப்பிடிப்புக்காக விரைந்த அஜித், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வீடு திரும்பினார். இந்த சூழலில் அவர் போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்தார் என்ற செய்தி பரவியது. ஆனால், அது உண்மை இல்லை என்று அஜித் தரப்பால் தெளிவு படுத்தப்பட்டது.\nஉண்மையில் என்ன என்று பார்த்தால்…அஜித்தின் தல 57 படத்தை ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளதாம். இந்த ஜாஸ் சினிமாஸ் சசிகலாவின் அண்ணன் மகன் நிறுவனம் .\nஇதனால் தான் என்னவோ…அஜித் சசிகலாவை சந்தித்தார் என்ற தகவல் பரவி இருக்கலாம் என்று இப்போது சொல்லப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/165301-2018-07-20-12-06-28.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-10-15T18:58:06Z", "digest": "sha1:XCRFIK5EIXVQGXRBKDIB6CHG4XXDYLH5", "length": 5093, "nlines": 9, "source_domain": "www.viduthalai.in", "title": "உபாத்தியாயர்கள்", "raw_content": "\nஇன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக்கின்ற. ஆபத்தும் பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப் போமானால் நமது கல்வி போதகர்கள் எல்லாம் மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு விட்ட தாகும். மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி உபாத்தியாயர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப��படி அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாகமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஅறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்து விடவேண்டும், அறிவை உண்டாக்கி விட்டு பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்யவேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன்மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்\nஇரண்டும் இரண்டும் அய்ந்து என்றால் எப்படி அய்ந்து என்று கேட்கக்கூட உரிமை இல்லாத முறையில் கல்வி கற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா என்று கேட்கக்கூட உரிமை இல்லாத முறையில் கல்வி கற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்துவந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்\nபிள்ளைகளுக்குச் சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காகச் சில தப்புகள் செய்யவேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும், ஆனால் அத்தப்பிதத்தை அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து அந்தத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக்கொண்டு பிரத்தியட்ச அனுபவ அறிவு பெறத் தகுதியாக்க வேண்டும். உபாத்தியாயர்களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்க வேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உருப்போடவும் கண்முடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லட்சியத்திலும் போதனா முறையிலும் தான். இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்கவேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36898", "date_download": "2018-10-15T19:51:09Z", "digest": "sha1:HQAJBKGLGUSW2P6XGE7U5BB43RIKYYY4", "length": 11018, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nதமது உறவினர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தினக்கூலியாக வேலை செய்யும் 48 வயதுடைய நபருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.\nமேலும் குறித்த பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, பேரக்குழந்தைகளும் உள்ள நிலையில், அவரது மனைவி மீண்டும் கருவுற்றார்.\nஇந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, சப்திபாரி கிராமத்தில் உள்ள அவர்களது உறவினரின் வீட்டுக்கு கணவன்- மனைவி இருவரும் சென்றபோது, மனைவி குழந்தையை பெற்றெடுத்தார்.\n48 வயதில் குழந்தை பெற்றதால், தனது சொந்த பிள்ளைகள் முன்பு அவமானமாகிவிடும் எனவும், மேலும் உறவினர்களும் கிண்டல் செய்வார்கள் என்பதால் பிறந்த குழந்தையை கொன்று அருகில் இருந்த குளத்தில் வீசியுள்ளனர்.\nபச்சிளம் குழந்தை குளத்தில் இறந்து மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணை நடத்தியபோது, பெற்றோரே குழந்தையை கொன்று வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபெற்ற தாயும் தந்தையுமே, குழந்தையை கொலை செய்து குளத்தில் வீசிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபச்சிளம் குழந்தை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம்\nமகளை மனைவியாக்க எத்தனித்த கணவன்: வாழ்வை வெறுத்து த��க்கில் தொங்கிய மனைவி..,\nமேல்புதுப்பேட்டையை சேர்ந்த கல்பனாவிற்கும், காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணமாகியது.\n2018-10-15 13:19:52 இந்தியா வேலூர் மாவட்டம் காவேரி\nஅமெரிக்கா வருவதற்கு தேவையான தகுதிகள் இவைதான் - ட்ரம்ப் அறிவிப்பு\nதகுதி அடிப்படையிலான நபர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை. சாதகமான பேச்சு தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரமுடியுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n2018-10-15 13:15:17 அமெரிக்கா வருவதற்கு தேவையான தகுதிகள் இவைதான் - ட்ரம்ப் அறிவிப்பு\nசவுதியை கடுமையாக தண்டிப்பேன் - ட்ரம்ப் எச்சரிக்கை\nசவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2018-10-15 12:22:02 சவுதி ட்ரம்ப் ஜமால் கசோக்கி\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த எச்சரிக்கை\nஇந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2018-10-14 12:30:06 இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்\nசோமாலியாவில் அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல் ; 14 பேர் பலி\nசோமாலியாவில் ஹொட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து மேற்கொண்டதற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\n2018-10-14 12:00:44 சோமாலியாவில் அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல் ; 14 பேர் பலி\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/4.html", "date_download": "2018-10-15T19:59:21Z", "digest": "sha1:NHK27HDAQV6JCNWMV2PCAOIGCZOHHRWN", "length": 7123, "nlines": 176, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம்!!! - Yarlitrnews", "raw_content": "\nபிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம்\nஇந்து அல்­லாத ஒரு­வர் மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­மையை எதிர்த்து இன்று பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது.\nஇதற்காக அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்­துள்­ளது. மேலும் அர­சால் இந்து மக்­கள் அவ­ம­திக்­கப்­பட்­மை­யைக் கண்­டித்து போராட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது சைவ சம­யி­கள் அணி­தி­ரண்டு வரு­கை­தந்து தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்­டும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கோரி­யுள்­ள­மை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/04e43976a8/medlife-which-provide", "date_download": "2018-10-15T20:28:52Z", "digest": "sha1:NQDEVBW4UAO45MIYCO6A6RWUN23BRBCM", "length": 23789, "nlines": 114, "source_domain": "tamil.yourstory.com", "title": "மருத்துவப் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் மெட்லைஃப்", "raw_content": "\nமருத்துவப் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் மெட்லைஃப்\nதுஷார் குமார், பிரஷாந்த் சிங் இருவரும் இணைந்து 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘மெட்லைஃப்’ (Medlife) என்கிற ஸ்டார்ட் அப்பை துவங்கினர். பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் உடல்நலப் பராமரிப்புப் பிரிவில் செயல்பட்டு ஹெல்த்கேர் டெலிவரி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் 30 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது.\nஉடல்நலப் பராமரிப்பு சேவையை பெற விரும்புவோரின் மிகப்பெரிய கவலையே சரியான சேவையளிப்போரை கண்டறிவதுதான். சிறப்பு மருத்துவர்கள், நோய் கண்டறியும் மையம், மருந்துகள் வாங்குமிடம் போன்றவற்றில் சரியான இடத்தை கண்டறிவது பலருக்கு சவாலாகவே உள்ளது. இப்படிப்பட்ட சேவைகளைத் தனது வயதான பெற்றோருக்கு பெறுவதில் பல சிரமங்களை சந்தித்தார் 38 வயதான துஷார் குமார். இதற்கு தீர்வுகாண எண்ணி உருவாக்கியதுதான் மெட்லைஃப்.\nஇவரது பெற்றோருக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்குவதற்காக பல மருந்து கடைகளில் தேடி அலைந்துள்ளார் துஷார்.\n”ஒரு முறை தேவையான மருந்துகளை வாங்குவதற்காக 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு மருந்து கடைக்குச் செல்ல நேர்ந்தது. அப்போதுதான் இந்தச் சந்தையில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பது அவருக்குத் தெளிவானது,” என்கிறார்.\nவெளிநாட்டில் சிறிது காலம் தங்கியிருந்தபோது இந்திய சந்தையில் காணப்படும் தொடர்பின்மை அவருக்கு புரிந்தது. வெளிநாடுகளில் மருத்துவர்களை ஆலோசிப்பது முறையாக நிர்வகிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும். ஆலோசனைக்கான முறை எப்போது வரும் என்பதை ஆன்லைனில் கண்காணிக்கும் வசதி இருந்தது.\nமருத்துவர் அளிக்கும் மருந்துச் சீட்டு மின்னனு வடிவில் இருப்பதால் பேப்பர் பயன்பாடு இல்லை. மருந்துகளின் இருப்பு எந்த மருந்துக் கடையில் உள்ளது என்பதும் தெரியப்படுத்தப்படும் என்றார்.\n”என்னுடைய மருந்துகள் அனைத்தும் மருந்துகடையில் பேக் செய்யப்பட்டு தயாராக இருக்கும். நான் சென்று பெற்றுக்கொள்ளவேண்டிய பணி மட்டும்தான்,” என்றார் துஷார்.\nஇந்த முரண்பாடுதான் இந்திய ஹெல்த்கேர் சுற்றுச்சூழலில் மாற்றம் தேவை என்பதையும் அதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என்பதையும் துஷாருக்கு உணர்த்தியது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது நண்பர் பிரஷாந்த் சிங் உடன் இணைந்து ’மெட்லைஃப்’ நிறுவனத்தை நிறுவினார்.\nமெட்லைஃப் ஒரு ஹெல்த்கேர் தளம். இந்தத் தளம் உடல்நலப் பராமரிப்பு சார்ந்த சேவை வழங்கப்படும் முறையில் இருக்கும் பற்றாக்குறைகளை தொழில்நுட்பத்தின் மூலம் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்துகிறது. உடல்நலப் பராமரிப்பு சேவை பெற விரும்புவோர் அது தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் அணுக உதவும் வகையிலான ஒரு தளத்தை வழங்க விரும்பினோம் என்றார் துஷார். அதாவது கிளினிக் செல்லுதல், மருந்துச் சீட்டுகளை பதிவுசெய்து சேமித்து வைத்தல், ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்து டெலிவரி பெறுதல், மருத்துவர்களுடன் மின்னணு வாயிலான ஆலோசனை, நோய்கண்டறியும் சோதனைகளை திட்டமிடல் உள்ளிட்ட சேவைகளை வழங்க விரும்பினார்.\nஆரம்பத்தில் மெட்லைஃப் சரக்கு அடிப்படையிலான மின் மருந்துக்கடை பிரிவிலும் மருத்துவர்கள் டிஜிட்டல் வாயிலாக நோயாளியின் தரவுகளை நிர்வகிக்கவும் சேமிக்கவும் உதவும் வகையிலும் செயல்பட்டனர். எனினும் அதன் பின்னர் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை, ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகள், ஆய்வு சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கத் துவங்கினர்.\n��ற்போது இந்த மூன்று சேவைகளையும் பெறுவதற்கு வாடிக்கையாளர்களே நேரடியாக கையாளும் வகையிலான ஒரே செயலியை மெட்லைஃப் உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள் நோயாளி குறித்த தகவல்களை ஆன்லைனில் செயலி வாயிலாக பதிவு செய்து சேமித்து வைக்க இந்தத் தளம் உதவுகிறது.\nஎனினும் ஆரம்பத்தில் மருத்துவர்கள் தரப்பிலிருந்தும் நோயாளிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இருந்தது. மின் மருந்தகம் என்கிற முறை புதிதாக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் தயங்கினர். எனினும் மக்களுக்கு விவரித்து புரியவைத்ததும் மெட்லைஃப் சேவையை ஏற்றுக்கொள்ளத் துவங்கினர்.\nஒரு சம்பவம் குறித்து துஷார் விவரிக்கையில்,\n“ஒரு முறை பார்ட்னர் மருத்துவரின் ஆலோசனை பெற வந்திருந்த 80 வயது பெண்மனி ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மருத்துவரை ஆலோசிக்க வரும்போது பழைய மருந்து சீட்டை எடுத்து வர மறந்துவிடுவதாகவும் இதனால் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்குவதற்கு மருத்துவருக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் இன்று மெட்லைஃப் இந்தப் பணியை பார்த்துக்கொள்கிறது. மருத்துவர் எலக்ட்ரானிக் ஃபைலில் மருந்துச் சீட்டை பார்த்துக்கொள்ளலாம். நோயாளிக்கு சரியான நேரத்தில் மருந்துகள் வீட்டில் டெலிவர் செய்யப்படும்.”\nமருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது குறித்து அவர் விவரிக்கையில் மருத்துவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றார். ஆகவே மருத்துவர்கள் பணியை எளிதாக்கும் வகையில் நோட்பேட் கொண்டு குறிப்புகளை எழுதிக்கொள்வது போன்ற ஒரு ப்ராடக்டை மெட்லைஃப் உருவாக்கியது.\n”எங்களது ப்ராடக்டைக் கொண்டு தரவுகளை சேகரித்து அதை முழுமையாக டிஜிட்டைஸ் செய்வோம். இதனால் மருத்துவரும் நோயாளிகளும் மின் வடிவில் தரவுகளை பதிவிட்டு சேகரித்து முக்கியத் தேவையெழும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் துஷார்.\nதற்போது ப்ளேஸ்டோரில் மெட்லைஃப் செயலி 4,50,000 பதிவிறங்கள் செய்யப்பட்டுள்ளது. 1,200-க்கும் அதிகமான மருத்துவர்கள் செயலியை பயன்படுத்திவருவதாகவும் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு அனைத்து சிறப்பு பிரிவுகளிலிருந்தும் 250 முதல் 300 மருத்துவர்கள் புதிதாக இணைகின்றனர்.\n”தற்சமயம் இந்த ப்ராடக்டை ஐந்து நகரங்களில் மட்டுமே வழங்க��� வருகிறோம். அடுத்த நிதியாண்டிற்குள் 30 நகரங்களில் செயல்பட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.\nதுஷார், பிரஷாந்த் தவிர முக்கியக் குழுவில் வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டுத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க சௌரப் அகர்வால், 14 ஆண்டுகளுக்கும் கூடுதலான தொழில்நுட்ப மேலாண்மை அனுபவமிக்க சௌரப் மிட்டல், செயல்பாடுகள் மற்றும் வணிகங்களை உருவாக்குவதில் 17 ஆண்டுகால அனுபவமிக்க ரகுனந்தன் ஸ்ரீநிவாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்திய மருந்துத் துறை தற்போது 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தையாகும். தேவையை பூர்த்திசெய்வதில் குறைவான திறன், டெலிவரியில் தாமதம், காலாவதியான மற்றும் போலி மருந்துகள் போன்றவை இந்தத் துறையில் காணப்படும் சில பிரச்சனைகளாகும். ஒழுங்குமுறை சார்ந்த சவால்கள் இருப்பினும் மருந்துத் துறை குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்து வருகிறது.\nஇந்தப் பிரிவில் மேட்ரிக்ஸ் (Matrix) நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் மைரா (Myra) நேரடியாக தயாரிப்பாளர்களிடமிருந்து மருந்துகளை வாங்கி கிடங்கில் சேமித்து அங்கிருந்து மருந்துகளை டெலிவர் செய்கிறது. மெட்லைஃப் ஹெல்த்கேர் சுற்றுச்சூழலின் வெவ்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதால் Sequoia ஆதரவுடன் செயல்படும் ப்ராக்டோ (Practo), 1 எம்ஜி நிறுவனங்களுடனும் சமீபத்தில் சீரிஸ் பி நிதியாக 16 மில்லியன் டாலர் உயர்த்திய Bessemer ஆதரவுடன் செயல்படும் ஃபார்மாஈஸி (PharmaEasy) நிறுவனத்துடனும் போட்டியிடுகிறது.\nமருத்துவர்கள், நோயாளிகள், ஆய்வகங்கள், மருந்தகங்களை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான ஹெல்த்கேர் தொகுப்பை வழங்குகிறது மெட்லைஃப் என்கிறார் துஷார். அக்டோபர் மாதம் வரை மெட்லைஃப் கிட்டத்தட்ட 1,200 மருத்துவ க்ளினிக்குகளை தளத்தில் கொண்டுள்ளது.\n\"எங்களது சொந்த சரக்கு இருப்பைக் கொண்டு எங்களது மின் மருந்தகத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். தற்போது இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் எங்களது பதிவுசெய்யப்பட்ட மருந்தகங்கள் உள்ளன. அத்துடன் நோய் கண்டறியும் பகுதியில் சாம்பிள் சேகரிப்பதன் வாயிலாகவும் வருவாய் ஈட்டுகிறோம். எங்களது தற்போதையை ரன் ரேட் 190 கோடி ரூபாய். ஒவ்வொரு மாதமும் 20 சதவீதம் வளர்ச்சியடையும் நிலையிலும் நிதியாண்டை நிறைவு செய்கையில் 300 கோடி ரூபாய் வருவாயை எட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”\nதனிப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து இந்நிறுவனம் 30 மில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. 2018-ம் ஆண்டில் நிறுவன அளவில் லாபகரமாக இயங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nதீவிர விரிவாக்க உத்திகளைக் கொண்டு 2018-ம் ஆண்டில் 100 நகரங்களில் செயல்பட விரும்புவதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்கவும் நோய்கண்டறிதல் மற்றும் ஆலோசனை போன்ற பிரிவுகளில் விரிவடையவும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.\nஎதிர்கால திட்டம் குறித்து துஷார் குறிப்பிடுகையில்,\n”நாடு முழுவதும் ஃப்ரான்சைஸ் மாதிரி வாயிலாக நேரடியாக விற்பனை செய்யும் மருந்துக்கடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். கொல்கத்தாவில் முதல் கடையை நிறுவ பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் நோயாளிகளின் பிரச்சனைகளில் கிட்டத்தட்ட அனைத்திற்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரு எளிமையான சுற்றுசூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.”\nஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6300870d5f/empathy-connects-conne", "date_download": "2018-10-15T20:31:57Z", "digest": "sha1:NNZHUYE4DTMYWI6B3MVHDM6RJFIOQEK5", "length": 22123, "nlines": 108, "source_domain": "tamil.yourstory.com", "title": "இளம் சமூகத்தினரையும் கிராமப்புற அடிநிலை மக்களையும் பயணத் திட்டங்கள் மூலம் இணைக்கும் ’Empathy Connects’", "raw_content": "\nஇளம் சமூகத்தினரையும் கிராமப்புற அடிநிலை மக்களையும் பயணத் திட்டங்கள் மூலம் இணைக்கும் ’Empathy Connects’\nபயணம் மேற்கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியே அலாதிதான். பயணம் எல்லையை விரிவடையச் செய்யும். நமது எண்ணங்களுக்கு சவால்விடும். புதிய மனிதர்களை சந்திக்க வாய்ப்பளிக்கும்.\nபயணத்தின் மீதான விருப்பம் சமூக நோக்கத்துடன் இணைந்தால் பயணமானது மெருகூட்டப்பட்டு பல அரிய அனுபவங்களை உருவாக்கும். அத்தகைய அனுபவத்தை வழங்க விரும்புகின்றனர் நித்தேஷ் சச்சன் மற்றும் நிதின் தகத். பொறியாளர்களான இவர்கள் இருவரும் சமூக தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவர்கள்.\nஇவர்கள் 2016-ம் ஆண்டு ’எம்பதி கனெக்ட்ஸ்’ (Empathy Connects) என்கிற நிறுவனத்தை துவங்கினர். இந்நிறுவனம் தனிநபர்களை இந்தியா முழுவதும் உள்ள சமூக வளர்ச்சி இயக்கங்களுடன் கலாச்சார நிகழ்வுகளுடனும் இணைக்கும் வகையில் அனுபவம் நிறைந்த பயண திட்டங்களை ஏற்பாடு செய்கிறது.\n”அடிநிலை மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை அனைவரும் உணரவேண்டும் என்பதே எங்களது நோக்கம். பயணம், பயிற்சிகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை வாயிலாக ஊக்கமுள்ள தனிநபர்கள் இந்த நிகழ்வுகளில் இணைக்கப்படுகின்றனர்,” என்றார் நிறுவனர் மற்றும் சிஇஓ நித்தேஷ்.\nபேக்கேஜிற்கான வழக்கமான கட்டணம் 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையாகும். இது பங்கேற்பாளர்களுக்கு மூன்று பிரிவுகளைச் சார்ந்த பிரச்சனைகள் குறித்த நேரடி அனுபவத்தை மூன்று முதல் நான்கு நாட்கள் கால அவகாசத்தில் வழங்குகிறது.\nசமூக வெளிப்பாடு : இந்த திட்டமானது சமூக இயக்கங்களுடனும் உள்ளூர் தலைவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.\nகலாச்சார வெளிப்பாடு : கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை முறை குறித்த புரிதலை வழங்குகிறது. தங்குமிட வசதி, உள்ளூர் திருவிழாக்கள், பாரம்பரியம், நடனம், இசை, உணவு ஆகியவை இந்த பயணத் திட்டத்தில் அடங்கும்.\nதனிநபர் வெளிப்பாடு : தனிமனிதரின் லட்சியம், பணி சார்ந்த இலக்குகள், சவால்கள், ஒருவரது ஆர்வத்தையும் பொறுப்புகளையும் சமன்படுத்தும் கலை உள்ளிட்ட பகுதிகளில் இளைய சமுதாயத்தினருக்கு எழும் கேள்விகளுக்கான விடையை ஆராயும் விதத்தில் குழு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.\n”சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் யதார்த்தங்களையும் அனைவரும் அறியவேண்டும். இதை அனுபவப்பூர்வமாக வழங்குவதற்கு பயணம்தான் சிறந்த வழி என்று நாங்கள் நினைத்தோம். எனவே ஊக்கமுள்ள இளைஞர்கள் அடிநிலை மக்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ளவதற்கான வாய்ப்பினை வழங்க விரும்புகிறோம்,”\nஎன்று இவர்களின் பயண திட்டம் குறித்து விவரித்தார் நித்தேஷ்.\nநித்தேஷ் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். குர்கானில் விப்ரோ நிறுவனத���தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியபோது 2011-ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு இயக்கம் குறித்து அறிந்தார். நாட்டின் வளர்ச்சிப் பிரிவில் பங்களிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய விரும்பி தனது பணியைத் துறந்தார். எஸ்பிஐ யூத் ஃபார் இந்தியா ஃபெலோஷிப்பின் முதல் பேட்ச்சிற்கு தேர்வானார்.\nசிக்கல் நிறைந்த சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதலுக்காகவும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மும்பையின் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் சமூக தொழில்முனைவு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். சொந்த நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு கொல்கத்தாவைச் சேர்ந்த பரிவார் எடுகேஷனல் சொசைட்டியில் பணியாற்றினார்.\nமின் பொறியாளரான நிதின் ராஜஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு இவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. ஐஐடி ரூர்க்கியில் படிக்கையில் கிராமப்புறங்களின் அடிநிலை மக்களின் பிரச்சனைகளையும் வெவ்வேறு முயற்சிகளின் வளர்ச்சிக்கட்டங்களையும் குறித்து புரிந்துகொள்வதற்காக நிதின் கிராமப்புறங்களை அவ்வப்போது பார்வையிடுவார். கோடை இன்டர்ன்ஷிப்பின்போது மத்தியபிரதேசத்தின் ஜபுவா பகுதியிலுள்ள பழங்குடி கிராமங்களுக்கு பயணித்துள்ளார்.\nநித்தேஷ், நிதின் இருவரும் பணிக்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும்போதுதான் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். பல்வேறு சமூகங்கள் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற உதவும் ஒரு தளத்தை உருவாக்கும் எண்ணம் நித்தேஷ் அவர்களுக்கு தோன்றியது. நிதினிடமும் இதே யோசனை உருவானது. நிதின் பட்டப்படிப்பை முடித்ததும் காக்னிசன்ட் நிறுவனத்தில் டேட்டா அனாலிஸ்டாக பணி கிடைத்தது. எனினும் அவர் அங்கு பணியில் சேராமல் நித்தேஷுடன் ’எம்பதி கனெக்ட்ஸ்’ நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.\nகிராமப்புற வாழ்க்கையையும் அதன் கலாச்சாரத்தையும் முழுமையாக விவரிக்கும் வகையில் கல்வி அமைப்பு இருந்தாலும் மாணவர்கள் அதை அனுபவ ரீதியாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை.\n”சமூக உணர்வுடன் காணப்படும் இளைய சமூகத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். கொள்கைகள் அமைப்பது, சிவில் சேவை, பொறியியல், வணிகங்கள், தயாரிப்புகளின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவ���்கள் எடுக்கும் தீர்மானம் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் மக்களின் நிலையை புரிந்துகொண்டு செயல்படுவது மிகவும் அவசியமானதாகும்,” என்றார் நிதின்.\nமக்களிடையே குறிப்பாக இளம் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு மட்டுமல்லாது உணர்வு ரீதியான புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் எம்பதி கனெக்ட்ஸ்.\n“இன்று நான் அனைவரும் இயந்திரத்தனமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் அடுத்துவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தன்மையே நம்மை மனிதனாக வேறுபடுத்திக்காட்டுகிறது,” என்றார் நித்தேஷ்.\nஹல்மா யாத்ரா மற்றும் உத்தர் யாத்ரா என்கிற இரண்டு பயண திட்டங்களை இந்த வருடம் மார்ச் மற்றும் மே மாதம் ஏற்பாடு செய்தது எம்பதி கனெக்ட்ஸ். ஒவ்வொரு பயண திட்டத்திலும் 30 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். பில் பழங்குடியினர் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து ஒரு உறுப்பினர் தனது பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும் பாரம்பரிய வழக்கம் ஹல்மா. இந்த கருத்தை புத்துணர்வூட்டியது ஜபுவா மாவட்டத்தின் பழங்குடி பகுதிகளின் முழுமையான வளர்ச்சிக்காக பத்தாண்டுகளாக பணிபுரியும் ’சிவ்கங்கா’ என்கிற நிறுவனம்.\nஹல்மா பாரம்பரியம் குறித்த புரிதலை வழங்க சிவகங்கா குழுவுடன் இணைந்துள்ளது எம்பதி கனெக்ட்ஸ். தனிநபர் மற்றும் கூட்டு முயற்சிகள் வாயிலாக நேரடியாக களங்களில் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் முறையாக வழங்கப்படுவதை பங்கேற்பாளர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.\nபயண திட்டத்தின் ஒரு பகுதியாக பழங்குடி மக்கள் எவ்வாறு மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவியுள்ளனர் என்பதையும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை கவனிக்கவும், அவர்களது ஒழுக்கம், அர்ப்பணிப்பு நேர மேலாண்மை திறன் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\n”தனிநபரிடம் ஒற்றுமை உணர்வோடு கலாச்சாரத்தின் மீதான வலுவான நம்பிக்கை காணப்பட்டால் அது அதிசயத்தை ஏற்படுத்தக்கூடும். ஹல்மா இதற்கு ஒரு மிகச்சரியான உதாரணம்,”\nஎன்றார் இந்த திட்டத்தில் பங்கேற்ற ஐஐடி ரூர்க்கி பட்டதாரியான முகுல் கௌஷிக். உத்தர்காண்ட் வெள்ள பாதிப்பிற்குப் பிறகு அங்குள்ள சியாபா கிராமத்தில் மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொண்டது கூன்ஜ் (Goonj). எம்பதி கனெக்ட்ஸ் இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஒருவரோடொருவர் கருத்துக்களை பரிமாறும் அமர்வுகள் கிராமவாசிகள் மற்றும் விவாசயிகளிடையே ஏற்பாடு செய்யப்பட்டது. இது அவர்களது போராட்டங்களையும் சவால்களையும் புரிந்துகொள்வதற்கான அமர்வுகளாகும்.\n”பிரச்சனைகளை தீர்த்துவைப்பவர்களாக செல்கிறோம் என்கிற எங்களது அடையாளம் முழுமையாக மாறியது. மக்களோட மக்களாக இணைந்தோம். ஒருவரோடொருவர் கற்றுக்கொள்ளவும் ஒருங்கிணையவும் முடிந்ததால் புதுமையான கண்ணோட்டத்தையும் அனுபவத்தையும் வழங்கியது,” என்றார் உத்தர் யாத்ராவில் பங்கேற்ற காக்னிசண்ட் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளரான மோஹிதா ஜெய்ஸ்வால்.\nசமூக பணியாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள், கார்ப்பரேட் ப்ரொஃபஷனல்ஸ், பங்கு வர்த்தகர்கள், பேராசிரியர்கள் என வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் பங்கேற்பாளர்களை இந்த பயண திட்டத்தில் பார்க்கமுடிகிறது.\n”எங்களுக்கான வசதிக்காக நாங்கள உருவாக்கிக்கொள்ளும் வட்டத்தை விட்டு வெளியே வரவும் சலிப்பூட்டம் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேறவும் கடுமையாக உழைக்க உந்துதலளிக்கும் வகையிலும் இந்த பயண திட்டம் அமைக்கபட்டுள்ளது இதன் சிறப்பம்சம்,” என்று தனது பயண அனுபவம் குறித்து விவரித்தார் லித்தோஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ அன்கத் சிங்கி.\nஆங்கில கட்டுரையாளர் : க்விய்னீ மஹாஜன்\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vvministry.blogspot.com/2014/05/blog-post_11.html", "date_download": "2018-10-15T19:49:33Z", "digest": "sha1:QGJ5LWFJK7YKOTTFFSTN5L2NLXRNZOO7", "length": 9134, "nlines": 61, "source_domain": "vvministry.blogspot.com", "title": "இயேசு அழித்த கடன் பத்திரம் | VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nHome » Uncategories » இயேசு அழித்த கடன் பத்திரம்\nஇயேசு அழித்த கடன் பத்திரம்\nநமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார். கொலோ 2:13-14 (பொது மொழிபெயர்ப்பு)\nஆதாம் தேவனின் கட்டளையை மீறி சட்டத்தை முறித்தமையால் மரணம் என்னும் தண்டனை அவன்மேல் வந்தது. அந்த தண்டனை ஆதாம் மூலமாகவோ அல்லது அவனது பதிலாள் மூலமாகவோ செலுத்தப்பட வேண்டும். ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அதைக்குறித்து ஆதியாகமம் 3:15-ல் வெளிப்படுத்திவிட்டார். ஆனால் அந்த பதிலாள் உடனடியாக அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய 4000 ஆண்டுகள் கடந்த பின்பு, தண்டனையை எற்றுக்கு கொள்ளும் பதிலாளாக இயேசு உலகிற்கு வந்து, பாவத்தின் தண்டனையை சிலுவையில் சுமந்து தீர்த்தார். ஆனால் கடந்த 4000 ஆண்டுகளில் காளைகள், ஆடுக்கடாக்கள் மற்றும் மாசற்ற ஆட்டுக் குட்டிகளின் இரத்தமானது எபிரேய பலிபீடங்களில் சிந்தப்படதன் மூலம் “இரத்தம் சிந்துதலில்லாமல் பாவத்துக்கு பரியாகாரமில்லை” என்கிற உண்மையை மக்கள் முன்பாக தேவன் நிலை நாட்டினார்.\nஉலகத்தின் பாவத்தை எடுத்துபோடவேண்டிய இயேசு பாவ பலியாக கல்வாரி மலை மீது ஏறி சென்ற பொழுது அங்கே நீதியும் இரக்கமும் நின்று கொண்டிருந்தது. நீதி இரக்கத்திடம் “ உலகத்தின் பாவத்துக்காக 4000 ஆண்டுகளுக்கு முன்பாக ஏதேன் தோட்டத்தில் பதிலாளாகத் தம்மையே மனமாரக் கொடுக்க முன்வந்த இரட்சகர் எங்கே” என்று கேட்டது. “இதோ சிலுவையை சுமந்து கொண்டு மலை மீதாக ஏறி வருகின்றாரே. அவரைப் பார்” என்று இறக்கம் கூறியது. மலை உச்சியை இயேசு சென்றடைந்தவுடன், நீதி அவரிடம் சென்று 4000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதன் பாவத்திற்கு உடன்பட்டு போன பத்திரத்தை காண்பித்து அதற்க்கான விலைக்கிரயம் செலுத்தும் படியாய் வேண்டியது. “இந்த நாளில் அதை இல்லாமல் செய்வேன்” என்று இயேசு அந்த பத்திரத்தில் கையெழுத்து இட்டு தமது கரங்களிலே அதை பிடித்துக் கொண்டார்.\nவிரைவில் பலிக்கான எல்லா ஆயத்தங்களும் முளுமையாயின. தேவ ஆட்டுக் குட்டி சிலுவைப் பலிபீடம் மீது கிடத்தப்பட்டார். சிலுவையின் குறுக்கு சட்டம் மீது தமது கரத்தை கிடத்தி வைத்தபோது மனிதரின் கண்களுக்கு புலப்படாதபடி ரத்து செய்யப்பட வேண்டிய பத்திரத்தை தமது கைகளில் பிடித்திருந்தார். ரோம வீரன் அந்த கரத்தின் ஊடே ஆணி அடித்த பொழுது அந்த பத்திரம் இல்லாத படி குலைத்து போட்டார். இதன் மூலம் தேவனின் சட்டம் மற்றும் நீதி குறைவின்றி திருப்தி செய்யப்பட்டது. இப்படியாக மனிதன் செய்த பாவத்திற்கான தண்டனையை இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு எதிரான மரணம், சாபம், வியாதி போன்ற பல ஒப்பந்த விதிகள் கொண்ட கடன்பத்திரத்தை அவர் சிலுவையில் அழித்துவிட்டார். மேலும் நமக்கு சந்தோஷத்தையும், சமாதனத்தையும் நித்திய ஜீவனையும் தந்துள்ளார். ஆமென்.\nகர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்\nhttp://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.\n0 Response to \" இயேசு அழித்த கடன் பத்திரம் \"\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6276", "date_download": "2018-10-15T18:57:15Z", "digest": "sha1:KPKTCENAVXIPVQHECOS2FMBVOWRWDG3H", "length": 23878, "nlines": 259, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒளி வாழ்த்து!", "raw_content": "\n« சக்கரியா மீது தாக்குதல்\nதெய்வங்களில் பிறந்தவன், தேவர்களில் மகத்தானவன்\nவிண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும்\nசூரியனே, உன் சிறகுள்ள வெண்குதிரைகளை\nபொற்தேரிலே பூட்டி நீ எழும்போது\nபழைய ஒளியுடன் நீ சென்றணையும்போதே\nஇதோ புதிய ஒளியுடன் கிழக்கிலெழுகிறாய்\nஎங்கள் வறுமையை, அறியாமையை, நோயை,\nசினமில்லாத புதிய புன்னகையுடன் எழுகிறாய்\nஇன்று உன்னிடம் எங்கள் வேண்டுதல்களைச் சொல்கிறோம்.\nதேவர்கள் அவற்றை உன்னிடம் சொல்லட்டும்\nசூரியனை கண்டு எங்கள் துயர்கள் அகல்க\nசூரியனே, நல்லோரைக் காப்பவன் நீ\nவிழிதூக்கி உன் அழிவிலா மகத்துவத்தை நாங்கள் பார்க்கிறோம்.\nபகலில் வாழும் உயிர்களெல்லாம் ஊக்கம் கொள்கின்றன.\nபனியால் எங்களுக்கு இன்பம் அளி.\nவெப்பத்தால் எங்களுக்கு இன்பம் அளி\nஎல்லா செல்வங்களையும் எங்களுக்கு அருள்க\nஎங்கள் இருவகை வளர்ப்புயிர்களும் நலம் கொள்க.\nகருணைகொண்ட இயற்கையாக வந்து பொலியுங்கள்\nஎங்களுக்கு நலத்தையும் உவகையையும் தூய்மையையும்\nநாங்கள் எங்கள் நாக்கால், உள்ளத்த்தால்,\nபாவங்களைச் செய்து தெய்வங்களைச் சினப்படுத்தியிருப்பின்\nஅந்தச் சினத்தை எங்களை அச்சுறுத்தும்\n[ரிஷி அபிதவன் சூரியனை நோக்கி கூறியது. ரிக்வேதம் பத்தாம் மண்டிலம் 37 ஆவது பாடல்\nஉனக்கு சந்தோஷம் தருவது எதுவோ\nஅப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்\nஅன்றைய பொழுதை இனிமையாக்கவில்லை என்றால்\nஉன் முகத்திற்கு ஒளியேற்றவில்லை என்றால்\nநீ புன்னகை கொள்ள இயலவில்லை என்றால்\nஉனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nTags: கவிதை, தேவதேவன், ரிக்வேதம்\nரிக் வேத காலம்தொட்டு இன்று வரை மாறாம இருப்பது, மனிதனோட இந்த வேண்டுதல்தான் போல கடவுளாக கருதும் யாவற்றிலும்,\n“எங்கள் வறுமையை, அறியாமையை, நோயை,\nஉங்களின் ரிக்வேத ஒளி மொழியாக்கம் அருமையான ஒன்று .\nஅந்த பிரார்த்தனையில் வரும் வசுக்களும் மற்றும் யாரைக் குறிக்கிறது \nசூரியனை புகழ்ந்த அந்த பகுதி சொந்தம் மண்ணை புகழ்ந்து பாடிய யெருசலேமின் பாடகன் சோலமனை நினைவுப் படுத்துகிறது. அன்றெல்லாம் மண்ணின் குணங்களை பாடுவதும் அதை காப்பாற்றுவதற்காக ஹோமங்களும் யாகங்களும் நடைபெற்றது. இன்று சொந்தம் குடும்பத்திற்கான செழிப்பை மட்டும் நாடி யாகம் செய்யும் தலைவர்கள் கூட இருக்கிறார்கள். பொங்கல் கொண்டாடும் பழக்கம் எத்தனையோ நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாய் கைமாறி வந்து இன்றும் உள்ளது. ஆனால் நாட்டை ஆளும் மன்னர்களால் பிரஜைகளுடன் சேர்ந்து மண்ணுக்காக ,அதில் இருக்கும் காட்டை காப்பதற்காக ,விவசாயத்தையும் அதற்கு உதவும் இணங்கிய விலங்குகளை காப்பாற்றுவதற்காக எத்தனையோ யாகங்கள் நடந்தன. முக்கியமாக காடுகளையும் காட்டில் வாழும் புலிகளையும் ,(புலிகள் தான் காடுகளை காப்பாற்றுகிறார்கள் என்ற ஆணித்தரமாக நம்பியவர்கள் நம் முன்னோர்கள்,) ரட்சிக்க பிரார்த்தனைகள் நடந்தன. அதனாலேயே மரங்கள் நின்று நதிகள் விரிந்தன . அந்த கலாச்சாரம் எப்போது எப்படி நம்மை விட்டு சென்றது.\nநிறையவே வேதங்களையும் உபநிஷத்துக்களையும் தெரிந்தவர் நீங்கள். ஏன் ஏன் இப்படி ஆகி விட்டது \nஎனெக்கென்னமோ பொங்கல் கொண்டாடும் எல்லா தகுதியையும் நாமும் நம் நாடும் இழந்து விட்டதாக நினைக்கிறேன் .\nஉங்களின் அறிவுபூர்வமான கருத்துக்கள் பலருக்���ும் பயனுள்ளதாக இருக்கும் .\nபூமியின் பசுமை இனியும் குறையாமல் இருக்கும் உங்களின் வார்த்தைகளுக்கு அந்த திறன் உண்டு J\nஇந்த ஒளி வாழ்த்து, கந்தர் ஷஷ்டி கவசம் இதை எல்லாம் பார்த்தால், சூரியனே (முருகா, பிள்ளையாரப்பா ஏசுவே உன்னை நான் துதிப்பேன், எனக்கு மூட்டு வலியை சரயாக்கு, முதுகு வலியை குணப்படுத்து, மூட்டை மூட்டையாக பணம் கொடு என்று கேட்பதைத் தவிர கடவுளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ என்று தோன்றுகிறது சூரிய உதயத்தையோ, அஸ்தமனத்தையோ பார்க்கும்போது – அதுவும் திட்டம் எதுவும் இல்லாமல் எதேச்சையாக பார்க்கும்போது ஏற்படும் மன நிறைவு இந்த ரிக் வேதக் கவிதையில் உங்களுக்கு கிடைக்கிறதா\nவழிபாடாக மலர்வது ஒரு பாரம்பர்யம்\nதேவைகளை பூர்த்தி செய்வது ஒரு தேவையாக..\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27\nயாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்��ாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/5100-.html", "date_download": "2018-10-15T20:32:47Z", "digest": "sha1:6ZZ3X7GBAK6B7JX3IVHJ6VUN5P2KPH7H", "length": 7012, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "செவ்வாய் கிரக பயணத்திற்காக ஆழ்கடல் பயிற்சி நடத்தும் நாசா |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nசெவ்வாய் கிரக பயணத்திற்காக ஆழ்கடல் பயிற்சி நடத்தும் நாசா\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து பல ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நாசா தற்போது NEEMO 21 எனும் ஆழ்கடல் சோதனையை நடத்தி வருகிறது. இதற்காக இந்த மாதம் 21-ம் தேதி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் 62 அடி ஆழத்தில் அமைந்துள்ள சிறப்பு ஆழ்கடல் தளத்திற்கு சென்றது. ஆழ்கடல் சூழ்நிலை விண்வெளியோடு ஒத்து இருப்பதால் ஆராய்ச்சியாளர்களுக்கு விண்வெளியில் இருப்பது போல் தோன்றும். இதன் மூலம் செவ்வாய் கிரக பயணம் குறித்த பயிற்சி நடத்த உதவியாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nதென் சீனக் கடலில் உலகின் மிக ஆழமான பூமித்துளை\nஊக்கமருந்து விவகாரம்: மேலும் 45 பேர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-15T19:25:12Z", "digest": "sha1:REVWJ46I7XW4SHFJUK52WOCNJ4FA2BYN", "length": 14638, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி | CTR24 ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி\nநாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்ப���ன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nகழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பாக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது. எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.\nPrevious Postநீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள் Next Postபிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி - 50 பேர் காயம்\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/114-seldom.html", "date_download": "2018-10-15T18:57:00Z", "digest": "sha1:J2PZRSHT2XG4O64T67PZKVSENOOXSFOE", "length": 3857, "nlines": 80, "source_domain": "darulislamfamily.com", "title": "அவ்வப்போது", "raw_content": "\nஅமைதிப் படை (மேட் இன் யு. என்.)\nநெஞ்சம் உண்டு நேர்மை உண்டு\nபோராளி (ஓர் ஆணவக் கொலைக் கதை)\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/categories.php?category=2017-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:19:37Z", "digest": "sha1:TZGWC5PI5HEXPFNT5SAXYWIG43MVPHC7", "length": 7872, "nlines": 308, "source_domain": "discoverybookpalace.com", "title": "2017 வெளியீடுகள் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஎண்ணெய் மற மண்ணை நினை\nஎனது பர்மா வழிநடை பயணம்\nநாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல\nபாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலும் ஆச்சி ஆண்டாயின் அருள்வாக்கும்\n100 நாடுகள் 100 சினிமா\n1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி\n1984 : சீக்கியர் கலவரம்\nவாங்க பேசலாம் செல்லம்ஸ் Rs.100.00\nஅயல் சினிமா இதழ் (ஆண்டு சந்தா) Rs.600.00\nதெற்கிலிருந்து ஒரு சூரியன் Rs.220.00\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-15T20:23:09Z", "digest": "sha1:XPL2ATFFD4BEJ6PYGZ65OJRVSUZJZ7AM", "length": 13144, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "டிரம்ப்புடனான பேச்சுவார்த்தை - சிங்கப்பூர் வந்தடைந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nடிரம்ப்புடனான பேச்சுவார்த்தை – சிங்கப்பூர் வந்தடைந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங்\n- in டாப் நியூஸ்\nComments Off on டிரம்ப்புடனான பேச்சுவார்த்தை – சிங்கப்பூர் வந்தடைந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங்\nஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச சிங்கப்பூருக்கு வந்தடைந்தார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்.\nஅமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இதன் பின்னர் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது போக்கை மாற்றிக்கொண்டு டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.\nஇதனையடுத்து, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நேரில் சந்திக்க இருந்தனர். இந்த சந்த��ப்பின்போது தான் தென்கொரியர்களால் கொல்லப்படலாம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பியாங்யாங் நகரில் இருந்து இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். இந்த சந்திப்பு நடக்கவுள்ள செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/30-6-2001-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-15T20:05:24Z", "digest": "sha1:OBZQMKC2EIGHELTRAKYYNKGHEK6EAOBO", "length": 12969, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "30.6.2001 நள்ளிரவில் கலைஞர் கைது…26.4.2017 பத்திரிகையாளர் அன்பழகன் கைது.. எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\n22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்\nகருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுத��்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..\nMY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடா..திரு கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்கம்..மக்கள்செய்திமையத்தின் கேள்வி…\nதிருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா\nபல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை..\nஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..\nபம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…\n30.6.2001 நள்ளிரவில் கலைஞர் கைது…26.4.2017 பத்திரிகையாளர் அன்பழகன் கைது.. எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை…\n30.6.2011ம் தேதி நள்ளிரவு 1மணியளவில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த போது, சென்னை காவல்துறை ஆணையர் முத்துகருப்பன் ஐ.பி.எஸ்[ஒய்வு], போலி முத்திரைத்தாள் ஊழல் புகழ் முகமது அலி ஐ.பி.எஸ்[ஒய்வு] தலைமையில் சென்ற காவல்துறை அதிகாரிகள் பலவந்தமாக கைது செய்து, சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வந்தார்கள். அப்போது மத்தியமைச்சராக இருந்த முரசொலி மாறனை உள்ளாடையுடன் போலீஸ் அதிகாரிகள் தூக்கி எறிந்தார்கள். இந்த சம்பவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முரசொலி மாறன், பின்னால் இறப்புக்கு காரணமாக இருந்தது…\nமூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான அன்பழகன், பூந்தமல்லியில் வீட்டுக்கு அருகே மண் சாலையில் இன்சூலின் வாங்கிக்கொண்டு கைலியுடன் நடந்து வந்த போது, 26.4.17ம் தேதி காலை 8.35மணிக்கு மூன்று இனோவா காரில் கோவையிலிருந்து வந்த 12 போலீசார் பலவந்தமாக காரில் கடத்தி சென்றார்கள் 10மணி நேரம் கழித்து கைது செய்திருப்பதாக அறிவித்தார்கள்…அன்பழகன் மீது 23 பொய் வழக்குகள் போடப்பட்டது. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்..\nபெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக முகநூலில் செய்தி பதிவு செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை மாநகர காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டு, எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..\nசென்னை உயர் நீதிமன்றம் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நாட்கள் பல கடந்துவிட்டது. மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்ட பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகரும் கலந்து கொண்டார். மத்தியமைச்சரை சந்தித்து 10 நிமிடம் பேசுகிறார்..\nஇந் நிலையிலும் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படவில்லை…\nகஞ்சா கடத்தும், பட்டினபாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், அவருக்கு உடந்தையாக இருக்கும் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் இருவருக்கு விருது வழங்கப்படுகிறது..\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது… மூத்த பத்திரிகையாளர் அன்பழகன், காரில் கடத்தப்பட்டு, கைது…\nஆனால் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், நடிகர் எஸ்.வி. சேகரை சென்னை மாநகர காவல்துறை ஏன் கைது செய்யவில்லை…\nஎச்சில் துண்டு பிடியை வைத்து குற்றவாளியை கண்டுபிடித்த ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசுக்கு இணையான காவல்துறை என்று சென்னை மாநகர காவல்துறை என்று மார்த்தட்டி கொள்வது எந்தவிதத்தில் நியாயம்…\n30.6.2001 நள்ளிரவில் கலைஞர் கைது…26.4.2017 பத்திரிகையாளர் அன்பழகன் கைது.. எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nஒரே நம்பரில் இரண்டு பேரூந்து.. வசூல் அரசுக்கு ஒண்ணு..அமைச்சருக்கு ஒண்ணு…\nதிருவேற்காடு நகராட்சி.. போலி சர்வே எண், போலி பட்டாவுக்கு…கட்டிட அப்ரூவல் – சி.எம்.டி.ஏ அதிரடி…\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nசங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியின் உரிமையாளர் திருசெங்கோடு நல்லகவுண்டன்பாளையம் சங்கரன் 12ம் தேதி விடியற்காலை மயிலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்..…\nMY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடா..திரு கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்கம்..மக்கள்செய்திமையத்தின் கேள்வி…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் MY CHILD MY CARE திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக மக்கள்செய்திமையம், தமிழக ஆளுநர் அவர்களுக்கு,…\nதிருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து, MY…\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- ��ிரட்டப்படும் நிறுவனங்கள்…\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\n22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்\nகருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுதந்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_222.html", "date_download": "2018-10-15T19:19:55Z", "digest": "sha1:COBHUHNCPG2ZROXYVSNX3UR2W7B6WMOT", "length": 22933, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "ட்ரம்ப் ஜெயித்த கதை! - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / உலகம் / ஒபாமா / டொனால்டு டிரம்ப் / தேர்தல் / ஹிலாரி / ட்ரம்ப் ஜெயித்த கதை\nThursday, November 17, 2016 அமெரிக்கா , அரசியல் , உலகம் , ஒபாமா , டொனால்டு டிரம்ப் , தேர்தல் , ஹிலாரி\nடொனால்ட் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள், அமெரிக்காவில் உள்ள 25 நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு ‘எங்கள் அதிபர் ட்ரம்ப் அல்ல’ எனப் போராடத் தொடங்கிவிட்டனர்; பெருந்துயர் நிகழ்ந்துவிட்டதைப்போல், பல அமெரிக்கர்கள் மெழுகுவத்தியை ஏந்தியபடி வீதிகளில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார்கள். ‘டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என, என் மகளிடம் எப்படிச் சொல்வேன்’ எனப் போராடத் தொடங்கிவிட்டனர்; பெருந்துயர் நிகழ்ந்துவிட்டதைப்போல், பல அமெரிக்கர்கள் மெழுகுவத்தியை ஏந்தியபடி வீதிகளில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார்கள். ‘டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என, என் மகளிடம் எப்படிச் சொல்வேன்’ என ட்விட்டரில் மனம் வெதும்பி வெடித்திருக்கிறார் ஓர் அமெரிக்கத் தாய். `ட்ரம்பைத் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா’ என ட்விட்டரில் மனம் வெதும்பி வெடித்திருக்கிறார் ஓர் அமெரிக்கத் தாய். `ட்ரம்பைத் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா’ என, சிலர் கூகுளிடம் அப்பாவித்தனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு சமூக வலைதளங்களில் குழுவாகத் திரண்டுள்ள பலர், ‘நடந்தது நடந்துவிட்டது. அடுத்த தேர்தலில் ட்ரம்ப்பைத் தடுத்து நிறுத்த என்ன செய்யவேண்டும் என்று இப்போதே யோசிப்போம்’ என செயலில் இறங்கிவிட்டார்கள்.\nஎப்படிச் சாத்தியமானது இந்த வெற்றி\nதொடக்கத்தில் இருந்தே அதிகம் பரிகசிக்கப் பட்ட, அதிகம் புறக்கணிக்கப்பட்ட, அதிகம் பேரால் வெறுக்கப்பட்ட ஒருவரால் எப்படி வெற்றிபெற முடிந்தது எல்லா பத்திரிகைகளும், எல்லா டி.வி சேனல்களும், கிட்டத்தட்ட எல்லா கட்டுரையாசிரியர்களும், பத்தி எழுத்தாளர்களும் `ஹில்லரி கிளின்டன்தான் வெற்று பெறுவார்' எனத் தீர்ப்பு எழுதிவிட்ட நிலையில், `எப்படி இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டது எல்லா பத்திரிகைகளும், எல்லா டி.வி சேனல்களும், கிட்டத்தட்ட எல்லா கட்டுரையாசிரியர்களும், பத்தி எழுத்தாளர்களும் `ஹில்லரி கிளின்டன்தான் வெற்று பெறுவார்' எனத் தீர்ப்பு எழுதிவிட்ட நிலையில், `எப்படி இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டது' என்பதற்கு இப்போதுதான் விடைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.\nட்ரம்ப்பின் பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி இது. அமெரிக்காவில் பெருகிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வை, அவர் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டார். செல்வந்தர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குமான இடைவெளி முன்பைவிட பெருகியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதற்குக் காரணம், ஒபாமாவின் பலவீனமான பொருளாதாரப் பார்வை என்று அவர் குற்றம்சாட்டியபோது, அமெரிக்கர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ஒபாமாவை சற்றே இடது சாய்வுகொண்ட அதிபராகச் சித்தரிக்கும் முயற்சியிலும் ட்ரம்ப்புக்கு வெற்றியே கிடைத்தது. ஒபாமாவால் பலமான, அழுத்தமான முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விட்டது. `அகதிகள் தொடங்கி சிறுபான்மையினர் வரை அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அவர் முயற்சியால் பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்க வெள்ளைத் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும்தான்' என ட்ரம்ப் திரும்பத் திரும்ப வாதிட்டபோது கணிசமானவர்கள் ட்ரம்ப்பை முழுமையாக நம்பினர்.\nஹில்லரியின் தோல்விக்குக் காரணம், அவருடைய நம்பகத்தன்மை மீது ஏற்பட்ட சந்தேகம். தேர்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரம் முன்னர்கூட இமெயில் கசிவு விவகாரத்துக்காக எஃப்.பி.ஐ., ஹில்லரியைத் துரத்திக்கொண்டுதான் இருந்தது. `இமெயிலைப் பத்திரப்படுத்த முடியாத ஹில்லரியின் கையிலா உங்கள் நாட்டைக் கொடுக்கப்போகிறீர்கள்' எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார் ட்ரம்ப். மக்களையும் மீடியாவையும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ஹில்லரி இமெயில் குறித்து பேசவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் அவர் தன்அசிரத்தையையும் தவறையும் ஒப்புக் கொள்ளவேண்டியிருந்தது. அதற்காக மன்னிப்புக் கேட்கவும் வேண்டியிருந்தது.\nட்ரம்ப்பின் அதிரடி அடாவடிப் பேச்சுக்கள், ஹில்லரியின் மிதவாதத்தைப் பரிதாபமூட்டும் வகையில் மூழ்கடித்தன. `ஹில்லரி ஓர் அமைதிப் புறாதான். ஆனால், அமெரிக்காவுக்குத் தேவை என்னைப் போன்ற ஒரு கழுகுதான்' என்று மக்களை நம்பவைத்தார் ட்ரம்ப். `ஒபாமாவைப் போல் உலக அமைதி குறித்து எல்லாம் இனியும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அடித்து ஆடவேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று ட்ரம்ப் முழங்கிய ஒவ்வொரு முறையும் ஆரவாரமான கைதட்டல்கள் எழுந்தன. இந்தக் கைதட்டல்களே வாக்குகளாக மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nட்ரம்ப்புக்கும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் என்ன தவறு நீண்டகாலமாக இயங்கிவரும் ஹில்லரியோடு ஒப்பிடும்போது அரசியல், ராணுவம், ராஜதந்திரம், பொருளாதாரம் எதிலும் அவருக்குப் பரிச்சயம் இல்லை என்னும் உண்மையை சிலர் சுட்டிக்காட்டியபோது, அது அவருக்கு எதிராக அல்லாமல் சாதகமாகத் திரும்பிவிட்டது.\n70 வயதான டொனால்ட் ட்ரம்ப் வகிக்க இருக்கும் முதல் அரசுப் பதவி, அதிபர். `ஆறு நபர்களையும் ட்விட்டரையும் நம்பி அரசியல் களத்தில் குதித்தவர்' என ட்ரம்ப்பை சிலர் வர்ணிக்கிறார்கள். இது உண்மை அல்ல. பெரும் மில்லியனரும் ரியல்எஸ்டேட் சக்கரவர்த்தியாகவும் திகழும் ட்ரம்ப்பிடம் எல்லாவற்றையும்விட அதிகமாகப் பணம் குவிந்துகிடக்கிறது.\nபொருளாதாரம் பயின்ற பிறகு 1968-ம் ஆண்டு தன் தந்தையின் பிசினஸில் இணைந்துகொண்டார் ட்ரம்ப். மூன்று ஆண்டுகளில் அதைத் தனதாக்கிக் கொண்டதோடு `ட்ரம்ப் ஆர்கனைசேஷன்' என்று பெயரையும் மாற்றி அமைத்தார். முதலாளித்துவத்தை ஆதரித்த ரொனால்ட் ரீகனை, தொடக்கத்தில் ஆதரித்தார். 1999-ம் ஆண்டு ரீஃபார்ம் கட்சியில் சேர்ந்தார். 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை டெமாக்ரடிக் கட்சியல் இருந்துவிட்டு, பிறகு ரிபப்ளிகனாக மாறினார். 2011-ம் ஆண்டு அதில் இருந்தும் வெளியே வந்தார். அடுத்த ஆண்டே மீண்டும் ரிபப்ளிகன் கட்சியில் சேர்ந்துகொண்டார். அவர் எழுதிய `ட்ரம்ப் : தி ஆர்ட் ஆஃப் தி டீல்' என்னும் சுயமுன்னேற்றப் புத்தகம் நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லராக 13 வாரங்கள் இருந்திருக்கிறது.\nதன்னுடைய பிம்பத்தைத் திட்டமிட்டு வள���்த்துக்கொண்டார் ட்ரம்ப். தன் பலவீனங்கள் அனைத்தையும் பலமாக மாற்றிக் காட்டினார். அவர் ஓர் அறிவுஜீவி கிடையாது. ஒபாமா அல்லது ஹில்லரி போல் சமத்துவம், உலக நலன், அமைதி என உயர்ந்த லட்சியங்களை அவர் இதுவரை முன்வைத்தது இல்லை. `மனிதர்களின் நிறம் முக்கியம் அல்ல; குணம்தான் முக்கியம்' என்று எல்லாம் மேடையில் முழங்கியதும் இல்லை. தன்னுடைய பொருளாதாரக் குற்றங்கள் முதல் பாலியல் குற்றங்கள் வரை அனைத்தும் வீதிக்கு வந்தபோதும் அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. முக்கியமாக, எதற்கும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதும் இல்லை.\nட்ரம்ப்பின் வெற்றியை, சர்வதேச அளவில் பலம் பெற்றுவரும் வலதுசாரிச் சித்தாந்தத்தின் வெற்றியாகவும் பார்க்க முடியும்; உலகமயமாக்கலின் தோல்வியாகவும் பார்க்க முடியும். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய நிகழ்வோடு ட்ரம்ப்பின் வெற்றியையும் ஒப்பிடலாம். நீண்டகாலமாக ஐரோப்பிய யூனியனில் இருந்ததன் மூலம் நாம் சாதித்ததைவிட இழந்ததே மேல் என்று பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் கருதினார்கள். அதேபோல் நீண்டகால ஒபாமா ஆட்சி நமக்கு எதையும் தரவில்லை என்று அதிருப்தி கொண்டவர்களே ட்ரம்ப் பக்கம் திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்காக வாழ்ந்ததும் இழந்ததும் போதும், நாம் நமக்காக வாழ்ந்துகொள்வோம் என்னும் ஒருவகை சுயநலனின் வெற்றியும்தான் இது. இதை ட்ரம்ப் `தேசியவாதம்' என அழைத்தார். பிரெக்ஸிட் ஆதரவாளர்களும் அதே பெயரைத்தான் பயன்படுத்தினார்கள்.\nகையில் துளி அதிகாரமும் இல்லாதபோதே ட்ரம்ப் பாய்ந்து பாய்ந்து தன் எதிரிகளைத் தாக்கிக்கொண்டிருந்தார். அதிகபட்ச அதிகாரம் கையில் குவிந்துவிட்ட நிலையில் இனி அவர் என்னென்ன செய்வார் என்பதே பலருடைய கேள்வியாகவும் கவலையாகவும் இருக்கின்றன. கீழ் அவையும் (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேட்டிவ்ஸ்), மேல் அவையில் (செனட்) பெரும் அளவும் இப்போது ட்ரம்ப்பின் கரங்களில்.\nஇந்த அளவு பலம் ஒபாமாவுக்குக்கூட இதுவரை கிடைத்தது இல்லை. இதன் பொருள் ட்ரம்ப்பால் எந்த உயரத்துக்கும் பாய முடியும், தான் அடித்துவிட்ட எல்லா சவடால்களையும் நிஜமாக்க முடியும் என்பதுதான்.\nஇனி அவர் எடுக்கும் எந்த முடிவையும் அமெரிக்கச் சட்டமன்றத்தால் தடுக்க முடியாது. நிஜமாகவே மெக்ஸிகோ எல்லையில் இப்போது அவரால் சுவர் எழு��்ப முடியும். இஸ்லாமியர்களை தன் நாட்டுக்குள் வரவிடாமல் தடுக்க முடியும் அல்லது தீவிரமான கண்காணிப்புக்குள் அவர்களை வைத்திருக்க முடியும். இந்தியர்களும் இன்னபிற ஆசியர்களும் வந்து பணிபுரிவதற்கு ஏற்ற விசாவை அளிக்க வேண்டுமா... வேண்டாமா என்பது இனி அவர் முடிவு. தகுந்த ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் பணியாற்றும் 11 லட்சம் பேரை ட்ரம்ப்பால் இப்போது திருப்பி அனுப்ப முடியும். அகதிகளை `இனி வேண்டாம்' எனத் தடுக்க முடியும். அமெரிக்கா மட்டும் அல்ல, உலகமும் அவரைக் கண்டு அஞ்சியாக வேண்டும். தன்னுடைய பேட்டிகளில் ட்ரம்ப் பலமுறை வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். ‘அணு ஆயுதத்தை வெறுமனே வைத்திருப்பதில் என்ன பயன் அதை உபயோகிக்க வேண்டாமா\nஅமெரிக்காவை, நேசித்திருக்கிறோம்; பலமுறை வெறுத்திருக்கிறோம்; கண்டு அஞ்சியிருக்கிறோம். அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப மிதமாகவோ, தீவிரமாகவோ அந்த நாட்டை எதிர்த்தும் வந்திருக்கிறோம். முதல்முறையாக அந்த நாட்டைக் கண்டு இப்போது பரிதாபப்படப் போகிறோம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/175557?ref=category-feed", "date_download": "2018-10-15T20:17:55Z", "digest": "sha1:P2GESMIBPXN7ZYA2GJ37C63AVZW6RIUT", "length": 9572, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களுக்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களு��்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா\nபாசோ நகரில் புகழ் பெற்ற ஜெர்மன் டச்ஷண்ட் நாய்களுக்கான அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.\nஜெர்மனின் தென்கிழக்கு நாடுகளில் ஒன்றான பவேரியா டச்ஷண்ட் நாய்களின் மீதான உலகளாவிய பாசத்தைக் கொண்டாடும் வகையில் இந்த வகை நாய்களுக்காக மட்டுமே ஒரு அருங்காட்சியகத்தைத் தொடங்கி உள்ளது.\nஇதில் 4500க்கும் மேற்பட்ட பொம்மைகளும் \"sausage dogs\" என்று செல்லமாக அழைக்கப்படும் பவேரியாவின் சின்னமான டச்ஷண்ட் நாய்களை நினைவூட்டும் பொருட்களும் உள்ளன.\nவால்டி என்ற டச்ஷண்ட் நாய் 1972 ம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கின் சின்னமாகவே இருந்தது என்றால் இதன் மீதான உலகின் பிரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nஉலகின் மிகப்பெரிய டச்ஷண்ட் நாய்களின் தொகுப்பான இந்த அருங்காட்சியம் இரண்டு பூ வியாபாரிகளின் முயற்சியால் பாசோ நகரின் மத்தியில் உள்ள Residenzplatzல் திங்களன்று திறக்கப்பட்டுள்ளது.\nதங்களது 25 ஆண்டு கால டச்ஷண்ட் நாய்கள் பற்றிய சேகரிப்புகளே இதை ஆரம்பிக்க உதவியாய் இருந்ததாக இவர்கள் கூறினர்.\nகலைஞர் பாப்லோ பிக்காசோ மற்றும் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் டச்ஷண்டின் ரசிகர்களில் ஒருவர் என்பது மிகப் பெருமைக்குரிய விஷயமாக இவர்கள் பார்க்கிறார்கள்.\nஇது குறித்து Seppi Küblbeckன் இணை இயக்குனர் கூறுகையில், \"sausage dogs\"ன் அருங்காட்சியகம் இந்த உலகிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது உலகில் வேறு எந்த ஒரு நாய் இனத்திற்கும் கிடைத்திடாத பெருமையும் பாராட்டும் பவேரியா நாட்டின் சின்னமான இந்த டச்ஷண்ட் இனத்திற்கு கிடைத்திருக்கிறது என்று கூறினார்.\nடச்ஷண்ட் நாய்களின் உருவம் பதித்த அழகிய வேலைப்பாடுகள், ஸ்டாம்புகள் , மற்றும் பீங்கான் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nமத்திய காலங்களில் ஜெர்மானியர்கள் நரிகளிடமிருந்தும் பாம்புகளிடமிருந்தும் தங்களது வாத்து கோழிகளைக் காப்பாற்றுவதற்காக வளர்த்து வந்த இந்த டச்ஷண்ட் இனம் வேட்டையாடுவதில் சிறப்புத் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:17:55Z", "digest": "sha1:X6XDV7GI2DVK3MMHE4JMHMCDZCORUXIR", "length": 7414, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ பிரைம் இலவசமாக பெறும் வழிமுறை இதோ..!", "raw_content": "\nஜியோ பிரைம் இலவசமாக பெறும் வழிமுறை இதோ..\nரூ.99 விலையில் வழங்கப்பட்டுள்ள ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் திட்டத்தை இலவசமாக பெறுவதற்கு ஜியோ மணி ஆப் வாயிலாக ரீசார்ஜ் செய்யும் பொழுது ரூ.100 மதிப்பில் கேஸ்பேக் சலுகையை பெறலாம்.\nரூ.99 பிளானில் ரீசார்ஜ் செய்யும் பொழுது கூடுதல் டேட்டாவை மார்ச் 31, 2018 வரை பெறலாம்.\nஜியோ மனி ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யும் பொழுது ஒவ்வொரு ஜியோ ரீசார்ஜ்க்கும் ரூ.50 கேஸ்பேக் பெறலாம்.\nஇந்த சலுகை அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.\nமார்ச் 1 முதல் மார்ச் 31 , 2017 வரையிலான காலகட்டத்தில் மைஜியோ ஆப் , ஜியோ இணையதளம் , ரீசார்ஜ் மையங்களின் வழியாக ரூபாய் 99 மதிப்பில் ஜியோ நெம்பருக்கு ரீசார்ஜ் செய்யும்பொழுது ஜியோ பிரைம் மெம்பர் ஆகலாம்.\nஅதாவது ஜியோ மனி செயிலியை தரவிறக்கி இன்ஸ்டால் செய்த பிறகு பிரைம் திட்டத்திற்கு ரூ.99 ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக் மற்றும் மாதந்திரா ரீசார்ஜ் ரூ.303 அல்லது அதிகமான விலையுள்ள மற்ற ஜியோ ப்ரைம் பிளான்களுக்கு மனி ஆப் வழியாக செலுத்தி ரீஜார்ஜ் செய்யும் போது ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சலுகை குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nPrevious Article 4ஜி ஆதரவுடன் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ மொபைல் அறிமுகம்\nNext Article 4 நிமிடத்தில் 2.50 லட்சம் ரெட்மி 4A மொபைல்கள் விற்பனை சாதனை..\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-mi-mix-2-price-india-rs-29999-cut/", "date_download": "2018-10-15T19:19:06Z", "digest": "sha1:LCCYNV66XYGAE7HOVQY2ODDPD2JUJCNW", "length": 8701, "nlines": 70, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது", "raw_content": "\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nமீண்டும் ரூ. 3,000 வரை விலை குறைக்கப்பட்டு சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. கடந்த 2017 இறுதியில் ரூ.35,999 விலையில் வெளியான மி மிக்ஸ் 2 தொடர்ந்து விலை இரு முறை குறைக்கப்பட்டுள்ளது.\nசியோமி மி மிக்ஸ் 2\nஆரம்பத்தில் ஒற்றை வேரியன்டில் அறிமுகம் செய்யப்பட்ட மி மிக்ஸ் 2 மொபைல் ரூ.35,999 என்ற விலை நிரணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரூ. 3000 வரை மி மிக்ஸ் விலை குறைக்கப்பட்டு ரூ. 32,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை ரூ.3000 குறைக்கப்பட்டுள்ளது.\nகருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறுவனங்களுடன் கிடைக்க உள்ள மி மிக்ஸ் 2 மொபைல்போனில் 5.99 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 2160×1080 பிகசல் தீர்மானத்துடன் கூடியதாக கிடைக்கின்றது. மேலும் சிறப்பு எடிசன் மாடலாக செராமிக் மாடலில் பின்புற கேமராவில் 18 க���ரட் கோல்டு ரிங் இடம்பெற்றுள்ளது.\nMi மிக்ஸ் 2 ஆஃமார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசஆருடன் 6ஜிபி ரேம் அடிப்படையாக பெற்றுள்ள நிலையில் 128GB உள்ளடக்கிய சேமிப்பு பெற்றதாக வந்துள்ளது. மேலும் மி மிக்ஸ் 2 செராமிக் எடிசன் மாடலில் 8ஜிபி ரேம் கொண்டு 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டிருக்கின்றது.\nஇந்த மொபைலில் 4-axis OIS, f/2.0, 5P லென்ஸ், PDAF, மற்றும் HDR ஆகியவற்றை பெற்ற 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் 1080p வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n3400mAh பேட்டரி கொண்ட மாடலாக மி மிக்ஸ் 2 வெளியாகி உள்ளது.\n4G LTE, வை-ஃபை 802.11ac, GPS/ A-GPS, புளூடூத் v5.0, மற்றும் யூஎஸ்பி Type-C ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.\nசியோமி மி மிக்ஸ் 2 6ஜிபி ரேம் மொபைல் விலை ரூ. 29,999 ஆகும். இந்தியாவில் Mi.com , மீ ஹோம் மற்றும் பிளிப்கார்ட் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது.\nMi Mix 2 xiaomi Xiaomi mi mix 2 சியோமி சியோமி மி சியோமி மி மிக்ஸ் 2 மி மிக்ஸ் 2\nPrevious Article ரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nNext Article ஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\nஅறிமுகமானது தேவையற்ற சத்தத்தை குறைக்கும் புதிய சோனி WH-1000XM3\nபல்வேறு சலுகைகளுடன் “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போ��் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:22:12Z", "digest": "sha1:3W2JEGOY7CFJYCJ3ESP5SG6HGXWVAB6P", "length": 9134, "nlines": 159, "source_domain": "www.wikiplanet.click", "title": "விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nமேற்கோள் சுட்டுதல் என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக நம்பத்தகுந்த நூல், கட்டுரை, இணையத் தளம் முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.\n“ எத்தகு சான்றுகோள் எப்போ(து) எதற்காக\nஏன் மேற்கோள் காட்ட வேண்டும்\n1 ஏன் மேற்கோள் காட்ட வேண்டும்\n7 துணை செய்யும் கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83631/", "date_download": "2018-10-15T19:17:37Z", "digest": "sha1:6NHXG4OG7VXE2PXT5GTJE5BTQAVMNK3J", "length": 18990, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதிவாதி மன்றில் தோன்ற வேண்டும். மன்றின் அனுமதி பெற்றே பிரதிநிதி முன்னிலையாகலாம். . – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதிவாதி மன்றில் தோன்ற வேண்டும். மன்றின் அனுமதி பெற்றே பிரதிநிதி முன்னிலையாகலாம். .\n“மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்படும் அதிகாரி மன்றில் தோன்றுவது அவசியம். மன்றின் அனுமதி பெற்று பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடியும்” என்று வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவுறுத்திய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், அவர் சார்பில் பிரதிநிதி ஒருவரை மன்றில் முன்னிலையாக அனுமதியளித்தது.\nஅத்துடன், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக வடக்கு மாகாண பிரதம செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பங்கோரலின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவைக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.\nயாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அண்மையில் பத்திரிகை ஊடாக விண்ணப்பங்கோரல் விளம்பரத்தை வெளியிட்டார். பதில் அல்லது நிரந்தர கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் கல்வி வலயத்தில் 3 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇந்த நிபந்தனை சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணானதென எனக் குறிப்பிட்டு யாழ்.தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் இளங்கோ, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தார்.\nஎதிர் மனுதாரர்களாக முறையே வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\n“யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலையும் அதனை மேற்கொண்டு செயற்படுத்துவதனையும் இடைநிறுத்திவைக்கும் இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கவேண்டும்.\nயாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணபங்கோரலை விடுத்த முதலாவது எதிர்மனுதாரர் அவரது பொதுக் கடமையை மீறிய இந்த சட்டவிரோத விண்ணப்பங்கோரலை வெற்றும் வறிதானதுமாக உறுதிகேள் எழுத்தாணை கட்டளையை வழங்கவேண்டும்.\nவழக்குச் செலவு மற்றும் மன்றால் நியாயமானது எனக் கருதும் பிற நிவாரணங்களும்” என மனுதாரரால் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஇதன்போது, முதலாவது எதிர் மனுதாரரான வடக்கு மாகாண பிரதம செயலாளர் மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் உத்தியோகத்தர் ஒருவர் மன்றில் முன்னிலையாகினார்.\nஇந்த நிலையிலேயே எதிர் மனுதாரரான பிரதம செயலாள��ை மன்றில் முன்னிலையாக மன்று நேற்று கட்டளையிட்டது. இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை மன்றில் அழைக்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் மன்றில் முன்னிலையானார்.\n“மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்படும் அதிகாரி மன்றில் தோன்றுவது அவசியம். மன்றின் அனுமதி பெற்று பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடியும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அறிவுறுத்தினார். அத்துடன், பிரதம செயலாளர் தன் சார்பில் முன்னிலையாக நியமித்த பிரதிநிதிக்கு மன்று அனுமதியளித்தது.\n“யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலுக்கு இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கவேண்டும் என்று மனுதாரரால் கோரப்பட்ட முதலாவது நிவாரணத்தை இந்த மன்று வழங்க முடியாது. விண்ணப்பங்கோரல் திகதி மே 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துவிட்டது.\nவிண்ணப்பங்கோரால் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடவடிக்கையை இந்த மனு மீதான கட்டளையை மன்று வழங்கும்வரை எதிர் மனுதாரர்கள் முன்னெடுக்கமாட்டார்கள் என உத்தரவாதம் வழங்குகின்றனர்” என்று அரச சட்டவாதி பிரிந்தா ரெஜிந்தன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.\n“எதிர் மனுதாரர்கள் மன்றுக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு, இந்த மனு மீதான முடிவு எட்டப்படும்வரை நேர்முகப் பரீட்சையை நடத்தக் கூடாது என்ற நிபந்தனையை மன்று விதிக்கின்றது. எதிர் மனுதார்களே முன்வந்து உத்தரவாதத்தை வழங்குவதால் மனுதாரர் கோரிய இடைக்காலத் தடை உத்தரவு தேவையற்றது என மன்று கருதுகின்றது. அதனடிப்படையில் எதிர்மனுதாரரின் ஆட்சேபணைக்காக மனு மீதான விசாரணை ஜூலை 17ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.\nTagsமேல் நீதிமன்றம் யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nகதிர்காமம் விகாராதிபதி கொலை முயற்சி, சந்தேக நபர் இனம் காணப்பட்டார்… அவசர சிகிச்சை தொடர்கிறது..\nகோத்தாபயவை கைது செய்ய முடியாது – தடை நீடிப்பு –\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2018/02/4.html", "date_download": "2018-10-15T19:44:45Z", "digest": "sha1:E4SX2IDLMK3SXEOZZBZJZC4HVY7SJGXE", "length": 31509, "nlines": 202, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4", "raw_content": "\nதிருப்பாவை - மார்��ழி திங்கள் - பாகம் 4\nதிருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4\n* மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nநீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்\nஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்\nகார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nநாரா யணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*\nகூர்மையான வேலைக் கொண்டவன், கொடுமையான தொழில்களை செய்பவன்.\nயார், கண்ணனின் வளர்ப்பு தந்தை நந்தகோபன்.\nஇது கொஞ்சம் சற்று நெருடலான இடம்.\nமுதல் பாசுரத்திலே ஆண்டாள், கண்ணனின் தந்தையை ஏன் இப்படி அறிமுகம் செய்கிறாள்.\nநாம் யாரோடு பழகுகிறோமோ அவர்கள் குணம், மன நிலை தான் நமக்கு வரும்.\nஅதனால் தான் , தீயாரை காண்பதுவும் தீது என்று சொன்னார்கள். நல்லாரை காண்பதுவும் நன்றே என்றார்கள்.\nஆனால், நமக்குத் தெரியாத நுண்ணிய விஷயம் என்ன என்றால், நாம் எவற்றோடு பழகுகிறோமோ, எதை அடிக்கடி கையாள்கிறோமோ அவற்றின் தன்மை நமக்கு வந்து விடும்.\nஅது ஒரு உயிரில்லா திடப் பொருளாக இருக்கலாம். நாம் எதை அடிக்கடி கை கொள்கிறோமோ, அதன் குணம் நமக்கு வந்து விடும்.\nஇராமனைப் பற்றி ஜனகனிடம் கூறும்போது, ஜனகனை \"உறை ஓடும் நெடு வேலாய் \" , இந்த இராமனுக்கு தந்தை தயரதன் தான் என்றாலும், இவனை படிபித்தது எல்லாம் வசிட்டன் தான் என்றான்.\nஇது கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.\nகையில் எப்போதும் அறிவாளும் கையுமாக திரிந்தால், எதையாவது வெட்ட வேண்டும் என்று தோன்றும்.\nகையில் எப்போதும் சுத்தியலை கொண்டு திரிந்தால், எதையாவது தட்ட வேண்டும் என்று தோன்றும்.\nநம்மை சுற்றி என்ன இருக்கிறது என்று நாம் கவனிக்க வேண்டும்.\nநம்மை சுற்றி புத்தகங்கள் இருந்தால், எதையாவது எடுத்து படிக்கத் தோன்றும்.\nநம்மை சுற்றி டப்பா டப்பாவாக முறுக்கு, சீடை என்று நொறுக்குத் தீனிகள் இருந்தால் அதில் இரண்டை எடுத்து வாயில் போடத் தோன்றும்.\nஅப்படிஎன்றால், நமக்கு என்ன வேண்டுமோ, அது சம்பந்தப்பட்ட பொருள்களை, அது சம்பந்தப்பட்ட மனிதர்களை நம்மோடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஹை,இது என்ன புது கதை. இது சரிதானா, அப்படியும் கூட இருக்குமா என்ற சந்தேகம் வரலாம்.\nவள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா \nபடைகொண்டார் நெஞ்ச��்போல் நன்றுஊக்காது ஒன்றன்\nபடை கருவிகளை கொண்டவர் மனதில் எப்படி அன்பு, அருள் , கருணை போன்ற நல்ல குணங்கள் இருக்காதோ , அது போல மாமிசம் தின்பவரின் மனத்திலும் அந்த நல்ல குணங்கள் இருக்காது என்கிறார். ஒன்றன் உடல் சுவை கொண்டார் மனம். மற்ற ஒரு உடலை கொன்று தின்பவரின் மனதில் அருள் எப்படி இருக்கும் அது எப்படி என்றால், கத்தி , வேல் போன்ற படைக் கருவிகளை கொணடவர் மனதில் நல்ல குணங்கள் எவ்வாறு இருக்காதோ அது போல என்கிறார்.\nநந்த கோபன் நல்லவனா, கெட்டவனா என்பது அல்ல ஆண்டாள் சொல்ல வந்தது. கையில் வேல் இருந்தால், யாரையாவது குத்தச் சொல்லும். அது கொடும் தொழில். எனவே, அவற்றை விட்டு விடுங்கள்.\nசாத்வீகம் மேலோங்கி, மெய்யுணர்வு பெற வேண்டுமா, மென்மையான பொருள்களை கை கொள்ளுங்கள், நல்லவர்களோடு பழகுங்கள் என்று சொல்ல வருகிறாள்.\nசரி, இது வள்ளுவர் மட்டும் தான் சொன்னாரா அல்லது வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா \nசனகனிடம் வேல் இருந்ததாம். ஆனால் அது எப்போதும் உறையிலேயே இருக்குமாம். வெளியே எடுக்கவே மாட்டானாம். கையில் எடுத்தால் அல்லவா, யாரை குத்தலாம் என்று தோன்றும். உறை போட்டு மூடி வைத்து இருந்தானாம்.\n\"உரை ஓடும் நெடு வேலாய் \" என்கிறார்.\nசெறி கழற் கால் தசரதன் ஆம்\nஉறை ஓடும் நெடு வேலாய்\nநாம் கவனிக்க வேண்டிய தொடர் \"உறை ஓடும் நெடு வேலாய்\". சனகனிடம் நீண்ட வேல் இருந்தது. அனால் அது உறையிலேயே கிடந்தது. சண்டை போட வாய்ப்பே இல்லை. சனகனை யாரும் எதிர்த்து நிற்கவில்லை என்பது ஒரு பொருள். சனகன் யாரிடமும் பகைமை பாராட்டவில்லை என்பது இன்னொரு பொருள்.\nநம் சூழ்நிலை நம்மை பாதிக்கும்.\nஆண்டாளுக்கு , நந்தகோபனை நினைத்தால் அவன் வேல் நினைவுக்கு வருகிறது. வேல் என்றால் அது செய்யும் கொடும் தொழில்கள் நினைவுக்கு வருகிறது.\nஉயிர் கொலை பாவம் , கொடிய செயல் என்று நினைக்கிறாள்.\nஉயிர் கொலை செய்ய வேண்டாம் என்றால், பின் ஆயுதம் எதற்கு \nஆயுதங்களுக்காக கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்யும் அரசுகள் இதை கவனிக்க வேண்டும்.\nஆயுதங்களை குறையுங்கள். அன்பைப் பெருக்குங்கள்.\nபகைம்மைக்கு பகைமை அல்ல மாற்று. அன்புதான் மாற்று.\nபகைவனை கொன்றாலும் கொலை தானே.\nமனித நேயத்தின் உச்சம் தொடுகிறாள் ஆண்டாள்.\nகூர்ந்த வேலோடு ந்ந்தகோபன் இருப்பதினாலோ மற்றும் தீயவர்களையும்பகைவர்களையும் கொட���மையாக அழிக்கும் திறன் உள்ளவராகவும் இருப்பதால் கூர்வேல் கொடுந்தொழிலன் என சொல்லி இருக்கலாம்\nஎனக்கு இன்னும் ஏன் \"கூர்வேல் கொடுந்தொழிலன்\" என்கிறாள் என்று புரியவில்லையே \nகூர்வேல். ... கண்ணனின் கண்கள்\nகொடுந்தொழிலன்... அந்த கண்களின் காந்த பார்வையால் கண்ணியரின் மனங்களை கொள்ளையடித்து இம்சைக்கும் கண்ணனாகிய நந்தகோபனின் மகன்..\nதிருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4\nதிருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 3\nஅபிராமி அந்தாதி - பூத்தவளே\nதிருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 2\nதிருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 1\nகம்ப இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செய்வது புகல்தி...\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்...\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பா...\nதிருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம்\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - நஞ்சு நுகர்வாரை\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - நிருதர் தீவினை அது அ...\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - தன்னையே கொல்லும் சின...\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - காமமும் கோபமும்\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - மெய்ம்மை உணர்ந்தாய்\nஅகநானூறு - நீங்குதல் மறந்தே\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - அறம் நோனார் ஈண்டார்\nஇராமாயணம் - மாரீசன் அறிவுரை - வைதால் அன்ன வாளிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkamjul2014/27013-2014-09-03-09-54-14", "date_download": "2018-10-15T19:20:25Z", "digest": "sha1:V7TGYIVKQES4KBI4EU2TIMJ3RMXNWJWG", "length": 13717, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "கச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2014\nஉடல் என்னும் ஐம்பூதம் ‘மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்’ - சக்திஜோதின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து...\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - காலவரையற்ற பட்டினிப் போராட்டம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகிழக்கையும் மேற்கையும் இணைத்த சூரியன்\nகெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு - நடுநிலை தவறியது\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2014\nவெளியிடப்பட்டது: 03 செப்டம்பர் 2014\nகச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை\nதற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா-இலங்கைக்கு இடையில் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது. கோவையைச் சார்ந்த ஒருவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியுறவு அமைச்சகத்திட மிருந்து பெற்ற பதிலில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளுக் கிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ நாடாளுமன்ற அனு மதியோ அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே வெறும் வெற்றுத் தாளைக் காட்டி ஒப்பந்தம் என்று மத்திய வெளி யுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் ஏமாற்றி வருகிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று காங்கிரஸ் ஆட்சி, நீதிமன்றத்தில் கூறியது.\nஇப்போது பா.ஜ.க. ஆட்சியும் இதே கருத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படித்தான் சட்டப்பூர்வ அங்கீகாரம் ஏதும் இல்லாமல் சி.பி.அய். என்ற புலனாய்வு அமைப்பு இயங்கி வருகிறது என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் வழியாக அம்பலமானது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை வரவற்கத்தக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 1956 இல் தமிழகத்தின் ஆட்சி மொழி சட்டம் அமுலானது. மாவட்ட நீதிமன்றங்களில், சாட்சி, விசாரணை தமிழில் நடத்தப்பட்டு, தமிழிலே தீர்ப்புகளையும் எழுத வேண்டும் என்று 1976இல் ஆட்சி மொழி சட்டம் திருத்தப்பட்டது.\nஅதன் பிறகு தமிழ் மொழி தெரியாத நீதிபதிகள், ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று உயர்நீதிமன்ற பதிவாளர், சுற்றறிக்கை அனுப்பினார். இப்போது தமிழ் தெரியாத நீதிபதிகள், அரசு பணியாளர் நடத்தும் தேர்வாணையம் வழியாக தமிழில் தேர்ச்சிப் பெற்றாக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதேபோல் உயர்நீதிமன்றத்திலும் தமிழ் கோலோச்சும் நிலை அடுத்து வரவேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhas-i-corner.blogspot.com/2010/08/definetely-men.html", "date_download": "2018-10-15T19:10:54Z", "digest": "sha1:F4QSVXUS247QRLZTZBDWRJEDD4HQ4LI2", "length": 6538, "nlines": 79, "source_domain": "nandhas-i-corner.blogspot.com", "title": "\"ஐ\" - Corner: Definetely men.....", "raw_content": "\nஐ' யோ என்பதும் \"ஐ\" என......\n(உப்புக்கு கூட women இல்ல....)\nகால் மணி நேர கனவுல கள்ள போட்ட கத தெரியுமா.... அப்டி இல்லனா இத படிச்சா உங்களுக்கு புரியும்...\nSHOCKS வாசம் தெரியாத SHOE இருக்க முடியாது, ஆனா பெண் வாசனை இல்லாத பசங்க பலபேர் இருகாங்க.... அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு சமர்ப்பணம்\n( PUBLIC : ஆஹ் ரொம்ப முக்கியம் )\n\"ஹரி ராம கிருஷ்ண நந்தகோபாலா பொண்ணுங்கள பார்த்த கண்ணுமுளிய நோன்டிபுடுவேன்...\" என்று நைனா கூறிய வார்த்தைகள் கபாலதுல கப்புன்னு வந்தது- அந்த சயின்ஸ் டீச்சர் வந்தவுடன் (boys schoola இதலாம் ரொம்ப அறிதுபா...) இஸ் school\nபடிக்கும் போது நமக்கெதுக்கு இதலாம்னு நானும் விட்டுடேன்...\nசரி காலேஜ் போறோமே அங்க எதாவது தேறுமான்னு பார்த்த - உப்புக்கு கூட women இல்ல அந்த mechanical departmentla .....\nநமக்கேதுவோ பெருசா கடவுள் குடுகரதிருக்காக இதலாம் பன்றாப்டினு நெனசிகிட்டு வேலைக்கிப்போன அங்க ஒரு கொடும.... அட ஆமா பா, அம்பது வயசுல அம்சமா() ஒரு பா(ர்)ட்டி (gappu விடாம இந்த சாபம் நாம்பல எப்டிலாம் தொறத்துது பாரேன் ..)\nஅந்த ஒரே ஒரு குமரி மட்டும் தான் எங்களின் கம்பெனி கதாநாயகி...\nகால் மணி நேர கனவுல கல்லு...\nஇவ்வளவு ரணகலதிளையும் ஒரு கிளுகிளுப்பு....\nEVENING bus journey ... அதுவும் அந்த பொண்ணு வந்ததும் நம்ம ஓட்ட பஸ் கூட AC போட்ட எபக்டு....அவ எங்கிட்டு பார்த்தாலும் ஓரமா நம்பள பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்கு... ஒவ்வொரு stopum வரும் போது கேப்பு கோரஞ்சுகிடே வருது.. timinga காதுல வச்ச ஹெட் போன்ல.. - \"தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது தம்பி தங்க கம்பி ...\" - நந்தா ரெடி ஆகிக நீயும் ஒரு பிகரு கூட travel பண்ணேன்னு நாளைக்கு ஆபீஸ்ல எல்லார் வயிதெரிச்சலையும் வாங்கிகடலாம் ..\nஇப்டி ஒரு பக்கம் நாபாட்டுக்கு பக்கம் பக்கமா யோசிசுகிடு இருகோசொல ஒரு பன்னாட அவளாண்ட போயி ஒட ஒடன்னு ஒடகிறான் கடலைய... ( அட அவன் எங்க இருந்து மொலசானே தெரியல பா ...) அவன் உடச்சது கடைல மட்டும் இல்ல என் கனவு கடலையும் தான்...\nகடைசில அந்த பக்கி அந்த பிகரோட பாக்கசொல,\n-\" மச்சி இந்த பலம் புளிக்கும் டானு \" எனக்குளே அப்டி ஒரு சமாதானம் சொல்லிகினு கெளம்பினேன் வயிதெரிச்சலுடன்.......\n(public : ஒனகேலாம் அந்த அம்பது வயசு angel தாண்டி .... . )\nதனிமையில் நான்.... ( Seriousa ஒரு சிண...\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97765", "date_download": "2018-10-15T19:35:33Z", "digest": "sha1:ZZJ3HJDUFLK2WV4IXELCRPBNTSANHGZT", "length": 5472, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "மாயன் நகரத்தை கண்டுபிடித்த கெளதமாலா நாட்டினர்!", "raw_content": "\nமாயன் நகரத்தை கண்டுபிடித்த கெளதமாலா நாட்டினர்\nமாயன் நகரத்தை கண்டுபிடித்த கெளதமாலா நாட்டினர்\nகெளதமாலா நாட்டை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கல் உலகின் மிகவும் தொன்மையான மாயன் நகரத்தை கண்டிபிடித்துள்ளனர். வடக்கு கெளதமாலா பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருக்கும் இந்த நகரை, ஆளில்லா குட்டி விமானத்தில் பிரத்யேக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர்.\nகடந்த 150 ஆண்டுகளாக மெற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளில், தற்போது மாயன் நாகரிகம் குறித்து கிடைத்துள்ள இந்த ஆதாரம் மிகவும் அரிதானது என கருதப்படுகிறது.\nமேலும் இந்த ஆராய்ச்சியை முழுமையாக முடித்துவிட்டால், மாயன் மக்களின் இந்த தொன்மையான நகரம், மாயன் நாகரிகம் குறித்த வரலாற்றை மாற்றி அமைக்கும் என்று கருதப்படுகிறது.\nஉலக அழிவைமாயன் கலண்டர் என்ன சொல்கிறது\nபூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவு.. கண்டுபிடித்த இந்தியா\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\n10 நாளில் 2400 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா தீயாக வேலை செய்யும் டெஸ் சாட்டிலைட்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/04/22.html", "date_download": "2018-10-15T20:21:25Z", "digest": "sha1:WIOI6S4QYXTMVWC2IGSCOD4H7QSATNYM", "length": 8119, "nlines": 188, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: ஒய்ஜிபியும் யூஏஏவும் - 22", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 22\nமகேந்திரனின் கதை, இயக்கத்தில்,வெங்கட் வசனத்தில் 1998ல் மேடையேறிய நாடகம் \"லைட்ஸ் ஆன்\"\n200 முறைகளுக்கு மேல் மேடை கண்டது\nபின் இந்த நாடகம் எந்த வகை..\nஒரு நாடக அரங்கின் நாடகமேடையே கதை நடக்கும் இடம்\nசந்தானம் ஒரு நாடக ஆசிரியர்.அவரது குழுவில் பிரதான நடிகனும் அவனே.அக்குழு இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.பின்னர், குழு உடைந்ததால் நா டகம் நடக்கவில்லை.இதனிடையே, நாடகத்தில் நாயகியாய் நடித்தவள்,அடுக்கு மாடியின் உயர்தளத்திலிருந்து விழுந்த தற்கொலை செய்து கொல்கிறாள்.\nஆனால், சந்தானத்திற்கோ, அது தற்கொலையாய் இருக்காது, கொலையாய்தான் இருக்கும் என்று சந்தேகம்.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் , மீண்டும் நாடகம் போடுவதாய், அனைத்து நடிகர்களையும் கூட்டுகிறான்.ஒத்திகை மூலம், கொலைகாரன் யார் எனத் தீர்மானிக்கின்றான்\nமகேந்திரன் இந்நாடகத்தில் அமங்கலமாகவே பேசும் தயாரிப்பாளர் பஞ்சுமோன் ஆக வந்து பட்டையைக் கிளப்புவார்.\n என்ற , நாடகத்தின் முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று நாடகம் முடிவதால், நானும் கொலையாளி யார் என்பதை சொல்லப் போவதில்லை.\nயுஏஏவின் மகுடத்தில் மற்றுமொரு சிறகாக இந்நாடகம் அமைந்தது,\nஒய்ஜிபி யும் யூஏஏ வும் - 4\nஒய்ஜிபியும் யூஏஏ வும் - 5\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 6\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 8\nஒய்ஜிபியும் யுஏஏவும் - 9\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 10\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 11\nஒய்ஜிபியும் யுஏஏவும் - 13\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 14\nஒய்ஜிபியும் யூஏஏ வும் - 15\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 17\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 18\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 19\nஒய்ஜிபியும் யுஏஏவும் - 20\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 21\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 22\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 23\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 24-25\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 28\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 29\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 30\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 31\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 32\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 34\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 54\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_397.html", "date_download": "2018-10-15T20:12:28Z", "digest": "sha1:VYJ6GWVDBGTU4Z7FVHX4AZBBV4JTJD7N", "length": 3009, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொழும்பு நாரஹேன்பிட நடுவீதியில் கிரிக்கெட் விளையாடிய கோஹ்லி", "raw_content": "\nகொழும்பு நாரஹேன்பிட நடுவீதியில் கிரிக்கெட் விளையாடிய கோஹ்லி\nஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் திறமை குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.\nஇந்த நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோஹ்லியின் செயற்பாடு குறித்து இலங்கை மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகிலுள்ள வீதியில் கோஹ்லி கிரிக்கெட் விளையாடிய விதம் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகுறித்த வீதியில் உள்ள சிறுவர்களுடன் இணைத்து விராட் கோஹ்லி கிரிக்கெட் விளையாடியுள்ளார்.\nஇது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பிரபலமாகியுள்ளன.\nஇலங்கைக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சார்பாக விராட் கோஹ்லி திறமைகளை வெளிப்படுத்தியதுடன், பல சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2015/01/01.html", "date_download": "2018-10-15T19:49:46Z", "digest": "sha1:QRVKQCZFMD3QVGTCQ65BPTXAJTF7K4ZH", "length": 37755, "nlines": 398, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "சுகி சிவம் ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nதங்களின் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டுள்ளேன். இந்த வகையில் 26-10-2014 அன்றைய தங்களது இந்தநாள், இனிய நாள் சொற்பொழிவின் மீதான எனது சட்டரீதியான மறுப்பை பதிவு செய்கிறேன்.\nஇந்த பதிவிற்கு பிறகு, இக்காணொளியை யூடியூப் நிறுவனம் அகற்றி உள்ளது. நல்ல வேளையாக இப்படி நடக்கும் என்றெண்ணி ஏற்கெனவே நான் தரவிறக்கம் செய்து வைத்திருந்ததால், இங்கு ஏற்றிக் கொடுத்துள்ளேன்.\nஅன்றைய நிகழ்ச்சியில், தாங்கள் சிறந்த நீதியரசர் என நம்பும் பிரபா ஸ்ரீதேவன் அவர்களது ஒரு கட்டுரையை முன் வைத்து சிறையில் அடைப்பட்டு கிடக்கும் கைதிகள் குறித்தும், சட்டத்தின் மொழி குறித்தும், காவலர்கள் மற்றும் பொய்யர்களின் (வக்கீல்களை நான் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள், இடைத்தரகர்கள் என்றும், நீதிபதிகளை நிதிபதிகள் என்றே சட்டப்படி சொல்லுவேன்) பொறுப்பற்ற தன்மை குறித்தும் பேசியுள்ளீர்கள்.\nஆனால், நிதிபதிகளின் பொறுப்பற்ற தன்மையைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மேலும், தங்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக, நிதிபதி பிரபா ஸ்ரீதேவனை முன்னிருத்தியே பேசினீர்கள் என்பதன் மூலம், தங்களுக்கு சட்டத்தைப்பற்றிய போதிய புரிதலில்லை என்பது தெளிவாக புலனாகிறது. என்னால் இயன்ற அளவு சட்டத்தை தெளிவுபடுத்தும் முயற்சியே இம்மடல்.\nஉண்மையில், தாங்கள் சிறந்த நீதியரசர் என நம்பும் நிதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர் என்பதற்கு அவர் தீர்ப்புரைத்த வழக்கு எண்ணோடு, செய்த தவறென்ன என்பது குறித்த (கு, க)ட்டுரையை இங்கே படித்துப் பாருங்கள்.\nஇவர்கள் எந்த காரணத்திற்காக நீதிமன்ற அவமதிப்பில் தண்டித்தார்களோ, சம்பந்தப்பட்ட அந்த குற்றவாளி ஜான் டேவிட்டின் விடுதலை தவறு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.\nஇவர் மட்டுமன்று, இந்தியாவில் உள்ள எல்லா நிதிபதிகளுமே இப்படித்தான் என்பதற்கு நம் தமிழகத்தை சேர்ந்த நிதிபதி கேனச் சந்துரு மற்றும் சாதா சிவம் ஆகியோர் குறித்த, ஆதாரப்பூர்வமான இக்குட்டுரைகளை படித்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.\nநீங்கள் அறியாத நானென்ன; நீங்கள் நன்றாகவே அறிந்த மகாத்மா காந்தி, பொய்யர்களையும், நிதிபதிகளையும் ‘‘விபச்சாரிகள்’’ என்றும், பகுத்தறிவுப் பெரியார் ‘‘ஈனப்பிறவிகள்’’ என்றும் குறிப்பிடுவதையும் முதலில் படித்துக் கொள்ளுங்கள். கூடவே, இதே வக்கீல் தொழிலை காந்தி எவ்வாறு செய்தார் என்பதை, ‘‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை\" என்ற தலைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது நீங்கள் தெளிவுபட வேண்டிய சங்கதிக்கு வருவோம். நியாயந்தான் சட்டம். அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் என்பது நான் முன்மொழிந்துள்ள தத்துவங்களில் ஒன்று. இது குறித்து தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரையிது.\nஇப்படிப்பட்ட பொய்யர்களின் அறிவா���்றல் எவ்வளவு என்பது, தங்களுக்கு தற்போது விளங்கியிருக்கும். இவர்கள் சட்ட நூலை மொழிபெயர்த்தால் எப்படியிருக்கும் நீங்கள் சொல்வது போல, சட்டம் கடபுடா என்ற வார்த்தைகளில் இல்லை. வேறாக, அதனை எழுதியவர்கள்தான் கடபுடாக்கள்\nகாவல்துறை நினைத்தால் எவர் ஒருவரையும்ல பொய் வழக்கில் உள்ளே வைத்துவிடலாம் என்று எழுதியுள்ளதாக சொல்வதன் மூலம், நீதிமன்றக் காவலில் வைக்க போதிய முகாந்திரம் இருக்கிறது என்று குற்றவியல் நடுவர் அல்லது நிதிபதி கையெழுத்திட வேண்டும் என்பதுகூட தெரியாத பிரபா ஸ்ரீதேவனா, உங்களுக்கு நீதியரசர்\nஇதைப்பற்றி நீங்கள் சற்றும் சிந்திக்கவில்லையா இந்தியாவில் மன்னராட்சியா நடக்கிறது, நீதியரசர் என்பதற்கு இந்தியாவில் மன்னராட்சியா நடக்கிறது, நீதியரசர் என்பதற்கு போதிய முகாந்திரம் இல்லாமல் நிதிமன்ற காவலில் வைக்க கையெழுத்திடும் நடுவரை அல்லது நிதிபதியை சட்ட விழிப்பறிவுணர்வுள்ள ஒருவர் எப்படியெல்லாம் வறுவறுயென வறுத்தெடுக்க முடியும் என்பதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகுற்ற விசாரணை முறை விதி 167(2) ஒருவரை விசாரணை கைதியாக அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால், இப்படியொரு சட்ட விதி இருக்கிறதென்பது எந்தவொரு பொய்யருக்கும், நிதிபதிக்கும் தெரியாது என்பதை பலமுறை நிரூபித்து, நீதியைத்தேடி... வாசகர்களை பிணையில் வர வைத்துள்ளேன்.\nஇதில் உங்களுக்கு சந்தேகமென்றால், உங்களுக்கு தெரிந்த பொய்யர் அல்லது நிதிபதியிடம், பிணையில் வருவதற்கென்று மொத்தம் எத்தனை சட்டவிதிகள் உள்ளனயென்று கேட்டுப்பாருங்கள். 436 முதல் 439 வரை சொல்லுவார்கள். ஆனால், நான் எழுதியுள்ள பிணையெடுப்பது எப்படி நூலில் ஐம்பத்தியிரண்டு சட்ட விதிகளை ஆராய்ந்து எழுதியுள்ளேன். இதில், ஒன்றுதான் 167(2) ஆகும்.\nஇப்படி, ஏற்கெனவே நூற்றாண்டுகளுக்கும் மேலாக பொய்யர்களும், நிதிபதிகளும் அடிக்கும் சட்டத்துக்கு புறம்பாக கூத்துக்களை கருத்தில் எடுத்துக்கொண்டு, சட்ட விழிப்பறிவுணர்வு என்கிற பெயரில் விழிப்பறிவுணர்வில்லாத தகவலை தங்களைப் போன்ற பிரபலங்கள், ஊடகங்களில் தருவதன் மூலம் மக்களிடையே (பீ, பே)தியையும் ஏற்படுத்தி வருகிறீர்கள்.\nஎனவே, இதுகுறித்து உண்மையை ‘அதே இந்தநாள் இனியநாள்’ பகுதியில் தகவலைச் சொன்னால், தாங்கள் அடைந்த இந்த சட்ட விழிப்பறிவுணர்வை, தங்களின் ஆதரவாளர்களும் அடைவார்கள். செய்வீர்கள் என நம்புகிறேன். எது எப்படியிருப்பினும், இதனை எனது ‘கடமையைச் செய் பலன் கிடைக்கும்’ நூலில் பதிவு செய்ய உள்ளேன். நன்றி\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்வ��ஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/suriya-donates-rs-6-lakh-dialysis-foundation-185310.html", "date_download": "2018-10-15T19:57:26Z", "digest": "sha1:WBMX2NHGM7CYBYUNETK4ALXACZRHHDBN", "length": 10021, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடை | Suriya donates Rs.6 lakh to dialysis foundation - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடை\nதமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடை\nசென்னை: தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு (டேங்கர் பவுன்டேஷன்) டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க நடிகர் சூர்யா ரூ. 6 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.\nகோவை மாவட்டம் சூளூரில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையம் (டேங்கர் பவுன்டேஷன்) சார்பில் ஆர்விஎஸ் மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை நடிகர் சூர்யா திறந்து வைத்தார்.\nஅந்த நிகழ்ச்சியின்போது டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடையாக அளித்தார்.\nடேங்கர் பவுன்டேஷன் கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பவுன்டேஷன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/08175520/1196386/Acid-drinking-worker-suicide.vpf", "date_download": "2018-10-15T20:18:09Z", "digest": "sha1:N2WWMW4VQL35QNPHPRKDVSBQUCGRS5I4", "length": 14348, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை || Acid drinking worker suicide", "raw_content": "\nசென்னை 15-10-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை\nபதிவு: அக்டோபர் 08, 2018 17:55\nகோவையில் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஷாஜூ (வயது 26). தங்க நகை தொழிலாளி. இவர் கோவை பூமார்க்கெட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தங்கநகை பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.\nநேற்று இரவு பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்த ஷாஜூ அங்கு இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக ஷாஜூவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஷாஜூ இன்று காலை பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜூ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகூடலூரில் மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி விபத்து\nஊட்டி மலைரெயில் பாதையில் மண் சரிவு\nஅண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய மாணவர் கைது\nவேலூரில் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேச பெண்ணை தங்க வைத்து விபசாரம்- 7 பேரு���்கு வலைவீச்சு\nதிருமணமாகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை\nஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிடம் - வீட்டை இடிக்க முயன்றதால் தொழிலாளி தற்கொலை\nஉசிலம்பட்டியில் மனைவியை வெட்டிக்கொன்று தொழிலாளி தூக்கில் தொங்கினார்\nதஞ்சை அருகே கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து தொழிலாளி பலி\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/cheap-havells+hand-blender-price-list.html", "date_download": "2018-10-15T19:17:14Z", "digest": "sha1:G4W6KAABAUOU3AYYVZWW4GJX7ZSAATP4", "length": 25220, "nlines": 571, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ஹாவெல்ல்ஸ் தந்து ப்ளெண்டர் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ��� & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ஹாவெல்ல்ஸ் தந்து ப்ளெண்டர் India விலை\nகட்டண ஹாவெல்ல்ஸ் தந்து ப்ளெண்டர்\nவாங்க மலிவான தந்து ப்ளெண்டர் India உள்ள Rs.1,399 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஹாவெல்ல்ஸ் சூப்பர் ப்ளேன்ட் 400 வ் தந்து ப்ளெண்டர் வைட் Rs. 1,775 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ஹாவெல்ல்ஸ் தந்து ப்ளெண்டர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ஹாவெல்ல்ஸ் தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ஹாவெல்ல்ஸ் தந்து ப்ளெண்டர் உள்ளன. 926. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1,399 கிடைக்கிறது ஹாவெல்ல்ஸ் ஸ்பிரே சோப்பேர் 250 வ் தந்து ப்ளெண்டர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஹாவெல்ல்ஸ் தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல்ஸ் ஸ்பிரே சோப்பேர் 250 வ் தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல்ஸ் ப்ளேன்வெல் ஸ் 250 தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல்ஸ் சூப்பர் ப்ளேன்ட் 400 வாட் ப்ளெண்டர் ரெட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 watts\nஹாவெல்ல்ஸ் சூப்பர் ப்ளேன்ட் 400 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\nஹாவெல்ல்ஸ் சூப்பர் ப்ளேன்ட் 400 வாட் ப்ளெண்டர் சோப்பேர் வைட்\nஹாவெல்ல்ஸ் ஸ்ர்ப்போ சோப்பேர் சோப்பேர்ஸ் கிறீன்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250WATTS\nஹாவெல்ல்ஸ் காம்பெக்ட் 120 வ் தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல்ஸ் காம்பெக்ட் சோப்பேர் 120 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 120 W\nஹாவெல்ல்ஸ் கஹ்ப்ஹ்பவ்வ்௦௪௦ 400 வாட் ப்ளெண்டமாட்டே வித் சோப்பேர் வைட்\nஹாவெல்ல்ஸ் காம்பெக்ட் சோப்பேர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 120 W\nஹாவெல்ல்ஸ் சூப்பர் 125 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 125 W\nஹாவெல்ல்ஸ் சூப்பர் தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல்ஸ் கஹ்ப்ஹ்ப்ப்பியூ௦௬௦ 600 வ் தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல���ஸ் சூப்பர் சோப்பேர் 125 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 125 W\nஹாவெல்ல்ஸ் சூப்பர் சோப்பேர் 125 வ் தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல்ஸ் ஸ்மார்ட் ப்ளேன்ட் சோப்பேர் 400 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\nஹாவெல்ல்ஸ் ப்ரோ ஹைகியேனே அட்டம்டிச டௌகிஹ் மேற் வித் செப்பேர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 500 watt\nஹாவெல்ல்ஸ் ஸ்மார்ட் ப்ளேன்ட் வித் சோப்பேர் 400 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\nஹாவெல்ல்ஸ் கஹ்ப்ஹ்ப்ப்பிவ்௦௬௦ 600 வ் தந்து ப்ளெண்டர்\nஹாவெல்ல்ஸ் ப்ளெண்டமாட்டே வித் சோப்பேர் 400 வ் வைட்\nஹாவெல்ல்ஸ் சூப்பர் ப்ளேன்ட் பிளஸ் வித் சோப்பேர் 400 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\nஹாவெல்ல்ஸ் சூப்பர் ப்ளேன்ட் பிளஸ் வித் சோப்பேர் 400 வ் தந்து ப்ளெண்டர் ரெட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-15T20:01:49Z", "digest": "sha1:LFUDNC3XIBOXBNXSIB4ZQXSEL6PPIPXN", "length": 12472, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "முகநூலில் அறிமுகமாகும் தொலைக்காட்சி | CTR24 முகநூலில் அறிமுகமாகும் தொலைக்காட்சி – CTR24", "raw_content": "\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nஹலிஃபெக்ஸ்(Halifax) நகரில் புகைப்பதை தடை செய்யும் சட்டம் இன்லிருந்து நடப்புக்கு வருகிறது\nஇயற்கை விவசாயத்தில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீ���ித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nமுகநூலினை அதிகளவிலானோர் பயன்படுத்துவதற்கும் அப்பால் வீடியோக்களை தொலைக்காட்சி அல்லது யூரியூப்பில் பார்ப்பதை விட முகநூலில் பார்ப்பவர்கள் தான் அதிகம். எனவே முகநூலில் தொலைக்காட்சி கொண்டுவரும் நடிவடிக்கையின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎதிர் வரும் ஓகஸ்ட் மாதம் முதல் முகநூலில தொலைக்காட்சி கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அட்டவணைகளை தயாரிக்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் முகநூலில தொலைக்காட்சி வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளமையினால் குறித்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடவுள்ளதாகவும் அதனைபார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post8 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதியைத் தேடும் தமிழ்ப் பெண்கள் – அனைத்துலக அமைப்பு அறிக்கை Next Postமுன்னாள் நாஜிப் படை உறுப்பினரின் கனேடிய குடியுரிமை பறிக்கப்பட்டது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nஹலிஃபெக்ஸ்(Halifax) நகரில் புகைப்பதை தடை செய்யும் சட்டம் இன்லிருந்து நடப்புக்கு வருகிறது\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97766", "date_download": "2018-10-15T20:04:39Z", "digest": "sha1:433INUBOOWZ5X47LG6IY6MW5KZFIPEJD", "length": 5821, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "பெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (video)", "raw_content": "\nபெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (video)\nபெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (video)\nதாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nதாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது.\nஇதனால் இதனை திருடுவது யார் என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சி.சி.டீவி கமெரா பொறுத்தியுள்ளனர்.\nபதிவான சி.சி.டீவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின் பெயரை கண்டுபிடித்து அவருடன் இருக்கும் துறவிகளிடன் இதை பற்றி கேட்டுள்ளனர்.\nஅப்போது அவருக்கு உடல் மற்றும் மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும் இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் தற்போது அதை நிறுத்திவிட்டதால் இதுபோன்று வித்தியசமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇறந்த குழந்தை நாயின் வடிவில் உருவெடுத்ததா யாழ் சங்குவேலியில் பரபரப்பு\n பட்டப்பகலில் மருமகளின் வெறிச் செயல்\nசைவ சமய போதகராக மாறிய பாதிரியார் ஜெகத் கஸ்பர்- (VIDEO)\nயுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பிக்கு..\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/p/blog-page_14.html", "date_download": "2018-10-15T19:26:05Z", "digest": "sha1:DAMYSYXMIEDM7PDRJBAUT3JQS3MYNQCK", "length": 8984, "nlines": 117, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கிளை பற்றி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்\nதெற்கு தெரு கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் பள்ளிவாசல\nஇவ்வமைப்பின் பதிவு மற்றும் தலைமை அலுவலகம் தற்போது\nஎன்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.\nமற்றும் இவ்வமைப்பின் கொள்கை (பைலா) விளக்கம் தலைமையின் இணையதளத்தில் இருந்து காணவும் www.tntj.net\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்க��ுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/police-produces-madhan-before-egmore-magistrate.html", "date_download": "2018-10-15T19:28:51Z", "digest": "sha1:Q2WCYTBT7CXAUBLWBER4LYFKQRZ4HOKS", "length": 6823, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "திருப்பூரில் சிக்கிய வேந்தர் மூவிஸ் மதனுக்கு டிச. 5 வரை சிறை... - News2.in", "raw_content": "\nHome / கல்லூரி / சிறை / தமிழகம் / நீதிமன்றம் / மோசடி / திருப்பூரில் சிக்கிய வேந்தர் மூவிஸ் மதனுக்கு டிச. 5 வரை சிறை...\nதிருப்பூரில் சிக்கிய வேந்தர் மூவிஸ் மதனுக்கு டிச. 5 வரை சிறை...\nTuesday, November 22, 2016 கல்லூரி , சிறை , தமிழகம் , நீதிமன்றம் , மோசடி\nதிருப்பூரில் பதுங்கியிருந்த போது பிடிபட்ட வேந்தர் மூவிஸ் மதனை 15 நாள் நீதிமன்றக் காவலில் அதாவது டிசம்பர் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். மேலும் மதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீது நவம்பர் 23-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.\nஎஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி 110 மாணவர்களிடம் ரூ80 கோடி மோசடி செய்துவிட்டு தப்பி ஓடினார் மதன். 7 மாத தலைமறைவுக்குப் பின்னர் மதன் திருப்பூரில் இளம்பெண் ஒருவரின் வீட்டில் ரகசியமாக பதுங்கி இருந்தபோது சிக்கினார். திருப்பூரில் பிடிபட்ட மதனிடம் போலீஸ் கடுமையாக விசாரணை நடத்தி சென்னைக்கு கொண்டு வந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜர்படுத்தப்பட்ட மதனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் சென்னை எழும்பூர் நீதிபதி பிரகாஷ் வீட்டில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது மதன் தரப்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதனை 15 நாள் நீதிமன்ற காவலில் அதாவது டிசம்பர் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மதனின் ஜாமீன் மனு மீது நவம்பர் 23-ந் தேதி விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/161670-2018-05-16-10-18-01.html", "date_download": "2018-10-15T19:02:03Z", "digest": "sha1:SVUEVQXR5E2MRGUS2GTMIUM56DWANOXB", "length": 23307, "nlines": 110, "source_domain": "www.viduthalai.in", "title": "தலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு!", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ��ாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»தலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nதலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான படிப்புகளை படித்தவர்கள் எந்த துறையிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி மேம்பாடு அடையலாம்.\nஒரு நிறுவனம், தொழிற்சாலை, அமைப்புகள் என அனைத்து துறைகளிலுமே நிர்வாகிகளுக்கு தலைமை பண்புகள் அவசியம் இருக்க வேண்டும். அப்போது தான் தங்களுடைய நிர்வாகத் திறமை மூலம் அந்தந்த அமைப்புகளை சரிவர இயக்கிச் செல்ல முடியும்.\nதலைமைப் பண்புள்ள ஒருவரே தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் முழுத் திறமைகளையும் வெளிக் கொண்டு வர முடியும். அதைப் பயன்படுத்தி அவர் சார்ந்துள்ள நிறுவனத்திற்கு லாபம் தேடித் தர முடியும். அதன் மூலம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்��� முடியும். தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள அது சம்பந்தமான படிப்புகளைப் படிக்க வேண்டும். பல்வேறு கல்வி நிறுவனங்களால் அவை நடத்தப்படுகின்றன.\nதலைமை பண்புகள் குறித்த கல்வி வழங்கும் நிறுவனங்கள் :\nதொழிற்சாலை, அலுவலகம், வணிக நிறுவனங்கள், வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அங்கு ஃபர்னீச்சர் எனப்படும் நாற்காலி, மேஜை, சோபா உள்ளிட்டவை அவசியம் இருக்கும். அத்தகைய ஃபர்னீச்சர்கள் தான் ஒரு வீட்டையோ, வணிக, தொழில் நிறுவனங்களையோ அழகுபடுத்துபவையாகும். மிக அழகாகவும் சிறந்த வடிவமைப்புகளுடனும் அவை தயாரிக்கப்படு கின்றன. பர்னீச்சர்கள் அவசிய தேவையாக இருப்பதால் அவற்றைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலிலும், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பும் காத்திருக்கின்றன. சிறந்த முறையில் ஃபர்னீச்சர்களை வடிவமைக்க அது தொடர்பான படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஃபர்னீச்சர் டிசைனிங் குறித்த கல்வியை வழங்கும் நிறுவனங்கள்: http://www.mitid.edu.in/Interior-Space-and-Furniture-Design-Courses.html,NATIONAL INSTITUTE OF DESIGN - http://www.nid.edu\nநீங்கள் உளவியல் படிக்க விரும்புகிறீர் என்றால், உளவியல் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது இளங்கலையிலும் உளவியல் பட்டம் எதிர் பார்க்கப்படும். சொல்லப்போனால், எம்.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் ஏதோ ஓர் அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை படித்திருப்பது அவசியம். சில கல்வி நிறுவனங்கள் பி.எஸ்சி. சைக்காலஜி பட்டதாரிகளை மட்டுமே முதுநிலை உளவியல் படிக்க அனுமதிக்கின்றன.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் நீங்கள் உங்களை அடையாளம் காண வேண்டும். சமூகச் சேவையில் ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் எம்.எஸ்.டபிள்யூ எனப்படும் சமூகப்பணி முதுநிலைப் பட்டத்தைப் படிக்கலாம். அதன் பின்னர் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரியலாம்.\nஆகிய பிரிவுகளைப் படித்தால் தொழிற்சாலை களில் எச்.ஆர்., தொழிலாளர் நல அலுவலர் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன. அத்துடன் பி.ஜி.டி.எல்.ஏ., எனப்படும் Post Graduate Diploma in Labour Law and\nஇன்றைய வணிக உலகின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எம்.பி.ஏ. படிக்கலாம். இதில் 60-க்கும் அதிகமான பாடப் பிரிவுகளில் சிறப்புப் படிப்புகள் நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றை உங்களுடைய வி��ுப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இன்றைய தேதியில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 400 கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nஆனால், இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது, தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே வளாகத் தேர்வில் பணிவாய்ப்புப் பெற இயலும். அத்தகைய முதன்மையான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திட CAT, XAT, SNAP, NMAT, AIMA MAT, AIMCET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதி உயர் மதிப்பெண் பெற வேண்டி இருக்கும். நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்.\nஉதவிக்கரம் நீட்டும் கட்செவி (வாட்ஸ் அப்) குழுவினர்\nஒருவருக்கு ஒருவேளை உணவை வாங்கிக் கொடுப்பதில் கிடைக்கும் திருப்தியைவிட, ஒருவரது கல்விக்கு உதவுவதில் கிடைக்கும் திருப்தியே தனி. முன்னது உடனடி விளைவு. உடனடி சந்தோஷம். இரண்டாவதில் கொஞ்சகாலம் பொறுத்திருக்க வேண்டும். படிப்புக்கான உதவியைப் பெற்றவர்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டு தேர்வு முடிவுகளில் பிரகாசிப்பதிலேயே உதவியவர்களுக்கு மனம் குளிர்ந்துவிடும். அந்தப் படிப்பின் மூலமாக நல்லதொரு வேலையும் கிடைத்து விட்டால், உதவியவர்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும். அப்படியொரு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் ஏ.பி.ஜே. விஷன் இந்தியா 2020 எனும் பெயரில் இயங்கும் தன்னார்வக் குழுவினர்.\nபடிக்க உதவும் கட்செவி குழு (வாட்ஸ் அப்)\n2017ஆம் ஆண்டில் 250 ஆதரவற்ற குழந்தைகளுடன் விழாவை தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் கொண்டாடினர். பிரியும்போது, தனி ஒரு மனிதரின் வாழ்க்கையில் அவரை மட்டும் அல்லாமல் அவருடைய குடும்பத்தையும் உயர்த்த வேண்டும் என்று தோன்றியது. உயர்ந்த கருவியாக இருக்கும் கல்வியைத் தங்களால் முடிந்த அளவுக்கு வசதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கலாம் எனும் முடிவோடு பிரிந்தனர்.\nதாய், தந்தை இல்லாமல் வறுமையில் படிப்பவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்து படிப்பவர்கள், படிப்பைப் பாதியில் கைவிடும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம் என்கிறார் கனவு மெய்ப்பட அறக்கட்டளையின் நிறுவனரான தினேஷ் ஜெயபாலன்.\nஆறு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மூலம் இதுவரை 18 மாணவர்களுக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதற்காக ஏறக்குறைய 2 லட்சத்து 80 ஆயிரம்வரை உதவி இருக்கின்றனர். குழுவில் இல்லாதவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் பேரிலும் மாணவர்களின் குடும்பப் பின்னணி, படிப்பில் மாணவர் களுக்கு இருக்கும் ஆர்வம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உதவுகிறது இந்த அமைப்பு.\nமுதன்முதலாக ஒரு கல்லூரி மாணவிக்கு 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்தோம்.\nமூன்றே நாட்களில் அந்தத் தொகையைக் குழுவில் இருப்பவர்களின் உதவியோடு கட்ட முடிந்தது.\nஅந்த உதவியைப் பெற்ற மாணவி கண்ணீரோடு அதை ஏற்றுக்கொண்டு நன்றியைக் கண்களில் காட்டியபோது, இன்னும் நிறையப் பேருக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகம் பிறந்தது என்கிறார் அறக்கட்டளையின் செயலாளர் கல்யாணகுமார் வீரபாண்டியன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nபெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-15T19:53:17Z", "digest": "sha1:HU2NER4JPROXNVTLX5ZJU6KFP6EWXOEQ", "length": 19145, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியுதேத்தியம்(III) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலியுதேத்தியம் ஆக்சைடு, லியுதேத்தியம் செசுகியுவாக்சைடு\nவாய்ப்பாட்டு எடை 397.932 கி/மோல்\nபிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் கரையாது\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) N/A\nஏனைய எதிர் மின்னயனிகள் லியுதேத்தியம்(III) குளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் இட்டெர்பியம்(III) ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nலியுதேத்தியம்(III) ஆக்சைடு (Lutetium(III) oxide) என்பது Lu2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும். வெண்மை நிறத்திலுள்ள இத்திண்மம் கனசதுர படிக அமைப்பில் காணப்படுகிறது. சில சிறப்பு வகை கண்ணாடிகள் செய்வதற்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். அருமண் சேர்மமான இதை லியுத்தேசியா என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.\n1879 இல் யீன்–சார்லசு-காலிசார்டு டி மார்க்நாக் (1817–1894) என்ற பிரஞ்சு வேதியியலாளர் இட்டெர்பியம் தனிமத்தை கண்டறிந்ததாக தெரிவித்தார். ஆனால் அதில் தனிமங்களின் கலவையாக இருந்தது. 1907 இல் சியார்ச்சசு உர்பெயின் என்ற மற்றோர் பிரஞ்சு வேதியியலாளர் (1872–1938) இட்டெர்பியம் ஒரு தனித்த தனிமம் அல்ல என்றும் அது புதிய இரண்டு தனிமங்களின் கலவையென்றும் அறிவித்தார். செருமனியைச் சேர்ந்த கார்ல் அவுர் (1858–1929) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லசு யேம்சு (1880–1926) போன்ற வேறு சில வேதியியலர்களும் இதே கருத்தைத் தெரிவித்தனர். இவர்கள் கண்டறிந்த இரண்டு தனிமங்கள் நியோயிட்டெர்பியம், லியுட்டேசியம் என்பனவாகும். எனினும், எவரும் தூய்மையான லியுத்தேத்தியத்தைக் கண்டறிந்து கூறவில்லை.பொதுவாக இவர்கள் கண்டறிந்து அறிவித்தத்து லியுதேத்தியம்(III) ஆக்சைடு என கருதப்படுகிறது.\nசீரொளி படிகங்களைத் தயாரிக்கும் முக்கியமான தாதுப் பொருள் லியுதேத்தியம்(III) ஆக்சைடு ஆகும். பீங்கான், கண்ணாடி மற்றும் பாசுபர் தொழில்களில் இது சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. சேர்மங்களை உடைத்தல், ஆல்க்கைலேற்றம் செய்தல், ஐதரசனேற்றம் செய்தல், பலபடியாக்குதல் போன்ற வினைகளில் லியுதேத்தியம்(III) ஆக்சைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. லியுதேத்தியம்(III) ஆக்சைடின் ஆற்றல் இடைவெளி 5.5 எலக்ட்ரான் வோல்ட்டு ஆகும்.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்த��க் கடைசியாக 17 திசம்பர் 2017, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/10151943/1206746/Pro-kabaddi-League-tamil-thalaivas-avoid-hat-trick.vpf", "date_download": "2018-10-15T20:14:23Z", "digest": "sha1:3VVOBA2JWC2ITZ5ICGA3MOMNXQMSBCLL", "length": 17277, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா? || Pro kabaddi League tamil thalaivas avoid hat trick Loss", "raw_content": "\nசென்னை 10-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா\nபதிவு: அக்டோபர் 10, 2018 15:19\nபுரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi\nபுரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi\n6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.\nஅதை தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற கணக்கில் உபி யோதாவிடமும், 28-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி தோற்றது.\nதமிழ் தலைவாஸ் அணி 4-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூர் புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.\nதொடர்ந்து 2 போட்டிகளில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ் ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உபி-யிடமும், தெலுங்கு டைட்டன்சிடமும் கடுமையாக போராடியே தோற்றது. கடைசி கட்டங்களில் செய்யும் தவறு பாதகமாகி விடுகிறது.\nஅஜய் தாகூரை அதிகமாக நம்பி அணி இருக்கிறது. அவர் ஆட்டம் இழந்தால் அணியின் நிலைமை மாறி விடுகிறது. மோசமாக விளையாடும் ஜஸ்பீர்சிங் இன்றைய ஆட்டத்திலாவது மாற்றம் செய்யப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு மற்றும் எதி��் அணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் மேம்படுவது அவசியமாகிறது.\nமுன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.\nமும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேரி பல்தானுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்தது. ஜெய்ப்பூர் அணி முதல் போட்டியில் இன்றுதான் ஆடுகிறது.\nபுரோ கபடி | தமிழ் தலைவாஸ் | அஜய் தாகூர்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஹசிம் அம்லா விலகல்\nபெண்கள் கிரிக்கெட்- இந்தியா ‘ஏ’ அணியை 91 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ‘ஏ’\nஊழல் தடுப்புப் பிரிவில் சனத் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு- ஐசிசி அதிரடி\nகவுதம் காம்பிர் சதத்தால் விஜய் ஹசாரே அரையிறுதியில் டெல்லி\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபுரோ கபடி லீக் போட்டி- தமிழ்தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் இன்று மோதல்\nபுரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா உபி யோதாவுடன் இன்று மோதல்\nபுரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் தொடங்குமா பாட்னா அணியுடன் இன்று மோதல்\nபுரோ கபடி லீக் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்\nபுரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான தொடக்கம் காணும் - பயிற்சியாளர் நம்பிக்கை\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச��சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/27172939/1004683/TTV-Dhinakaran--Abdul-Kalam-Memorial.vpf", "date_download": "2018-10-15T20:04:47Z", "digest": "sha1:B72AN6VTFKP44DUHOUOFBO2JWQQVV7EO", "length": 8840, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள்\" - தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள்\" - தினகரன்\nஅப்துல் கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார்.\nஅப்துல் கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கலாமின் சகோதரர் முகமது முத்து மீரானை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கையுள்ளதாக தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nவரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:52:57Z", "digest": "sha1:B2PPRSZDBUNDQJ7F6OFULKDSW2WB3NNG", "length": 7837, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "உத்தராகண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\nஉத்தராகண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉத்தராகண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் இன்று ( புதன்கிழமை) 5.5 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் டில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யாவில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்\nரஷ்யாவின் வட மேற்கு பசிபிக் பகுதியில் குரேலீ தீவுகளுக்கு வடமேற்கில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏ\nஇந்தோனேசியாவில் தொடரும் இயற்கையின் சீற்றம்: பாலி நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவின் ஜாவா மற்றும் பாலி தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க அ\nஇயற்கையின் சீற்றத்தால் தொடர்ந்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் இந்தோனேஷியாவில் சில மணிநேரங்க\nஹைட்டி நிலநடுக்கம்: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nஹைட்டியின் வடக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1\nநியூசிலாந்தின் ராவுல் தீவில் 5.5 ரிச்டரில் மிதமான நிலநடுக்கம்\nபசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்தில் மிதமான நிலநடுக்க\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன பரிமாற��றம்\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nசர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nமன்னாரில் பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=577:05072017-&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2018-10-15T19:37:35Z", "digest": "sha1:WRKCUOWY77AZNP475ATZITWHCITZIY5J", "length": 3922, "nlines": 90, "source_domain": "nakarmanal.com", "title": "05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.", "raw_content": "\nHome அறிவிப்புகள் 05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.\n05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.\nநாகர்கோவில் வடக்கு மேற்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வழிபட்டுவந்த ஐயனார் ஆலயம். நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது அதனை புதிதாக அமைப்பதற்காக எதிர்வரும் 05.07.2017 புதன்கிழமை காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டு இடம்பெறும். எம்பெருமான் அடியார் பெருமக்களே இக்கட்டுமானப்பணிக்கு தங்களான நிதியுதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=e155dccd84f788cbcc3232eae583c95d", "date_download": "2018-10-15T20:27:04Z", "digest": "sha1:JVA2JSPBX5WDFV4OSXSXUVP45THCQARZ", "length": 42585, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்���ாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்��ெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் ந��லை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவ��ிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/210-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:42:37Z", "digest": "sha1:GFCWKUGSK4VTKFDHE2W3XF2DEUJ2ENTI", "length": 15247, "nlines": 157, "source_domain": "samooganeethi.org", "title": "அருள் மறந்தவர்கள் நாம் ..", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅருள் மறந்தவர்கள் நாம் ..\nபடைத்தவன் தனது படைப்பினங்களுடன் எப்போதும் இரக்கமானவன்தான். படைக்கப்பட்ட மனிதன் ஒரு கணமேனும் படைத்தவனது அருள் பார்வையிலிருந்து விலகுவது கிடையாது. அவன் எப்போதும் ‘ரஹ்மான்’ எப்போதுமே ‘ரஹீம்’ மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும். அனைத்தையும் மனிதனுக்காகப்\nபடைத்தான் அவன், மனிதன் நன்றியுடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக.\nவானம், பூமி, மலைகள் என்ற அனைத்துப் படைப்பினங்களுடனும் ஒப்பிடுகையில் மனிதன் பலத்தில், பருமனில், ஜீவியகாலத்தில் அனைத்திலும் குறைந்தவன் . என்றாலும் அம்மனிதன்தான் மிகச்சிறந்தபடைப்பு என்கிறான் படைத்தவன் அல்லாஹ். “ நாம் மனிதர்களை மற்ற படைப்பினங்களை விடவும் சிறப்பாக்கினோம்” (சூரா இஸ்ரா: 70)\nநன்றி செலுத்துவதில், கட்டுப்படுவதில், நேர்மையாக நடப்பதில், விசுவாசமாக இருப்பதில் என அனைத்திலும் மனிதன் தரம் குறைந்தவன், பலவீனன். இதற்கு மாற்றமாக மாறு செய்வதில், நன்றிகெட்ட முறையில் நடப்பதில், ஒழுங்கீனத்தில், பேச்சு மாறுவதில் என அனைத்திலும் மனிதன் முதலிடம். என்றாலும் முழு மனித சமூகத்தையும் நாம் கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறுகிறான் உலக இரட்சகன். “ நாம் ஆதமின் மக்களை கண்ணியப்படுத்தியுள்ளோம்” (சூராஇஸ்ரா: 70).\nபாவங்கள், தவறுகள் செய்வதில் மனிதன் அதிகரித்தவன். அது மனிதனுடன் தொடர்பானவையாக இருக்கலாம். அல்லாஹ்வுடன் தொடர்பானவையாக இருக்கலாம் எதிலும் மனிதன் சளைத்தவன் கிடையாது. என்றாலும் பாவ மன்னிப்பு உயிர் மனிதனது தொண்டைக் குழியை அடையும் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் நபிமொழி கூ���ுகிறது அதனையும் விட சுவனம், அதன் இன்பங்கள் அனைத்தும் அவனுக்காகத் தான் என்று கூறகிறது படைத்தவனது வேதம்.\nஆயுள் முழுவதும் இறை நிராகரிப்பில் தனது வாழ்வினைக் கழித்தவன் உயிர் பிரியும் தருவாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் சுவனம் அவனுக்கு உறுதி என்கிறது படைத்தவனது இறுதித் தூதரின் வாக்கு, அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்\nமனிதன் செய்யும் பாவங்கள் ஒற்றையாகத்தான் எழுதப்படும், நன்மைகள் பல மடங்காக்கப்படும் என்கிறது திருமறை.\nஇரவினை மிகக்கீழ்த்தரமான பாவங்களில் கழித்தவன் காலையில் மிக சந்தோஷமாக (சுகதேகியாக) விழிக்கிறான். காலையை ஆரம்பிக்கிறான் படைத்தவனை விளங்காவிட்டாலும். அவன் அளித்த வாழ்க்கை சந்தர்ப்பத்தை உணராவிட்டாலும். தான் பாவம் செய்தது அந்த படைப்பாளன் அல்லாஹ் அளித்த அருள்களான கை, கால்..... போன்றவற்றைக் கொண்டுதான் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாவிட்டாலும். பலரையும் கொன்றவனும் உலகில் மிக அழகாக வாழ்கிறான், செல்வங்களைப் பெருக்குகிறான் ... இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் காலக்கெடுவினைபுரியாமல்\nமனிதன் உலகில் மற்ற மனிதனுக்கு ஏதும் தவறுகளை செய்துவிடும் போது பாதிக்கப்பட்டவன் அந்த அநியாயக்காரனுக்கு உடனடியாக தண்டனை கிடைத்து விட வேண்டும் என்றுதான் எண்ணுவான், அப்படித் தான் பிரார்த்திப்பான்... இது மனித இயல்பு... எம்மைப் படைத்தவனுக்கு நாம் எப்போதும் சரியாகத் தான் நடக்கிறோம் என்று நம்மில் யாருக்கும் தைரியமாக சொல்ல முடியுமா “மனிதன் அவனைப் படைத்தவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்” (சூரா ஸல்ஸலா - 6)\nநாம் செய்யும் பாவங்களுக்கும் எம்மைப் படைத்தவன் எம்மை உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால்....... அல்லாஹு அக்பர் ஆனால் \"எனதுஅருள்அனைத்தையும்விடவிசாலித்தது\" (அஃராப்: 156) என்று கூறுகிறான் அருளாளன்.\nஒன்று மாத்திரம் நிச்சயம் மறுமையில் படைத்த அல்லாஹ்வினது அருளும் உடனுக்குடன் நடைமுறையாகும், தண்டனையும் மிகவிரைவாக செயற்படும் .“நிச்சயமாக உமது இரட்சகனது பிடி மிகக் கடுமையானது” (சூரா புரூஜ் : 12)\n நீ எப்போதும் அருளாளன் தான்... மனிதர்களாகிய நாம் தான் உனது அருளை மறந்தவர்கள். எம்மை மன்னித்து ஏற்றுக் கொள்வாயாக.\nசர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் – மலேசியா\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ��லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nநாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா\nதமிழக முஸ்லிம் முஹல்லாக்கள் அனைத்திலும் இஸ்லாமியப் பாடத்துடன் அரசின்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nஅருள் மறந்தவர்கள் நாம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/maharashtra/kolhapur", "date_download": "2018-10-15T19:12:01Z", "digest": "sha1:TDR7MBKQA5T4USW4LFDDTEUYWQODSEL5", "length": 5034, "nlines": 73, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் கோலாபூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள கோலாபூர்\n1 ஹோண்டா விநியோகஸ்தர் கோலாபூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் கோலாபூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16700", "date_download": "2018-10-15T20:18:23Z", "digest": "sha1:PKTUQDRYLGUEX2KJRRAOXBFFYDLY63IA", "length": 29429, "nlines": 117, "source_domain": "tamil24news.com", "title": "கடைசி டெஸ்ட் கிரிக்கெட்", "raw_content": "\nகடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு\nடெல்லியில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் இலங்கை அணிக்கு 410 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஇந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை செஞ்சுரியின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.\nபின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3–வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் தினேஷ் சன்டிமால் (147 ரன்), சன்டகன் (0) களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் 4–வது நாளான நேற்று மேற்கொண்டு 5.3 ஓவர்கள் விளையாடிய இலங்கை அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 373 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. தினேஷ் சன்டிமால் 164 ரன்களில் (361 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) இஷாந்த் ‌ஷர்மாவின் பந்து வீச்சில் ஷிகர் தவானிடம் கேட்ச் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சன்டிமாலின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 20 பந்துகளை எதிர்கொண்ட சன்டகன் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.\nஅடுத்து 163 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் 2–வது இன்னிங்சை முரளிவிஜயும், ஷிகர் தவானும் தொடங்கினர். முதல் இன்னிங்சை போலவே விஜய் முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை ஓட விட்டார். ஆனால் இந்த முறை அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. 3–வது ஓவரிலேயே விஜய் (9 ரன்) விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகிப்போனார். 2–வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் ரஹானே அனுப்பப்பட்டார்.\nதொடர்ந்து சொதப்பி வரும் ரஹானே ஒரு ரன்னில் இருந்த போது எல்.பி.டபிள்யூ. ஆன போதிலும் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பித்தார். ஆனால் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரஹானே (10 ரன், 37 பந்து), கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.\nஇதன் பின்னர் தவானுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். புஜாரா தனது பங்குக்கு 49 ரன்கள் (66 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். இதையடுத்து கேப்டன் விராட் கோலி அடியெடுத்து வைத்தார். மறுமுனையில் துரித ரன் சேகப்பில் கவனம் செலுத்திய ஷ���கர் தவான் அரைசதத்தை கடந்தார். ஸ்கோர் 144 ரன்களை எட்டிய போது தவான் 67 ரன்களில்(91 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.\nஅடுத்து விராட் கோலியுடன், ரோகித் சர்மா கூட்டணி போட்டார். இவர்கள் வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டனர். அதே சமயம் இலங்கை கேப்டன் சன்டிமால், பீல்டிங்கை விரிவுப்படுத்தினார். இதனால் பவுண்டரி அடிப்பது எளிதல்ல என்பதை உணர்ந்த இந்திய வீரர்கள், ஒன்று, இரண்டு வீதமாக ரன்களை ஓடி எடுத்து ஸ்கோரை மளமளவென அதிகரிக்கச் செய்தனர். சன்டிமாலின் வியூகத்தை கச்சிதமாக உடைத்தெறிந்த கோலி 50 ரன்கள் (58 பந்து, 3 பவுண்டரி) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். ரோகித் சர்மா (50 ரன், 49 பந்து, 5 பவுண்டரி) அரைசதத்தை எட்டியதும் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக கோலி அறிவித்தார்.\nஇதன்படி இந்திய அணி 2–வது இன்னிங்சில் 52.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் (ரன்ரேட் 4.70) சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த இலங்கை அணி எதிர்பார்த்தது போலவே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. சமரவிக்ரமா 5 ரன்னில், முகமது ‌ஷமியால் வெளியேற்றப்பட்டார். மற்றொரு தொடக்க வீரர் கருணாரத்னே (13 ரன்), விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட லக்மல் (0) இருவரும் ஜடேஜாவின் சுழல் வலையில் சிக்கினர்.\nபோதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் 13 ஓவர்களுக்கு முன்கூட்டியே முடிக்கப்பட்டது. 4–வது நாள் முடிவில் இலங்கை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 31 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா (13 ரன்), முன்னாள் கேப்டன் மேத்யூஸ் (0) களத்தில் நிற்கிறார்கள்.\nஇலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 379 ரன்கள் தேவைப்படுவதால் இந்த டெஸ்டில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. டெல்லி மைதானத்தில் 276 ரன்களுக்கு மேல் எந்த அணியும் ‘சேசிங்’ செய்தது கிடையாது. கடைசி நாளில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதை திறம்பட எதிர்கொண்டு இலங்கை அணி டிரா செய்வது என்பது கடினம் தான்.\n5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.\nஇலங்கை தொடரில் 610 ரன்கள் குவித்து கோலி சாதனை\nடெல்லி டெஸ்டில் முதல் இன்ன���ங்சில் 243 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, 2–வது இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்தார். அத்துடன் நேற்றும் சில சாதனைகளை தன்வசப்படுத்தினார். அதன் விவரம் வருமாறு:–\n*இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு சதம், இரண்டு இரட்டை சதம், ஒரு அரைசதம் உள்பட 610 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் சேர்த்த 4–வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த வகையில் முதல் 3 இடங்களில் இங்கிலாந்தின் கிரகாம் கூச்–752 ரன் (இந்தியாவுக்கு எதிராக, 1990–ம் ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா–688 ரன் (இலங்கைக்கு எதிராக, 2001), பாகிஸ்தானின் முகமது யூசுப்–665 ரன் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2006) ஆகியோர் உள்ளனர்.\n*3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் இதற்கு முன்பு ஷேவாக் எடுத்த 544 ரன்களே (பாகிஸ்தானுக்கு எதிராக, 2005) அதிகபட்சமாக இருந்தது. அவரை கோலி பின்னுக்கு தள்ளினார்.\n*ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், அரைசதமும் விளாசிய 7–வது கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். சுனில் கவாஸ்கர் (இந்தியா), கிரகாம் கூச் (இங்கிலாந்து), மார்க் டெய்லர் (ஆஸ்திரேலியா), ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), கிரேமி சுமித் (தென்ஆப்பிரிக்கா), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) ஆகியோர் ஏற்கனவே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.\n*இந்த டெஸ்டில் கோலி இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 293 ரன்கள் (243, 50 ரன்) சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டனாக அவர் திகழ்கிறார். 1978–ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் சுனில் கவாஸ்கர் மொத்தம் 289 ரன்கள் (முதல் இன்னிங்சில் 107 ரன், 2–வது இன்னிங்சில் 182* ரன்) எடுத்ததே முந்தைய இந்திய கேப்டனின் அதிகபட்சமாக இருந்தது.\n*இந்த தொடரில் 610 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி, ஏற்கனவே 2014–15–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் (4 டெஸ்ட்) 692 ரன்களும், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் (5 டெஸ்ட்) 655 ரன்களும் குவித்துள்ளார். இதன் மூலம் மூன்று தொடர்களில் 600 ரன்களுக்கு மேல் திரட்டிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கவாஸ்கர், ராகுல்டிராவிட் ஆகியோர் 2 முறை இந்த இலக்கை கடந்துள்ளனர்.\n*மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சே��்த்து ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 3–வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 2017–ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் 1,460 ரன், டெஸ்டில் 1,059 ரன், 20 ஓவர் போட்டியில் 299 ரன் என்று மொத்தம் 2,818 ரன்கள் (சராசரி 68.73) குவித்துள்ளார். இந்த வரிசையில் இலங்கையின் சங்கக்கரா– 2,868 ரன் (2014–ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்–2,833 ரன் (2005–ம் ஆண்டு) டாப்–2 இடத்தில் உள்ளனர்.\nவிராட் கோலி, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க இருப்பதால், இனி அடுத்த ஆண்டில் தான் அவர் ஆடுவார். அதனால் இந்த பெரிய சாதனையை மயிரிழையில் முறியடிக்க முடியாமல் போய் விட்டது. அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது\nடெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது. அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020–ம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை. கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020–ம் ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ‘எங்கள் அணியிலும் நிறைய பேருக்கு இது புது அனுபவம் தான்’– தவான்\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நேற்று 32–வது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். இரண்டாவது இன்னிங்சில் 67 ரன்களை எடுத்த அவர் டெஸ்டில் 2 ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தினார். தவான் நிருபர்களிடம் கூறியதாவது:–\nடெல்லியில் காற்று மாசு இருக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. ஆனால் உங்களுக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டு விட்டால், அதை செய்து தான் ஆக வேண்டும். எங்கள் அணியில் உள்ள நிறைய வீரர்கள் இதற்கு முன்பு இத்தகைய அனுபவத்தை சந்தித்து கிடையாது. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஆனால் இது போன்ற சூழலில் விளையாட வேண்டும் என்று நிலைமை ஏற்பட்டால் அதற்காக ஒதுங்கி இருக்க முடியாது.\nடெல்லியில் மற்ற பருவங்களில் மாசு பிரச்சினை இந்த அளவுக்கு இருப்பதில்லை. குளிர்காலத்தில் தான் புகையால் நிலைமை மாறி விடுகிறது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி விளையாட வேண்டியது அவசியமாகும். ஒரு வேளை இலங்கை அணியினருக்கு இத்தகைய நிலைமை அசவுகரியமாக இருக்கலாம். இலங்கையில் மாசு குறைவாக இருக்கலாம். அங்கு நிறைய கடற்கரை இருக்கிறது. பொதுவாக ஒரு நகரை சுற்றி கடற்கரை இருந்தாலே மாசு பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.இவ்வாறு தவான் கூறினார்.\n‘பேசி பலன் இல்லை’– போத்தாஸ்\nஇலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் நிக்போத்தாஸ் கூறியதாவது:–\nடெல்லி கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மருத்துவ குழுவினர் இலங்கை வீரர்களை பரிசோதித்தனர். ஏன் இந்த சோதனை, இதன் முடிவு என்ன சொல்லப்போகிறது என்பது எனக்கு தெரியாது. இன்று (நேற்று) காலையில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தோம். அப்போது எங்களது வீரர்கள் இன்னும் இயல்பாக இருக்க முடியவில்லையே என்று தங்களுக்குள் பேசி வேதனைப்பட்டனர். ஆனால் என்ன செய்வது அது பற்றி (காற்று மாசு) பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.இவ்வாறு போத்தாஸ் கூறினார்.\nநேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பேட்டிங் செய்கையில் எந்த சுவாச கவசமும் (மாஸ்க்) அணியவில்லை. ஆனால் பீல்டிங்குக்கு வந்த போது சுவாச கவசத்துடன் காணப்பட்டார். மேத்யூஸ், சன்டகன் உள்ளிட்ட மேலும் சில இலங்கை வீரர்களும் சுவாச கவசத்துடன் களத்தில் வலம் வந்தனர்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர�� பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97767", "date_download": "2018-10-15T19:34:12Z", "digest": "sha1:IXXRBM5YC37T6K3K7Z2QZ23RZFO753Z6", "length": 3683, "nlines": 110, "source_domain": "tamilnews.cc", "title": "இந்தியாவின் அதிசயங்கள் மர்மங்கள்", "raw_content": "\nகருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம்\n`ராம்குமார் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்’ – 30 பக்க அறிக்கையின் 5 மர்மங்கள்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14517-yajur-upakarma-in-tamil-2016-details?s=d3fe6bd52f31386e1bd5bd03006d5587", "date_download": "2018-10-15T19:31:42Z", "digest": "sha1:PDJS3I5YVFUNKC5XPQGY4AB25PNVOLLY", "length": 16421, "nlines": 256, "source_domain": "www.brahminsnet.com", "title": "yajur upakarma in tamil 2016 details.", "raw_content": "\nகேசவ,நாராயணஎன்று கட்டை விரலால் வலதுஇடது கன்னங்களையும் மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது இடது கண்களையும்\nவிஷ்ணோமதுஸூதன என்று ஆள் காட்டிவிரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரமவாமன என்று சுண்டு விரலால்வலது இடது காதுகளையும் ஶ்ரீதரஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால்வலது இடது\nதோள்களையும்எல்லா விரல்களாலும் பத்மநாபஎன்று கூறி மார்பிலும்,தாமோதரஎன்று கூறி எல்லா விரல்களாலும்சிரஸிலும் தொடவேண்டும்.\nஸுக்லாம்பரதரம்விஷ்ணும் ஸசி வர்ணம் ���துர்புஜம்,ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னஉப ஷாந்தயே.\nப்ராணாயாமம்.ௐபூ:ௐபுவ:ஓகும்ஸுவ:ௐமஹ:ௐஜன:ௐதப:ஓகும்ஸத்யம்;ௐதத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்யதீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்மபூர்புவஸ்ஸுவரோம்.;\nமமோபாத்தஸமஸ்த துரிதயக் *ஷயத்வாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ப்ராத:சமிதாதானம்கரிஷ்யே.(ஸாயங்காலத்தில்)ஸாயம்ஸமிதாதானம் கரிஷ்யே.\nஅபஉப ஸ்பர்ஸ்ய என்று கையினால்ஜலத்தை தொட வேண்டும்.\nபிறகுஎதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை)அக்னியைஎடுத்து வைத்து கொண்டு அதில்ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//ஊதுகுழலால் ஊதி ஜ்வாலை வரும்படிசெய்து மந்த்திரத்தை கூறவேண்டும்.அல்லது\nவரட்டிமேல் கற்பூரம் வைத்து சிராய்தூள் வைத்துபற்ற வைக்கவும்.மந்திரம்சொல்லவும்.\nபரித்வாக்னேபரிம்ருஜாமி ஆயுஷா ச தனேன சஸுப்ரஜா:ப்ரஜயாபூயாஸம்;ஸூவீரோவீரை:ஸுவர்ச்சாவர்ச்சஸா ஸூபோஷ:போஷை:ஸூக்ருஹோக்ருஹை:சுபதி:பத்யா:ஸுமேதாமேதயா ஸுப்ருஹ்மாப்ரம்மசாரிபிஹி.\nநான்குபுறமும் அக்னியை கூட்டுவதுபோல் பாவனை செய்து தேவஸவிதஹப்ரஸுவஹ என்று அக்னியைப்ரதக்*ஷிணமாக ஜலத்தினால்பரிஷேசனம் செய்ய வேண்டும்.\nபிறகுபலாஸ சமித்து அல்லது அரசசமித்து இவைகளால் கீழ் கண்டமந்திரங்களை கூறி “”ஸ்வாஹா””என்கும்போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும்அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம்செய்ய வேண்டும்.\n1.அக்னயேஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதேஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதாஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷாவர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயாபஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனாஅன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.\n5.அபோஅத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ்ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்னஆகமம் தம்மா ஸகும் ஸ்ருஜவர்சஸா ஸ்வாஹா.\n6.ஸம்மாக்னேவர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேனச ஸ்வாஹா.\n7.வித்யுந்மேஅஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத்ஸஹ ரிஷிபி:ஸ்வாஹா.\n10.ஏஷாதேஅக்னே ஸமித்தயா வர்தஸ்வசஆப்யா யஸ்வ ச தயாஹம் வர்தமானோபூயாஸம் ஆப்யாய மானஸ்சஸ்வாஹா\n11.யோமாக்னே பாகினகும் ஸந்தம்அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னேதங்குரு மாமக்னே பாகினம்குரு ஸ்வாஹா..\n12.ஸமிதம்ஆதாய ---அக்னேஸர்வ வ்ரத :பூயாசம்ஸ்வாஹா.\nமறுபடியும்ஜலத்தை ப்ரதக்*ஷிணமாக தேவஸவித:ப்ராஸாவீ:என்றுபரிசேஷனம் செய்யவும்.ஒருசமித்தை ஸ்வாஹா என்று சொல்லிஅக்னியில் வைத்து\nஅக்னே:உபஸ்தானம்கரிஷ்யே என்று எழுந்து நின்றுபின் வர���ம் மந்த்ரத்தை கூறவேண்டும்.யத்தேஅக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்விபூயாஸம் .,யத்தேஅக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்விபூயாஸம்.யத்தேஅக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்விபூயாஸம்\nமயீமேதாம் மயிப்ரஜாம் மய் யக்னிஸ்தேஜோ ததாது.//மயிமேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர:இந்த்திரியம்ததாது./மயிமேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோப்ரஜோ ததாது.அக்னயேநமஹ;\nமந்த்ரஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயாதேவ பரிபூர்ணம் த தஸ்துதே;ப்ராயஸ்சித்தானி அ ஷேஷாணி தப:கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம்பரம்..க்ருஷ்ண,க்ருஷ்ண,க்ருஷ்ண .(நமஸ்காரம்)\nபிறகுஹோம பஸ்மாவை எடுத்து இடதுகையில் வைத்து சிறிது ஜலம்விட்டு வலது கை மோதிர விரலால்குழைத்து கொள்ளும் பொழுது\nமானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷுமானோ அஸ்வேஷு ரீரிஷ;வீரான்மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த:ஸதமித்வஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்துதரித்து கொள்ளவும்.\nமேதாவிபூயாஸம் (நெற்றியில்)தேஜஸ்வீபூயாஸம் (மார்பில்).வர்ச்சஸ்வீபூயாஸம் (வலதுதோளில்)ப்ரம்மவர்ச்சஸ்வீ பூயாஸம் (இடதுதோளில்)ஆயுஷ்மான்பூயாஸம்(கழுத்தில்)அன்னாத:பூயாஸம்(வயிற்றில்)ஸ்வஸ்திபூயாஸம் (ஸிரஸில்).\nபிறகுகைகளை அலம்பிக்கொண்டு கைகளைகூப்பி அக்னியை கீழ்கண்டவாறுப்ரார்திக்கவும்.\nஸ்வஸ்திஸ்ரத்தாம் மேதாம் யச:ப்ரஞ்ஞாம்வித்யாம் புத்திம் ஷ்ரியம்பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம்தேஹிமே ஹவ்ய வாஹன.\nபிறகுகாயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதேஸ்வபா வாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதிஸமர்பயாமி\nஓம்தத்சத் என்று சொல்லி ஒருஉத்திரிணி தீர்த்தம் கீழேவிடவும்.ஆசமனம்செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_3.html", "date_download": "2018-10-15T19:19:51Z", "digest": "sha1:SGA2IYMQALPRCWNKJOHUUOQS4CYUJAKK", "length": 15986, "nlines": 187, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஎந்த நாடுகள் போனாலும், அந்த நாட்டின் உயரமான கட்டிடம் சென்று பார்ப்பது, இல்லையென்றால் அங்கு இருக்கும் உயரமான இடம் செல்வது என்பது எனது பொழுதுபோக்கு. உயரம் செல்லும்போதும், அங்கு ��ருந்து பார்க்கும்போது தெரியும் காட்சி, நாம் நமக்கு அருகில் பார்த்த பேருந்து உயரத்தில் இருந்து பார்க்கும்போது சிறு எறும்பாக தெரிவது என்று அது ஒரு த்ரில் அனுபவம். வான் உயர்ந்த கட்டிடம் கட்டுவது ஒன்றும் எளிதில்லை, அது ஒரு விஞ்ஞான அற்புதம். இந்த உயரம் தொடுவோம் தொடரில், நான் இதுவரை சென்று வந்த கட்டிடங்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை..... அந்த வரிசையில் இன்று ஷாங்காய் நகரத்தின் ஒரு உயர்ந்த கட்டிடம் எனப்படும் ஒரிஎண்டல் டிவி டவர்.\nஇந்த டவர் சீனாவின் ஹாங்க்பு நதியின் கரையோரம் கட்டப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு கட்ட தொடங்கி 1994ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது 1535 அடி மொத்த உயரம் கொண்டது. இது ஆசியாவின் மிக பெரிய டிவி டவர் (கட்டிடம் அல்ல) என்றும், உலகின் மூன்றாவது பெரிய டிவி டவர் என்றும் புகழ் பெற்றது. இதன் டிசைன் பார்க்கும் போது இரண்டு முத்துக்கள் கொர்க்கபட்டது போல தோன்றும், அதனால் இது ஒரிஎண்டல் பியர்ல் டவர் என்றும் அழைக்கபடுகிறது. இதன் முதல் பெரிய உருண்டை வரை செல்ல கட்டணம் எதுவும் இல்லை, ஆனால் இரண்டாவது முத்து உருண்டைக்கு செல்வதற்கு கட்டணம் உண்டு. 1 யுவான் (சீன பணத்தின் பெயர்) என்பது இந்திய மதிப்பில் 8.75 ரூபாய் ஆகும் \n259 மீட்டர் உயரத்தில் இருப்பதை காட்டுகிறது, மாடியை அல்ல \nமேலே நீங்கள் பார்க்கும் இந்த கோளத்தில், கீழே கொடுக்கபட்டிருக்கும் தளங்கள் எல்லாம் இருக்கின்றன\n863வது அடியில் - வேடிக்கை பார்க்கும் தளம்\n876வது அடியில் - டிஸ்கோ கிளப் மற்றும் உணவகம்\n889வது அடியில் - Ktv எனப்படும் கரோக்கே பார்\n1148வது அடியில் - வேடிக்கை பார்க்கும் தளம் மற்றும் பார்\n1535வது அடியில் மிக பெரிய ஆண்டெனாவின் முனை முடியும்.\nமொத்தம் 14 (பெரிய) மாடிகளை கொண்ட இந்த டவரில் நீங்கள் கடைசி தளத்திற்கு போகும் போது தெரியும் காட்சிகள் உங்களுக்கு கட்டிட கலையின் மீது ஒரு ஆர்வத்தை வரவைக்கும். மேகங்கள் உங்களை தொட்டு போவதை போல இருக்கும், மொத்த ஷாங்காய் நகரமும் தெரியும் அந்த காட்சி உங்களை மலைக்க செய்யும் \nமேலே சீன உணவுகளை உண்டு கொண்டு நீங்கள் சிறிது நேரம் இருந்து சூரியன்\nமறைந்தவுடன் இந்த நகரம் விளக்குகளால் தன்னை அலங்கரித்து கொள்ளும் காட்சியை நீங்கள் கண்டிப்பாக காண வேண்டும். இந்த ஹாங்க்பு நதியில் மிதக்கும் ஓடங்கள் எல்லாம் சிறு எறும்பு ஊர்வதை போல தெரியும் மேலே நீங்கள் இதை பார்த்து முடித்தவுடன் அங்கிருக்கும் கடைகளில் இதன் சிறிய மாடல் ஒன்றை வாங்கலாம்.\nஉயரம் தொடுதல் என்பது ஒரு நல்ல அனுபவம், அதுவும் இது போல கட்டிட கலையினை சென்று அனுபவிக்கும்போது நிஜமாகவே மனிதன் என்பவன் ஒரு மிக பெரிய அறிவாளி என்ற கர்வம் பிறக்கிறது \nஷாங்காய் டிவி டவர் அழகிய படங்களுடன் கண்டுகொண்டோம் .நன்றி.\n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \n//எந்த நாடுகள் போனாலும், அந்த நாட்டின் உயரமான கட்டிடம் சென்று பார்ப்பது, இல்லையென்றால் அங்கு இருக்கும் உயரமான இடம் செல்வது என்பது எனது பொழுதுபோக்கு. //\nநல்ல பகிர்வு மற்றும் தங்களது வித்தியாசமான பொழுதுபோக்கு பழக்கம் ஆச்சர்யமூட்டியது.\nநன்றி நண்பரே, ஒரே நாளில் எனது நிறைய பதிவுகளை படித்து மகிழ்ந்து, அதற்க்கு கருத்துக்களும் இட்டதற்கு மட்டற்ற மகிழ்ச்சி உங்களது வலைப்பூவில் இருக்கும் படங்களை பார்த்தேன், வித்யாசமான ரசனை..... மீண்டும் வருக \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சில��ும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/03/blog-post_34.html", "date_download": "2018-10-15T18:56:38Z", "digest": "sha1:VZ3EZ4WA7JMTQHG5DUIS435QM5V7SQJ5", "length": 7465, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "திருகோணமலை மாவட்டத்தில் தரிசு நிலங்களை அபிவிருத்திக்கு பயன்படுத்த நடவடிக்கை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » திருகோணமலை மாவட்டத்தில் தரிசு நிலங்களை அபிவிருத்திக்கு பயன்படுத்த நடவடிக்கை\nதிருகோணமலை மாவட்டத்தில் தரிசு நிலங்களை அபிவிருத்திக்கு பயன்படுத்த நடவடிக்கை\nதிருகோணமலை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத நிலையிலுள்ள தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் புதன்கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.\nமாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார வின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பிரதம ஆலோசகராகக் கலந்து கொண்டார்.\nஅங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது கடந்த ஜனவரி மாதம் இடம் பெற்ற முதலீட்டாளர் மாநாட்டினை தொடர்ந்து கிழக்குக்கு அதிக முதலீடுகளை மேற்கொள்ள வழி பிறந்துள்ளது.\nஎனவே, அதற்கேற்றவாறு கிழக்கு மாகாணத்திலுள்ள வளங்களை இனங்கண்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான புதிய திட்டங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இத்தகைய முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் வழியேற்றப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தினை மனித வளமும், இயற்கை வளங்களும் நிறைந்த செழிப்பான பிரதேசமாகவும் அபிவிருத்தி அடைந்த மாகாணமாகவும் மாற்றுவதே புதிய முதலீட்டுத் திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.\nஇக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலக செயலாளர்களும் கொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-15T19:36:21Z", "digest": "sha1:ANEFECXTZIAHD4WGHNOL23NHSUW7CAMX", "length": 13277, "nlines": 89, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம்...\nமழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nமழையால் பயிர்சேதம், வீடுகள், குடிசைகள், கால்நடை, படகுகள் இழப்பு கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் பருவமழை தொடங்கும் முன்னரே அரசு அதிகாரிகள் முன்னெச்சரி���்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.\nஇருப்பினும் ஒரே நாளில் அதிகளவு மழை கொட்டித்தீர்க்கும் போது, பாதிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. கடலூரில் மின் விநியோகம், சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. 70 நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு 2 லட்சத்து 34 ஆயிரத்து 750 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 180 வீரர்கள் உட்பட 673 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காவல், வருவாய் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஆயிரத்து 673 பேர் மீட்பு, நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 16 ஆயிரத்து 613 பேர் 133 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்ட 116 சிறப்பு முகாம்களில் 34 ஆயிரத்து 426 பேர் தங்கவைக்கப்பட்டு, குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீட்டில் தங்கியுள்ளவர்களுக்கு 1 லட்சத்து ஆயிரம் உணவுப் பொட்டலங்கள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் அம்மா குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் பகுதி மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 25 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டதால், மணலி புதுநகர், எழில் நகர், விச்சூர், சடையன்குப்பம் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.\nஏரிகளில் ஏற்பட்ட உடைப்பால் திருவள்ளூரில் சில பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன.\nநவம்பர் 16,17 தேதிகளில் கரைகளில் உடைப்பு ஏற்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன. 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 26 ஆயிரத்து 448 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nபூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு தற்போது 800 கன அடியாக குறைந்துள்ளதால், விரைவில் நீரால் சூழப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும்.\nசென்னையில் மவுன்ட், தில்லைகங்காநகர் சுரங்கப்பாதைகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது. மழைநீர் அகற்றும் பணியில் 470 டீசல் பம்புகள், 56 சூப்பர் சக்கர்கள், 49 தீயணைப்பு வாகனரங்கள், 74 ஜெ.சிபிக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கிய 789 பகுதிகளில் 331 பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.\nகடந்த 16,17 தேதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் வசித்த 25 ஆயிரத்து 595 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சென்னையில் 76 முகாம்களில் 9 ஆயிரத்து 91 பேர் தங்கியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 69 ஆயிரத்து 540 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 199 மருத்துவ முகாம்கள், 17 நகரும் மருத்துவகுழுக்கள் மூலம் 36 ஆயிரத்து 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை, காஞ்சிபுரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னையில் 216, காஞ்சிபுரத்தில் 106 மற்றும் திருவள்ளூரில் 89 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவடகிழக்கு பருவமழை நிவாரணத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்சேதங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள், வீடுகள், கால்நடை, படகுகள் ஆகியவை கணக்கிடப்பட்டு, நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும்” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2017/12/1.html", "date_download": "2018-10-15T19:11:40Z", "digest": "sha1:X3QIBVPLS25GW5UCB2I5S7DGROULTAPL", "length": 28276, "nlines": 181, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1", "raw_content": "\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1\nவிலங்குகளை பறவைகளை சிறை பிடிக்க விரும்பும் வேடர்கள் , அவற்றிற்கு பொறி வைத்து பிடிப்பார்கள். உதாரணமாக , புலியை பிடிக்க வேண்டும் என்றால், ஒரு கூண்டு செய்து, அதில் ஒரு மானை கட்டி வைத்து விடுவார்கள். மானின் வாசனையை கொண்டு புலி அதை பிடிக்க பாயும். கூண்டின் கதவு மூடிக் கொள்ளும். புலி மாட்டிக் கொண்டு வாழ் நாள் எல்லாம் அவதிப் படும்.\nவீட்டில் கூட எலியை எலி பொறி வைத்து பிடிப்பதை நாம் அறிவோம்.\nஒரு கணம் , அந்த பொறியில் உள்ள வடை துண்டுக்கோ, தேங்காய் சில்லுக்கோ ஆசைப் பட்டு எலி உயிரை விடும்.\nஅந்த எலியைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய் வரும். பாவமாய் இருக்கும்.\nநாம் அந்த எலியை விட பெரிய ஆள் இல்லை.\nஇந்த ஐந்து புலன்களும் , ஐந்து பொறியைப் போல. ஒரு நிமிடம் ஆசைப் பட்டு நம்மை மீளாத துயரில் ஆட்படுத்தி விடும்.\nவிலங்குகளுக்கு , பொறி இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும். நமக்குத் தெரியும். இருந்தும் நாம் மாட்டிக் கொள்கிறோம். ஏன் \nஏன் என்றால், இந்த பொறிகள் நமக்கு நல்லது செய்வதாக கூறி, வஞ்சகமாக இழுத்துக் கொண்டு போய் மாட்டி விட்டு விடும்.\nஎவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும் , அனுபவம் இருந்தாலும், ஒரு நொடியில் வீழ்த்தி விடும்.\nஎனவே அது பெரிய பொறி.\nவஞ்சகமாக நம்மை மாட்டி விட்டு விடுவதால் அது கள்ளப் பொறி.\nஇந்த வஞ்சக பொறிகளை வைத்துக் கொண்டு நாம் அல்லாடுகிறோம்.\nஇந்த புலன்கள் ஆசைப்படும் அனைத்தும் வேண்டும், அப்படி புலன் இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வரும் நல் வினை , தீ வினை பலன்கள் நம்மை தொடரக் கூடாது, அதாவது வினையினால் மறு பிறப்பு வரக் கூடாது, மேலும், அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பின் , இறைவனடி சேர வேண்டும்.\nமுடியும் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.\n\"விரும்பியவை அடைவீர்கள், வினை அனைத்தும் தீரும், பரம பதம் அடைவீர்கள்\" என்கிறார்.\n\"பெரும் பொறி, கள்ளப் பூதங்களான புலன்களை கொண்ட உடலை உடைய நாம் \" என்கிறார்.\nதிரு புள்ளக் குடி என்ற திரு தலத்துக்கு சென்றால் போதுமாம்.\nவிரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்\nஅரும் பர வீடும் அடைவீர் - பெரும் பொறிகொள்\nகள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்\nவிரும்பினவை = ஆசைப் பட்டவை அனைத்தும்\nவினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும்\nஅரும் பர வீடும் அடைவீர் = அடைவதற்கு அரிதான பரம பதம் அடைவீர்கள்\nபொறிகொள் = பொறிகளை கொண்ட\nகள்ள பூதம் குடி கொள் = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள\nகாயமுடையீர் = உடம்பை உடைய\nபுள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்\nஒருவர் இறந்து விட்டால், \"இன்னாருடைய பூத உடல் இந்த இடத்தில், இன்ன நேரத்தில் அடக்கம் செய்யப் படும் \" என்று அறிவிப்பதை கேட்டிருப்பீர்கள். அது என்ன பூத உடல் பூதம் போல பெரிதாக இருக்குமா \nபஞ்ச பூதங்களால் ஆனது இந்த உடம்பு. எனவே பூத உடல்.\nஇந்த உடலில் உள்ள புலன்கள் இருக்கின்றனவே, அவை கள்ள பெரும் பூதங்கள்.\nவெறும் பூதம் என்றாலே பயம். இதில் கள்ள பெரும் பூதம் என்றால் எப்படி இருக்கும். கட்டாயம், நம்மை தின்று விடும் அல்லவா \nஅப்படி பயப்பட வேண்டும் இந்த புலன்களுக்கு.\nஅப்படிப்பட்ட புலன்களை கொண்ட அடியவர்களே, உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லது வேண்டும் என்றால், புள்ளபூதக் குடிக்கு போங்கள்.\nநீங்க போனா மட்டும் போதும்.\nசரி, இந்த புள்ள பூத குடிக்கு இந்த பெயர் எப்படி வந்தது இந்த ஊர் எங்கே இருக்கிறது இந்த ஊர் எங்கே இருக்கிறது இங்கு வேறு என்ன விஷேசம் \nLabels: nootriyettu thirupadhi andhaadhi, திருப்புள்ளம்பூதங்குடி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம்...\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம்...\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 2...\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 1...\nமுத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_1.html", "date_download": "2018-10-15T19:45:59Z", "digest": "sha1:DX67QJIBNSMQJRTY3I6CDF43LQFFKDU5", "length": 23351, "nlines": 146, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: திருக்குறள் - பெருமை வேண்டுமா?", "raw_content": "\nதிருக்குறள் - பெருமை வேண்டுமா\nதிருக்குறள் - பெருமை வேண்டுமா\nபெருமையோடு வாழ வேண்டும் என்று விரும்பாதவர் யார் எல்லோரும் பெருமையோடு, சிறப்பாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். மற்றவர்களை விட செல்வத்தில், அறிவில், பதவியில் என்று ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களை விட சிறந்து விளங்கவே விரும்புகிறார்கள்.\nஆனால், எப்படி அந்தப் பெருமையை பெறுவது\nஅதை அறிவதற்கு முன், ஒருமை மகளிர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nதிருமணம் ஆன பின், கணவன் எப்படி இருந்தாலும், பெண்கள் அவனை விட்டு விட்டு இன்னொருவனை மணந்து கொள்ள விரும்புவதில்லை. பெருவாரியான பெண்கள் நிலை அது. விதி விலக்குகள் இருக்கலாம். இருக்கிறது.\nகணவன் மேல் ஆயிரம் குறைகள் சொல்லுவார்கள். கணவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அப்பாவி, சோம்பேறி, என்றெல்லாம் கூறுவார்கள். இருந்தும், கணவனை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவனை விட்டு விட்டு இன்னொருவனை மனதில் நினைக்க மாட்டார்கள். அதுவே கற்பு என்று கூறப் படுகிறது. நமக்கு இவன் தான் என்பதில் மிக உறுதியாக இருப்பார்கள்.\nஅவர்களை வள்ளுவர் \"ஒருமை மகளிர்\" என்கிறார். ஒன்றைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டார்கள்.\nஅது போல, பெருமை வேண்டுபவர்கள், கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தத் துறையை எடுத்தாலும், அதில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து மாறக் கூடாது. ஒன்றை செய்யும் போதே, மனம் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்குத் தாவ விடக் கூடாது.\nஉயர்ந்த ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும். குறிக்கோளில் உறுதி வேண்டும்.\nஒருமை மகளிரே போலப் பெருமையும்\nஒருமை மகளிரே போலப் = ஒருமை மகளிரைப் போல\nதன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தான்\nகொண்டுஒழுகின் = ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்\nபெருமையை அடைய கொண்ட குறிக்கோளில், ஒழுக்கமான வழியில் இருந்து மாறக் கூடாது.\nஎவ்வளவு துன்பம் வந்தாலும், கற்புடைய மகளிர் எப்படி தங்கள் கணவனை , அவன் எப்படி இருந்தாலும் விட மாட்டார்களோ, அது போல குறிக்கோளை விடக் கூடாது.\nஒழுகின் - அற வழியில் , இடை விடாமல் முயற்சி செய்தால்\nஅது படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, பெருமை அடைய இதுவே வழி.\nஇதை விட சிறந்த உதாரணத்தை கொண்டு இந்த குறளை இவ்வளவு கச்சிதமாக விவரித்து இருக்கமுடியாது.\nதிருக்குறள் - மனத்தாலும் தீமை செய்யக் கூடாது\nஅபிராமி அந்தாதி - பாதத்தில் மனம் பற்றி\nகுறுந்தொகை - இனிது என்று கணவன் உண்டலின்\nதிருக்குறள் - பெருமை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=15", "date_download": "2018-10-15T18:58:13Z", "digest": "sha1:ZPHERM4KKBFH5Y6BOWSDLAMUSNUJQADJ", "length": 8760, "nlines": 114, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nபூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் 30.09.2017 இன்று திருவிழா ஆரம்பம்.\nநாகர்கோவில் பூர்வீகநாகதம் பிரான் ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் இடம்பெற்று நாகேஸ்வரப்பெருமான் எழுந்தருளி உள்வீதியுலா வலம்வந்து மெய்யடியார்களுக்கு நல்லாசி வழங்கியருளினார். இவ்விழாவிற்கு கடந்த வருடங்களைவிட பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டது சிறப்பம்சமாகும். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது....\nநாகத்தொடுவாய் பாலம் வாகனம் செலுத்துமளவிற்கு பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.\nநாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வீதியூடக கடற்கரைக்கு செல்வதற்கு நாகத்தொடுவாய் ஏரி இடையூறாக இருப்பதனை அவதானித்த எமது கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சி வீணடிக்கப்படவில்லை. உரிய அதிகாரிகளின் சிறு உதவியுடனும்,\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது புக்காரா விமானம் நடார்த்திய குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவச்செல்வங்களின் 22 ஆவது நினைவுதினம் இன்று பி.ப 2 மணியளவில் நாகர்கோவில் மாகவித்தியாலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. மாணவச்செல்வங்களின் ஆத்மா சாந்த்தியடைய அனைவரும் இவ் ஆத்மசாந்தி நிகழ்வில் கலந்துகொள்வோமாக.\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nநாகர்ககோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 10.09.2017 அன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை 10 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளினால் அபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்று சுமார் 2 மணியளவில் பகல் பூஜைகள் நிறாஇவடைந்து....புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.\nநாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 09.09.2017 சனிக்கிழமை இன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை சுமார் 9 மணியளவில் 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் விஷேட பூஜை\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.\nநாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nவடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\n05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/eu.html", "date_download": "2018-10-15T19:59:40Z", "digest": "sha1:MDZUJ2XH6V4MOXQOF6ZFHM7RKUKHFZCW", "length": 8869, "nlines": 55, "source_domain": "www.onlineceylon.net", "title": "முஸ்லிம் விவாக சட்டத்தில் நிபந்தனை வேண்டாம் - EU விடம் கிழக்கு முதலமைச்சர் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுஸ்லிம் விவாக சட்டத்தில் நிபந்தனை வேண்டாம் - EU விடம் கிழக்கு முதலமைச்சர்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்கு் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது​\nஇன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எஸ் தண்டாயுதபானி, கி.துரைராஜசிங்கம் மற்றும் ஆரியவதி கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டதுடன் முதலமைச்சரின் செயலாளர் அஸீஸ் அவர்களும் இதன் போது பங்கேற்றார்.\nஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம் திருமணச்சட்டம் தொடர்பான நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.\nதனிப்பட்ட சமூகத்தின் மத நம்பிக்கை சார்ந்த விடயங்களை நிபந்தனைகளாக முன்வைப்பதை தவிர்த்து, இலங்கையில் தற்போது பரவிக் காணப்படும் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை நிபந்தனைகளாக முன்வைக்கவேண்டுமென ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது இலங்கையில் மூவின மக்களும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்துவரும் நல்லாட்சியில் இவ்வாறான நிபந்தனை அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன்ப��து கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் நல்லாட்சி தொடர்பில் முதலமைச்சர் இதன்போது எடுத்துரைத்தார்.\nஅத்துடன் இதன்போது கிழக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள வேலையில்லாப் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.\nயுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துத்தல் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/165300-2018-07-20-12-04-25.html", "date_download": "2018-10-15T20:15:10Z", "digest": "sha1:FZ7PYRNBQ7AACR2QTKLFF3Q7HRY5S4JZ", "length": 18790, "nlines": 87, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். வ��சாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»பகுத்தறிவு களஞ்சியம்»ஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்\nஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்\nஇந்தியாவில் ஒரு புருஷனுக்குப் பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரண மாகவும், அவ்வழக்கம் சமுகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர் களுக்குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆனால், ஒருவித சீர்திருத்தக் காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்காரதேசத்தை, அவர்களது நாகரிகத்தைப் பின்பற்றியவர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள்.\nஅதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டி கட்டின சாமியையும் கும்பிடுவார்கள். அதற்கு கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கும்பாபிசேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண்களிடம் சகவாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன்படுத்தியும் வருவார்கள்.\nஆனால், வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்தி��ுத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக்கூட்டத்தார் சீர்தி ருத்தம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர் களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப்பட வேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரிகத்தைக் தாங்களும்வாயினால் பேசுவதின் மூலம் தங்களை நாகரீகக்காரர் என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஆகவே, இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும் போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டி களுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம்முறையை இஷ்டப் படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும். புருஷன் பெண் சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண்சாதி என்பவர் களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத் தில் நமது அபிப்பிராய மாகும். இந்து மத ஆதாரங்களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒரு புறமிருந்தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்த வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2,3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2,3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவி யாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இதுதவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள திபெத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது.\nஒரு பெண்ணுக்கு நான்கு, அய்ந்து புருஷர்கள் கணவர்களாக இருந்துவருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டைச் சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இப்படியிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க நல்ல குணங்களும். நாணயங்களும் இருந்து வருகின்றதாம்.\nஇதை திபெத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரெஞ்சு மாதாகிய திருமதி. லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப்பற்றி வியக்கமாக எழுதிகிறார். (இந்த விபரம் 9-9-31 தேதி நவசக்தியில் காணலாம்.)\nஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத்தமோ, முற்போக்கோ என்பவைகளைப் பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்று தான் சொல்லவேண்டும். எந்தப்பழக்கவழக்கம் சீர்த்திருத்தம் என்றாலும் நம்நாடு--நம்மதம்--நம்ஜாதி--நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது எப்படி நடந்து வருகின்றது என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச்செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கிறார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது எப்படி இருக்கின்றது என்பவைகளைப்பற்றி கவனிப் பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன\n நமது அறிவுக்கு எப்படிப்படு கின்றது இப்படியிருந்தால் என்ன என்பதுபோன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோகிடையவேகிடையாது என்று தான் சொல்லவேண்டி யிருக்கின்றது. இந்தக்காரண மேதான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடு தலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டி ருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.\nஆகவே, எந்தக்காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவகுண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சவுகரியம் இருப்பதுதான் மனித சமுக விடுதலை என்றும் சொல்லுகின்றோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nபெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/bul-bul-thara-song-lyrics/", "date_download": "2018-10-15T19:48:37Z", "digest": "sha1:IBP5BJ62TILVH5GMTTTU3E3V7EUOROFH", "length": 7860, "nlines": 269, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Bul Bul Thara Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பாப் ஷாலினி\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nகுழு : சாயாபு சாயாபு\nபெண் : புல் புல் தாரா புல்\nபோட்ட புல் புல் தாரா\nஊசி பீசா ஒடிசி டான்சா\nபெண் : யே கொல\nபெண் : { அரே குரானி\nலேயா லேயா } (2)\nபெண் : புல் புல் தாரா புல்\nபோட்ட புல் புல் தாரா\nஊசி பீசா ஒடிசி டான்சா\nகுழு : சாயாபு சாயாபு\nபெண் : டீ கடையின்\nபெண் : ஹே கடிவாளம்\nநீ அடி மேளம் நமக்கு\nபெண் : { அரே குரானி\nலேயா லேயா } (2)\nபெண் : புல் புல் தாரா புல்\nபோட்ட புல் புல் தாரா\nஊசி பீசா ஒடிசி டான்சா\nபெண் : உன் மனம்\nபோலே தினம் நீ அடி\nபெண் : { அரே குரானி\nலேயா லேயா } (2)\nபெண் : புல் புல் தாரா புல்\nபோட்ட புல் புல் தாரா\nஊசி பீசா ஒடிசி டான்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaa-iravugal-song-lyrics/", "date_download": "2018-10-15T18:58:59Z", "digest": "sha1:FI7L3B3OWHI4RGUXMTW2UBJAZSYZ5X22", "length": 8546, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaa Iravugal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அஜ்மல் கான் மற்றும்\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : வா இரவுகளை கொல்வோம்\nஆண் : வா இரவுகள்… வா இரவுகள்…\nவா இரவுகள்… வா இரவுகள்…\nவா இரவுகள்… வா இரவுகள்…\nஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி\nடைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு\nகால் நீட்டி அந்த வானம் உதை\nடைப்பூ ஒரு கோப்பை குடி\nஆண் : போகாத புரியாத\nதாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை\nஉலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே\nஆண் : ஏ ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை..\nஆண் : சிவப்பு அணுக்கள் சிவப்பு மதுவை\nஇரக்கி தெளிக்க தினம் கேட்குமே\nவெள்ளை அணுக்கள் வெள்ளை மதுவில்\nகுளித்து முடித்தால் மோட்சம் காண்போமே\nஆண் : ஹே… இரவுகளை வெல்வோம்\nஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி\nடைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு\nகால் நீட்டி அந்த வானம் உதை\nடைப்பூ ஒரு கோப்பை குடி\nஆண் : வயதை வெளுக்கும் நிலவுகள்\nஆண் : புதிய நகரம் புகுந்த போது\nஇதய குருங் கூட்டில் நில நடுக்கங்கள்\nபழகி பழகி நடுக்கம் விலகி\nமுரட்டு குரங்காக ஆட்டம் போட்டோமே\nஆண் : ஹே இரவுகளை வெல்வோம்\nஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி\nடைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு\nகால் நீட்டி அந்த வானம் உதை\nடைப்பூ ஒரு கோப்பை குடி\nஆண் : போகாத புரியாத\nதாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை\nஉலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே\nஆண் : லெட்ஸ் டூ திஸ் பெங்களூர் ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2009/masters-of-scat/", "date_download": "2018-10-15T20:11:52Z", "digest": "sha1:KHLWJLGTSDSAKNDI3METINVQOUGSA4SF", "length": 3759, "nlines": 55, "source_domain": "domesticatedonion.net", "title": "Masters of Scat – உள்ளும் புறமும்", "raw_content": "\nஜாஸில் Scat Singing என்பதன் உச்சத்தைச் சொல்லும் பாடல். உலகின் இரண்டு உன்னத ஸ்கெட் பாடகர்கள் லூயி ஆம்ஸ்ட்ராங் மற்றும் டானி கேய் (Louis Armstrong – Danny Kaye) இங்கே. உற்சாகமான ஒரு சனிக்கிழமை நள்ளிரவு.\nதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – இரண்டு\nலூயியின் ட்ரம்பெட்தான் அவர் பாடல்களைவிட பிடிக்கும். ஸ்கேட்டில் Ella Fitzgerald அளவுக்கு யாரும் impromptu scatting செய்ய பிறக்கவில்லை என்பது அடியேன் எண்ணம். அதுவும் Danny செய்தது oodling 🙂\nசொல்ல மறந்தது… ஆனாலும் திரும்பத்திரும்ப கேட்கவைத்தது… இது போல நிறைய தேடி போடுங்கள் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2011/nasa_3d_solar_visualization/", "date_download": "2018-10-15T19:21:41Z", "digest": "sha1:JSWJDF2Y2MMSVN2ARAQTZONWEZ5SPVHX", "length": 3612, "nlines": 48, "source_domain": "domesticatedonion.net", "title": "முப்பரிமாண சூரியக் குடும்பம் – உள்ளும் புறமும்", "raw_content": "\nநாஸாபுதிதாக Eyes on Solar System என்ற விளக்க தளத்தை வெளியிட்டிருக்கிறது. நாம் சூரியக் குடும்பத்தைப் பற்றி நிறைய படித்திருப்போம். இருந்தபோதிலும் முப்பரிமாணத்தில் இதைப் பார்ப்பது நம் புரிதலை மேம்படுத்தும். இந்தத் தளத்தைப் பற்றிய விளக்கத்தை இங்கே யூட்யூப் விடியோவில் பார்க்கலாம்.\nஇந்திய இராணுவ ஆராய்ச்சித்துறை தோல்விகள் – 2\nமின்மசி திரை – சோதனை வடிவம் வெளியீடு\nமூளைச் செயலிழப்பு – மருத்துவரின் அனுபவப் பகிர்வு\nகணிமை/தகவல் நுட்பம் இந்திய மாணவிகளுக்கான கூகுள் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=affcfe5fcdb2157f21a5b0244f7b90e7", "date_download": "2018-10-15T20:28:13Z", "digest": "sha1:KFATSHGKL5NHJXKCHLK7KF4MO4YOGUHM", "length": 34296, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது ���வ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்��ுக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வ��லைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோச���ை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள��� சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97769", "date_download": "2018-10-15T19:32:54Z", "digest": "sha1:MUSV7HZ32H6INTSMLLGO43BSL7WLKH4K", "length": 6022, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "நீண்ட வால் கொண்ட 10 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி கண்டுபிடிப்பு", "raw_content": "\nநீண்ட வால் கொண்ட 10 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி கண்டுபிடிப்பு\nநீண்ட வால் கொண்ட 10 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி கண்டுபிடிப்பு\nதென்கிழக்கு ஆசிய காடுகளில் விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் பழமையான சிலந்தியை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலந்தி மர பிசினில் உறைந்து இருந்துள்ளது. ஏறக்குறைய 10 கோடி ஆண்டிற்கு முன்பு வாழ்ந்த சிலந்தியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஇதுவரை 50 ஆயிரம் சிலந்தி வகைகள் உலகில் உள்ளன. ஆனால் இந்த சிலந்திக்கு தேள் போன்று நீண்ட வால் உள்ளது. இதன் மூலம் ஆரம்ப காலத்தில் இருந்த சிலந்திகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் எனக் கூறப்படுகிறது. இது போன்ற பல உயிரினங்கள் மியான்மர் காடுகளிலிருந்து ஆண்டுதோறும் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தியின் நீளம் 6 மி.மீட்டராகும். இதில் பாதி அளவுக்கு வால் உள்ளது. பொதுவாக சிலந்திகள் வாயிலிருந்து வரும் நூல் போன்ற திரவம் மூலம் வலைப்பின்னி அதில் வாழ்கின்றன. ஆனால் இந்த சிலந்திக்கு வலைப்பின்னுவதற்கான எந்த உடல் அமைப்பும் இல்லை. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nபுரதச்சத்து அதிகம் கொண்ட 'கரப்பான் பூச்சி' ரொட்டி\nசீனாவால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இண்டர்போல் தலைவர்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/kannamma", "date_download": "2018-10-15T19:47:35Z", "digest": "sha1:7L5YJBMZGYBE37NQUGOEY7YHZNDBQUT2", "length": 14824, "nlines": 351, "source_domain": "tamiltap.com", "title": "கண்ணம்மா tamil song lyrics - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு...\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த...\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.......\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது...\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி...\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது\n‍ - வைரல் புகைப்படத்துக்கு...\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு...\nபிரதேச சபை அமர்வில் அமளி துமளி\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில்...\n“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப்...\nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு...\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nkannamma song lyrics - கண்ணம்மா பாடல் வரிகள்\nபூவாக என் காதல் தேநூருதோ\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\nகண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா\nகாலா திரைப்பட பாடல் வரிகள்\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில ஒத்த தலை றாவணன் பச்சபுண்ட...\nசெம்ம  வெயிட்டு  செம்ம  வெயிட்டு  அடங்க  மறுப்பவன் , வெளிச்சம்  கொடுப்பவன்  கவலை  கலைக்கிறவன்...\nஒத்த தலை றாவணா பத்துதலை ஆவுடா ஒத்தையில நிக்கிற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கடா எழுச்சிகளை புரட்சியாக்கவா வரம்புகளை வயல்களாக்கவா...\nபூவாக என் காதல் தேநூருதோ தேனாக தேனாக வாநூருதோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா...\nதெரு  விளக்கு வெளிச்சத்துல  நாங்க  முன்னேறி  வருவோம்  உயரத்துல  வாழ்ந்தா  கூட  வறுமையில்  வரலாறு...\nஇது எங்க கோட்டை உள்ள வந்தா வேட்டை ஒரு விசில் ஒண்ணு அடிச்சாக்கா கிளம்பும் பேட்டை இங்க சிறிசு கூட பண்ணும் பெரிய சேட்டை எங்க பெரிசுங்க...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nகடந்த நான்கு நாட்களில் ’செக்க சிவந்த வானம்’ படம் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/17/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-15T20:38:49Z", "digest": "sha1:QWXLT43O5TB5IWLOS7UVS2MSZY2R43LK", "length": 8620, "nlines": 135, "source_domain": "tamiltrendnews.com", "title": "உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விசயங்களை சொல்கிறோம் கேளுங்கள்! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆன்மீகம் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விசயங்களை சொல்கிறோம் கேளுங்கள்\nஉங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விசயங்களை சொல்கிறோம் கேளுங்கள்\nஉலகில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. ஆனால், கை ரேகையில் ஒரு சில விஷயங்கள் பொதுவாக ஒரு சிலருக்கு மத்தியில் மட்டும் அமையலாம்,இரண்டு உள்ளங்க��� ரேகையிலும் X போன்ற குறி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய சிறப்பு குணாதிசயங்கள் என்னென்ன என்று இனி காண்போம்..இப்படி நம் கைரேகைக்கு ஏற்றபடி நாம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளோம் என்பதையும். நாம் அதிர்ஷ்டசாலியா என்பதை பற்றியும் கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.வீடியோவை பாருங்க.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nPrevious articleமாட்டின் விந்துவை தான் எனர்ஜி ஏத்த மடுக்கு மடுக்கு என்று குடித்தீர்களா..\nNext article15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா\nதப்பி தவறியும் இந்த விரலில் விபூதியை வைத்துவிடாதீர்கள்மிகப்பெரிய ஆபத்தாம்- அனைவருக்கும் பகிருங்கள்\n29-5-2018 அன்று மிக மிக முக்கியமான நாள்.அன்றைய நாளை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள் – அனைவருக்கும் பகிருங்கள்\nதினமும் இந்த மந்திரத்தை சொன்னால் கோடிக்கணக்கில் செல்வ மழை பொழியுமாம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/19/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D--1033400.html", "date_download": "2018-10-15T20:16:58Z", "digest": "sha1:VORZK6SAH4LHTITL5ZCO4OUTR3B3GTAM", "length": 8645, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"வேளாங்கண்ணியில் விமான தளம் அமைக்கக் கோரிக்கை\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n\"வேளாங்கண்ணியில் விமான தளம் அமைக்கக் கோரிக்கை'\nBy நாகப்பட்டினம் | Published on : 19th December 2014 12:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவேளாங்கண்ணியில் விமான தளம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nநாகப்பட்டினம், கீழையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 22-வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nவேளாங்கண்ணிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஏராளமானோர் வந்து செல்வதால், அவர்களின் வசதிக்கென விமான தளம் அமைக்க வேண்டும்.\nகாவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான கீழையூர் பகுதியில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்கிட அனுபவம் வாய்ந்த வேளாண்மைத் துறை அதிகாரிகள் தேவைப்படுவதால் இப்பகுதியில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்.\nகீழ்வேளூர் வட்டம், சோழவித்தியாபுரத்தில் உள்ள உப்பன ஆற்றின் குறுக்கே உப்பு நீர் செல்லாமல் தடுக்க ஏதுவாக தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். கீழையூர் ஒன்றியத்தில் திருப்பூண்டி, எட்டுக்குடி ஆகிய இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரிகளை தூர்வாரி, நீரைத் தேக்க வேண்டும்.\nநூறு நாள் வேலை வழங்கக் கோரியும், ஊராட்சியில் உள்ள அடிப்படை பிரச்னைகளான சாலை வசதி, மின்விளக்கு, குடிதண்ணீர், கழிப்பிட வசதி, முதியோர் உதவித்தொகை வழங்குதல், பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு பட்டா போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வரும் 2015 ஜனவரி 7-ல் ஒன்றியத்தில் உள்ள 27 சிற்றூராட்சி, பேரூராட்சிப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநாட்டில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வி. தம்புசாமி, கோ. பழனிச்சாமி, மக்களவை முன்னாள் உறுப்பினர் எம். செல்வராசு, மாநிலக் குழு உறுப்பினர்கள் அ. சீனிவாசன், எஸ். சம்பந்தம், ஒன்றியச் செயலர் டி. செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேல��ம் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2640651.html", "date_download": "2018-10-15T20:11:34Z", "digest": "sha1:JHFVWKKJ4W3T3R42JWUPXDPKH7OULJ5I", "length": 6514, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமுன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்\nBy DIN | Published on : 30th January 2017 07:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியரும், சங்கச் செயலருமான சிவராமசுப்பு ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக வசந்த், துணைத் தலைவராக மல்லைராஜ், செயலராக மாரிமுத்து, துணைச் செயலராக விஷ்ணுவர்தினி, பொருளாளராக உதயகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nநிகழ்ச்சிகளை நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியை நாகஜோதி தொகுத்து வழங்கினார். உயிர் வேதியியல் துறைப் பேராசிரியை விஷ்ணுவர்தினி வரவேற்றார். மின்னணுவியல் துறைப் பேராசிரியை கனகலட்சுமி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_27.html", "date_download": "2018-10-15T18:50:42Z", "digest": "sha1:SRZGZAD6KIEZ4ODA74XPGCHVBENOPMHE", "length": 34587, "nlines": 356, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்சியில் காலை உணவாக பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை சாப்பிட்டோம், அடுத்து என்ன என்று என்னோடு வந்தவர்கள் பார்க்கையில் அடுத்து சிதம்பரம் சீர்காழி இடையில் இருக்கும் புத்தூர் ஜெயராம் கடையில் அசைவ சாப்பாடு என்று சொல்லியவுடன் என்னுடன் வந்த நான்கு பேரும் ஒரு மதிய உணவுக்கு அவ்வளவு தூரம் (170 km) செல்லவேண்டுமா என்று பயங்கர கடுப்பு, நான் இதற்க்கு முன் இந்த உணவகத்தை பற்றி வந்த பதிவுகளை படித்து இருந்ததினால் கண்டிப்பாக இங்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். முடிவில் எல்லோரும் என்னுடன் வந்தாலும் வழியெல்லாம் எனக்கு திட்டுதான் அப்படி என்ன அசைவ சாப்பாடு கிடைக்கிறது அங்கே அப்படி என்ன அசைவ சாப்பாடு கிடைக்கிறது அங்கே எல்லோரும் புகழ்ந்து எழுதும் அளவுக்கு அவ்வளவு சுவையா எல்லோரும் புகழ்ந்து எழுதும் அளவுக்கு அவ்வளவு சுவையா பதிவுகளை பார்க்கும்போது அது அவ்வளவு பெரிய உணவகமாகவும் தெரியவில்லையே பதிவுகளை பார்க்கும்போது அது அவ்வளவு பெரிய உணவகமாகவும் தெரியவில்லையே என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் இருந்தது...... ஆனால் முடிவாக அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பும்போது என்னுடன் வந்தவர்கள் சொன்னது, \"அப்படியே சிதம்பரத்தில் தங்கிட்டு நாளைக்கும் இங்கே சாப்பிட்டு ஊருக்கு போகலாமே என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் இருந்தது...... ஆனால் முடிவாக அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பும்போது என்னுடன் வந்தவர்கள் சொன்னது, \"அப்படியே சிதம்பரத்தில் தங்கிட்டு நாளைக்கும் இங்கே சாப்பிட்டு ஊருக்கு போகலாமே \" என்பதுதான். பதிவு எழுதவேண்டுமே என்று சொல்லவில்லை..... உண்மையிலேயே அவ்வளவு ருசியான அசைவ சாப்பாட்டை இதுவரை நான் வாழ்வில் உண்டதில்லை \nபுத்தூர் ஜெயராம் ஹோட்டல் என்ற ஹோட்டல் தேடி வழியில் யாரை கேட்டாலும் இப்படி போகணும் என்று வழி சொல்கிறார்கள். மெயின் ரோட்டிலேயே கடை, தவற விட்டு விடுவோமோ என்ற பயமே வேண்டாம்..... சாப்பாடு நேரத்தில் சென்னை - நாகப்பட்டினம் ரோட்டில் சென்றால் எங்கு இருபுறமும் திடீரென்று வகை வகையாக கார், பஸ் என்று வரிசை கட்டி நிற்கிறதோ அப்போது நீங்கள் புத்தூர் ஜெயராம் கடைக்கு அருகில் நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். இறங்கி நடந்து சென்றால் ஒரு குடிசை போட்ட கடையின் வெளியே ஏக்கமாக கும்பல் கும்பலாக மனிதர்கள் நின்று கொண்டிருந்தால் அதுதான் கடை நீங்கள் உள்ளே நுழைந்து இத்தனை பேருக்கு உட்கார இடம் வேண்டும் என்று சொல்லவே கால் மணி நேரம் ஆகும், அந்த அளவுக்கு கியூவில் நிற்கிறார்கள். பின்னர் ஒரு இடம் காலியாக போகிறது என்று குரல் வந்தவுடன் நேரே சென்று சாதத்திற்கு தயிர் போட்டு சாப்பிடும் ஆளுக்கு பின்னால் தேவுடு காக்கவேண்டியதுதான். இவ்வளவு ருசியா, ரசித்து ருசித்து சாப்பிடும் ஆள் சாமானியமாக எந்திரிக்க மாட்டார்கள், திரும்பவும் ரசம் என்று ஆரம்பிப்பவர்களும் இருக்கிறார்கள், அப்போது ரத்த களரி ஆகாமல் இருக்க பிராத்திக்க வேண்டியதுதான். நாங்கள் இப்படி ஒருவரது பின்னால் நின்று கொண்டு இருக்க, எங்கே நமக்காக அவர் சீக்கிரம் எழுந்து விடுவாரோ என்று பரிதாபப்பட்டு \"பாஸ்.... மெல்லவே சாப்பிடுங்க, நோ பிராப்ளம்\" என்று சொல்ல, அவரோ \"ஹலோ, இந்த சாப்பாடு சாப்பிட சென்னையில் இருந்து வந்திருக்கேன், மெதுவாத்தான் சாப்பிடுவேன்\" என்று சொல்ல நாங்கள் வேறென்ன செய்ய.... முழித்தோம் \nமுடிவில் இடம் கிடைத்தவுடன், சுற்றி பார்த்தால் ஒரு கூறை போட்ட கடை. கடையின் முன்னாலே அசைவம் கல்லில் போட்டு செய்வதால் அதில் ஏற்படும் புகை பாதி உள்ளேதான் வருகிறது, உள்ளே பேன் என்பது பெயருக்குத்தான் வெக்கையில் வேர்த்து வடிகிறது. இலையை போட்டவுடன் ஒருவர் சாதம் வைக்க, இன்னொருவர் \"சிக்கன் லெக் பீஸ், இறால், மீன் இருக்கு.... என்ன வேண்டும்\" என்று கேட்க எல்லாவற்றிலும் ஒன்று என்று ஆர்டர் செய்துவிட்டு நான் என்னுடன் வந்தவர்களை பார்க்க, அவர்கள் மிரட்சியுடன் \"என்ன நடக்குது இங்க..... இவ்வளவு பேர் கியூவில் நிற்கிறாங்க, அப்படி என்ன ருசி\" என்று கேட்டுவிட்டு சாதத்தில் இறால் குழம்பை போட்டு ஒரு வாய் வைக்க, அடுத்து அங்கே பேச்சே இல்லை அடுத்து எங்களுக்கு வந்த இறால், மீன் என்று கிடைத்ததை எல்லாம் வைத்து குழம்பை ஊற்றி சாப்பிட்டு கொண்டு இருந்தோம். ரசத்தில் இறால் போட்டு, கெட்டி தயிரில் இறால் போட்டு என்று செம வேகத்தில் சாப்பிட்டோம். உண்மையை சொல்வதென்றால் அவர்கள் செய்து இருந்த குழம்பில் அவ்வளவு ருசி, அதனுடன் இறால் மிதமாக காரபொடியும், பெப்பர், வெங்காயம் எல்லாம் போட்டு வறுத்து இருந்ததால் அவ்வளவு சுவை. எந்த பதிவு எழுதும்போதும் எனக்கு நாக்கு ஊறியதில்லை.... ஆனால் இந்த பதிவு எழுத உட்கார்ந்ததில் இருந்து நாக்கு ஊருகிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளல்லாம். சமஸ் சார்...... உங்க புத்தகம் படித்ததில் இது ஒன்னே ஒன்னு போதும் போங்க அடுத்து எங்களுக்கு வந்த இறால், மீன் என்று கிடைத்ததை எல்லாம் வைத்து குழம்பை ஊற்றி சாப்பிட்டு கொண்டு இருந்தோம். ரசத்தில் இறால் போட்டு, கெட்டி தயிரில் இறால் போட்டு என்று செம வேகத்தில் சாப்பிட்டோம். உண்மையை சொல்வதென்றால் அவர்கள் செய்து இருந்த குழம்பில் அவ்வளவு ருசி, அதனுடன் இறால் மிதமாக காரபொடியும், பெப்பர், வெங்காயம் எல்லாம் போட்டு வறுத்து இருந்ததால் அவ்வளவு சுவை. எந்த பதிவு எழுதும்போதும் எனக்கு நாக்கு ஊறியதில்லை.... ஆனால் இந்த பதிவு எழுத உட்கார்ந்ததில் இருந்து நாக்கு ஊருகிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளல்லாம். சமஸ் சார்...... உங்க புத்தகம் படித்ததில் இது ஒன்னே ஒன்னு போதும் போங்க நாங்கள் தயிர் போட்டு சாப்பிடும்போது எங்களது பின்னே இடம் பிடிக்க நின்றவர் \"மெதுவா சாப்பிடுங்க, ஒன்னும் அவசரமில்லை......\" என்றபோது இந்த முறை நான் \"மெதுவாதான் சாப்பிடுவேன், இந்த சாப்பாடிற்காக பெங்களுருவில் இருந்து வந்திருக்கேன் சார் \" என்றபோது நான் எப்படி அப்போது முழித்தேன் என்று இப்போது அவர் முகத்தில் பார்த்தேன் நாங்கள் தயிர் போட்டு சாப்பிடும்போது எங்களது பின்னே இடம் பிடிக்க நின்றவர் \"மெதுவா சாப்பிடுங்க, ஒன்னும் அவசரமில்லை......\" என்றபோது இந்த முறை நான் \"மெதுவாதான் சாப்பிடுவேன், இந்த சாப்பாடிற்காக பெங்களுருவில் இருந்து வந்திருக்கேன் சார் \" என்றபோது நான் எப்படி அப்போது முழித்தேன் என்று இப்போது அவர் முகத்தில் பார்த்தேன் \nமுடிவில் சாப்பிட்டு விட்டு நடக்க முடியாமல் நடந்து வெளியில் வந்தபோது அங்கு இறால் மற்றும் சிக்கன் தயாராகி கொண்டு இருந்தது. மு���லில் மலையை போல வெங்காயம் போட்டு, அதன் மேலே குழம்பு ஊற்றி, பின்னர் வீட்டிலேயே கையால் அரைத்த பொடிகளை கலந்து, வேக வாய்த்த இறாலை மேலே போட்டு கலக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க இங்கே பசியோடு வெளியே இருந்தவர்களுக்கு நாக்கில் நீர் ஊறியதை நீங்கள் பார்க்கலாம்.\nசுவை - இதுவரை இப்படி ஒரு அசைவ சாப்பாடு சாப்பிட்டதில்லை என்ற சுவை சாப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்று \nஅமைப்பு - மெயின் ரோட்டில் கடை, ரோட்டின் இரண்டு பக்கமும் பார்க் செய்து கொள்ளலாம். நடந்து கடைக்கு போகவே நேரம் ஆகும்.... அவ்வளவு கார் பார்க் செய்து இருப்பார்கள் \nபணம் - இறால் விலை ரொம்பவே கம்மி, சுவைக்கு முன்னே கொடுக்கலாம் என்று தோன்றும் \nசர்வீஸ் - நல்ல சர்விஸ். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நன்கு கவனித்து அனுப்புகிறார்கள்.\nஞாயிறு கடை விடுமுறை, சனிக்கிழமை அமாவாசை விடுமுறை.\nமதியம் 12:30 இருந்து மாலை நான்கு மணி வரை (சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் மூன்று மணிக்கே காலி)\nசென்னை - நாகப்பட்டினம் ஹைவேயில் புத்தூர் என்னும் கிராமம். கொள்ளிடம் ஆற்றில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் நடுவில்.\nபுகைப்படங்களே சுவை சொல்லுகிறது ..ஒருவேளை விறகில் சமைப்பதால் அந்தச் சுவையோ\nஇருக்கலாம், ஆனால் அவர்கள் கைகளால் செய்யும் மசாலாவும் முக்கிய காரணம் நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nவாஆஆஆஅவ்வ்வ்.... செம்ம இதோ நானும் கிளம்பிட்டேன்.. புதுசா ஆவி'ஸ் ரெஸ்டாரென்ட் திறக்க வச்சிடுவீங்க போலிருக்கு உங்க எழுத்தால.. செம்ம பாஸு..\nநன்றி ஆவி.... நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய, சாப்பிட வேண்டிய ஒரு உணவகம்தான் இது \nஇவ்வளவு சுவை இருந்தால் பேச்சு எப்படி வரும்... சீர்காழிக்கு சென்று விட வேண்டியது தான்...\nசார், திண்டுக்கல்லில் ஒரு பிரான்ச் திறக்கலாமா \nபார்சல் உன்னை நோக்கி வந்துகிட்டே இருக்கு...... ரெடி ஆகு \nசுரேசு... காலையிலேயே நாக்கில் எச்சில் ஊறுகிறது....\nஹா ஹா ஹா.... நான் ஒன்னும் பண்ண முடியாது, வாங்க சிதம்பரம் போகலாம் \nஉண்மைதான்.... கண்டிப்பாக சுவைக்க வேண்டும் நீங்கள் \nஆக்கக்க ....என்ன Mr.சுரேஷ் இல்லுக இல்லுக இன்பம் இறுதி வரை என்பது போல, சும்மா சுவையை கொடுத்துக்கொண்டே இர்ருகீங்க. தீபாவளிக்கு Chidambaram போனேனே, இந்த இடத்தை miss பண்ணிட்டேனே. ஒன்னும் பிரச்சனை இல்லை, மே மாதம் schedule Fixed. இரால் 2 ப்ளேட்\nநன்றி பாபு.... நமக்கு தெரிந்ததை சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா. சென்று வந்து சொல்லுங்கள் உங்களது அனுபவத்தை \nநன்றி கண்ணன்.... சுமாரான மெனு கார்டு, ஆனால் சாப்பாடு சூப்பர் \nநண்பர் புத்தூர் ஜெயராம் ஹோட்டலைப்பற்றி அடிக்கடி கூறுவார். ஒருதடவையாவது அங்கு சாப்பிடப்போகனும் என்பார். சொல்லி வைத்ததுபோல மாலை 5மணிக்குமேல்தான் புத்தூரை கடந்துப்போகமுடியும். இன்னும் ஜெயராம் ஹோட்டல் அரிசியில் நம்ம பெயர் எழுதபடிவில்லை என்று நினைத்துக்கொள்வேன். நன்றி நண்பரே நல்லப்பதிவு.\nஅரிசியில் உங்களது பெயர் தினமும் எழுதி வைத்துள்ளது, ஆனால் உங்களுக்கு நேரம் இல்லையே ஒரு முறை வேலையை தள்ளி வைத்துவிட்டு அனுபவியுங்கள் நண்பரே \nஇந்தியா வந்தால் பார்க்கலாம்..... கண்னக் கட்டுது.....\nஅப்போ இப்போ நீங்க எந்த நாட்டில் இருக்குறீங்க ரூபன் \n சிவராத்திரி அதுவுமா இப்படி ஒரு பதிவைப் போட்டு என் நாக்கில் எச்சில் ஊற வச்சுட்டியே என் விரதத்தைக் குலைத்த பாவம் உனக்குதான்\nஎனக்கு அந்த பாவம் வேண்டாம், கண்ணை மூடிக்கொண்டு இந்த பதிவை படித்து இருக்கலாமே :-)\nநவக்கிரக கோயில்களுக்கு செல்லும் போது இந்த கடையினை க்ராஸ் செய்தோம். தெய்வ குத்தம்னு காரை நிறுத்தவேயில்லை.\nதெய்வமே இங்கு நின்று சாப்பிடும் அளவுக்கு சுவை.... சரி சரி அடுத்த முறை இதற்காகவே செல்லுங்கள் \nநன்றி நண்பரே.... லக்கி என்பதை விட அயராது உழைப்பவன் எனலாம் \nஅனைவரையும் ஏக்க பெரு மூச்சு விட வைத்து விட்டிர்கள் . ருசியான பதிவு ..... நன்றி சுரேஷ் ....\nநன்றி பிரேம்.... ஏக்கத்தை சீக்கிரமே தீர்த்து விடுங்கள் \nஎன்ன இப்படி சொல்லாம கொள்ளாம போயிட்டு வந்துட்டிங்க , சொல்லிருந்தா நானும் வந்துருப்பேன்ல...\nஇன்னொரு தடவை போக நான் ரெடி, கவலையே வேண்டாம் வாங்க போகலாம் \nஹலோ, இந்த சாப்பாடு சாப்பிட சென்னையில் இருந்து வந்திருக்கேன், மெதுவாத்தான் சாப்பிடுவேன்\" /////\nஅவரு அப்படி சொன்னதும் நான் உண்மைலே ஷாக் ஆகிட்டேன்ணே..\nநன்றி ஆனந்த், உனக்கு அந்த ஊரில்தான் பொண்ணு எடுக்கணும், நாங்க எல்லாம் ஒரு வாரம் முன்னாடியே ஆஜார் ஆகிடுவோம் \nஅப்படியே சிதம்பரத்தில் தங்கிட்டு நாளைக்கும் இங்கே சாப்பிட்டு ஊருக்கு போகலாமே \nஅவ்வ்வ்வ்.. இது மட்டுமா சொன்னாங்க, ஆனந்துக்கு இங்கயே ஒரு மேரேஜ் பண்ணிவச்சிடலாம் .. அப்போதான் அடிகடி வர முடியும்னு ஐடியா குடுத்ததே நீங்க தானே தல ..\nரொம்ப நாளாக இந்த கடையில் சாப்பிடவேண்டும் என்று ஆசை. அந்த ஏரியா போகும்போது எல்லாம் கோவில் ட்ரிப் ஆகவே செல்கிறோம். புத்தூர் ஜெயராமன் தரிசனம் எப்ப கிடைக்குமோ\nசீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள், அடுத்த முறை தவற விடாதீர்கள் சார் \nஇப் பதிவை படித்த உடன் புத்தூர் ஜெயராமன் மெஸ் செல்ல வேண்டும் என எண்ண தோன்றுகிறது\nஅது அந்த கடையின் சுவை மட்டுமே காரணம், எனது எழுத்து அதை சரியாக சொல்கிறது என்று நினைக்கிறேன் \nஇங்கு நான் ஒரு முறை திகட்ட திகட்ட சாப்பிட்டு இருக்கேறேன். மறுமுறை செல்ல ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்.\nமன்சூ, செல்லும்போது என்னையும் கூப்பிடுங்கள், நிஜமாகவே அருமையான சாப்பாடு \nஏன் நான் இங்க ஒழுங்கா இருக்கிறது புடிக்கலையா \nபிடிக்கலை, பிடிக்கலை, பிடிக்கலை…… ஒழுங்கா இங்க வாங்க என்னையும் கூட்டிகிட்டு போங்க இந்த கடைக்கு என்னையும் கூட்டிகிட்டு போங்க இந்த கடைக்கு \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையா...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசோலை டாக்கீஸ் - வினோதமான ட்ரம்ஸ்\n��ர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 1)\nஅறுசுவை - அப்சலூட் பார்பிக்யூ, பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/trainer-raped-minor-student-for-2-years.html", "date_download": "2018-10-15T19:06:04Z", "digest": "sha1:PC4KOP2665EDDGGGNM356ANFTP6MX3CI", "length": 5597, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "மைனர் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர்! - News2.in", "raw_content": "\nHome / Rape / இந்தியா / பாலியல் பலாத்காரம் / மாணவிகள் / விளையாட்டு / வீராங்கனை / மைனர் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர்\nமைனர் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர்\nTuesday, December 20, 2016 Rape , இந்தியா , பாலியல் பலாத்காரம் , மாணவிகள் , விளையாட்டு , வீராங்கனை\nகோடா: மைனர் கைபந்து வீராங்கனையை ராஜஸ்தானில் பயிற்சியாளர் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக தலித் மாணவி ஒருவர் பயிற்சி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். உடற்பயிற்சி ஆசிரியரான மங்ரோல் டவுனை சேர்ந்த அப்துல் ஹானிப் (40 வயது) மீது அரசு பள்ளி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்து உள்ளார்.\nபள்ளி கைப்பந்து அணியில் அந்த சிறுமி விளையாடி வந்துள்ளார். பல நகரங்களில் நடக்கும் போட்டிக்கு அவரை அழைத்து செல்லும் போதெல்லாம், ஹோட்டல் அறையில் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். என அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.\nஇதற்காக அவர் போலியான ஐடியை பயன்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:36:43Z", "digest": "sha1:VEF7AGPX6WHCHKXPYGQR6OWFGYPLFH3D", "length": 7794, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வான் கதவுகள் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nமத்திய மலை நாட்டில் ஒரு சில் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மலையகத்தின் நீரேந்தும் பகுதிக...\nதப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...\nபுத்தளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதா...\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\nநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் பெய்து வரும் கடுமழையை அடுத்து தெதுரு ஓயா நீர்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்த...\nநீர் மட்ட உயர்வினால் முக்கிய வான் கதவுகள் திறப்பு..\nநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர...\nபுத்தளம் - மன்னார் வீதிக்கு பூட்டு.\nஎளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் - மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து...\nலக்ஷபான நீர்தே��்கத்தின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது\nமலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் அதிகாலை முதல் ல...\nவிமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு .\nதொடரும் அதிக மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தே...\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/blog-post_673.html", "date_download": "2018-10-15T20:05:53Z", "digest": "sha1:VFXRGM4LZJBW36WCHCMVMZNIJNBCNY3S", "length": 7761, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "காத்தான்குடி பகுதியில் துப்பாக்கி சூடு;வயோதிபர் பலி! - Yarlitrnews", "raw_content": "\nகாத்தான்குடி பகுதியில் துப்பாக்கி சூடு;வயோதிபர் பலி\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி ஜந்தில் நேற்றிரவு(08.06.2018) நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பழனி பாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் ஸ்தலத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.\nகுறித்த வயோதிபர் புதிய காத்தான்குடி ஜந்தில் கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள அவரின் ஹோட்டலில் இருக்கும் போது அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் இரவு 11.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரிசோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு விரைந்து கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/install-lollypop-music-player-on-linux-ubuntu/", "date_download": "2018-10-15T18:53:59Z", "digest": "sha1:7WTEVSVQW7XPM5737JOKUY7IGJKLRSJ2", "length": 14267, "nlines": 184, "source_domain": "websetnet.net", "title": "Install Lollypop Music Player on Linux Ubuntu", "raw_content": "\nபிப்ரவரி 19, 2018 AaronStuart இல்லை கருத்துக்கள்\nInstall Lollypop Music Player on Linux Ubuntu ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது மூல இலக்கம் - சமீபத்திய தொழில்நுட்பம், கேஜெட்கள் & கிஜ்மோஷ்.\nபதிவிறக்க சிறந்த வேர்ட்பிரஸ் தீம்கள் இலவச பதிவிறக்கம்\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம் இலவச\nபதிவிறக்க சிறந்த வேர்ட்பிரஸ் தீம்கள் இலவச பதிவிறக்கம்\nஇலவச பதிவிறக்க வேர்ட்பிரஸ் தீம்கள்\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம் இலவச\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nஎஸ்டி / மெமரி கார்டு பயன்படுத்தி அண்ட்ராய்டு தொலைபேசி / சாதனம் ரேம் அதிகரிக்கும் எப்படி\nஇயக்கிகள் மாற்றங்களை கண்காணிக்கவும், கோப்புகளை, FRSSystemWatch கொண்டு மற்றும் Windows Registry\nஇயக்கவும் சிஸ்டம் ஃபைல் செக்கர் பிழைகளைக் மராமத்துப் விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் காணவில்லை 10\n9 உங்கள் சந்தைப்படுத்தல் உள்ளடக்க ஊக்குவிக்க வழிகள்\n உபுண்டு அதை நிறுவ எப்படி 18.04\nபதிவிறக்க: கூகிள் ஆண்ட்ராய்டு அழைக்கிறார் 9 இறுதி தொழிற்சாலை படங்களை வெளியிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக உடன் \"பை\" என…\nபோது கோப்புறைகள் மீண்டும் திறந்த தானாகவே செய்ய விண்டோஸ் 10 தொடங்குகிறது\nகேலக்ஸி Note9 சில்லறை பெட்டியில் முக்கிய கண்ணாடி மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்துகிறது\nபதிவிறக்க iOS க்கு 12 பீட்டா 6 IPSW இணைப்புகள் & ஐபோன் எக்ஸ் நிறுவ, 8, 7, …\nமேற்கத்திய டிஜிட்டல் QLC BiCS4 மாதிரி தொடங்குகிறார்: 1.33 Tbit 96-அடுக்கு 3D நேன்ட்\nவிண்டோஸ் 10 குறிப்பு: பென் பயன்படுத்தி உரைப்பெட்டி நேரடியாக எழுத\nலினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் பவர்ஷெல் நிறுவ எப்படி\nபயர்பாக்ஸ் பொறுத்தவரை கடவுச்சொல் ஏற்றுமதியாளர் 57 & பின்னர் பதிப்புகள்\nபிங் ஜிஎன்ஒஎம்இ உபுண்டு கருவி YouTube 'App நிரல்கள் தகவல்கள் விமர்சனம் சாதனம் வேர் சமூக ஊடகம் சாம்சங் மென்பொருள் USB சொருகு ஆப்பரேட்டிங் சிஸ்டம் விளையாட்டு PHP 04 உபுண்டு 14.04 நிறுவ பதிப்பு பேஸ்புக் ��ைக்ரோசாப்ட் CentOS 7 உள்ளடக்கம் லினக்ஸ் உபுண்டு அமைப்புகள் உபுண்டு 14.10 எஸ்சிஓ லினக்ஸ் Cortana அப் \" CentOS தலைமை நிர்வாக அதிகாரி இந்த MySQL , HTTP ஓப்பன் சோர்ஸ் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மேம்படுத்தல் வலைப்பதிவு விண்டோஸ் 8 வெப் சர்வர் தகவல் குரோம் டெபியன் திரை nginx ரேம் ஆண்டு கண்ணோட்டம் விண்டோஸ் 10 டொமைன் பெயர் செயல்திறன் அண்ட்ராய்டு 10 பயர்பாக்ஸ் கூகிள் தொலைபேசி கட்டளை வரி HTTPS ஆதரவு PPA Apache பயனர்கள் அங்கீகார வலைதளப்பதிவு லினக்ஸ் மின்ட் ஒரு' அம்சங்கள் இணைய உலாவி எஸ்எஸ்ஹெச்சில் கட்டுப்பாடு குழு OS X, நேரம் விண்டோஸ் HTML ஐ தேடல் இயந்திரங்கள் ஸ்மார்ட்போன் ஜன்னல்கள் மேம்படுத்தல் சாதனங்கள் சிபியு பயன்பாட்டை கடை \"பிசி வேர்ட்பிரஸ் வசதிகள் மொபைல் சாதனங்கள் ஐபி முகவரி ஐபோன் கட்டளை காணொளி விளையாட்டுகள் நிறுவனம் உபுண்டு 15.04 கோப்பு போக்குவரத்து ஏபிஐ சாம்சங் கேலக்சி சர்வர் ஆதரவு யூனிக்ஸ் அமைப்பு ஆப்பிள் வாட்ச் & nbsp ஆப்பிள் ட்விட்டர் வெளியீடு விண்டோஸ் தொலைபேசி எஸ்எஸ்டி உபுண்டு 16 பயன்பாடுகள் கோப்புகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-10-15T19:31:00Z", "digest": "sha1:IQQY2DGMD6SVSPPYPUST6KXYDB3BT4VA", "length": 6153, "nlines": 36, "source_domain": "www.siruppiddy.info", "title": "அச்சுவேலி கதிரிப்பாய் முக்கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றம் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - அச்சுவேலி கதிரிப்பாய் முக்கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றம்\nஅச்சுவேலி கதிரிப்பாய் முக்கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றம்\nஅச்சுவேலி கதிரிப்பாய் முக்கொலை வழக்கின் பூர்வாங்க விசாரணைகள் முடிவுற்றமையால் வழக்கை யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவுள்ளதாக மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி ஜோய் மகிழ்மகாதேவன், நேற்று வெள்ளிக்கிழமை (17) மன்றில் தெரிவித்தார்.\nஇந்த வழக்கின் பிரதான மற்றும் ஒரேயோரு எதிரியான பொன்னம்பலம் தனஞ்செயன் மூன்று கொலைகளையும் செய்தமை மற்றும் மேலும் இரண்டு மரணங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தமை என்பன பூர்வாங்க விசாரணைகள் மூலமும், பொலிஸ் விசாரணைகளிலும் நிரூபனமாகியுள்ளது.\nஇதனையடுத்து, கொலை சந்தேகநபருக்கு எ��ிரான சாட்சி அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட விசாரணை பிரிவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.\nஅத்துடன், தனஞ்செயனை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்தும் நீதவான் உத்தரவிட்டார்.\nயாழ்.அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4 ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஅத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nநிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.\nஇந்தக்கொலைகளை தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் செய்தார் என்ற சந்தேகத்தில் பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அத்துடன் கொலை தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர்.\nதனஞ்செயன் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்.\nவழக்கின் கடந்த தவணைகளின் போது வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மன்றில் இடம்பெற்று வந்ததுடன், தனஞ்செயனால் தான் முக்கொலைகளையும் செய்திருந்தனர் என அவரது மனைவி உள்ளிட்ட நால்வர் மன்றில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akhilam.org/?m=201503", "date_download": "2018-10-15T19:16:20Z", "digest": "sha1:PQTGEOS57YGIH5JGL4BYFZCOR35H6FUV", "length": 2697, "nlines": 46, "source_domain": "akhilam.org", "title": "March | 2015 | அகிலம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\n1. வரலாறு எழுதப்படமுடியாதது. காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்றும் தனிநபர்களுக்கூடாக எழுதப்படும் வரலாறு ஏதோ ஒரு குறுக்குதலுக்கூடாக நகர்வது தவிர்க்க முடியாததாகிப்போகிறது. இதில் இருநூறு வருடத்துக்கு முந்திய பிரெஞ்சுப்புரட்சி வரலாற்றை எழுதுவது என்பது மிகச் சிரமமான காரியம். அச்சுப்பதிப்பின் ஆரம்ப காலகட்டம் அது. புரட்சி பத்திரிகை வெளியீட்டை மற்றும் ...\nபோராட்டத்தை முடக்கு���் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\nபிரித்தானிய தொழில் கட்சி தலைவாராக சோசலிஸ்ட் ஜெரிமி கொபின்\nதமிழ் மக்களை ஜநாவும் எமாற்றுகின்றதா\nதெற்காசிய பூகோள அரசியல் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/cauvery-river-water-flow-increased-1172018.html", "date_download": "2018-10-15T19:05:55Z", "digest": "sha1:42DXTEGZR5OWAQWNVYDDGH2V6DE2XDVJ", "length": 7611, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கபினி அணையில் இருந்து 50ஆயிரம் கன அடிநீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nகபினி அணையில் இருந்து 50ஆயிரம் கன அடிநீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு\nகபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. காவிரி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகபினி அணையில் இருந்து 50ஆயிரம் கன அடிநீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு\nகபினி அணைய���ல் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் 84 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-15T18:46:44Z", "digest": "sha1:6KGEB5542IH6SXLJERRHZNIDUYY7QZPM", "length": 15467, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடகவியலாளர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம்\nஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் – வழக்கினை விரைவில் முடிக்குமாறு உத்தரவு\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎழுத்தாளர் கல்புர்கி ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்\nகர்நாடக மாநிலத்தில் மதவாதத்துக்கு எதிரான பிரபல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் – அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயாரின் உயிரை நானே காப்பாற்றினேன் – கரு ஜயசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பி.பி.சீ ஊடகவியலாளருக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை வழக்கில் கோத்தா ஏன் கைது செய்யப்படவில்லை \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்பெய்னிலிருந்து ஊடகவியலாளர் ஒருவருக்கென அனுப்பப்பட்ட போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது\nகண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்….\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஸ்லோவாக்கியாவில் ஊடகவியலாளர் கொலையைத் தொடர்ந்து பிரதமர் பதவிவிலகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைதாகி பிணையில் செல்ல அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலிப் பிரச்சாரம் மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடிகளுடன் ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றச்சாட்டு…\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை – நாமல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் போராட்டம்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பஙக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை ந��ராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1819932ff5cf474f4f19e7c7024640c2", "date_download": "2018-10-15T18:57:25Z", "digest": "sha1:JOOUF526HFFWTJKSKKR7766GHHIMV6LG", "length": 8219, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 க���்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\nகுமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்\nகுருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று இரவு 7.41 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார்.\nஇதனால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லாபம் அடைகின்றனர். மேஷம், மிதுனம், சிம்மம், கும்பம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து பலன் பெறலாம்.\nஇதையொட்டி குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. கோவிலில் முதல் கடவுளாக திகழும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குவியத் தொடங்கினர். பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லைப்பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர். மேலும் பரிகார பூஜைகளும் செய்து வழிபட்டனர்.\nமேலும் 27 நட்சத்திரத்தின் அடிப்படையில் 27 பொருட்களால் தட்சிணா மூர்த்திக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nஇதேபோல் சுசீந்திரம் தாலக்குளம் பிள்ளையார்கோவில், தளியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோவில் மற்றும் குமரிமாவட்டத்தில் குருபகவான் சன்னதி உள்ள அனைத்து கோவில்களிலும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nஇதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததோடு குருப்பெயர்ச்சி பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=58&p=7440&sid=bf5e7f800e70c5205ea68068151e4d8b", "date_download": "2018-10-15T20:30:26Z", "digest": "sha1:O4G33DNIP4S77N33JAE5WJPZ6SLA7FYX", "length": 31623, "nlines": 391, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1 - Page 2 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க விண்ணப்பம் (Download Request)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nகரூர் கவியன்பன் wrote: தங்களுடையதில் பிழையா.............\nவிளைநிலத்தில் தானே களை எடுப்பார்கள் அது போல பிழையும் விளையும் சில நேரம்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பா��்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 25th, 2013, 5:19 pm\nஎங்கிருந்துதான் இப்பபடி தத்துவத்தை பிடிக்கிறீங்களோ போங்க\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nவேற எங்க இருந்து உங்களிடம் இருந்து தான்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஇணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஒரு வைக்கோல் புரட்சி புத்தகம் வேண்டூம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news---500----1295-4513275.htm", "date_download": "2018-10-15T19:49:20Z", "digest": "sha1:B7JATFOFV2YXOUY65FK6JT5RN3X5A25Q", "length": 3718, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "அதிகமாக ரூ.500 நோட்டுகள் அச்சிடப்படும்.. பணத்தட்டுப்பாட்டை ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - அதிகமாக ரூ.500 நோட்டுகள் அச்சிடப்படும்.. பணத்தட்டுப்பாட்டை ...\nஅதிகமாக ரூ.500 நோட்டுகள் அச்சி���ப்படும்.. பணத்தட்டுப்பாட்டை ...\nOneindia Tamil ஏடிஎம்களில் மீண்டும் பணத்தட்டுப்பாடு, அவதியில் மக்கள்-வீடியோ. 01:36. Now Playing. பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோ தளங்களில் காஷ்மீர் சிறுமியின் பெயர்- வீடியோ. 01:53. Now Playing. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசும் ஓஎஸ் மணியன் ... ---.\nTags : அதிகமாக, நோட்டுகள், அச்சிடப்படும், பணத்தட்டுப்பாட்டை\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன் -விரதம் இருக்கும் கேரள ...\nபெட்ரோல், டிசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ...\nகுஜராத்தில் இருந்து வந்த அழைப்பு: குஷியில் முதல்வர்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் ...\nதமிழகத்து கலாச்சாரம், சாப்பாடு பிடிக்காது.. பாகிஸ்தான் சூப்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-10-15T19:59:09Z", "digest": "sha1:5XDNXFI673SRJV6RWHZJLCRQWV6NF4KW", "length": 19957, "nlines": 194, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உங்களின் அடையாளம் என்ன ?", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎல்லா மனிதர்களுக்கும் ஒரு அடையாளம் உண்டு இல்லையா. பெங்களுருவின் பரபரப்பு நிறைந்த சாலையில் நான் சென்று கொண்டிருந்தபோது சட்டென்று நான் தூரத்தில் தெரிந்த ஒருவரை கவனிக்க நேர்ந்தது, பார்த்ததுமே மனதில் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது, ஆனால் யாபகம் வர மறுத்தது. அந்த பரபரப்பு நிறைந்த சாலையில் கூட்டத்தை பிளந்து கொண்டு அவரிடம் சென்று ஒரு நிமிடம் முகம் பார்த்து, என் யாபக அடுக்குகளில் தேடி பார்த்து \"அட....சம்பத்து நீயா, என்னடா ஆளே மாறிட்ட\" என்றவுடன்தான் அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது எப்படி என்னை கண்டுபிடித்தாய் என்றைய என் நண்பனின் கேள்விக்கு, எப்பவும் இந்த முதுகை சாய்ச்சி நடப்பியே ஒரு ஸ்டைலா, அது இன்னும் யாபகம் இருக்கு..... அதுதான் இந்த கூட்டத்தில தனியா தெரிந்ததே என்று பார்த்து பதினைந்து வருடம் ஆன நண்பனிடம் புன்னகையுடன் கூறினேன். யோசித்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரு அடையாளம் என்று ஒன்றை நாம் வைக்கிறோம் இல்லையா, பல வருடம் பார்க்கவில்லை என்றாலும், பெயர் மறந்தாலும், முகம் மறந்தாலும் இந்த அடையாளம் மட்டும் மறக்க முடிவதில்லை இல்லையா எப்படி என்னை கண்டுபிடித்தாய் என்றைய என் நண்பனின் கேள்விக்��ு, எப்பவும் இந்த முதுகை சாய்ச்சி நடப்பியே ஒரு ஸ்டைலா, அது இன்னும் யாபகம் இருக்கு..... அதுதான் இந்த கூட்டத்தில தனியா தெரிந்ததே என்று பார்த்து பதினைந்து வருடம் ஆன நண்பனிடம் புன்னகையுடன் கூறினேன். யோசித்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரு அடையாளம் என்று ஒன்றை நாம் வைக்கிறோம் இல்லையா, பல வருடம் பார்க்கவில்லை என்றாலும், பெயர் மறந்தாலும், முகம் மறந்தாலும் இந்த அடையாளம் மட்டும் மறக்க முடிவதில்லை இல்லையா அப்படி மறக்கவே முடியாத அந்த அடையாளம் நமக்கு என்ன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா, நீங்கள் பல அடையாளங்களுடன் இந்த உலகத்தில் உலவுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா அப்படி மறக்கவே முடியாத அந்த அடையாளம் நமக்கு என்ன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா, நீங்கள் பல அடையாளங்களுடன் இந்த உலகத்தில் உலவுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு என்று பிடித்த உங்களின் அடையாளம் தெரியுமா \nஇன்றும் நான் எனது வாழ்கையை திரும்பி பார்த்து, என்னை கடந்து சென்ற மனிதர்களின் அடையாளம் தேடினேன்.....அற்புதசாமி மாமாவின் அந்த முன் நெற்றி முடியின் ஸ்டைல், என்றும் ஷர்ட்டை இன் செய்து திரியும் வாசு மாமா, ஆபிஸ் யூனிபார்ம் போட்டே மனதில் இருக்கும் எனது அப்பா, சமையல் அறையில் இருந்து \"உனக்கு பிடிக்குமேன்னு பண்ணினேன், சாப்பிட்டு பாரு\" என்று வரும் அம்மா, சந்தனம் வைத்தே திரியும் NCC மணி, ஷேவ் செய்யும் தாத்தா, எனது மற்றும் பத்து பிள்ளைகளின் பைகளை சுமந்து வரும் ஆயா, பிரம்பு கையில் இருந்தும் அடிக்காத செல்வி டீச்சர், என்னை பார்த்தாலே கன்னம் வலிக்க கிள்ளும் நாராயணன் மாமா, கருப்பாய் குட்டையாய் படிக்காத அறிவழகன், எப்போதுமே போனில் திட்டி கொண்டே இருக்கும் பாலாஜி சார், அட முடிசிடலாம்பா என்று சொல்லும் முருகேசன், முகத்தில் புன்னகையுடன் டாடா காட்டும் புவனா என்று என் யாபக அடுக்குகளில் இருக்கும் மனிதர்களும், அவர்களின் அடையாளம் என்று மனதில் விரிகிறது. சிறிது கண்ணை மூடி நீங்களும் யோசித்து பாருங்களேன்....\nஎனக்கு அவர்களின் அடையாளம் என்று இது மட்டுமே, ஆனால் முதல் முதலாக எனது அப்பாவை பல அடையாளங்களுடன் பார்த்தபோதுதான் இந்த அடையாளம் என்பது மாறுபடும் என்று புரிந்தது. வீட்டில் எனக்கு அவர் ஆபிஸ் யூனிபார்ம் பார்த்து பார்த்து பழக்கப்பட்டவர், அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது பார்த்த மனிதர், ஆபீசில் பெருசு என்று செல்ல பெயர், கடைகளில் அவரை பற்றி சொல்லும்போது \"அட...குண்டா, சிகப்பா ஒருத்தர் இருப்பாரே\" என்று, போனில் பேசும்போது \"கொஞ்சம் கட்டை வாய்ஸ் சார்...\" என்று, அவரது நண்பர்களுக்கு பழகிய அந்த தலை வாரும் ஸ்டைல் என்று பல அடையாளங்கள் சுமந்து திரியும் பாசக்கார மனிதர். இது போல் நமக்கும் பல அடையாளங்கள் இல்லையா \nஒரு மனிதனை நாம் பொதுவாக அடையாளபடுத்துவது என்பது அவரது புறத்தோற்றம் மற்றும் அவரின் நடவடிக்கைகள் இல்லையா விகடனில் ஒரு முறை கவிதை, இன்றும் இந்த அடையாளத்தை தெள்ள தெளிவாக காட்டும் ஒன்று.... அதில் ஒருவர் அந்த வீதியில் இருக்கும் ஒருவரை தேடி கொண்டிருப்பார், அங்கு இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் அவரை பற்றி கேட்பார் பலவிதமாக, படித்தவர், ஓவியம் வரைவார், வெளிநாடெல்லாம் செல்வார், உண்மையே பேசுபவர், மனைவி அரசு பணியில் இருக்கிறார், அவரது குழந்தைகள் பெயர் என்று அள்ளி கொட்டுவார், கடைசி வரை தெரியாது என்று பதில் வரும், முடிவில் \"அவருக்கு கால் ஊனம், கொஞ்சம் விந்தி விந்தி நடப்பார்\" என்றவுடன்......\"அட, நம்ம நொண்டி வாத்தியார்\", என்று வழி சொல்வார்கள். படித்தவுடன் மனதில் அறையும் கவிதை அது.\nநீங்கள் சிறிது கண்களை மூடி உங்களது அடையாளம் என்று எதை நினைகிறீர்கள் என்று சொல்ல முடியுமா உங்களின் அடையாளம் எது என்று உங்களுக்கே தெரியவில்லையா என்ன..... நமது அடையாளம் என்று ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களது மனைவியிடம், நண்பர்களிடம் பேசி பாருங்கள், உங்களது அடையாளம் தெரிய வரும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இத்தனை அடையாளம் வைத்திருந்தால், நீங்கள் சற்று முயன்றால் ஒரு பெரும் அடையாளம் உங்களுக்கென்று உருவாக்க முடியாதா என்ன \nகண்டிப்பாக... சிரிப்பே எனது அடையாளம்...\nகண்டிப்பாக திண்டுக்கல்லும், உங்களது சிரிப்பும் உங்களது அடையாளம்தான் நன்றி, தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் \n இப்படி எல்லோருக்கும் ஒரு பாவனை இருக்கும் நண்பரே அழகா சொல்லிருக்கீங்க, அருமையான பதிவு .\n நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி, தொடர்ந்து கருத்துக்களை அளியுங்கள் \nதங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே \nஉங்களது அடையாளம் என்பது எனக்கு \"stay \" என்னும��� வார்த்தைதான், ரசிக்கும் வார்த்தைகள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/2018_12.html", "date_download": "2018-10-15T20:20:35Z", "digest": "sha1:WP6TTUKU6WYAEOL6DBXH7ICFWLEASMDZ", "length": 4989, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "ரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெ��ும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu ரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018\nரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018\nரிமைன்டர் விளையாட்டுகழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2018\nமோகன்-கணேஷ் ஞாபகார்த்த கிண்ணம் -2018\n12.05.2018 அன்று சுற்றுத்தொடர் ஆரம்பமாகி29.05.2018 நிறைவுபெறும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\n இனநல்லிணக்ககூட்டத்தில் காரைதீவு புதிய பிரதேச செயலாளர் ஜெகதீசன். சமகாலத்தில் இன நல்லி...\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம். 04/09/2018 - மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம். 10/09/2018-இரவு சுவாமி...\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாசம்\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாச நிகழ்வு இன்று (19.09.2018) மாலை சிறப்பாக இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2010/11/09/asoka-2/", "date_download": "2018-10-15T18:53:28Z", "digest": "sha1:QYF6Q5OYNG4ZCHTBDDDYNEMR3YZ3F74L", "length": 5423, "nlines": 68, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "அசோகா – 2 | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 9, 2010\nPosted by Jayashree Govindarajan under அல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: அறுசுவை அரசு நடராஜய்யர், கோவா, சம்பா கோதுமை மாவு, சர்க்கரை, தீபாவளி, நெய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு |\n[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]\nபயத்தம் பருப்பு – 100 கிராம்\nசர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்\nசர்க்கரை – 400 கிராம்\nசம்பா கோதுமை மாவு – 100 கிராம்\nநெய் – 100 கிராம்\nமுந்திரிப் பருப்பு – 10\nகிஸ்மிஸ் – 10 கிராம்\nபயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.\nசிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.\nவேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.\nஅல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..\nமற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், நவம்பர் 9, 2010 at 1:09 பிப\nஅல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள்\nகுறிச்சொற்கள்: அறுசுவை அரசு நடராஜய்யர், கோவா, சம்பா கோதுமை மாவு, சர்க்கரை, தீபாவளி, நெய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-10-15T19:34:06Z", "digest": "sha1:RQHRW3GYXGA3LHUPAOZM5RP2B2QSFHE6", "length": 4058, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வராந்தா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வராந்தா யின் அர்த்தம்\nஉள் அறைகளுக்கு வெளிப்புறமாகக் கட்டடத்தில் கூரையோடு அமைந்திருக்கும் நடை வழி.\n‘மாணவர்கள் வகுப்புகளுக்குள் செல்லாமல் வராந்தாவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-siva-has-released-working-still-thala-ajith-045628.html", "date_download": "2018-10-15T19:01:53Z", "digest": "sha1:2BFC5MUR5K2PDYG5EAH525J3QPKB5YOI", "length": 10874, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"விவேகம்\" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு ! | Director siva has released a working still of Thala Ajith - Tamil Filmibeat", "raw_content": "\n» \"விவேகம்\" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு \n\"விவேகம்\" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு \nசென்னை: கையில் நுஞ்சாக் உபகரணத்துடன் அஜித் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சிவா.\nசிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.\nஇறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜீத் பல்கேரியா சென்றுள்ளார். இந்நிலையில் அஜித்தின் அட்டகாசமான புதிய ஸ்டில் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருந்தார். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து அதிரடியாக இந்தப் படத்தின் போஸ்டர்களும் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் தற்காப்பு ஆயுதமான நுஞ்சாக் உபகரணத்தை வைத்து கொண்டு அஜித் நிற்கும் புகைப்படத்தை இயக்குநர் சிவா வெளியிட்டுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநயன்தாராவை விடாமல் துரத்���ும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/where-is-suchitra-is-she-kidnapped-045250.html", "date_download": "2018-10-15T18:57:15Z", "digest": "sha1:FOVYSBX2HPZ6TOBAM5NTL7OQ4XLUO5JC", "length": 12433, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாடகி சுசித்ரா எங்கே?: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா? | Where is Suchitra?: Is she kidnapped? - Tamil Filmibeat", "raw_content": "\n» பாடகி சுசித்ரா எங்கே: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா\n: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா\nசென்னை: சுசிலீக்ஸ் புகழ் பாடகி சுசித்ரா இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.\nநள்ளிரவு பார்ட்டியில் எல்லை மீறிய விளையாட்டால் பாடகி சுசித்ரா தனுஷ் ஆட்களால் காயம் அடைந்தார். காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.\nதனுஷையும் ட்விட்டரில் விளாசித் தள்ளினார்.\nதனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nலீலை தனுஷ் மற்றும் அமலா பாலின் லீலை வீடியோவை வெளியிடுவதாக அறிவித்தார் சுசி. ஆனால் அந்த வீடியோவை அவர் வெளியிடவில்லை. மேலும் தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யப் போவதாகவும் ட்வீட்டினார்.\nசுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்ய்பட்டதாக கார்த்திக் தெரிவித்தார். மேலும் சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்ததாக சுசி பேட்டியளித்தார்.\nட்விட்டர், ஃபேஸ்புக்கில் தினமும் ஏதாவது போடும் சுசித்ராவை கடந்த ஒரு வாரத்திற்கு மேல் காணவில்லை. அவரை பத்திரிகையா���ர்களாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கார்த்திக்கிற்கே சுசி எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nபரபரப்பு ட்வீட்டுகளால் பெரிய ஆட்கள் மூலம் சுசித்ரா கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. கடத்தல் அல்ல மனச்சிதைவுக்காக சுசி சிகிச்சை பெற தலைமறைவாகியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். சுசி வந்து கூறினால் தான் உண்மை தெரிய வரும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/people-stopped-considering-me-as-an-actor-184273.html", "date_download": "2018-10-15T20:14:02Z", "digest": "sha1:2CV4KCEYGOJ3NLX62IOWCQIELQ63IPLX", "length": 13507, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கவர்ச்சிப் புயல்' மந்த்ரா பேடி மீண்டும் தொலைக்காட்சியில்.. | People stopped considering me as an actor, says Mandira Bedi - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கவர்ச்சிப் புயல்' மந்த்ரா பேடி மீண்டும் தொலைக்காட்சியில்..\n'கவர்ச்சிப் புயல்' மந்த்ரா பேடி மீண்டும் தொலைக்காட்சியில்..\nசீரியல், சினிமா, கிரிக்கெட் வர்ணனை என கலக்கிய மந்த்ரா பேடி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் நடிக்க உள்ளார்.\n'சாந்தி' தொடரில் நடித்து பிரபலமானவர் மந்த்ரா பேடி 41. இதன்பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். சினிமாவிலும் தலை காட்டினார். தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில் சிறிய ரோலில் நடித்தார்.\nபிறகு, கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து அளிக்கும் தொகுப்பாளினியான அவதாரம் எடுத்தார். வழக்கமான தொகுப்பாளினிகள் போல சேலை, துப்பட்டாவை இழுத்துப் போர்த்தாமல் செக்ஸி ஆடையில் வந்து இளைஞர்கள் மத்தியில் 'கலவரத்தை' ஏற்படுத்தினார். நடிகர் சிம்புவுடன் 'மன்மதன்' படத்தில் சூப்பராக ஒரு டான்ஸ் போட்டு தமிழகத்திலும் புகழ் பெற்றார்.\nதிடீரென டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 'பேன்டீஸ்' விளம்பரத்தில் நடித்தார். சோனி டிவியில் இவரது நிகழ்ச்சி தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. பின்னர் ஏனோ ஒதுக்கப்பட்டார்.\n41 வயதாகும் மந்த்ரா பேடி 10 வருட இடைவெளிக்கு பிறகு நடிகை மந்திரா பேடி தொலைகாட்சி தொடர்கள் மூலம் மறுபிரவேசம் செய்து உள்ளார்.\nஐடியல் ஜூனியர் மற்றும் 24 உணவு வகைகள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.\nகடந்த 10 வருடங்களாக நான் எந்த ஒரு ந்கழ்ச்சியிலும் பங்குபெறவில்லை.ஆனால் பல்வேறு வாய்ப்புகள் எனக்கு டெலிவிஷனிலும் சினிமாவிலும் வந்தது. ஆனால் நான் எதையும் ஏற்று கொள்ள வில்லை. ஆனால் நான் திரும்ப வர முடிவு செய்தேன்.\nகிரிக்கெட் மூலம் எலோருக்கும் எனது முகம் பரீட்சியமானது.பின்னர் தொலைகாட்சியில் வந்தேன். என சில சினிமா வாய்ப்புகளும் வந்தது அதில் நடனம் ஆடவும் சில அண்ணி தங்கை கேரக்டர்களும்.நான் முக்கிய கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து எனது நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.\nஎந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது என்னை மட்டுமே சுற்றி பின்னபட்டதாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.அப்படி அமைந்ததுதான் இந்த 24 நிகழ்ச்சி. தற்போதும் நான் பிசியாகத்தான் இருக்கிறேன். இவ்வாறு அவ��் கூறினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f936b31d2a/a-teacher-who-returned", "date_download": "2018-10-15T20:27:56Z", "digest": "sha1:KGHKX4PVFDUD5QTQ6CK3FKREO45XZMRX", "length": 28765, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் அர்த்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ஆசிரியை !", "raw_content": "\nசிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் அர்த்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ஆசிரியை \nஅமெரிக்காவில் ஆசிரியர் மற்றும் கவுன்சிலராக இருந்த வசுதா பிரகாஷ், 2001-ல் இந்தியா திரும்பி V-Excel கல்வி மையத்தை தொடங்கி இதுவரை 35 ஆயிரம் சிறப்புக்குழந்தைகளுக்கு கல்வி அளித்துள்ளார்.\nவெறும் 11 மாணவர்களுடன் ஒரு சிறிய கற்றல் மையமாக துவங்கப்பட்ட ஒரு மையம் தற்போது ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக செயல்படுகிறது. இந்நிறுவனம் நகர்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சிறப்பு கவனம் தேவைப்படும் 35,000 தனிநபர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வி-எக்செல் (V-Excel) கல்வி அறக்கட்டளை 2001-ம் ஆண்டு வசுதா பிரகாஷ் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் ஒரு கல்வியாளர் மற்றும் ஆலோசகர். நியூ ஜெர்சியின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வியில் டாக்டரேட் பெற்றுள்ளார்.\nவசுதா; எப்போதும் இந்தியாவின் கல்வித் துறையில் பணிபுரியவே விரும்பினார். அமெரிக்காவில் டாக்டரேட் பயிற்சியில் இருந்தபோது தனது ஆராய்ச்சி பேப்பர்களுக்கு இந்தியாவை அடிப்படையாகக் கொண்டே ஆராய்ந்தார். இங்குள்ள சிறப்புக் கல்வியின் நிலையை புரிந்துகொள்ள முயற்சித்தார்.\nவசுதா இந்தியாவிற்கு திரும்பியதும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இது பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர்கள் சிறப்புக் குழந்தைகளுக்கு போதுமான பள்ளிகளோ சேவைகளோ இல்லாததை வசுதாவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். சில ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு V-Excel துவங்கினார்.\nதற்போது வி-எக்செல் இந்தியா முழுவதும் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்பது மையங்களைக் கொண்டுள்ளது. எங்களது மையங்கள் ஆயுட்கால கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நாங்கள் ஆரம்பத்திலேயே கண்டறிவதில் துவங்கி அவர்கள் பணியில் இணையும் வரையிலோ அல்லது பிரத்யேக பணிகளை மேற்கொள்ளத் துவங்கும் வரையிலோ உடனிருந்து ஆதரவளிக்கிறோம்.”\nபேச்சு சிகிச்சை தவிர தேவையான பிற சிகிச்சைகளை வழங்குகிறோம். ஏனெனில் நாங்கள் ஆட்டிசம் பாதித்த நபர்களை கையாள்கிறோம். இது ஒரு பேச்சுக் குறைபாடு அல்ல. ஆனால் சரியான மனநிலையில் இருந்து பேசுவதில் சிக்கல் இருக்கும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை வெளியில் பரிந்துரைக்கிறோம் என்றார் வசுதா.\nஅனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் பணி கிடைப்பதற்கான உரிமை\nமாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சட்டம் 2016-ன் படி அரசு நிதியுடன் இயங்கும் கல்வி நிறுவனங்களும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களும் குறைபாடுள்ள குழந்தைகளையும் உள்ளடக்கி கல்வி வழங்கவே���்டும். எனவே வசுதா கூறுகையில்,\n”தற்போது பள்ளிகள் அனைவரையும் உள்ளடக்கியிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு குறைபாடு இருப்பதால் எந்த ஒரு குழந்தையும் நிராகரிக்கப்படக்கூடாது. ஏனெனில் அனைவரும் உள்ளடக்கிய ஒரு பள்ளியில் ஒரு பகுதியாக இருப்பது அவர்களது சட்டபூர்வமான உரிமையாகும்.”\nகுறைப்பாடுள்ளவர்கள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் என ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பதற்கான உரிமை உள்ளபோதும் அனைவரையும் உள்ளடக்குவதற்கான எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவருகிறது. மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு கையாளவேண்டும் என்கிற விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம்.\nபள்ளியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் சாதாரண மாணவர்களுக்கும் புரிதலை ஏற்படுத்துவதற்காக வசுதாவும் அவரது குழுவினரும் பல்வேறு பகுதிகளில் விரிவான விளக்கங்களை அளிக்கின்றனர். உதாரணத்திற்கு சிறப்புக் குழந்தைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு பள்ளிகளை தயார்படுத்துதல், சிறப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு தங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சாதாரண மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பகுதிகளில் குழுவினர் கவனம் செலுத்துகின்றனர்.\nபணியிடத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை ஏற்படுத்துவதைப் பொருத்தவரை இது சற்று கடினமாகவே இருந்தது என்று தெரிவிக்கும் வசுதா, ஆனால் அதை திறம்பட எதிர்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.\nதற்போது எங்களது மாணவர்களில் 12-13 பேர் அனைவரையும் உள்ளடக்கிய சூழலில் பணிபுரிய தயார்நிலையில் உள்ளனர். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்பவர்களை நாங்கள் தயார்படுத்த வேண்டும். இந்த செயல்முறையில் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலாவது மாணவர்களை ஏற்றுக்கொள்பவர்களோடு கைகோர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அது வெற்றிகரமாக அமையும்.\nஅனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது தொடர்பான கருத்தை பரப்புவதற்கும் மக்கள் இதுகுறித்த புரிதலை பெறவும் பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்கிறது V-Excel ”நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் பணிபுரிகிறோம். அவர்கள் உள்ளடக்கிய சூழலை புரிந்துகொள்ள தொடர்ந்து உதவியளித்து வருகிறோம். ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்காக ’க்ளாஸ் அபார்ட்’ என்கிற மூன்று நாள் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறோம். மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து பரிந்துரைக்குமாறும் வலிப்பு அல்லது மருத்துவ பிரச்சனைகள் இல்லாதவரை மருந்துகள் அளிக்கவேண்டாம் என்றும் ஆலோசனை வழங்குகிறோம். மேலும் குழந்தை வளர்ப்பு குறித்து கார்ப்பரேட் பகுதியிலும் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்கிறோம்,” என்றார் வசுதா. பல்வேறு பொது மன்றங்களில் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பினை இவர் தவறவிடுவதில்லை.\nபெற்றோர்கள், ஆசிரியர்கள் என பெரியவர்களின் மனநிலையை மாற்றுவதே இவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும். இவர்கள் குழந்தைகளை அளவுக்கதிகமாக பாதுகாத்து செல்லமாக வளர்க்கத் துவங்குகின்றனர்.\nவெளியுலகிற்கு குழந்தைகளை அனுப்பத் தயங்குகின்றனர். அவர்களது குழந்தைகளின் திறமை என்ன என்பதையும் அவர்களால் எந்தப் பணியில் சிறப்பிக்க முடியும் என்பதைக்கூட அறியாத அளவிற்கு செல்லமாக வளர்ப்பார்கள். குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு அவர்களை நடத்துமாறும் ஆதரவளிக்குமாறும் எப்போதும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.\nநிதி சார்ந்த பிரச்சனையே இவர்கள் சந்திக்கும் அடுத்த மிகப்பெரிய சவாலாகும். கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் வாயிலாக நிதி கிடைத்தாலும் அவர்கள் எப்போதும் எண்களை கருத்தில் கொண்டே கேள்வியெழுப்புவார்கள் என்கிறார் வசுதா.\nநாங்கள் பணியாற்றும் விதம் வேறுபட்டதாகும். ஒரு குழந்தையுடன் குறைந்தது எட்டு பேர் பணிபுரிகின்றனர். எனவே வழக்கமான கல்வியைக் காட்டிலும் சிறப்புக் கல்வி முறையானது முற்றிலும் வேறுபட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே எங்களது மையத்தின் நடவடிக்கைகளை ஆவணங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக அவர்களுக்கு காட்டுகிறோம்,” என்றார். அத்துடன் சரியான வளங்களைக் கண்டறிவதும் சிக்கலாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் பலர் இந்தத் துறையில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.\nஇந்த மையம் 0-7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆரம்பகட்டத்திலேயே கண்டறியும் சேவை வழங்குவதுடன் கல்வி, தொழில் பயிற்சி, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கும் இந்த மையம் முக்கியத்துவம் அளிக்கிறது. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கலை, இசை, விளையாட்டு, தொழில்முறை சிகிச்சை போன்றவற்றை வழங்கி உதவுகின்றனர். அதே போல் சாதாரண பள்ளியில் பயிலும் மாணவர்களில் பாடதிட்டம் சார்ந்த மற்றும் பாடதிட்டம் அல்லாத நடவடிக்கைகளில் வயதிற்குத் தேவையான அளவு புரிதல் இல்லாதவர்களுக்கு தீர்வளிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.\nதொழில் பயிற்சி யூனிட் உள்ளது. இதில் தொழிற் பயிற்சியில் இணைவதற்கு முன்பு மாணவர்களுக்கு கார் வாஷ் செய்தல், தோட்டப்பணி, சமையல், தச்சுவேலை போன்ற பணிகளுக்கு பயிற்சியளிக்கப்படும். மாணவர்கள் வெளியில் பணிபுரிவதற்காகவே இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சென்னையில் இரண்டு மையங்கள் உள்ளன. இங்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு பேக்குகள், மக், நினைவுப்பொருட்கள், சானிட்டரி பேட் போன்ற பொருட்களை மாணவர்கள் தயாரிக்கின்றனர். வசுதா கூறுகையில்,\nமாணவர்கள் தொழிற் பயிற்சிக்கு முந்தைய நிலையில் இருக்கும்போது சில மாணவர்களால் உள்ளடக்கிய சூழலில் இணைய முடியாது என்பதை தெரிந்துகொள்வோம். எனவே அவர்களை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பணிச்சூழலில் செயல்படுவதற்கோ அல்லது மறுவாழ்வு மையங்களுக்கோ மாற்றிவிடுவோம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இடங்களில் பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு சானிட்டரி நேப்கின்கள், தாம்பூலப்பைகள், குடை போன்ற பொருட்களைத் தயாரிக்க பயிற்சியளிக்கபடும். இதன் ஒரு பகுதியாக பெற்றோர்கள் சுயமாக தொழில் துவங்க வாய்ப்பளிக்கப்படும்.\nமேலும் பெற்றோர் சிறிய அளவில் சுயமாக தொழில் துவங்க ஊக்குவிப்போம் அல்லது பெற்றோர் நடத்தி வரும் தொழிலுக்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கு பயிற்சியளிப்போம்.\nஇந்த அறக்கட்டளை பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறது. இதுவரை விழுப்புரத்தில் 10 ப்ளாக்குகளில் செயல்படுத்தியுள்ளனர். மாதந்தோறும் 680 கிராமங்கள் முழுவதும் 4,500 சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். தற்போது இரண்டாம் நிலை நகரங்களில் மையங்களை திறப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nஇது தவிர பல்வேறு நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. மையத்தில் ‘ப்ளூ ப்ளூ ஸ்கை’ என பெயரிடப்பட்ட பாடகர் குழுவும் உள்ளது. வசுதா உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு இந்த பாடகர் குழுவை அழைத்துச் செல்கிறார். மேலும் ’சமர்த்’ என்கிற உணவகம் வாயிலாகவும் பரப்புரை செய்கிறார். இந்த உணவகம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திறந்திருக்கும். இங்கு மாணவர்கள் சமையல் செய்து பரிமாறுகிறார்கள்.\nமாணவர்களுக்கு பேக்கிங், சலவை, ட்ரை க்ளீனிங், சானிட்டரி பேட் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளிலும் பயிற்சியளிக்கப்படுகிறது. அத்துடன் கலை குறித்து கற்றுக்கொள்ள கலைக்கூடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். பெற்றோர்களும் அவர்களது தரப்பிலிருந்து சுற்றுலா ஏற்பாடு செய்கின்றனர்.\nசமீபத்தில் ஐஆர்ஏ ஆசிரியர் பயிற்சி திட்டத்தை துவங்கியுள்ளனர். இது டாக்டர் ருடால்ப் ஸ்டெய்னர் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். எந்தவித முன் தகுதியும் தேவையில்லை.\nசெயலிகள் சிறப்பாக மக்களை சென்றடையும் என வசுதா கருதுவதால் ஆரம்பநிலையிலேயே கண்டறிதலை மதிப்பிடுவதற்காக மொபைல் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது இந்த மையம்.\nஇறுதியாக வசுதா நிறைய செண்டர்களைத் திறக்க திட்டமிட்டுள்ளார். முதல் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் குறைந்தபட்சமாக 100 மையங்களை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தவேண்டும் எனபதே அவரது திட்டமாக இருந்தது. ஆனால் கொள்கைகளை அப்படியே தக்கவைத்துக்கொள்வது கடினம் என்கிற பயம் ஏற்பட்டது.\n”ஏதேனும் ஒரு பகுதியில் மையத்தை துவங்கினாலும் திறமையான சிறப்பு பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை தக்கவைத்துக்கொள்வதும் கடினம். ஆனால் இன்று பல விஷயங்களை தரப்படுத்தியுள்ளோம். ஓராண்டில் 10 முதல் 15 மையங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வி-எக்செல் மையங்கள் திறக்கப்படும்,” என்றார்.\nஆங்கில கட்டுரையாளர் : மயூரி ஜெ ரவி\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந��து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2015-mar-04/regular/103955.html", "date_download": "2018-10-15T19:16:28Z", "digest": "sha1:RGBHY5U4U7KSAYYZQ6HFKICDSYWNRMI3", "length": 39416, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "விகடன் மேடை | muthalvan, tr, kuralarasan | ஆனந்த விகடன்", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஆனந்த விகடன் - 04 Mar, 2015\nயாரை ஆட்சி செய்யப் போகிறது ”ஐ.எஸ்”\n2016 - கெட் ரெடி ஃபோக்ஸ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஸ்டாலின் உட்காருங்க... துரைமுருகன் கேளுங்க\nதி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம்\nடங்கா மாரி ஊதாரி... கெஜ்ரியா நீ மாறி..\n“என் முப்பாட்டன் முருகன்... நான் முதலமைச்சர் வேட்பாளர்” - அடடே சீமான்\nநேத்து ‘80’ நெக்ஸ்ட் ’90’\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்\n“உலகத்திலேயே ரொம்பக் கேவலமான லவ் ஸ்டோரி\nஅந்தப் பக்கம் கறுப்பு ஆடு...இந்தப் பக்கம் எலி\nஅந்த நாள் - 19\nஅன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது\n”கெட்டப் செட்டப்... எனக்குத் தேவைப்படலை\nவாசகர் கேள்விகள்... டி.ராஜேந்தர் பதில்கள்\n'' 'முதல்வன்’ படத்துல வர்ற மாதிரி நீங்க தமிழ்நாட்டுக்கு ஒரு நாள் முதல்வரானா, என்ன பண்ணுவீங்க சார்\n''சார்... நீங்க சினிமா மாதிரினு கேக்கிறீங்க. ஆனா, அதுக்கு நிஜமாவே தமிழ்நாட்ல நிறையப் பேர் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. நான் அந்த லிஸ்ட்ல இல்லை. முதல்வரை விடுங்க... இப்���ோ நடக்கிற பணநாயகத்துல ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆக முடியுமா, இல்லை ஒரு எம்.எல்.ஏ-தான் ஆகிட முடியுமா, அப்படி ஆகிட்டாலும் சட்டசபையில் போய்ப் பேசிட முடியுமா, இல்லை மக்களுக்காகக் குரல்கொடுத்திட முடியுமா மேல மேல மேல யோசிக்காதீங்க சார் மேல மேல மேல யோசிக்காதீங்க சார்\n''உங்க ஒரிஜினல் பேர் என்ன.. ஏன் பேரை டி.ஆர்-ல இருந்து விஜய டி.ஆர்னு மாத்திட்டுத் திரும்ப டி.ஆர் ஆனீங்க ஏன் பேரை டி.ஆர்-ல இருந்து விஜய டி.ஆர்னு மாத்திட்டுத் திரும்ப டி.ஆர் ஆனீங்க\n''எங்க ஊர்ல குழந்தைக்குப் பேர் வைக்கும்போது மூணு பேர் வெச்சுக் கூப்பிடுவாங்க. அதனால எனக்கு ஆரம்பத்தில் 'விஜய ராஜேந்திர சோழன்’னு பேர் வெச்சுட்டாங்க. பேர் நீளமா இருந்ததால, சுருக்கமா கூப்பிடலாம்னு விஜயேந்திரன், ராஜேந்திரன்னு ரெண்டு பேர் வெச்சு, கடைசியில் டி.ராஜானு வீட்ல கூப்பிட்டாங்க. அதான் 'ஒருதலை ராகம்’ படத்தில் கதாநாயகன் பேர் ராஜானு வெச்சிருப்பேன். பள்ளிக்கூடத்தில் என் பேரை டி.ராஜேந்திரன்னு பதிவுசெஞ்சாங்க. சினிமாவுக்கு வந்தப்ப, நான் டி.ராஜேந்தர்னு பதிவுசெஞ்சேன். ஏன்னா எனக்கு ரொம்பப் பிடிச்ச, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் மாதிரி 'டி.ராஜேந்தர்’னு பேர் இருக்கணும்னு ஆசை. என் நண்பர் ராஜராஜன் எண்ணியல், பெயரியல் நிபுணர். ஒரு 'மனிதனுடைய பெயர் மட்டும்தான் அவனுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்’னு அவர் சொன்னார். அப்போ என் இயற்பெயரான விஜய ராஜேந்திர சோழன் பத்திச் சொன்னேன். 'ராஜராஜன் நான் சொல்றேன். உங்க பேருக்கு முன்னாடி 'விஜய’ங்கிற வார்த்தையைச் சேர்த்தா இன்னும் வெற்றிகள் கிடைக்கும்’னு அவர்தான் என் பெயர் விஜய டி.ராஜேந்தர்னு மாத்தினார்.\nகுறள் டி.வி நேரடி ஒளிபரப்பில், நண்பர் ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டார். 'டி.ஆர்னா தன்னம்பிக்கைனு சொல்றாங்க. வெறும் பேரை மாத்திதான் உங்களால வெற்றிபெற முடியுமா’னு கேட்டார். என்னால பதில் சொல்ல முடியலை. ஒரு மனிதன் பிறக்கும்போது இறைவன் அவன் தலையில் என்ன எழுதியிருக்கானோ, அதுதான் நடக்கும். இதுதான் வாழ்க்கையின் இலக்கணம். Everything is prewritten... nothing is rewritten. . பேரை மாத்தியெல்லாம் விதியை மாத்த முடியாதுனு தோணுச்சு. எண்ணியல், பெயரியல் எல்லாம் உண்மைதான். ஆனா, அதுக்கு காலமும் நேரமும் கைகொடுக்கணும். அதனால பழையபடி டி.ராஜேந்தர் ஆகிட்டேன்’னு கேட்டார். என்ன��ல பதில் சொல்ல முடியலை. ஒரு மனிதன் பிறக்கும்போது இறைவன் அவன் தலையில் என்ன எழுதியிருக்கானோ, அதுதான் நடக்கும். இதுதான் வாழ்க்கையின் இலக்கணம். Everything is prewritten... nothing is rewritten. . பேரை மாத்தியெல்லாம் விதியை மாத்த முடியாதுனு தோணுச்சு. எண்ணியல், பெயரியல் எல்லாம் உண்மைதான். ஆனா, அதுக்கு காலமும் நேரமும் கைகொடுக்கணும். அதனால பழையபடி டி.ராஜேந்தர் ஆகிட்டேன்\n''ஒரு சட்டமன்ற உறுப்பினராக உங்களது இனிப்பான / கசப்பான அனுபவங்களைச் சொல்லுங்கள்\n''நான் அப்போ பூங்கா நகர் சட்டமன்ற உறுப்பினர். கடுமையான மழை, வெள்ளம். கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கிருச்சு. வண்டிகள் போக முடியலை. அதனால நிவாரணப் பணிகள் ஸ்தம்பிச்சு நின்னுருச்சு. மக்கள் உணவு இல்லாம தவிச்சுட்டு இருந்தாங்க. அப்போ மாநகராட்சியோட குப்பை லாரியில் உணவுப் பொட்டலங்கள், பிரெட் பாக்கெட்களை மூட்டையா கட்டி ஏத்திட்டு நான் கிளம்பிட்டேன். கழுத்து அளவு தண்ணியில நீந்தி மக்கள்கிட்ட போய் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தேன். அதுக்கு மக்கள் காமிச்ச நன்றியும் மரியாதையும் இருக்கே... அதைவிட உலகத்தில் இனிப்பான விஷயம் எதுவும் இல்லை சார். அப்போ கலைஞர், '234 தொகுதிகளில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ-க்களில், டி.ஆர், வித்தியாசமான ஒரு எம்.எல்.ஏ; கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்; தன் தொகுதியில் ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களையும் பேர் சொல்லி அழைக்கக்கூடிய அளவுக்கு ஒன்றிப் பழகக்கூடியவர்’னு பாராட்டினார். ராத்திரி ரெண்டு மணிக்கு போன் வந்தாலும் பேசுவேன். எப்பவும் அந்த மக்களுக்காகக் குரல் கொடுத்தேன். என் பிறந்த நாளைக்கு தொகுதி மக்கள் 10,000 பேருக்கு பொன்னி அரிசியில் சாப்பாடு போட்டேன். 100 பேருக்கு அற்புதமான தங்கத் தாலி பரிசாக் கொடுத்தேன். மக்களும் என் மேல ரொம்பப் பிரியமா இருந்தாங்க. வீடு தீப்பிடிச்சா, அந்த மக்களுக்கு லட்சக்கணக்குல பண உதவி செஞ்சேன். அதோட மதிப்பு இப்போ கணக்குப் போட்டா கோடியில் இருக்கும் சார். ஆனா, அதெல்லாம் நான் எங்கே கொடுத்தேன்\nரெண்டாவது முறையும் தி.மு.க சார்பில் பூங்கா நகரில் போட்டியிட்டேன். தேர்தலுக்கு சில நாள் முன்னாடி, 'தொகுதியில் ரெண்டே ரெண்டு வட்டத்தில் மட்டும் மத்தக் கட்சிக்காரங்க பணம் கொடுத்துட்டு இருக்காங்க. நாமளும் பணம் கொடுத்தா ஈஸியா ஜெயிச்சிடலாம்’னு சொன்னாங்க. 'அ��்சு வருஷம் நான் தொகுதிக்கு சேவை பண்ணியிருக்கேன். அஞ்சு பைசாகூட லஞ்சம் வாங்கினது இல்லை. மக்கள் எனக்குத்தான் ஓட்டு போடணும். காசு கொடுத்துதான் ஜெயிக்க முடியும்னா, நான் ஜெயிக்கணும்னு அவசியம் இல்லை’னு சொல்லிட்டேன். 'அரசியல்ல பிடிவாதம் கூடாது’னு கட்சியில் அட்வைஸ் பண்ணினாங்க. மொத்தம் ஒன்பது வட்டத்தில் ஏழு வட்டத்தில் நான்தான் லீடிங். மீதி ரெண்டு வட்டத்தில் எதிரா விழுந்த வாக்குகளால் சொற்பமா 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றேன். நான் தோத்ததுக்கு தி.மு.க-வோட உட்கட்சி அரசியலும் ஒரு காரணம். ஆனா, அதுக்கு எல்லாம் நான் கவலைப்படலை. நான் தோத்ததுக்கு அப்புறம் பூங்கா நகர்னு ஒரு தொகுதியே இப்போ இல்லை. அந்த மக்கள்லாம், 'நீங்க தொகுதிக்கு எவ்வளவோ பண்ணியிருக்கீங்க... நாங்க உங்களை மறந்துட்டோம். இப்போ தொகுதியே இல்லை’னு இப்போ ஃபீல் பண்றாங்க. அட... என்னை விடுங்க. என்னை நினைத்த, எனக்காக கண்களை நனைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு அந்தத் தொகுதியே இல்லைங்கிறது எனக்கு வருத்தமான அனுபவம்தான். அந்த மக்கள் எப்பவும் நல்லா இருக்கணும் சார்\n''நீங்கள் ஏன் உங்கள் ஹேர் ஸ்டைலை படத்துக்குப் படம் மாற்றவில்லை\n''சார்... நான் அடிப்படையில் ஓர் இயக்குநர். எனக்குத் தெரிஞ்ச கதைகளை, பாடல்களை எழுதிட்டு படம் இயக்கிட்டு இருந்தேன். நான் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும்கூட. சக நடிகர்களுக்கு எப்படி நடிக்கணும்னு நடிச்சே காட்டுவேன். என் கதைகளுக்குப் பெரிய நட்சத்திரங்களை என்னால் அணுக முடியலை. அதனாலதான் நானே நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிச்ச படங்களே குறைவு. மேக்கப்கூட போட மாட்டேன். லைட்டா முகத்தைத் துடைச்சுட்டு கேமரா முன்னாடி நடிக்க ஆரம்பிச்சிருவேன். அந்த கேரக்டர் என்னவோ அதுதான்... இந்த டி.ஆர். நான் கமல் மாதிரி வரணும்னு ஆசைப்பட்டவன் கிடையாது. அதனால இந்த கெட்டப், செட்டப் எல்லாம் எனக்குத் தேவைப்படலை\n''நீங்கள் இணையத்தில் நடத்தும் 'குறள் டி.வி’யால் என்ன சாதித்தீர்கள்\n''நான் சாதிக்கிறதுக்காக குறள் டி.வி ஆரம்பிக்கலை. அதைவெச்சு என்ன பண்ண முடியும்னு சோதிக்கிறதுக்காக ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் குறள் டி.வி-க்காக ஒரு விளம்பரம்கூட நான் வாங்கினது இல்லை. ஏன்னா, இந்த டி.வி-யை வெச்சு சம்பாதிக்கும் ஐடியா எனக்கு இல்லை. எதிர்காலத்தில் குறள் டி.வி., சிலம்பு டி.வி-னு ரெண்டு சேனல் ஆரம்பிக்கும் ஐடியா இருக்கு. ஆனா, அதுக்கு லைசென்ஸ் வாங்க நான் பட்ட பாட்டை மட்டுமே பத்து படமா எடுக்கலாம். இதுக்கு மேல ஒண்ணும் சொல்லத் தோணலை\n''என்ன உங்க ரெண்டாவது பையன் குறளரசனைத் திடீர்னு இசையமைப்பாளர் ஆக்கிட்டீங்க. 'சிறந்த குழந்தை நட்சத்திரம்’னு மாநில விருது வாங்கின அவரை ஹீரோவா அறிமுகப்படுத்துவீங்கனு நினைச்சுட்டு இருந்தோமே\n''குறளரசனை சிலம்பரசன் மாதிரி நிறையப் படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிக்கவைக்க முடியலை. அவருக்குக் குறைஞ்ச வாய்ப்புகள்தான் கிடைச்சது. சிலம்பரசனின் காலம் சினிமாவில் ஒரு பொற்காலம். சிம்புவை பல படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிக்கவெச்சு, 'மோனிஷா என் மோனலிசா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வெச்சுட்டு, அப்புறம் கதாநாயகனா அறிமுகம் செஞ்சேன். 'எங்க வீட்டு வேலன்’ படம் ஷூட்டிங் அப்போ குறளரசன் பிறந்தார். அதில் அவரை ஒரு சீன்ல நடிக்கவெச்சேன். எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் ஜாஸ்தி. அவங்க கொடுத்த காபா படத்தை இப்பவும் வீட்ல மாட்டிவெச்சிருக்கேன். தினமும் அதுக்கு முன்னாடி வேண்டிப்பேன். 'சொன்னால்தான் காதலா’ படத்தில் குழந்தை நட்சத்திரமா குறளரசனை நடிக்கவைக்கலாம்னு முடிவுபண்ணி குறள்கிட்ட, 'ஒரு இஸ்லாமிய நண்பர் அறிமுகப்படுத்திதான் நான் சினிமாவுக்குள் வந்தேன். எல்லா இறைவனும் ஒண்ணுதான். இன்னைக்கு ஷூட்டிங் போகணும். உனக்கு சீன்ல பெரிய வசனம் இருக்கு. அழுதுகிட்டே பேசிட்டு நடிக்கணும். அல்லா மனசு வெச்சா, நீ நல்லா பேசி நடிப்ப. அதை மட்டும் சரியா நடிச்சுட்டா, இந்த வருஷத்தோட சிறந்த குழந்தை நட்சத்திரம் நீதான். அதை அல்லா பார்த்துக்குவார்’னு சொன்னேன். நான் பிரார்த்தனை பண்ற மாதிரி, குறளும் பிரார்த்தனை பண்ணினார். அப்போ அ.தி.மு.க அரசு. ஆனலும், அந்த வருஷம் சிறந்த குழந்தை நட்சத்திரமா குறளும், சிறந்த தயாரிப்பா என் படமும் தமிழக அரசால் தேர்வாச்சு. எல்லாம் இறைவன் முடிவுபண்ணுவான் சார்.\nஅவரை எப்போ ஹீரோவா களம் இறக்கணும்னு புராஜெக்ட் போட்டு, அதுக்காக சில சப்ஜெக்ட்ஸ் கேட்டு வெச்சிருந்தேன். அதுக்கு நடுவுல எதிர்பாராதவிதமா, 'இது நம்ம ஆளு’ படத்தில் அவர் இசையமைப்பாளர் ஆகிட்டார். ஏன்னா, குறளுக்கு இசை மேல அவ்வளவு காதல். அவருடைய இசை அறிவு இறைவன் கொடுத்த கொடை. எப்போ பார்த்தாலும் பாப், ராப்னு கேட்டுட்டே இருப்பார். சிம்புவுக்கே இசையில் ஏதாவது சந்தேகம்னா, குறள்கிட்டதான் கேட்பார். ஏன்னா, சர்வதேச லெவல்லா எல்லா விதமான இசை பத்தியும் அவர் படிச்சுட்டு, பாடிட்டு, கேட்டுட்டே இருக்கார். அட... அவ்ளோ ஏங்க, அவங்க அப்பாகிட்ட என்னென்ன மாஸ் டேலன்ட் இருக்குனு ஆராய்ச்சி பண்ணி, தெரிஞ்சுவெச்சிருக்கார் குறள். தான் நடிக்கும் படத்துக்காக குறள் ஆறேழு பாட்டு போட்டுவெச்சிருந்தார். அந்தப் பாட்டு பிடிச்சுப்போய், 'என் படத்துக்கு நீ மியூசிக் போடு’னு சிம்பு கேட்டுக்கிட்டதால, அவர் இசையமைப்பாளர் ஆகிட்டார். சீக்கிரமே அவர் ஹீரோவா அறிமுகம் ஆகணும். அதான் என் ஆசை\n- அதிரடி சரவெடி தொடரும்...\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akhilam.org/?m=201504", "date_download": "2018-10-15T19:09:16Z", "digest": "sha1:CMVW6DOTQYSRI5TAXSXF5L6ZJ7YHIG6F", "length": 6141, "nlines": 57, "source_domain": "akhilam.org", "title": "April | 2015 | அகிலம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\nஇரஸ்ய புரட்சியின் வரலாறு-அத்தியாயம்: 2 -யுத்த காலத்தில் சார் மன்னர் ஆட்சி\nதமது ஆதிக்கத்தை உலகில் நிறுவுவதற்காக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நெருக்கடி முதலாம் உலக யுத்தமாக 1914ம் ஆண்டு வெடித்த பொழுது அந்த யுத்தத்தில் பின்தங்கிய நாடுகளும் வேறு வழியின்றி இணைக்கப்பட்டன. இங்கிலாந்தின் காலனியாக இந்தியா யுத்தத்தில் நுழைந்தது. சீனா தாமாக யுத்தத்தில் நுழைந்ததுபோல் தோன்றினாலும் ஓருவித காலனித்துவ அடிமையாகவே அதுவும் யுத்தத்தில் இணைந்தது. சக்திவாய்ந்த மேற்கத்தேய ...\nஇரஸ்ய புரட்சியின் வரலாறு -அத��தியாயம் : 1\n1917ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்கு முந்திய சார் மன்னர் காலத்து இரஸ்யா பல வகைகளில் ஒரு பின் தங்கிய நாடாக இருந்தது. முதலாளித்துவ அபிவிருத்தி நாடுகளான மேற்கத்தேய நாடுகளுக்கும் ஆசிய உற்பத்திமுறை நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் நடுவில் இருந்த ரஷ்யா கலாசார மற்றும் சமூக ரீதியாகவும் இந்த நடுநிலையைப் பிரதிபலித்தது எனச் சொல்லலாம். ...\nஇரஸ்ய புரட்சியின் வரலாறு -அறிமுகம்\nகுறிப்பு: 1905ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புரட்சியின் போது சோவியத்துகளின் தலைவராகப் புரட்சிக்காரர்களுக்கு அறிமுகமானவர் லியோன் ட்ரொட்ஸ்கி. பின்பு 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சியின் போது அதன் முன்னணித் தலைவராகவும் – புரட்சிக்குப் பின் செம்படையைக் கட்டிப் புரட்சியைப் பாதுகாத்தவராகவும் – இருந்த ட்ரொட்ஸ்கி புரட்சிக்குப்பின் எழுந்த நிர்வாக அதிகாரம் புரட்சியை விழுங்குவதற்கு எதிராகக் கடும் ...\n1 – நிரந்தரப்புரட்சி – முன் குறிப்பு\nஇரஸ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் (Russian Social Democratic Labour Party) இரண்டாவது காங்கிரஸ் 1903ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெல்ஜியத்திலும் இங்கிலாந்திலுமாக நிகழ்ந்தது. ஒரு புரட்சிகரக் கட்சியை வடிவமைப்பது எவ்வாறு என்ற பல்வேறு விவாதங்கள் இம்மாநாட்டில் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் பங்குபற்றிய 51 பிரதிநிதிகள் மத்தியில் பல்வேற முரன்பாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக லெனினின் தலைமையின் ...\nபோராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\nபிரித்தானிய தொழில் கட்சி தலைவாராக சோசலிஸ்ட் ஜெரிமி கொபின்\nதமிழ் மக்களை ஜநாவும் எமாற்றுகின்றதா\nதெற்காசிய பூகோள அரசியல் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-10-15T19:23:31Z", "digest": "sha1:UMX75X6GR4TBEWJCDZXXQXTRMYYB4AV7", "length": 27356, "nlines": 187, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்", "raw_content": "\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்\nநம்மால் எவ்வளவோ செய்ய முடியும். சாதிக்க முடியும். இருந்தும் ஒன்றும் செய்யாமல் , ஒரு சராசரி மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nசெய்யும் ஆர்வம் இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. உடலில் வலு இருக்கிறது. ��ன்றாக வேலை செய்யும் மூளை இருக்கிறது. இருந்தும், ஒன்றும் செய்வதில்லை.\nபடித்தோம், வேலைக்குப் போனோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளைப் பெற்றோம், அவற்றைப் படிக்க வைத்தோம், அவர்கர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் ...இவை எல்லாம் செய்து விட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் வயதாகி விடுகிறது.\n\"இனி போட்டு என்னத்தச் செய்ய ...\" என்று சோர்ந்து போய் விடுகிறோம்\nநம்மை பெரிய காரியங்களைச் செய்ய விடமால் தடுப்பது எது\nநம் புலன்கள் தான். அவை தூண்டி விடும் ஆசைகளால் அலைக்கழிக்கப் பட்டு, அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் ஒன்றும் செய்யாமல் வாழ் நாள் எல்லாம் வீணடிக்கிறோம்.\nபிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்கிறார் ....\n\"செயற்கரிய செய்ய முடிந்த நம்மை , செய்ய விடாமல் மயக்கியவர் ஐந்து பேர் (புலன்கள்) . அவர்கள் மயக்கத்தில் மயங்கி, சிற்றின்பங்கள் பின் போய் அலைகிறாய் நெஞ்சே. அதை விட்டு விட்டு, சிவந்த கண்களை உடைய திருமால் இருக்கும் திரு விண்ணகரம் என்ற தலத்தை நாடு\"\nசெயற்கு அரிய செய்வோமை செய்யாமல் என் நெஞ்சே\nமயக்குவார் ஐவர் வலியால் இனிய கலவி\nசெய்வோமை = செய்யத் தகுந்த நம்மை\nசெய்யாமல் = செய்ய விடாமல்\nஎன் நெஞ்சே = என் மனமே\nமயக்குவார் ஐவர் = மயக்குவது இந்த ஐந்து புலன்கள்\nகலவி = கலந்து அனுபவிப்பது\nபுர = ஆட்சி செய்\nவிண்ணகரமென்பர் = விண்ணுலகை என்பார்\nதிருச்செங்கண்மால் = சிவந்த கண்களை உடைய திருமால் உறையும்\nநந்தி புர விண்ணகரநாடு. = நந்திபுர விண்ணகரத்தை நாடு\nஇந்த புலன்கள் நம்மை ஆசை காட்டும். அதில் இன்பம், இதில் இன்பம். அதைச் செய்தால் , அந்த சொர்கமே தெரியும் என்றெல்லாம் நம்மை அலைக்கழிக்கும்.\nஅவற்றில் இருந்து மனதை திருப்பி நல்ல வழியில் செலுத்த வேண்டும் என்றால், நந்திபுர விண்ணகரத்தை நாடு என்கிறார்.\nஇந்த ஊரில் அப்படி என்ன சிறப்பு \nபாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம் போன்ற இடங்களில் இருந்த பின், இந்த விண்ணகரம் என்ற திருத்தலத்தில் வந்து இருந்தாராம்.\nபண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்\nகொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்\nவண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை\n(2342) மூன்றாந் திருவந்தாதி - 61\nஒப்பிலியப்பன். உப்பு இல்லாத அப்பன். மனைவி உப்பு இல்லாமல் சமைத்தால் கூட அதை அன்போடு உண்ண வேண்டும் என்று குடும்ப பாடம் நடத்திய இடம்.\nநம்மாழ்���ாருக்கு ஐந்து திருக்கோலங்களில் காட்சி தந்தாராம் இந்தத் திருத்தலத்தில்\nஎன்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்\nமின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்\nதன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே\n-திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்\nஇந்தத் திருத் தலத்துக்கு என்று தனி சுப்ரபாதமே உண்டு.\nசீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாதுறை பக்கம்.\nநாலடியார் - நிலையறியா ஆமை போல்\nதிருக்குறள் - தீயும் தீயவையும்\nதிருக்குறள் - பாவ மன்னிப்பே இல்லாத பாவம்\nதேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்\nதேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்\nபட்டினத்தார் பாடல் - காதற்ற ஊசியும் வாராது காண்\nதேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது\nநூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/jobs-description.php?id=795c7a7a5ec6b460ec00c5841019b9e9", "date_download": "2018-10-15T20:18:50Z", "digest": "sha1:HZXYVWKPONFYQ7ZPKNHJ6PRXU7XGPWZP", "length": 3492, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=df9028fcb6b065e000ffe8a4f03eeb38", "date_download": "2018-10-15T19:30:37Z", "digest": "sha1:O7E7YEME2UFWHYYU24N2ZCG6QZ7VQYWP", "length": 5768, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண��டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\nஓட்ஸ் – 150 கி\nபட்டாணி – 50 கி\nகேரட் – 50 கி\nபீன்ஸ் – 50 கி\nபிரிஞ்சி இலை – 1\nமிளகாய் தூள் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 50 மிலி\nநெய் – 3 டீஸ்பூன்\nஉப்பை சிறிதளவு நீரில் கரைத்துக் கொள்ளவும். இந்நீரை ஓட்ஸ்ஸில் தெளித்து அவித்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் வாசனைப் பொருட்களை சேர்த்து வறுக்கவும். பின்னர் இஞ்சி விழுது சேர்த்து அது வதங்கியவுடன் தக்காளி, மிளகாய் தூள் மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇதனுடன் பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் நீரும் உப்பும் சேர்த்து வேக விடவும். கிரேவி கெட்டியாகும் வரை வதக்கி பின்னர் அவித்த ஓட்ஸை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்\nகடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம். சூடாக சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். டிபன் பாக்ஸிற்கு உகந்த பதார்த்தம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftechennaidistrict.blogspot.com/2018/03/blog-post_27.html", "date_download": "2018-10-15T19:46:25Z", "digest": "sha1:NU4BIJ7GMJ3RRX4KBU2QQ7NRVWSPI5ZF", "length": 1966, "nlines": 16, "source_domain": "nftechennaidistrict.blogspot.com", "title": "NFTE BSNL CHENNAI North", "raw_content": "\nதலைமை பொது மேலாளரிடம் மகஜர் அளிப்பு\nஅதிகாரிகள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தலைமை பொது மேலாளரிடம் மகஜர் அளிக்கப்பட்டது. 01-04-2018 முதல் செயல்பட இருக்கும் தனிடவர் கம்பெனியை ஏற்க முடியாது என்ற கோரிக்கையை அரசுக்கு அனுப்பும் விதமாக கோரிக்கை மகஜர் தலைமை பொது மேலாளர் S.M.கலாவதி அவர்களிடம் அளிக்கப்பட்டது. முன்னதாக அனைத்து சங்கங்கள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் சி.கே.மதிவாணன் தலைமை ஏற்றார். தோழர் பழனியப்பன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார். தலைவர்கள் (AUAB) Shanmuga Sundara Rajan , Vijayakumar, Anbalagan, Kanniappan, Babu பேசினார்கள். Comrade Animesh Mitra , VP( CHQ) BSNLEU சிறப்புரை ஆற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96454", "date_download": "2018-10-15T19:36:24Z", "digest": "sha1:M7XUY63PZSV36WFEZP3TGGR56CJVG476", "length": 6253, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "மைத்திரி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மஹிந்த! பல இடங்களில் அமோக வெற்றி?", "raw_content": "\nமைத்திரி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மஹிந்த பல இடங்களில் அமோக வெற்றி\nமைத்திரி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மஹிந்த பல இடங்களில் அமோக வெற்றி\nநடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளமையால் சமகால அரசாங்கம் குழப்பம் அடைந்துள்ளது.\nஇதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாயக்கம் காட்டி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇம்முறை வட்டார அடிப்படையிலான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையங்களிலேயே இம்முறை வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றது.\nபெரும்பாலான வட்டாரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஎனினும் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவினால் எந்தவொரு முடிவுகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்\nஇலங்கையில் வெப்ப மண்டல புயல், மழைக்கு 8 பேர் பலி\nவெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்\nபோர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்\nஜனாதிபதி சீனாவுக்கும், பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்\nஇரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/post/news-item--...--6081", "date_download": "2018-10-15T20:08:36Z", "digest": "sha1:ZLGR7UEAVFBKHL6BELIYIZNL7LHMJHSE", "length": 12321, "nlines": 245, "source_domain": "tamiltap.com", "title": "இப்போ இன்ஜின், அடுத்து பைக்... வர்லாம் வர்லாம் வா ஜாவா! - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு...\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த...\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.......\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது...\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி...\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது\n‍ - வைரல் புகைப்படத்துக்கு...\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு...\nபிரதேச சபை அமர்வில் அமளி துமளி\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில்...\n“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப்...\nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு...\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇப்போ இன்ஜின், அடுத்து பைக்... வர்லாம் வர்லாம் வா ஜாவா\nஇப்போ இன்ஜின், அடுத்து பைக்... வர்லாம் வர்லாம் வா ஜாவா\nபுதிய பைக்கை இந்த ஆண்டே கொண்டுவந்து��ிடுவோம் என்று ஆனந்த மஹிந்திரா உறுதியளித்ததை தொடர்ந்து வெகு நாட்களாக ஆவலோடு காத்திருந்த ஜாவா மேட்டரில் ஒரு புது அப்டேட்\n`தாமிரபரணி நதியின் பெருமைகளைப் பாதுகாக்க வேண்டும்’ - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\n`ஒரு ரன்கூட எடுக்காத 8 பேர்; 11 பந்துகளில் தோல்வி’ - டி20 போட்டியில் சீனாவுக்குத்...\nடாடாவிடமிருந்து தீபாவளி பரிசு காத்திருக்கிறது\nடாடா மோட்டார்ஸ் தனது டியாகோ JTP காரை அடுத்த மாதம் தீபாவளி சயமத்தில் வெளியிடப்போவதாகக்...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் போர்க்களமாக...\nசென்னை: தமிழகத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப...\nபோக்குவரத்து ஆய்வாளர் வங்கி லாக்கரில் பல கோடி சொத்து ஆவணம்...\nகடலூர்: போக்குவரத்து ஆய்வாளர் பாபுவுக்கு சொந்தமான 4-வது வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு...\nகீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க ஹைகோர்ட்...\nமதுரை: மதுரை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nBharathiar: பாரதியார் 97வது நினைவு நாள்- மகாகவி எழுத்தில்...\nவெளிநாட்டிலிருந்து திரும்பிய நாளில் உருட்டு கட்டையால் மனைவியை...\nஉடல்நிலை பாதிப்பு விவகாரம் - மனோகர் பாரிக்கரை மாற்ற பா.ஜ.க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/10/blog-post_3077.html", "date_download": "2018-10-15T20:26:57Z", "digest": "sha1:WGH2F5VRPYUJ4FKYZWE2JGQD4O6XVWOG", "length": 10426, "nlines": 127, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "இரவு முழுவதும் தொடர் மழை கொடிநகரை குளிர்வித்தது!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » இரவு முழுவதும் தொடர் மழை கொடிநகரை குளிர்வித்தது\nஇரவு முழுவதும் தொடர் மழை கொடிநகரை குளிர்வித்தது\nகொடிக்கால்பாளையம்: கொடிநகரில் கடந்த சில தினங்களாக இரவு நேர���்களில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது (21/10/2013) இன்று தற்போது கூட பலத்த மழை நமதூரில் கொட்டி தீர்த்தது.வருகிறது மேலும் தற்போது குளிர்ந்த நிலையில் கொடிக்கால்பாளையம் காணப்படுகிறது...\nஅளவுக்கு மேல் மழை பெய்தால்...\nஅல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா\nஎன்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.\n எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே\nஅல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி\n மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும்,\nகோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.\nஆதாரம்: புகாரி 1013, 1016\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்���ு பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/33.html", "date_download": "2018-10-15T20:14:24Z", "digest": "sha1:WMOUI2UQDP4SLFAJG3AHZODLA6ML57EH", "length": 6449, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "33வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 33வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்\n33வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 33வது தினமாகவும் இன்று சனிக்கிழமை தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.\nவீதியில் உணவு சமைத்து வீதியில் உண்டு தமது போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.\nஇந்த நிலையில் தமது போராட்டத்திற்கு தமது பெற்றோர் உற்றார் உறவினர்களின் ஆதரவினைக்கோரியுள்ள அவர்கள் தமது போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.\nமத்திய மாகாண அரசாங்கங்கள் 33நாட்களை எமது போராட்டம் கடந்துள்ள போதிலும் இதுவரையில் சாதமான முடிவினை அறிவிக்காதது கவலையளிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் எந்த தடைகள் ஏற்படினும் தமத கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/12/2015_5.html", "date_download": "2018-10-15T19:13:38Z", "digest": "sha1:6LFIYWRE7GXJZ72MUEFLEYKU5P7QUI2Y", "length": 73060, "nlines": 272, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ஆண்டு பலன்கள் - 2015 கடகம் ராசி", "raw_content": "\nஆண்டு பலன்கள் - 2015 கடகம் ராசி\nதிங்கள் முதல் வெள்ளி வரை\nவிஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nசனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்\nஆண்டு பலன்கள் - 2015 கடகம் ராசி\n(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)\nநல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும் ஏற்படும். என்றாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. என்றாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தன ஸ்தானத்துக்கு மாறுதலாகிறார். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், தெய்வதரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.\nஉங்களது உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிடமுடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் நிம்மதியான உறக்கம்கூட வராது. ��டுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போடவேண்டியிருப்பதால் மனநிம்மதி குறையும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத் திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால், உடல் ஆரோக்கியரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகளும் குறையும்.\nஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதார நெருக்கடி சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும் என்றாலும், வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப் பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். அசையா சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவி னர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது.\nகுரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nகுரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யவிருக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.\nஆண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகளும், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் என்றாலும், குரும���ற்றத்திற்குப் பின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும்.\nஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலிலும், பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக் குப்பின் பணம் கொடுக்கல்- வாங்கலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கிருந்த வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சேமிப்பும் பெருகும்.\nஅரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போடுவீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nவிவசாயத்தில் பட்ட பாட்டிற்கேற்ற பலனைப் பெற்றுவிட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும், தகுந்த நேரத்தில் முடிக்கவேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடையவேண்டிய லாபங்களை அடைந்துவிட முடியும்.\nஆண்டின் தொடக்கத்தில் கலைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைப் பிறர் தட்டிச்சென்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சனி 2 -ஆம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சுகவாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.\nகல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் ��ற்று கவனமுடனிருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் பயணம்செய்யும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.\nஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். குருப்ரீதி, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 22-01-2015 காலை 08.49 மணி முதல் 24-01-2015 காலை 09.14 மணி வரை.\nமுயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சி ளில் நிறைய தடைகளுக்குப் பின்தான் வெற்றிகிட்டும். சுப காரியங்களில் தாமத நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 18-02-2015 இரவு 07.57 மணி முதல் 20-02-2015 மாலை 07.15 மணி வரை.\nஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதும் 8-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடைகளும் நெருங்கியவர்களிடம் வீண் பிரச்சினைகளும் உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க தடையைக் கொடுக்கும். கணவன்- மனைவி யிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்ப ஒற்றுமையும் குறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபத்தை அடைவீர்கள். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.\nசந்திராஷ்டமம்: 18-03-2015 காலை 06.58 மணி முதல் 20-03-2015 காலை 06.34 மணி வரை.\nராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் சூ��ியனும் 10-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 14-04-2015 பகல் 03.52 மணி முதல் 16-04-2015 மாலை 04.55 மணி வரை.\nமாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும், 2-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் விலகிச்செல்லும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரரீதீயாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உறவினர்களை சற்று அனுசரித் துச்செல்வது நல்லது. விநாயக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 11-05-2015 இரவு 10.18 மணி முதல் 13-05-2015 இரவு 12.50 மணி வரை.\nமுயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும், பயணங்களால் அனுகூலங்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே இருக்கும். என்றாலும் பிறரை நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 08-06-2015 அதிகாலை 03.40 மணிமுதல் 10-06-2015 காலை 06.39 மணி வரை.\nவிரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது வீண் விரயங்களையும் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளையும் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்கும் அமைப்பாகும். என்றாலும் வரும் 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற���றத்தை அடைவீர்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 05-07-2015 காலை 10.00 மணி முதல் 07-07-2015 பகல் 12.08 மணி வரை.\nஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானத்தில் குருவும் முயற்சி ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள், பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதாரம் உயர்வதால் கடன்களும் குறையும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபங்களைப் பெறமுடியும். சிவனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 01-08-2015 மாலை 06.30 மணி முதல் 03.08.2015 இரவு 07.11 மணி வரை. மற்றும் 29.08.2015 அதிகாலை 04.11 மணிமுதல் 31-08-2015 அதிகாலை 04.37 மணி வரை.\nதன ஸ்தானமான 2-ல் குருவும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகளும் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்\nசந்திராஷ்டமம்: 25-09-2015 மதியம் 03.35 மணி முதல் 27-09-2015 பகல் 03.37 மணி வரை.\nதன ஸ்தானத்தில் குருவும் 3-ல் ராகு, சூரியனும் சஞ்சாரம் செய்வதால் செல்வம், செல்வாக்கு உயர்வடையும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்களும், வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்துகொண்டால் சற்று அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சனிப்ரீதி உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 22-10-2015 இரவு 12.48 மணி முதல் 25-10-2015 அதிகாலை 02.18 மணி வரை.\nராசிக்கு 2-ல் குருவும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரகளிலிருந்த தடைகள் விலகி, பொருளாதாரம் மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கையும் சிறப்��ாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளையும் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 19-11-2015 காலை 07.33 மணி முதல் 21-11-2015 காலை 10.48 மணி வரை\nதன ஸ்தானத்தில் குருவும் 3-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வ தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாகவே நடைபெறும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகி சுமுகமான நிலை நிலவும். உற்றார்- உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைத்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். அம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 16-12-2015 பகல் 12.54 மணி முதல் 18-12-2015 மதியம் 04.48 மணி வரை.\nஎண் - 1, 2, 3, 9; நிறம் - வெள்ளை, சிவப்பு; கிழமை- திங்கள், வியாழன்; கல் -முத்து; திசை - வடகிழக்கு; தெய்வம் - வெங்கடாசலபதி.\nகடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றுவது, படிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவும். தினமும் விநாயக ரையும் வழிபாடு செய்யலாம்.\nஜனவரி மாத ராசிப்பலன் 2015\nதிருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்\nமகிழ்ச்சியை ஏற்படுத்தும் திருமண வாழ்க்கை\nஆண்டு பலன்கள் 2015 மீனம்\nஆண்டு பலன்கள் 2015 கும்பம்\nஆண்டு பலன்கள் 2015 மகரம்\nஆண்டு பலன்கள் 2015- தனுசு\nஆண்டு பலன்கள் 2015- விருச்சிகம்\nஆண்டு பலன்கள் 2015- துலாம்\nஆண்டு பலன்கள் - 2015 கன்னி ராசி\nஆண்டு பலன்கள் - 2015 சிம்மம் ராசி\nஆண்டு பலன்கள் - 2015 கடகம் ராசி\nஆண்டு பலன்கள் - 2015 மிதுனம்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - அக்டோபர் 14 முதல் 20 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/acju.html", "date_download": "2018-10-15T20:18:13Z", "digest": "sha1:3YYOZNZRQ5YDZIRPGG3ELTB2ZBW5HTKF", "length": 13119, "nlines": 61, "source_domain": "www.onlineceylon.net", "title": "ACJU வின் லேட்டான அறிக்கை : சர்வதேச அழுத்தம் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nACJU வின் லேட்டான அறிக்கை : சர்வதேச அழுத்தம் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம்\nசர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.\nமுஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையின் முழு விபரம்:\nமுஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை\nஇலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டுவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nசர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு முரணில்லாத வகையில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதன் ஒரு கட்டமாகவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்படவுள்ளது.\nஇந்நிலையில் சில சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதியதொரு குழு நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது எ���்பதை அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nமுஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படாமலிருக்க உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உரிய தரப்பினருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.\nஇஸ்லாம் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலியுறுத்தும் மார்க்கமாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்மையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது. முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கும் செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் நிதானமானதாகவும் அமைய வேண்டும். இஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பேச்சு ஒழுங்குகளையும், உயரிய பண்பாடுகளையும் நிலைநிறுத்தாது நாம் செயற்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எழுதினால் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதலை மாற்றுமத சகோதரர்களிடையே ஏற்படுத்திய குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம். இவ்வாறான பிழையான நடவடிக்கைகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் இவை இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கடும்போக்குவாதிகளுடைய தீய திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழியமைத்துக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் ஜம்இய்யா கூறிக்கொள்ள விரும்புகின்றது. அதேபோன்று ஒருசிலரின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் மொத்த முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கையாக ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது என்பதை ஜம்இய்யா வலியுறுத்தி கூறிக்கொள்கினறது.\nஅத்துடன் பல்லாண்டு காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் காணப்பட்டு வரும் ஒற்றுமையும் சகவாழ்வும் தொடர்ந்தும் பேணப்பட அரசாங்கம் உட்பட சகல தரப்பினரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. (ஸ)\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/07/news/30771", "date_download": "2018-10-15T20:24:06Z", "digest": "sha1:OHIZQ6DH7XY2TRZCW2L6RABO7W7UZDSS", "length": 11001, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சமுர்த்தி வங்கியால் கூட்டு அரசுக்குள் மோதல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசமுர்த்தி வங்கியால் கூட்டு அரசுக்குள் மோதல்\nMay 07, 2018 | 3:03 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசமுர்த்தி வங்கியை சிறிலங்கா மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.\nகொழும்பில் நேற்று நடந்த ஐதேககவின் மே நாள் பேரணியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, சமுர்த்தி வங்கி விரைவில் சிறிலங்கா மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும் என்று கூறினார்.\nசமுர்த்தி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும். ஊழியர் சேம இலாப நிதியமும் நிதியமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது.\nஎனினும், சமுர்த்தி வங்கி எந்தவொரு நிறுவனத்தினாலும் கண்காணிக்கப்படவோ நிர்வகிக்கப்படவோ இல்லை. எனவே, விரைவில் அது மத்திய வங்கியில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறியிருந்தார்.\nஅதேவேளை, சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்னாள் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமுர்த்தி சட்டத்தின் கீழேயே சமுர்த்தி வங்கி செயற்படுகிறது. இது 200 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான மூலதனத்தைக் கொண்டுள்ளது.\nஇதனை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வர முடியாது. சமுர்த்தி சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் திருத்தினால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும். நிச்சயமாக அதற்கான பெரும்பான்மையை சிறிலங்கா பிரதமரால் பெற முடியாது.\nமத்திய வங்க���யில் பகல் கொள்ளை நடந்திருக்கிறது, சாதாரண மக்களின் பணத்தை பிரதமரின் கைகளுக்கு விட்டுக் கொடுக்க முடியாது.\nஏனைய நாடுகளிலும் வறிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இதுபோன்ற வங்கிககள், அந்தந்த நாடுகளின் மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.“என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாடெங்கும் சமுர்த்தி வங்கிக்கு 1,754 கிளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: சமுர்த்தி வங்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார் 0 Comments\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா 0 Comments\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்த���ர் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-10-15T19:22:59Z", "digest": "sha1:CTHJHX5LHWQUILB6SGA6BQZSAH2HKUWC", "length": 7813, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்...\nசென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nசென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தோட்டக்கலைத் துறைக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஅவரவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே தோட்டம் அமைத்து பயிரிடும் வகையில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஇந்த திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையில் 500 ரூபாய் கட்டினால் தென்னை நாரின் கழிவுகள் அடைத்து பயிரிடுவதற்கு ஏற்ற வகையிலான 6 பெரிய பைகளுடன் தக்காளி, கத்தரி, மிளகாய் பல வகையான செடிகளும், வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகள் போன்ற 7 பாக்கெட் விதைகளும் தருவார்கள். இதுதவிர விஷமில்லாத இயற்கை உரம், இயற்கை பூச்சி மருந்தும் தருவார்கள்.\nஇந்த பைகளில் காய்கறி, கீரை வகைகளை பயிரிட்டால் ஒரு சில நாட்களில் இருந்து தொடர்ந்த�� வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பெற முடியும்.\nஇந்த வகை காய்கறிகள் தோட்டங்களை சென்னையில் இதுவரை 15 ஆயிரத்து 141 பேர் அமைத்து விட்டார்கள். கோயம்புத்தூரில் 5,260 பேர் அமைத்து விட்டார்கள். விரைவில் திருச்சி, மதுரையிலும் இந்த திட்டத்தை தொடங்க முதல்–அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்ற முதல்–அமைச்சரின் ஆணையை செயல்படுத்தும் வகையில் சென்னையில் தோட்டக்கலைத்துறை மாநகராட்சியுடன் இணைந்து 110 இடங்களில் விரைவில் இந்த பைகள், விதைகள் செடிகளை வழங்கும் பணிகளை தொடங்கும்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-10-15T19:17:13Z", "digest": "sha1:EMUL3RZKFDRPKMAHXECEYNQBJ3OSENS5", "length": 3905, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பட்டிக்காட்டான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பட்டிக்காட்டான் யின் அர்த்தம்\nதகுதியற்ற வழக்கு நகர்ப்புற நாகரிகம் அறியாத கிராமவாசி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-07/on-youth-in-view-of-world-synod6.html", "date_download": "2018-10-15T18:48:27Z", "digest": "sha1:YCAADVHAPSSECXIFMJPV3ENDJXKJS46X", "length": 10334, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை – உச்சியைத் தொட உதவிய படிகளை... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇந்திய வகுப்பறையில் விஷால்பாய் படேல் (AFP or licensors)\nஇமயமாகும் இளமை – உச்சியைத் தொட உதவிய படிகளை...\nஉத்தனப்பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, பாடம் நடத்தி வருகிறார் இளைஞர் மருத்துவர் ரஜினி கலையரசன்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nகிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளிக்கு அருகிலுள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ரஜினி கலையரசன். 24 வயது நிறைந்த இவர், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவர், தந்தை வழி பாட்டியின் அரவணைப்பில், உத்தனப்பள்ளி அரசு பள்ளியில், சத்துணவில் கிடைத்த, மதிய உணவைச் சாப்பிட்டு, ஆர்வமாகப் படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 468 மதிப்பெண் பெற்றதால், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியில், இலவசமாக மேல்நிலை கல்வி கற்க ஏற்பாடு செய்தனர். பின்னர் இவர், பிளஸ் 2 தேர்வில், 1,166 மதிப்பெண் பெற்றார். மதிப்பெண்ணின் அடிப்படையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது. அங்கு படித்து, கடந்த, மே மாதம் எம்.பி.பி.எஸ். முடித்தார் இவர். தற்போது உத்தனப்பள்ளியில் சிறிய மருத்துவமனை நடத்தி வரும் ரஜினி கலையரசன் அவர்கள், ஆரம்பக்கல்வி கற்ற, உத்தனப்பள்ளி அரசு துவக்கப்பள்ளியை மறக்காமல், நேரம் கிடைக்கும்போது, ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, அறிவியல் மற்றும், தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார். ரஜினி கலையரசன் அவர்கள், தனது கடந்தகாலம் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். என் பள்ளிக் காலங்களில், மதிய உணவை இரவுக்கும் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்வேன். எம்.பி.பி.எஸ். படிக்கும்போது என் நிலையறிந்த, நெல்லை ஆட்சியர் கருணாகரன், மருத்துவர் சுமிதா ஆகியோர் உதவி செய்தனர். எம்.பி.பி.எஸ். படித்துக்கொண்டே, நெல்லையில் உள்ள தனியார் பள்ளி, விடுதி மாணவ, மாணவியருக்கு பாடம் எடுத்து, எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதி��்து, என் செலவுகளைப் பார்த்துக் கொண்டேன். நான் எம்.பி.பி.எஸ். படிக்கக் காரணம் என் ஆசிரியர்கள்தான். எனவே ஆசிரியராக வர வேண்டும் என்ற ஆசை, எனக்கு இருந்ததால், உத்தனப்பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, தலைமை ஆசிரியை ஜெயராக்கினி அவர்களின் அனுமதியுடன், பாடம் நடத்தி வருகிறேன். மேலும், எம்.டி. படிக்கவே, சிறிய மருத்துவமனையை நடத்தி வருகிறேன். (தினமலர்)\nஇமயமாகும் இளமை - நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்\nஇமயமாகும் இளமை : தாய் மண்ணே வணக்கம் பாடலின் வரலாறு\nநேர்காணல் – சர்க்கரை நோயிலிருந்து தற்காப்பு\nஇமயமாகும் இளமை - நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்\nஇமயமாகும் இளமை : தாய் மண்ணே வணக்கம் பாடலின் வரலாறு\nநேர்காணல் – சர்க்கரை நோயிலிருந்து தற்காப்பு\nபுனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஅனைவரும் புனிதராக அழைப்புப் பெற்றுள்ளோம்\nமறை சாட்சியம் வழியாக இறைச் செய்திக்கு சாட்சி பகர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36105/", "date_download": "2018-10-15T19:31:19Z", "digest": "sha1:C7ZKLPMGGTN3IDETKNGPYCJJDJD4BB5U", "length": 10541, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nயுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர்\nயுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர் என Thomson Reuters அறிக்கை வெளியிட்டுள்ளது.\n2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வடக்கைச் சேர்ந்த பெண் குடும்பத் தலைவிகள் பலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் எனவும் 2011ம் ஆண்டை விடவும் தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த காலங்களில் வீட்டுப் பணிப் பெண்களாக வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது மிகவும் அரிதாகவே காணப்பட்டது எனவும் எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், குடும்ப சுமையை ஈடு செய்ய முடியாத பெண் குடும்பத் தலைவிகள் இவ்வாறு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த ��ெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nவேலை கோரும் பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள் :\nதொடரும் சட்டவிரோத கைதுகள் – துன்னாலை மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற��காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1498", "date_download": "2018-10-15T19:56:14Z", "digest": "sha1:WBDEIOZQPE727KX7I3JA4DBIAXYOL5GQ", "length": 17165, "nlines": 221, "source_domain": "nellaieruvadi.com", "title": "நான் ஒரு கிராமத்துச்சிறுவன்: ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nபுன்னைக்கொட்டைபொறுக்கிச்சேர்த்ததும் வேப்பங்கொட்டைபொறுக்கிச்சேர்த்ததும் முந்திரிக்கொட்டைபொறுக்கிச்சேர்த்ததும் காவாளைப்பூண்டுவிதையுறுவியதும் இலுப்பைப்பூபொறுக்கியதும் இன்னும் ப்னம்பழம்பொறுக்கியதும்... ...\nபனங்குருத்துவெட்டி புட்டுப்பெட்டியும் குச்சிப்பெட்டியும் (குச்சியென்பது சிலேட்டில் எழுதுவது) அஞ்சறைப்பெட்டியும் (அதில் நான்கறைகளேயிருந்தாலும் அஞ்சறைப்பெட்டியென்றுதான் பெயர்) கொட்டானும் (சிறியபெட்டி) பொட்டியும் (பெரியபெட்டி) முடைந்ததும்..\nபனை தென்னை என மரமேறியதும் புளியுலுக்கியதும் தேனெடுத்ததும் மீன்பிடித்ததும் (ஊத்தாற்போடுவதும் (ஊத்தாலென்பது நொச்சிக்குச்சியால் மேற்புறத்தில் சிறிதான் வாயும் அகன்ற அடிப்புறமுங்கொண்டது.நீர்நிலைகளில் அதை கவிழ்த்து அதன் மேற்புறவாயை ஒருகையால் உள்ளேயிருக்கும் மீன் வெளையேவந்துவிடாதபடி மூடிக்கொண்டு மறுகைக்குமட்டும் வழிவிட்டு கையை நுழைத்து அதற்குள் சிக்கியிருக்கும் மீனை துழாவி பிடிப்பது. மாறிமறி ஊத்தாலை போட்டுக்கொண்டேபோனால், உள்ளே மீன் மாட்டுவதை அது ஊத்தாலில் மோதி முட்டுவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் சிலநேரங்களில் பாம்புமிருக்கும்\n(நாணற்குச்சியாலோ ஈர்க்குச்சியாலோபின்னப்பட்ட ஒரு நீள்வடிவமான பெட்டிபோன்ற அமைப்பில் ஒரேயோரிடத்தில் மீன் நுழையுமளவுக்கு ஓட்டையிருக்கும். அந்த ஓட்டையானது, உள்ளேநுழையும் மீனானது அதேவழியில் திரும்பிவரமுடியாதபடி ஈர்க்குச்சிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும். வாய்க்காலில் நீர் சிறிதாக வடிந்துகொண்டிருக்கும்போது குறுக்கே மணலால் நீரை தடுத்து, இந்த பறியை நடுவில் வைத்துவிட்டால், இந்த பரியின்வழியாகமட்டுமே நீர் ஓடும். ஊள்ளேநுழைந்த எல்லாமீன்களும் பறிக்குள்\n(மழைக்காலங்களில் வயற்பரப்புகளிற்பெய்த மழை குளத்தைநோக்கியோடி அதில் கலக்கத்தொடங்கியதும் குளத்திலுள்ள மீன்களெல்லாம் கூட்டங்கூட்டமாக ஓடிவரும் நீரில் எதிர்த���துநீந்திவரும். அவற்றை கையில் ஓர் அளவுபிடிக்கத்தியைவைத்துக்கொண்டு (நீண்டபீயுள்ளகத்தி) ஓடியோடிவெட்டுவதும் வெட்டுபட்டவற்றை ஓடுகிற நீரில் அவை ஓடுமுன் ஓடியோடி பொறுக்குவதும்\n(வயல்களில் தண்ணீர் வற்றும்போது குறுகிவரும் தண்ணீரில் கெண்டைக்குஞ்சுகள் சலசலவென்று ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றை அப்படியே கைகளால் அள்ளிக்கொண்டுவந்துவிடலாம் நீர் குறைந்து சரியானதருணம்வரும்வரை பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்.)\nசிறுவயதில் படிப்புக்கப்பால் செய்துவந்த பலவேலைகளையும் எண்ணிப்பார்க்கிறேன்.\nஇப்போதுள்ள சிறுவர்களுக்கு படிப்பைத்தவிர எதுவுந்தெரியாது\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்\n9/14/2018 6:00:03 AM மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்.. peer\n9/14/2018 5:58:57 AM சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள். peer\n9/14/2018 5:55:22 AM சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள் peer\n9/7/2018 4:37:45 PM கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்... peer\n2/5/2018 11:48:36 AM கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos) peer\n2/1/2018 11:51:22 PM டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்.... peer\n1/14/2018 8:27:32 AM 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது.. Hajas\n8/23/2017 2:26:01 AM நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2 Hajas\n8/21/2017 8:14:35 AM நம்பியாறு நினைவுகள் - கவிதை Hajas\n2/9/2017 11:55:33 PM ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா\n9/18/2016 11:51:51 AM மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்\n6/24/2015 2:46:06 AM செக்கச் சிவந்த நாவுகள் எங்கே\n6/24/2015 2:36:26 AM திரும்பிப்பார்க்கிறேன் peer\n6/24/2015 2:29:02 AM மறக்க முடியுமா இந்த வீட்டை\n1/13/2015 3:17:23 AM தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது Hajas\n1/9/2015 5:12:47 AM நினைவுகள்\" - கண்ணாமூச்சி Hajas\n11/22/2014 12:38:03 AM ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள் peer\n11/22/2014 12:13:20 AM மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம். peer\n11/21/2014 11:16:08 PM சொல்லி அடிச்ச கில்லி எங்கே\n10/19/2014 12:25:27 PM நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ... peer\n10/19/2014 10:39:44 AM டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள் peer\n6/25/2014 3:56:00 AM சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10) Hajas\n6/25/2014 3:50:15 AM வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்... (கட்டுரைத் தொடர் பாகம் - 9) Hajas\n6/25/2014 3:43:57 AM வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8) Hajas\n6/25/2014 3:39:28 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7) Hajas\n6/25/2014 3:30:57 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6) Hajas\n6/9/2014 1:34:14 PM ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 Hajas\n6/9/2014 1:31:21 PM நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2 Hajas\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1) peer\n3/19/2013 என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி \n3/17/2013 டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..\n3/17/2013 வாராதோ அந்த நாட்கள்\n3/17/2013 இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா \n3/17/2013 என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை) peer\n2/25/2013 1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)) peer\n1/13/2013 ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி peer\n7/17/2012 திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழி peer\n இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..\n4/24/2012 பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்.. peer\n4/8/2012 ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள் peer\n3/21/2012 ஆரஞ்சு மிட்டாய் peer\n2/19/2012 1979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ் peer\n2/12/2012 தோப்பும் ப‌ட்ட‌மும் peer\n2/12/2012 பழைய மாணவர்கள் சங்கம் peer\n2/12/2012 த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை... peer\n2/12/2012 அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே... peer\n2/12/2012 ஒருமுறை பெருநாள் இரவு... peer\n2/11/2012 இளமைக்கால விளையாட்டுகள் peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spottamil.com/category/sports/cricket/", "date_download": "2018-10-15T19:02:28Z", "digest": "sha1:5PT2GIQWSVIISNOHJQPPT7YIZ2JHYLAA", "length": 7451, "nlines": 67, "source_domain": "spottamil.com", "title": "Cricket Archives - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\n40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழன்\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே இந்த வாய்ப்���ு வழங்கப்பட்டுள்ளது. 40 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்ட இளைஞன் ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. வலது கை பந்துவீச்சாளரான அவர் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச […]\nஅஞ்சேலோ மேத்யூஸின் ‘உலகசாதனை’ என்ன தெரியுமா அதனால்தான் அவரை அணியிலிருந்து நீக்கினோம்: கோச் ஹதுரசிங்கே விளக்கம்\nஇலங்கை அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அஞ்சேலோ மேத்யூஸ், தற்போது அணியிலிருந்தும் நீக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதை இலங்கை பயிற்சியாளர் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார். ஆசியக் கோப்பையிலிருந்து படுதோல்வியடைந்து வெளியேறியது இலங்கை, இதனையடுத்து மேத்யூஸை நீக்கும் முடிவை எடுக்க அதற்கு இவரும் பெரிய கடிதம் மூலம் ‘தான் பலிகடாவா’ என்று கேட்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் அணியிலிருந்து தான் நீக்கப்படுவோம் என்று மேத்யூஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணங்களையும் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார். அதாவது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96455", "date_download": "2018-10-15T20:18:11Z", "digest": "sha1:A4UTDLEAIMSJV6QNJNZXYPZRJBUFLW5V", "length": 6416, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018 (இரண்டாம் இணைப்பு)", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018 (இரண்டாம் இணைப்பு)\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018 (இரண்டாம் இணைப்பு)\nகிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈபிடிபி மற்றும் சுயேட்சைக் குழு என்பன 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.\nகிளிநொச்சி மாவட்டம் – பூநகரி பிரதேச சபை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 5,807 வாக்குகள் – 11 ஆசனங்கள்\nசுயேட்சைக் குழு 2,429 வாக்குகள் – 4 ஆசனங்கள்\nஐதேக 1,260 வாக்குகள் – 2 ஆசனங்கள்\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி 945 வாக்குகள் – 2 ஆசனங்கள்\nஈபிடிபி 871 வாக்குகள் – 1 ஆசனம்\nதமிழ் காங்கிரஸ் 265 வாக்குகள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி 181 வாக்குக���்\nலங்கா சமசமாசக் கட்சி 111 வாக்குகள்\nமுல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்ற பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 6292 வாக்குகள் – 9 ஆசனங்கள்\nசுயேட்சைக் குழு 2636 வாக்குகள் – 3 ஆசனங்கள்\nஐதேக 2833 வாக்குகள் – 3 ஆசனங்கள்\nஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சி 2067 வாக்குகள் – 2 ஆசனங்கள்\nதமிழ் காங்கிரஸ் 1819வாக்குகள் – 2 ஆசனங்கள்\nபோர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்\nஇரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nஇலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு - அதிபர் மைத்ரிபால\nவிமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர் - இலங்கை அதிபர்\nபோர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்\nஜனாதிபதி சீனாவுக்கும், பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்\nஇரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/pray.html", "date_download": "2018-10-15T19:31:55Z", "digest": "sha1:DYOBPMH2OJ6P5IW7HBKNVHKSGACIUJOQ", "length": 11857, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை வாழ் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய காலப்பகுதியே இது #Pray", "raw_content": "\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய காலப்பகுதியே இது #Pray\nஇலங்கை ஒரு துாய பௌத்த நாடு, பௌத்தர்கள் ஆளும் ஓரே நாடு, தேரவாத பௌத்தர்கள் செறிந்து வாழும் ஓரே நாடு, பௌத்தர்களின் புராதன நாடு, பௌத்தர்கள் சின்னங்கள் அதிகமுள்ள நாடு, பௌத்தர்களுக்கென இருக்கும் செழிப்பான நாடு என்று மார்தட்டிச் சொல்லும் இலங்கை தேசத்தின் சிங்களவர்கள் ஆதிகுடிகளின் பரம்பரைகள் ஆவர்.\nவேடுவ இனமாக இருந்த சிங்கள ஆதிகுடியினரை துாய பௌத்தத்தால் மனம் குளிரச் செய்த கௌதம புத்தர் இந்த நாட்டில் எந்தவித வித அசம்பாவிதங்களும் நடக்காதவாறு பௌதத்ததையும் துறவி நிலையையும் சொல்லிக் கொடுத்தார், போர்ததுக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் இந்த தேசத்தில் சிங்கள பௌத்தர்களும், அரேபிய முஸ்லிம்களும் பிட்டும் தேங்காயும் போல வாழ்ந்து வந்தனர், அரேபிய முஸ்லிம்களே ச���ங்கள பௌத்தர்களுக்கு வியாபாத்தை சொல்லிக் கொடுத்தனர். அதனால் நாட்டை வளமுற செய்தனர். துறைமுகம் கட்டவும், கப்பல் கட்டவும், நாடுகடந்த வியாபாரத்தை செய்யவும் சொல்லிக்கொடுத்தனர. இதனால் முஸ்லிம்களை சிங்கள பௌத்தர்கள் தங்களின் சகோதரர்களாக பாரத்தனர், இந்த உறவு சிங்கள பௌத்த பெண்மணிகளை முஸ்லிம்கள் திருமணம் முடிக்கும் அளவு வரை நீண்டது. காலங்கள் கழிந்தன.\nயூதர்கள் நாடுகளை பிடித்துக்கொண்டு வந்த காலகட்டம், இலங்கை ஒரு வளமுள்ள நாடு இதனால் இலங்கையையும் தம் வசமாக்க திட்டமிட்டு ஆயுத கலாசாரத்தையும் அடிமைக்குல கலாசாரத்தையும் இலங்கைக்குள் கொண்டு வந்தனர் யூதர்கள், ஏலவே முஸ்லிம்களுடன் கோபமாய் இருந்தவர்கள் முஸ்லிம்களை வன்முறைக்குள் தள்ளினர், சிங்களவர்களை துாண்டிவிட்டனர் ஆனாலும் பிரச்சினைகளின் போது சிங்கள மன்னர்களே முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். கொழும்பிலும் காலியிலும் ஆங்கிலேயர் முஸ்லிம்களை தாக்கிய போது கண்டிய மன்னன் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தான் இதுதான் வரலாறு.\nஆனால் எந்த வழிமுறைமுயையை யுதர்கள் கையாண்டார்களோ அது இன்று வரை நீண்டு கொண்டு செல்கிறது, பிரச்சினை ஒன்றை இலகுவில் மதத்தின் மூலம் கொண்டு செல்லலாம், அது அனைவருக்கும் தெரிந்த விடயம், மத சாரந்த விடயங்களை குழப்புவதன் மூலம் ஒரு சமூகததை வன்முறைக்குள் தள்ளமுடியும் அப்படித்தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் இடம்பெற்றுள்ளது, 90 வீதம் மதத்தினால் என்றால் 10 வீதம் மொழியால் இடம்பெறும்.\nமுஸ்லிம் சிங்கள இனவாத பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல, அது மஹிந்த அரசில் இடம்பெற்றது, சந்திரிக்கா அரசில் இடம்பெற்றது, சிறீமா ஆட்சியில் இடம்பெற்றது, பிரேமதாச ஆட்சியில் இடம்பெற்றது அதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இடம்பெற்றது மைத்திரிபால அரசு ஒன்று விதிவிலக்கல்ல, இதனை மேற்கத்தைய சக்திகள் கையாளுகின்றன அது யார் யாராக இருக்கும் என்பதில்தான் பிரச்சினை வெளிநாட்டு சக்திகள் உதவிபுரியாத எந்தவொரு பிணக்குகள் தொடர்ந்ததாக வரலாறு இல்லை.\nமஹிந்த ராஜபக்ஷ அரசில் தலைதுாக்கிய பொதுபலசேனா அமைப்பு அதிகப்படியான முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை செய்தது, பள்ளிவாசல் உடைப்பு, ஹலால் சான்றிதழ் பறிப்பு, முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை சவீகர்த்தைமை என்று பட்டியல் நீளுகிறது. இதற்கு எதிர்ப்பாகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல நடைபெறவில்லை அதற்கு இப்போதயை நல்லாட்சி காரணமல்ல இதற்குள் ஆயிரம் அரசியல் மூழ்கி கிடக்கிறது இதிலிருந்து எப்படி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.\nநாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் பள்ளிவாசல் இருக்கிறது, புதிதாக கட்டப்படுகிறது, புணரமைக்கப்படுகிறது அப்படி இருக்கையில் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையாகிய முஸ்லிம்களுக்கு இவ்வளவு உரிமைகள் இருக்கின்றது என்றால் சிங்கள பொத்தர்கள் பெரும்பான்மை இனத்திற்கு எவ்வளவு உரிமைகள் இருக்கும் இருக்க வேண்டும். அவர்களின் பூர்வீக பூமியில் அவர்கள் கட்டுமாணம் மேற்கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இல்லலை, சிலை வைப்பதால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடப்போவதில்லை, எங்களுக்குள் அவர்கள் வசித்தால் அவர்களுக்கு நமது மார்க்கத்தை அதிகம் சொல்லிக்கொடுக்க முடியும்.\nஇன்று நாம் செய்யவேண்டிய பெரும்பணி எமது புனித இஸ்லாமியத்தை மற்றை சமூகத்திற்கு சொல்ல வேண்டும், அதனை விளங்கப்படுத்த வேண்டும் அதன் மூலம் எமது முஸ்லிம்களை அவர்கள் மதிப்பர், புனித இஸ்லாமியத்தை கண்ணியப்படுத்துவர் அதை விடுத்தது அவர்களுக்கு எதிராக செய்ற்படுவது கூடாது.\nஇஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம், இதனை இந்தப்பாரினில் ஓங்கச் செய்திடல் வேண்டும், சிங்கள தேசத்தில் அவர்கள் விகாரைகளை அமைக்கட்டும் இறைவனிடத்தில் பாரம் கொடுங்கள், இறை மறையை ஓதுங்கள் அதன்படி நடங்கள் அல்லாஹ் இனைத்திற்கும் போதுமானவன்.\nபஹத் ஏ.மஜீத் (விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமாகிய பத்தி)\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/blog-post_17.html", "date_download": "2018-10-15T20:23:25Z", "digest": "sha1:F4OFKC7WQYUQPWBY3PGCUUDLEAO5OO5U", "length": 10298, "nlines": 189, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - பால் பாயிண்ட் பேனா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\n - பால் பாயிண்ட் பேனா\nபேனா.....கவிதை எழுதுவோருக்கும், கணக்கு எழுதுவோர்க்கும் என்று மக்கள் பலருக்கு அன்றாட தேவைப்படும் பொருளில் ஒன்று. நாம் எழுதுதும் பேனா எப்படி உருவாகிறது தெரியுமா எப்போதும் நாம் உபயோக்கிக்கும் பொருள், அதை கூர்ந்து கவனித்தால் தெரியும் அது உருவாகும் அதிசயம்.\nநீங்கள் இந்த வீடியோ பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்களது பேனாவை ஒரு முறை அதிசயமாக பார்க்கபோவது உறுதி. சர சரவென்று உருவாகும் இந்த பேனா ஒரு அதிசயம் இல்லாமல் வேறென்ன.\nதிண்டுக்கல் தனபாலன் May 17, 2013 at 8:07 AM\n தங்களது வருகைக்கு நன்றிகள் பல \nதங்கள் கருத்திற்கு நன்றி ரமணி சார் தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் பாக்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\n���ாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/11/blog-post.html", "date_download": "2018-10-15T18:47:57Z", "digest": "sha1:RA5IUTZPC4WHQQXCA52SIMSHEM6G5A7B", "length": 25887, "nlines": 250, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: செவ்வக வடிவ வாழ்க்கை...!!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nகடந்த ஒரு மாதமாக கடுமையான வேலை, இதன் இடையில் பதிவுகள் எழுதுவது என்பது முடியாததாக இருந்தது. அதை புரிந்து கொண்டு நீங்கள் அளித்த ஆதரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. இன்று இந்த பதிவுகளை எழுதும்போது உங்களை சந்திக்க போகிறேன் என்ற மகிழ்வுடனே எழுதுகிறேன். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி \nசமீபத்தில் எனது மகன் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவர்களும் ஷேப்ஸ் (வடிவங்களை) பற்றி படமோ, இல்லை வடிவமோ செய்து எடுத்து வர வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். எதை செய்வது, எப்படி செய்வது என்று வீட்டில் தினமும் விவாதம்தான்...... முடிவாக ஒரு மாடி பஸ் செய்து அதன் கண்ணாடி இருக்கும் இடத்தில எல்லாம் ஒவ்வொரு வடிவம் வருமாறு அமைத்து விடுவோம் என்று முடிவானது. அன்றில் இருந்து நான் எங்கு சென்றாலும் வடிவங்களை பார்க்க ஆரம்பித்தேன் (வடிவான பெண்களை அல்ல ). முதல் நாள் இப்படி பார்த்தபோது ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை, ஆனால் நாள் செல்ல செல்ல ஒன்று மட்டும் புரிந்தது...... எங்கும் எதிலும் செவ்வகம் என்று இருந்தது, மற்ற வடிவங்கள் எல்லாம் வேறு வழி இல்லாமல் அங்கு இருந்ததே ஒழிய, வாய்ப்பு இருந்தால் அதுவும் செவ்வக வடிவம் எடுத்து இருக்கும் என்பது. இன்று செவ்வகம் என்பது எல்லா இடத்திலும் இருப்பதால், அதை மீறி ஒரு வடிவம் சிந்திக்க முடியவில்லை என்பது நமக்கு புரிவதில்லையோ ). முதல் நாள் இப்படி பார்த்தபோது ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை, ஆனால் நாள் செல்ல செல்ல ஒன்று மட்டும் புரிந்தது...... எங்கும் எதிலும் செவ்வகம் என்று இருந்தது, மற்ற வடிவங்கள் எல்லாம் வேறு வழி இல்லாமல் அங்கு இருந்ததே ஒழிய, வாய்ப்பு இருந்தால் அதுவும் செவ்வக வடிவம் எடுத்து இருக்கும் என்பது. இன்று செவ்வகம் என்பது எல்லா இடத்திலும் இருப்பதால், அதை மீறி ஒரு வடிவம் சிந்திக்க முடியவில்லை என்பது நமக்கு புரிவதில்லையோ நினைத்து பாருங்கள்...... நீங்கள் படிக்கும் பேப்பர், போன், உங்களது ஐ.டி. கார்டு, பில், வாட்ச், டிவி என்று கொஞ்சம் உங்களை சுற்றி பார்த்தால் எங்கும் செவ்வகமாக இல்லை நினைத்து பாருங்கள்...... நீங்கள் படிக்கும் பேப்பர், போன், உங்களது ஐ.டி. கார்டு, பில், வாட்ச், டிவி என்று கொஞ்சம் உங்களை சுற்றி பார்த்தால் எங்கும் செவ்வகமாக இல்லை இதை நாம் வெகு நாட்களாக கவனிக்கவில்லை இல்லையா...... வாழ்க்கை செவ்வகமாக ஆனதா என்ன \nவடிவங்கள் என்று சிறு வயதில் புஸ்தகத்தில் சொல்லி கொடுக்கும்போது அதை வேறு இடத்தில பார்த்தால் மட்டுமே மனதில் பதியும்........முக்கோணம், உருண்டை, ஸ்குயர், ஸ்டார், பென்டகன், ஹெக்ஸ்கன், எல்லிப்ஸ், டைமன்ட், ஓவல் என்று நிறைய வடிவங்களை நாம் படித்து இருக்கிறோம். அதுவும் எட்டாவது தாண்டியவுடன் ஜியோமேன்ட்ரி பாக்ஸ் வைத்து அந்த எல்லிப்ஸ் வரைவது எவ்வளவு நேரம் எடுத்தது தெரியுமா ஒவ்வொரு வடிவங்களையும் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கற்று கொண்டோம், ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த வடிவங்களை எல்லாம் நாம் பார்க்கிறோமா அல்லது உபயோகிக்கிறோமா என்ன ஒவ்வொரு வடிவங்களையும் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கற்று கொண்டோம், ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த வடிவங்களை எல்லாம் நாம் பார்க்கிறோமா அல்லது உபயோகிக்கிறோமா என்ன ஏன் பள்ளிகூடத்தில் படிக்கும்போதே கொண்டு செல்லும் பை, புத்தகம், நோட்டு, ஜியோமேன்ட்ரி பாக்ஸ், கரும்பலகை, ஸ்கேல், டஸ்டர், படிக்கும் மேஜை, நாற்காலி, ஜன்னல் என்று எல்லாமே செவ்வகம்தானே, ஆனால் படித்தது மட்டும் எல்லா வடிவங்களையும் இல்லையா....... என்ன ஒரு ஆச்சர்யம் இல்லை \nயோசித்து பார்த்தால் எவ்வளவு செவ்வக வடிவம் நமது வாழ்வில் இருக்கிறது தெரியுமா..... நமது வீட்டின் கதவு, ஜன்னல், ரூம், கட்டில், டிவி, டெக், ரிமோட், சோபா, பேப்பர், மேஜை, போன், பெல்ட், வாட்ச், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக், பிள்ளைகளின் ஸ்கூல் பேக், கார், சட்டை அல்லது சுடிதார் அடுக்கி வைக்கும் விதம், சிகரெட் பெட்டி, கட்டை பை, பால் கவர், ஹோட்டல் பில், காய்கறி பைகள், புக், தலையணை, காய போடப்படும் ஆடைகள், தையல் மெசின், ���்டேப்ளர், பரிசு பொருட்கள் பெட்டி, கேக், அலமாரி, டிரா, கண்ணாடி, கரண்டி, சீப்பு, அவ்வளவு ஏன் இதை நீங்கள் வாசிக்கும் கம்ப்யூட்டர் பெட்டி என்று நீங்கள் எங்கும் செவ்வக வடிவத்தை பார்க்கவில்லை. சில பொருட்களை பார்க்கும்போது அப்பாடா அது செவ்வக வடிவத்தில் இல்லை என்று யோசித்தாலும் அது வந்து சேர்ந்த பெட்டியை பார்த்தால் செவ்வகமாக இருக்கும், இல்லையென்றால் அது வேறு வழி இல்லாமல் அந்த வடிவத்தில் இருக்கும் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்.... உதாரணமாக குக்கர் \nவீட்டின் உள்ளே மட்டுமா வெளியே சென்று பாருங்கள் எந்த போர்டு ஆக இருந்தாலும் அது செவ்வக வடிவம், தள்ளு வண்டி, கார், காரின் உள்ளே இருக்கும் பொருட்கள், ரோடு, வாங்கி வரும் பொருட்கள் என்று இன்று உலகம் அந்த வடிவத்தை மிக ஆழமாக உருவாக்கி வைத்துள்ளது, அது நமக்கு தெரியாமல் உள்ளே இறங்கி இன்று கையில் கோலி குண்டு கிடைத்தால் ஒரு இனம் புரியாத சந்தோசம் கிடைக்கும், அது வடிவதாலா என்பது கேள்வியே இந்த உலகம் வர்த்தகத்திற்கு என்று அந்த வடிவத்தை தேர்ந்து எடுத்தது, இன்று எங்கும் இருக்கிறது. நிலா ஏன்மா வட்டமா இருக்கு என்று குழந்தைகள் கேட்கும்போது நமக்கு பதில் தெரிவதில்லை, ஆழமாக பார்த்தால் அது செவ்வக வடிவ பொருட்களை பார்த்து பார்த்து அது மட்டும்தான் வடிவம் என்று எண்ணி விட்டதோ என்று தோன்றுகிறது.\nஒவ்வொரு பொருளுக்கும் நாம் ஒரு வடிவம் கற்பனை செய்து வைத்து இருக்கிறோம் என்பது தெரியுமா. உதாரணமாக டிவி என்பது செவ்வகம், பீஸா என்றால் வட்டம், பேனா என்றால் உருளை, பர்த்டே கேக் என்றால் வட்டம், பர்ஸ் என்றால் சதுரம் இப்படி நிறைய சொல்லலாம். இந்த வடிவங்கள் ஒவ்வொன்றும் மாற ஆரம்பிக்கும்போது முதலில் ஒரு கேள்வி எழுந்தாலும் அது பழக்கமாகி விடும். அந்த வடிவங்கள் சிறிது சிறிதாய் மாறும்போது மனது ஏற்று கொள்ள பழகிவிடும், இது பல காலமாய் நாம் பார்த்த வடிவங்கள் எல்லாம் செவ்வகமாக மாற ஆரம்பித்து இன்று அது ஏற்றுக்கொள்ள பட்டு விட்டது என்பது உங்களுக்கு புரிந்தால் சரி. இன்னும் சொல்லவேண்டும் என்றால்....... வடிவ மாற்றம் என்பது ஒரு கட்டத்தில் செவ்வகத்தை நோக்கியே நகருமாறு உங்களை உந்த ஆரம்பிக்கும்....... அதாவது இந்த நொடியில் நீங்கள் வாங்க நினைக்கும் பொருள் செவ்வகமாக இருக்க வேண்டும் என்றே உங்கள��ு மனதில் தோன்றும் அளவுக்கு, முயற்சித்து பாருங்களேன் \nஎந்த பொருளும் வட்டமாக இருந்தால் என்ன, செவ்வகமாக இருந்தால் என்ன அது நம்மை என்ன செய்யும் என்று கேட்பவரா நீங்கள்........ ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு உணர்சிகள் தரும், இதயம் என்பதற்கு ஒரு வடிவம் உண்டு, அதை நீங்கள் செவ்வகமாக வரைந்து கொண்டு உங்களது காதலை தெரிவிக்க முடியுமா அது நம்மை என்ன செய்யும் என்று கேட்பவரா நீங்கள்........ ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு உணர்சிகள் தரும், இதயம் என்பதற்கு ஒரு வடிவம் உண்டு, அதை நீங்கள் செவ்வகமாக வரைந்து கொண்டு உங்களது காதலை தெரிவிக்க முடியுமா ஒரு புதிய வடிவத்தை நீங்கள் பார்க்கும்போது யோசிக்க ஆரம்பிப்பீர்கள், அதை ஆராய்வீர்கள், ஏன் இப்படி என்ற கேள்வி பிறக்கும், பின் ரசிக்க ஆரம்பிப்பீர்கள். உதாரணமாக, உங்களுக்கு இதயத்தை உருளை வடிவில் வரைந்து கொடுத்தால் முதலில் மனதில் என்ன இது என்ற கேள்வி பிறக்கும், இதுவரை நீங்கள் இதயத்தை ஒரு வடிவமாக மணத்தில் வைத்து இருந்துள்ளீர்கள் இன்று அது வேறு வடிவத்தில் இருக்கிறது, அது ஏன் என்று கேள்வி பிறக்கும், சிறிது புரிந்தவுடன் ரசிக்க ஆரம்பிப்பெர்கள். இதுவே எல்லாமும் செவ்வக வடிவத்தில் இருந்தால் கேள்வியே பிறக்காது....... பின் யோசனையே இருக்காது. இன்றைய உலகம் ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது....... இதை சொன்னவுடன் சட்டென்று ஒரு பாதையை நினைத்து பாருங்கள், சோகமாக அந்த பாதையும் செவ்வகமே \nமிக்க நன்றி ரமணி சார் \nதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் \nவடிவங்களை வைத்து வித்தியாசமான சிந்தனை. பகிர்வுக்கு நன்றி சுரேஷ்\nநன்றி சகோதரி..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nநன்றி நண்பரே..... தங்கள் பெயரும், முகமும் தெரியவில்லை, ஆனாலும் உங்களது வார்த்தைகள் உற்சாகம் கொள்ள செய்கிறது \nமீண்டும் வலைத்தளம் விரைவில் வந்தமைக்கு வாழ்த்துகள்... தொடர்க... உலகம் சுற்ற நாங்கள் ரெடி...\n நீங்கள் ரெடி என்று சொன்னதே எனக்கு எழுதுவதற்கு உற்சாகம் தருகிறது... \nவடிவங்கள் குறித்த சிந்தனை புதிது நீங்கள் சொல்வது உண்மைதான்\nநன்றி சுரேஷ்..... நீங்கள் இந்த பதிவின் கருத்தை உணர்ந்தது கண்டு மகிழ்ச்சி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஇந்த வடிவான ஆராய்ச்சி உங்களது மனதை கொள்ளை கொண்டது கண்டு மகிழ்ச்சி \nவடிவ சிந்தனை வித்த���யாசமான பகிர்வு.\nநன்றி ஆனந்த்...... வாழ்க்கை சுகமா \nஒரு வித்தியாசமான சிந்தனையில் உங்கள் பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி ரூபன், நீங்கள் இதை ரசித்து பாராட்டியது கண்டு மகிழ்ச்சி \nநீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை எவ்வளவு அழகாக மாற்றி விட்டர்கள் நண்பரே.....நன்றி \nநன்றி கிருஷ்ணா...... நான் எங்கேயும் போகலையே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - பெர்ரி டி அலைவ், பெங்களுரு\nசாகச பயணம் - மீன் பிடித்தல், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/07/blog-post_15.html", "date_download": "2018-10-15T19:26:23Z", "digest": "sha1:L7XLP7LZGM7IVQRFLGV5XKPQ645YOJMR", "length": 14601, "nlines": 130, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "நோன்பு வைக்க தடைபோட்ட பாத்திமா பள்ளிக்கூடம் தட்டிகேட்டு பாடம் நடத்திய தவ்ஹீத் ஜமாத் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » நோன்பு வைக்க தடைபோ��்ட பாத்திமா பள்ளிக்கூடம் தட்டிகேட்டு பாடம் நடத்திய தவ்ஹீத் ஜமாத்\nநோன்பு வைக்க தடைபோட்ட பாத்திமா பள்ளிக்கூடம் தட்டிகேட்டு பாடம் நடத்திய தவ்ஹீத் ஜமாத்\nதிருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் ராமேக்க ரோடு பகுதியில் உள்ள (ஆங்கிலவழி)R.C பாத்திமா மேல்நிலை பள்ளியை அனைவரும் அறிந்திருப்போம் நமதூர் மாணவ மாணவிகள் அதிகமாக படித்து வருகின்றனர் கடந்த வெள்ளிகிழமை 12-07-2013 அன்று பள்ளி தலைமைஆசிரியை அவர்கள் பள்ளியில் படிக்கும் 1-முதல் அணைத்து வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளை (வெள்ளி) அன்று காலை அனைவரையும் ஓர் இடத்துக்கு அழைத்து நோன்பு குறித்து பாடம் எடுத்துள்ளார்\n*நோன்பு என்பது உங்களுக்கு முக்கியம் இல்லை\n*உங்கள் கடவுள் உங்களை இப்படிதான் வருத்திக்கசொல்கிறாரா\n*இனி யாரும் பள்ளிக்கு நோன்பு நோற்று வரக்கூடாது\nஇன்னும் மாணவ மாணவிகளுக்கு உருட்டலும் செய்துள்ளார்தலைமை ஆசிரியை\nதலைமை ஆசிரியர் சொல்வதை கேட்டு அரண்டுபொய் வெள்ளிகிழமை வீட்டுக்கு திரும்பிய மாணவ மாணவிகள் பெற்றோர்களிடத்தில் இதை சொன்னனர் விழிபிதிங்கிய நிலையில் பெற்றோர்கள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிளிடம் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர்.நிர்வாகிகள் (சனி-ஞாயிறு) இருதினங்கள் விடுமுறை என்பதால் பெற்றோர்களை சமாதன படுத்தி திங்கள்கிழமை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டது\nஇன்று திங்கள்கிழமை(15-07-2013) காலை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையோடு பள்ளிநிர்வாகத்தை சந்திக்க கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பள்ளிக்கு விரைந்தனர்\nபாடம் நடத்திய தவ்ஹீத் ஜமாஅத்\nபாத்திமா பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்தோம் அவர்களுடம் 20 நிமிட உரையாடல் நடைபெற்றது ஆசிரியை அவர்களுக்கு நோன்பு குறித்த விளக்கத்தையும்,இஸ்லாமிய அடிப்படை கல்விவியும் அல்லாஹ்வின் உதவியால் பாடம் எடுக்கபட்டது.\nஅதிர்ச்சி அடைந்த சிஸ்டர் (தலைமை ஆசிரியர்)\nஅத்துடன் சேர்த்து பைபிள் குறித்தும் விளக்கப்பட்டது மத்தேயு 6:16 மார்க் 9:2 ஆகிய வசனங்களில் பைபிளிலும் நோன்பு குறித்த சட்டங்கள் உள்ளது என்பதை எடுத்துரைத்தனர் பொறுமையுடன் கேட்ட தலைமை ஆசிரியை இனி இதுபோன்ற செயலை செய்யமாட்டோம் என வாக்குறுதி கொடுத்தார் அத்துடன் உங்கள் மார்க்கத்தை அறி��� ஆவலுன் இருகிறேன் எனவம் குறிபிட்டார் உடனே திர்க்குறான் தமிழாக்கம் மாவட்ட நிர்வாகிகள் மூலம் வழங்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்\nவிவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/05/27/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-15T20:37:05Z", "digest": "sha1:6EXG62TQFRGSZHEC7XSYMXEKWNSSTKOQ", "length": 28420, "nlines": 114, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தோட்ட கட்டமைப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் பெருந்தோட்ட சுகாதார சேவை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதோட்ட கட்டமைப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் பெருந்தோட்ட சுகாதார சேவை\n'அரசுடைமையாக்கப்பட்ட சில மருத்துவமனைகள் கூட இன்னும் தோட்ட நிர்வாகங்களின் கண்காணிப்பிலேயே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் குறைந்த ஆயுளைக் கொண்ட ஒரு சமூகமாக மலையக சமூகம் மாறிவரும் அச்சுறுத்தல் தோன்றியுள்ளது'.\nபெருந்தோட்டப் பகுதி மருத்துவமனைகள் அனைத்தையும் அரசுடமையாக்கப் போவதாக அமைச்சர் ராஜித அடிக்கடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை அதற்கான முன்னெடுப்புகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. தவிர தோட்ட மருத்துவமனைகளில் நிலவும் அடிப்படைக் குறைபாடுகளைக் கூட நிவர்த்திசெய்ய முயற்சியேதும் மேற்கொள்ளப்படாமலே உள்ளது. தோட்ட மருத்துவமனைகள் அனைத்தும் அரசு பொறுப்பில் கொண்டுவரப்படவேண்டியது அவசியம்தான். ஆனால் அதனால் மட்டும் மலையக மருத்துவ சேவைகள் மேம்பட்டுவிடப்போவதில்லை.\nஇன்று தோட்டப்புற மருத்துவமனைகளுக்கு அம்பியூலன்ஸ் வசதி கிடைத்து விட்டால் போதும் என்ற மனோபாவத்திலேயே பெருந்தோட்ட மக்கள் இருக்கின்றனர். தோட்டங்களில் நிகழும் திடீர் மரணங்களுக்கு அடிப்படை இந்த அம்பியூலன்ஸ் இல்லாமையே என்ற கருதுகோள் உருவாக்கம் பெற்றுள்ளது. இதனால் அம்பியூலன்ஸ் சேவை கிடைக்கப் பெற்றுள்ள தோட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் அபிவிருத்தியடைந்து விட்டது போன்று ஒரு மாயை தோற்றுவிக்கப் பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.\nஇதே வேளை நோயாளர்களை நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சீர்கேடடைந்தே காணப்படுகின்றமை உண்மை. அம்பியூலன்ஸ் வசதிகள் உள்ள தோட்டங்களில் அதன் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக தோட்டப் பாதைகளின் நிலை படுமோசமாக உள்ளது. புனரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவும் பாதுகாப்பற்ற தன்மையிலும் காணப்படுகின்றன. வாகனங்கள் ஆபத்தான சூழலில் பயணிக்க வேண்டியுள்ளது. வயோதிபர்கள், மாணவர்கள், நோயாளர்கள் நடந்து செல்லவேண்டிய பரிதாபம். இதனாலேயே தோட்ட சுகாதார சேவை மேம்பாட்டுக்கு அம்பியூலன்ஸ் வசதியொன்று மட்டுமே அடையாளமாகிவிடாது என கூறவேண்டியுள்ளது.\nபெருந்தோட்டத்துறை சுகாதாரம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இதே நேரம் தேசிய ரீதியிலான சுகாதார சேவைகள் திருப்திபடும்படியிலான அபிவிருத்தியை அடைந்துள்ளது. பெருந்தோட்டத்துறையைத் தவிர்த்து நாட்டின் பிற பிரதேசங்களில் வளர்ச்சிப் போக்கினைக் காட்டும் சுகாதார நிலைமைகள் மலையகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக்கட்டத்திலேயே காணப்படுகின்றமை கவலைக்குரியதே. நாட்டின் பிரஜைகளாக கணிக்கப்படும் ஒரு சமூகம் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் சுகாதார வசதிகளைப் பெறுவதில் காணப்படும் குறைபாடுகள் கவனத்துக்குரியவை.\nதேசிய ரீதியிலான சுகாதார சேவைகளுக்காக திட்டவட்டமான கொள்கை அரசிடம் இருக்கின்றது. ஐ.நா சுகாதார அமைப்பின் ஏற்பாட்டுக்கமைய தென்கிழக்காசியாவிலேயே சிறந்த சுகாதார நிலைமைகளை தன்னகத்தே கெண்டுள்ள நாடாக இலங்கை விளங்குகின்றது. எனினும் பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரையில் இச்சுகாதார சேவைகள் சென்றடைவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன. காலத்துக்குக் காலம் இம்மக்களது சுகாதார நலன் சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக, 1865 இல் ஆங்கிலேயர் நிர்வாகத்தின் கீழ் சேவை ஒப்பந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1884 இல் 14 ஆம் இலக்க மருத்துவ உதவிச் சட்டம், 1880 இல் 17ஆம் இலக்க மருத்துவ சட்டம், 1921 இல் 9ஆம் இலக்க 10 ஆம் இலக்க மருத்துவ உதவிச் சட்டங்கள், 1941 இல் பிரசவ நன்மைகள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை தொழிலாளர்களது சுகாதார நலன் பேணும் சட்டங்கள் எனும் தோற்றப்பாட்டைக் கொண்��ிருப்பினும் அதன் உள்நோக்கம் வேறாக இருக்கின்றது.\nஎனவே, இவ்வாறான சட்டங்கள் எவையும் பெருந்தோட்ட மக்களைப் பாதுகாப்பதாக இருக்கவில்லை. இதற்கு நிர்வாக முறைமைகளிலான தடைகளும் ஒரு காரணம். 1972ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. அதுவரை தோட்ட சுகாதார சேவைகள் யாவும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இருந்தன. 1912ஆம் 1913ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மருத்துவ சேவைகள் சட்டம் வியாதிகள் (தொழிலாளர்) சட்டம் என்பவற்றின் மூலம் தோட்ட மக்களின் சுகாதார சேவைகள் தோட்ட நிர்வாகங்களின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. இச்சட்டங்களில் தாய் சேய் நலன், குழந்தைப் போஷாக்கு போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறான ஏற்பாடுகள் நடைமுறையில் இருந்த சூழ்நிலையிலேயே 1972இல் தோட்டங்கள் அனைத்தும் அரச முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால் தேசிய ரீதியிலான சுகாதார சேவை வழங்கல் முறைமையோடு ஒப்பிடும்போது சிறிதளவேனும் மாற்றத்தைக் காணமுடியவில்லை. முக்கிய விடயமாக சிறுவர் மந்தபோசன நிலவரப்படி கிராமப்புற குழந்தைகளை விட தோட்டப்புற குழந்தைகளே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்ததாக முன்னைய தரவுகள் கூறுகின்றன. அரசாங்கம் வெளியிட்டிருந்த சுகாதார பெறுபேற்று அறிக்கைகளின்படி தாய்மார் பாதுகாப்பு, சிசு ஆரோக்கியம், மந்தபோசனம், போஷாக்கு குறைபாடு, தொற்று நோய்கள், சுவாச நோய்கள், இதய அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள், மதுபாவனை போன்றவற்றில் பெருந்தோட்டப்பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்ட முகாமைத்துவ முறைகளிலான கட்டமைப்பே இதற்குக் காரணம்.\nநாட்டில் ஏனைய தொழிற்றுறையை விட பெருந்தோட்டத் தொழிற்றுறையே அதிகூடிய ஆளணியைக் கொண்டிருக்கின்றது. நீண்டநேர உழைப்பு, சொற்ப வருமானம் இடநெருக்கடி, பொறுப்புக் கூறலற்ற மருத்துவ கட்டமைப்பு என இங்கு ஒட்டுமொத்தமாக மக்களுக்குப் பாதகமான அம்சங்களே காணப்படுகின்றன. லயக்குடியிருப்பு என்பது மிகமிக மோசமான கட்டமைப்பாக விளங்குகின்றது. ஐ.நா. சுகாதாரப் பிரிவு கூட இதனை அகற்ற வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதொடர் குடியிருப்புக்களில் இடவசதி கிடையாது. சுத்தமான காற்றோட்டத்துக்கு வாய்ப்பே இல்லை. கழிவுநீர் வழிந்தோடுவதற்கு பாதுகாப்பான வடிகால் இல்லை. அசுத்த நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாலும் ஒழுங்கு முறையின்றி சிதறி கசிவதாலும் தொற்று நோய்கள் சுலபமாகவே பற்றிக்கொள்ள ஏதுவாகின்றது. இதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளுமளவுக்கு இம்மக்களிடம் சுகாதார வழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. பெருந்தோட்டத்துறையில் மொத்தமாக 50 மருத்துவமனைகளே உள்ளன. வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராக இருந்தபோது இவற்றுள் 23 மருத்துவமனைகள் அரசுடமையாக்கப்பட்டன. 27 மருத்துவமனைகள் இன்னும் அதே நிலையில் காணப்படுகின்றன. இத்துடன் 179 குழந்தைப்பேறு விடுதிகளும் 266 மருந்தகங்களும் இருக்கின்றன.\nஆனால் இவைகளுக்கூடாக முறையான சுகாதார சேவையை வழங்கக் கூடிய மருத்துவர்களோ தாதிகளோ மருந்துகளோ வைத்திய உபகரணங்களோ அம்பியூலன்ஸ் வசதிகளோ கிடையாது. அநேகமான மருத்துவமனைகளில் பொறுப்பான மருத்துவர்கள் இல்லை. இம் மருத்துவமனைகள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுக்கு வெளிநாடுகளின் நிதியுதவிகள் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு அரசாங்கமே வேதனம் வழங்குகின்றது.\nஇவர்களில் அனேகர் போதிய பயிற்சி பெற்றவர்கள் அல்ல என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இருக்கும் சில இடங்களில் அவர்கள் இரவு வேளைகளில் தங்குவதில்லை. அதற்கான விடுதி வசதிகளும் கிடையாது. சிலர் நோயாளர்களோடு சுமுகமாக நடந்து கொள்வது இல்லை. நோயாளிகள் மீது பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்களும் உண்டு. மருத்துவர்கள் தமது பணியை இதயபூர்வமாக ஆற்றுவதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அரசுடைமையாக்கப்பட்ட சில மருத்துவமனைகள் கூட இன்னும் தோட்ட நிர்வாகங்களின் கண்காணிப்பிலேயே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் குறைந்த ஆயுளைக் கொண்ட ஒரு சமூகமாக மலையக சமூகம் மாறிவரும் அச்சுறுத்தல் தோன்றியுள்ளது, பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது சுகாதார வசதிகள் சட்டவாக்கத்தில் காணப்படவே செய்கின்றன, இவை பிற சமூகங்களுக்கு எவ்விதத் தடையுமின்றி கிடைத்தும் வருகின்றன, இதனடிப்படையில் சுகாதார மேம்பாட்டு நிலைமைகளில் எமது நாடு சிறப்பிடம் வகிப்பதாக பெருமைப்படவும் முடிகின்றது, ஆனால் இவையாவும் மலையக மக்களையும் உள்ளட��்கிய கணிப்பாக இல்லையென்பது தான் வேதனையான உண்மை.\nஅநேகமான தோட்டங்களில் தோட்ட சேமநல அதிகாரிகளாக இருப்போர் தமிழ் மொழியில் பரிச்சயம் இல்லாமல் இருப்பது ஒரு பின்னடைவான விஷயம். எனவே தோட்ட மக்களுக்கு அவர்களின் அறிவுரைகளையோ ஆலோசனைகளையே புரிந்துக் கொள்வதில் சிரமம் நிலவுகின்றது. தவிர ஓய்வின்றி உழைப்பதாலும் சுற்றுப்புற சூழ்நிலைகளாலும் அவர்களால் சுகாதார நலன் கருதிய ஆலோசனைகளை பின்பற்ற முடிவதில்லை. இது சம்பந்தமான பிரசுரங்களையோ விபரங்களையோ பெறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.\nவைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படுவதாலோ அரசுடமையாக்கப்படுவதாலோ மலையக சுகாதார சேவைகள் மேம்பாடு அடைந்து விட்டது என்று அர்த்தமாகாது. இந்திய அரசின் உதவியோடு நவீனமயப்படுத்தப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கூட மருத்துவ சேவையை பூரணமாக வழங்கக்கூடிய வகையில் வசதிகள் இல்லை. பல குறைபாடுகள் இருக்கின்றன. இதனால் தோட்ட மருத்துவமனைகள் சகல அடிப்படைத் தேவைகளையும் வழங்கக்கூடிய விதத்தில் புனரமைக்கப்பட வேண்டியது அவசியம். ஒரு சமூகத்தின் சுகாதார நலன் என்பது பல்வேறு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய ஓரலகு. அதை அனுபவிப்பது அச்சமூகத்தின் உரிமை. வழங்கவேண்டியது அரசாங்கமொன்றின் கடப்பாடு. எனவே பெருந்தோட்டத்துறை சுகாதார சேவை தோட்ட கட்டமைப்புக்குள் இருந்து விடுவிக்கப்படுவது நல்லது. அது தேசிய சுகாதார சேவையோடு ஒன்றிணைக்கப்படுவது உசிதமானது. ஏனெனில் இந்த நாட்டுக்காக தலைமுறை தலைமுறையாக தமது முழு சக்தியையும் பயன்படுத்தி நலிவுற்றுப் போயிருக்கும் பெருந்தோட்ட மக்கள் ஆரோக்கிய சமூகமாக வாழ வழிவகுப்பது மிகமிக அவசியமானது என்பதை மறுக்கமுடியாது.\nமாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன\nகூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள பெருந்தோட்ட...\nகுடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன் பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கிவந்த 29 குடும்பங்களுக்கென...\nஒப்பந்த பேச்சுவார்த்தை மப்பும் மந்தாரமுமாக இருக்குமானால் மாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன\nகூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள பெருந்தோட்ட...\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர்...\nகுடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன்...\nஇந்தத் தோட்டத்திற்கு வந்திருக்கிற ‘டாக்டர்’ ஐயா மிச்சம் நல்லவரு...\nபன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nபுத்தளம் சுற்றுச்சூழல் தொடர்பில் குவியும் நிபுணத்துவ கவனம்\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brammarajan.wordpress.com/", "date_download": "2018-10-15T19:29:02Z", "digest": "sha1:KFILI4RVQUQW5H3A3KQX5R66E5HN7XV5", "length": 12204, "nlines": 108, "source_domain": "brammarajan.wordpress.com", "title": "Brammarajan's Polyphonic poems – A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English", "raw_content": "\nசார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி-ஆக, நீங்கள் ஒரு எழுத்தாளனாகப்போகிறீர்கள்\nஆக, நீங்கள் ஒரு எழுத்தாளனாகப்போகிறீர்கள்\nஉங்களிடமிருந்து பீறிட்டு அது வெளிவரவில்லை\nஉங்கள் படுக்கையில் பெண்கள் வேண்டுமென்பதற்காய்\nஅதைச் செய்வது பற்றி சிந்தித்திருப்பதென்பதே\nயாரோ ஒருவரைப் போல நீங்கள் எழுத முயல்வதாயிருந்தால்\nமுதலில் உங்கள் மனைவியிடம் படித்துக்காட்டவேண்டியிருந்தால்\nஅல்லது உங்கள் பெண் நண்பியிடமோ,\nஅல்லது உங்கள் ஆண் நண்பரிடமோ\nஅத்தனை பல எழுத்தாளர்கள் போலிருக்காதீர்கள்\nதங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும்\nபலவாயிரம் மனிதர்களைப் போல் இருக்காதீர்கள்\nசுயகாதலால் கபளீகாரம் செய்யப்பட வேண்டாம்.\nஉலகின் நூலகங்கள் உங்களைப் போன்ற தரப்பினரால்\nஉங்களின்ஆன்மாவிலிருந்து ஒரு ராக்கெட்டினைப் போல\nசும்மாயிருப்பது உங்களைப் பைத்தியத்தில் ஆழ்த்திவிடும்,\nஅல்லது கொலையில் என்றால் ஒழிய\nஉங்கள் குடலை எரித்துக்கொண்டிருந்தால் ஒழிய\nநிஜமாகவே அதற்கான நேரம் வந்து விட்டால்\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஓசிப் மெண்டல்ஷ்டாம்–(1891-1938) சமகாலத்தவர்கள் இல்லாத கவிஞன் “No, I was no one’s contemporary–ever. That would have been above my station.” -Osip Mandelstam நவீன ரஷ்யக் கவிதை என்றவுடன் சிலருக்கு அலெக்ஸாண்டர் ப்ளாக்கும் ஏனையோருக்கு நோபல் பரிசு பெற்ற ஜோசப் பிராட்ஸ்கியும் நினைவுக்கு வரலாம். புஷ்கினுக்குப் பிறகு தோன்றிய கவிஞர்களிலேயே மகத்தானவர் ப்ளாக் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கூர்ந்த இலக்கிய வரலாறு அறிந்தவர்களுக்கு இருபதாம் நூற்றாண்டு ரஷ்யக் கவிதையில் … Continue reading Osip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nநவீனத் தமிழ்க் கவிதையில் அழகியல்–பிரதான பார்வைகள் Aesthetics of Tamil Modern Poetry-major views\nநவீனத் தமிழ்க் கவிதையில் அழகியல்–பிரதான பார்வைகள் Aesthetics of Tamil Modern Poetry-major views பிரம்மராஜன் கவிதையின் அழகியல் குறித்த எந்த விவாதமும் கவிதையின் தன்மை என்ன என்பதையும் கவிதையின் செயல் பங்கு என்ன என்பதையும் பிரஸ்தாபிக்காமல் கடந்து சென்று விட முடியாது. கவிதையின் அழகியல் பற்றிப் பேசுவதென்பது ஏறத்தாழ கவிதையின் கோட்பாடுகளைப் பற்றிப் பேசுவதற்கிணையானதுதான். என்பினும் தமிழில் கவிதைக் கோட்பாடுகளைப் பற்றியோ அதன் அழகியல் பற்றியோ நிறைய கட்டுரைகளோ விவாதங்களோ வெளிவந்த மாதிரித் தெரியவில்லை. கவிதையின் … Continue reading நவீனத் தமிழ்க் கவிதையில் அழகியல்–பிரதான பார்வைகள் Aesthetics of Tamil Modern Poetry-major views\nசார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி ஆப்பிள்_Charles Bukowski_Apple\nசார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி ஆப்பிள் இது வெறும் ஆப்பிள் மட்டுமேயல்ல இது ஒரு அனுபவம் சிவப்பு பச்சை மஞ்சள் குளிர்ந்தநீரால் நனைந்த வெண்ணிறக் குழிகள் உள்ளடங்கி நான் அதைக்கடிக்கிறேன் கடவுளே, ஒருவெண்ணிறவாயில்கதவு. . . இன்னொரு கடி மெல்லுகிறேன் ஆப்பிள் தோலால் மூச்சுத்திணறிச் செத்தஒருவயோதிக சூனியக்காரியைப் பற்றி நினைத்தவாறு- அது ஒரு குழந்தைப் பருவக்கதை. இன்னும் ஆழமாகக் கடித்து மென்று விழுங்குகிறேன் ஒரு நீர்வீழ்ச்சியைப் பற்றிய உணர்வும் முடிவின்மையும் நம்பிக்கை மற்றும் மின்சாரம் ஆகிவற்றின் கலவை இருந்தாலும் இப்போது … Continue reading சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி ஆப்பிள்_Charles Bukowski_Apple\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:59:22Z", "digest": "sha1:QBPN7LNFI3M7WJ3P5R7T3ZNLYHJCAKES", "length": 4833, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாலாகாட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாலாகாட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியச் சரணாலயங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாகாட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்கால் மலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/45", "date_download": "2018-10-15T20:10:52Z", "digest": "sha1:WOJCJW4A7TYDXDXHSEKIACMC7JXRE5AO", "length": 32408, "nlines": 162, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை ���ிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக��கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் பின்பற்றி வரும் சிறந்த மனித வளங்கள் செயற்பாடுகளுக்காக தொடர்ச்சியாக கௌரவிப்பை பெற்ற வண்ணமுள்ளது. இந்த செயற்பாடுகளினூடாகரூபவ் பெறுமதி வாய்ந்த மக்களை மைப்படுத்திய நிறுவனமொன்றை உருவாக்குவதற்கு முடிந்தது. மேலும் நிறுவனத்தின் இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கு மூலோபாய பங்களிப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.\nசிறந்த மனித வளங்கள் செயற்பாடுகளை கௌரவித்துரூபவ் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு இரு பெருமைக்குரிய விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற Sri Lanka Best Employer Brand Awards வழங்கும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வை World HRD Congress ஏற்பாடு செய்திருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸினால் Best Employer Brand Award மற்றும் Dream Employer of The Year ஆகியன வெல்லப்பட்டிருந்தன\nயூனியன் அஷ்யூரன்ஸினால் முன்னெடுக்கப்பட்டிருந்த மனித வளங்கள் செயற்பாடுகள், மீண்டுமொரு தடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. Asia Banking , Financial Services & Insurance Excellence Awards நிகழ்வில், நிதிப்பிரிவில் சிறந்த மனித வளங்கள் செயற்பாடுகளுக்கான விருதையும் பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 2ம் திகதி சிங்கப்பூரின் Le Meridien ஹோட்டலில் நடைபெற்றது.\nயூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு செய்திருந்த சிறந்த மனித வளங்கள் செயற்பாடுகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் பொது முகாமையாளர் சுரேஷ் முத்தையா கருத்துத் தெரிவிக்கையில், 'மனித வளங்கள் பிரிவில் இவ்வாறான பல விருதுகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் இயங்கும் துறையில், எமது மனித மூலதனம் பிரதான வேறுபடுத்தும் அங்கமாக அமைந்துள்ளது. அதேவேளை, நிறுவனத்தின் நோக்கத்துடன், மூலோபாய அடிப்படையில் மனித வளங்கள் மூலதனத்தை ஒன்றிணைப்பது பற்றியும் கவனம் செலுத்துகிறோம். ஊழியர் அபிவிருத்தியில் நிலைபேறான அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வது, வளர்ச்சிக்காக புதிய விடயங்களை அறிமுகம் செய்வது மற்றும் ஊழியர்களுக்கு வலுவூட்டல் போன்றன யூனியன் அஷ்யூரன்ஸினால் முன்னெடுக்கப்படுவதுடன், மனித வளங்கள் செயற்பாட்டில் சிறப்பான நிலையை எய்துவதற்கு முக்கிய காரணிகளாகவும் அமைந்துள்ளன. எம்மை பொறுத்தமட்டில் இந்த சகல கௌரவிப்புகளும் நேர்த்தியான விடயங்களாக அமைந்திருக்கும், நாம் இயங்கும் நிறுவன கட்டமைப்பில் மிகவும் சிறப்பானவையாகவும் திகழும்' என்றார்.\nஊழியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நிறுவனம் எனும் வகையில், அவர்களின் வெற்றியின் அடிப்படையில் இயங்கி வருவதுடன், எதிர்காலத்தில் எய்தப்படவுள்ள பல நேர்த்தியான செயற்பாடுகளுக்கான அடித்தளமாக இந்த கௌரவிப்புகள் அமைந்துள்ளன. மேலும், முழு செயலணியினருக்கும் வரையறைகளுக்கு அப்பால் சென்று சிறப்பாக செயலாற்ற ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன��கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்��ூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/10169-.html", "date_download": "2018-10-15T20:27:58Z", "digest": "sha1:WP7IY7MUD557GRD7Y56B633YL66A2HJ6", "length": 6884, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "நிலவில் தொலைநோக்கி: இஸ்ரோ புதிய திட்டம் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nநிலவில் தொலைநோக்கி: இஸ்ரோ புதிய திட்டம்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) புதிதாக நிலவில் ஒரு தொலைநோக்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் கிரண் குமார், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் நடந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவில் பேசியபோது இதை தெரிவித்தார். விண்ணை ஆராய்ச்சி செய்ய இந்தியா 'ஆஸ்ட்ரோசாட்' என்ற செயற்கைக்கோளை கடந்த வருடம் அனுப்பியது. அதன் வெற்றியை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்த, ஒரு வெளிநாட்டு விண்வெளி கழத்தின் உதவியுடன் நிலவில் தொலைநோக்கியை நிறுவ திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nகைது பயத்தில் ஷில்பா ஷெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=97&bc=", "date_download": "2018-10-15T19:38:05Z", "digest": "sha1:VYTGS3RONE3H7GXKQTEMY5IOXM5KX7T2", "length": 4742, "nlines": 186, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசமையல் கியாஸ் மானியம் ரத்து ஆகிறது பாராளுமன்றத்தில் மந்திரி அறிவிப்பு, விரைவில் துபாயை விட இந்தியாவில் தங்கம் விலை குறைவாக இருக்கும், பகவதி அம்மன் கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது, பிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘ஊழலை ஒழிக்க உறுதி ஏற்போம்’ பிரதமர் மோடி வேண்டுகோள், இலங்கையின் தாக்கமற்ற பந்து வீச்சு: இந்திய அணி 498 ரன்கள் முன்னிலை, 4 மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார், தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தது தான் ஐகோர்ட்டில் ஆய்வு அறிக்கை தாக்கல், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் தி.மு.க.வினர் மனித சங்கிலி, போலீஸ் வேலைக்கு உடல்தகுதி தேர்வு; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு,\nகேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்...\nகோதுமை ரவை கேரட் புட்டு...\nசெட்டிநாடு கோழி ரசம் (சிக்கன் சூப்)...\nதிருமணங்களில் பிரசித்தி பெற்ற காசி அல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1268-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-15T19:28:16Z", "digest": "sha1:T4L3FYIFY5OZU3MVCABVHEIGICRTJUR3", "length": 5112, "nlines": 112, "source_domain": "samooganeethi.org", "title": "ரியாஸ் அகமது, தென்காசி", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉலகத் தலைமையில் யார் இருப்பது என்ற போட்டி அமெரிக்கா சீனாவுக்கு இடையே நடந்து வரும் மறைமுகப் போர் அதன் பின் உள்ள இருநாடுகளின் நடவடிக்கைகள் எதிர் நடவடிக்கைகளின் தொகுப்பாக “சீனாவின் வளர்ச்சியைக் கண்டு அச்சப்படுகிறதா அமெரிக்கா” கட்டுரை இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் தனது வலைகளை விரித்து வரும் சீனாவின் அதிகாரப் பரவல் சர்வாதிகாரமாக மாறுமா” கட்டுரை இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் தனது வலைகளை விரித்து வரும் சீனாவின் அதிகாரப் பரவல் சர்வாதிகாரமாக மாறுமா என்பதுதான் கேள்வி. சீனாவின் இந்த வளர்ச்சி அமெரிக்காவை அச்சுறுத்தி இருக்கலாம் என்றுதான் தெரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/04/05/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:38:34Z", "digest": "sha1:OLE77MXPEQQ3PSACYLCTTJTYAA5GRDRL", "length": 9094, "nlines": 138, "source_domain": "tamiltrendnews.com", "title": "ரஜினியின் எந்திரன் 2.0 படத்தின் ஆடியோ ரிலீசில் பாடல் பாடும் செந்தில் – ராஜலட்சுமி !! – அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர் !! | TamilTrendNews", "raw_content": "\nHome செய்திகள் Entertainment ரஜினியின் எந்திரன் 2.0 படத்தின் ஆடியோ ரிலீசில் பாடல் பாடும் செந்தில் – ராஜலட்சுமி \nரஜினியின் எந்திரன் 2.0 படத்தின் ஆடியோ ரிலீசில் பாடல் பாடும் செந்தில் – ராஜலட்சுமி – அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர் \nவிஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜலட்சுமி.இவரும் இவரது கணவர் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருகிறார்கள். நாட்டுபுற பாடல்கள் தான் இவர்களது ஸ்பெஷல்.\nசமீபத்திய நிகழ்ச்சியில், ராஜலட்சுமி தனது குடும்பப் பின்னணி பற்றிப் பேச, அவரை ட்விட்டரில் பாராட்டினார் நடிகர் மாதவன்.மேலும் சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்புவும் இவர்களை வெகுவாக புகழ்ந்தார்.\nஇந்த நிலையில் தற்போது யாராலும் நினை���்து கூட பார்க்க முடியாத ஒரு செய்தி செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு கிடைத்துள்ளது.அது என்னவென்பதை தெரிந்துகொள்ள கீழேயுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.\nPrevious articleதான் ஒரு முஸ்லிம் என்பதை மறந்து ஆர்யா செய்த காரியம் \nNext articleபிரபல வில்லன் நடிகர் அஜித் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் – இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா – இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஉங்கள் மனைவியை தேர்வு செய்வது எப்படி – ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க.. பெண்கள் தயவுசெய்து பார்க்கவேண்டாம்\nபடிக்கும்போதே குழந்தை பெற்ற பெண் – எப்படி என கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பேரதிர்ச்சி\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_417.html", "date_download": "2018-10-15T19:03:13Z", "digest": "sha1:3FI55VNFIF52AG3PA3CRQ7ESYLFYWWFS", "length": 2817, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகம்", "raw_content": "\nவறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகம்\nநாட்டில் நிலவிவரும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொகை 18 இலட்சத்திற்கு அதிகமாக ��திகரிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிிவத்துள்ளது.\nமொரனாகலை மாவட்டமே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொனராகலை மாபவட்டத்தில் 3 91,468 பேர் பாதிக்க்பபட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகுருநாகலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 2 ,56 000 அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபுத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோரின் தொகை 218006 ஆக காணப்படுகின்றது.\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/25/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE-733201.html", "date_download": "2018-10-15T18:51:04Z", "digest": "sha1:W26HV4ZP43YAN5XGHJWLMEIHK7GXRQWA", "length": 12910, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டுக்கு ஓர் ஆய்வுக்கூடம்துரை. பச்சையப்பன் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nவீட்டுக்கு ஓர் ஆய்வுக்கூடம்துரை. பச்சையப்பன்\nBy புது தில்லி, | Published on : 25th August 2013 12:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமேலைநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் அறிவியல் சிந்தனைகளின் வளர்ச்சியும், அதை ஒட்டிய கண்டுபிடிப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடையவில்லை என்பது கற்றவர்கள் பலரின் கருத்தாக உள்ளது.\nவளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் யுகத்தில் அடிப்படை அறிவியல் என்று சொல்லப்படும் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய துறைகளின் உயர் கல்வியில் புதிய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குறையும் இந்தியாவில் உள்ளது.\nஅக்குறையைப் போக்கும் வகையில், தில்லி பிரகதி மைதான் திடலில் இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய புத்தகக் கண்காட்சியில் மாணவர்களிடம் அடிப்படை அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஓர் அரங்கைக் காண\nமனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) நிறுவனம் அந்த அரங்கை அமைத்துள்ளது.\nகண்காட்சி���ில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்களுக்கென பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள போதிலும், என்.சி.இ.ஆர்.டி. நிறுவனம் அமைத்துள்ள ஆய்வுக்கூட அரங்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல.\n\"வீட்டுக்கு ஒரு நூலகம்' என்பது புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களின் நோக்கங்களில் ஒன்றாக உள்ள நிலையில், இந்த அரங்கை அமைத்துள்ள என்.சி.இ.ஆர்.டி. நிறுவனத்தினர், \"வீட்டுக்கு ஓர் அறிவியல் ஆய்வுக்கூடம்' அமைப்பதற்கு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.\nஇது குறித்து, அந்த அரங்கில் இருந்த என்.சி.இ.ஆர்.டி. ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ககன் குப்தா கூறியது:\nமாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும், அறிவியல் அடிப்படைகளை வீட்டிலேயே செய்து பார்ப்பதற்கு உதவும் வகையிலும் இது போன்ற சிறு ஆய்வுக்கூடங்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்.\nஅறிவியலின் அடிப்படைகளை சோதித்து அறிவதால் மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.\nஅறிவியல் சோதனைகளைச் செய்து பார்க்கும் மாணவர்களுக்கு ஆய்வு மனப்பான்மை, உற்று நோக்குதல், தரவுகளைச் சேகரிப்பது, தீர்வு காணுதல் ஆகியவற்றில் ஆர்வம் வளரும்.\nஎன்.சி.இ.ஆர்.டி. நிறுவனம் அரசால் நடத்தப்படுவதால் இவற்றை குறைந்த விலையில் கொடுக்கிறோம் என்றார் டாக்டர் ககன் குப்தா.\nமாணவர்கள் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்ற நிலையில் இந்த ஆய்வுக்கூடங்கள் விற்பனைக்கு உள்ளன.\nஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடங்கள் மூலம் 200 சோதனைகளைச் செய்து பார்க்க முடியும்.\n9, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கென தனி ஆய்வுக் கூடங்களையும் செய்து தருகிறோம் என்கின்றனர் என்.சி.இ.ஆர்.டி. நிறுவனத்தினர்.\n11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான செயல்முறைகளைச் செய்து பார்ப்பதற்கு தனித் தனி ஆய்வுக்கூடங்களையும் அவர்கள் செய்து தருகின்றனர்.\nகணக்கு பாடம் தொடர்பாகவும் சோதனை செய்து பார்ப்பதற்கான ஆய்வுக்கூடத்தையும் அரங்கில் காட்சிக்கு வைத்துள்ளனர்.\nஅறிவியல் பாடங்கள் கடினமானவை என்று கருதும் மா��வர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கி, அறிவியல் கற்பதை இச்சோதனைக்கூடங்கள் எளிதாக்கும் என்பது உறுதி. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் இதன்மூலம் பெரிதும்\n2008-ஆம் ஆண்டில் இருந்தே இத்தகைய ஆய்வுக்கூடங்களை என்.சி.இ.ஆர்.டி. நிறுவனம் செய்து தருகிறது. எனினும், இவை மாணவர்களைப் போய் சேர்வதற்கு வசதியாக அதிக அளவு விளம்பரப்படுத்த வேண்டும் என்பது பார்வையாளர்கள் பலரின் கருத்தாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_658.html", "date_download": "2018-10-15T20:14:11Z", "digest": "sha1:5ULSNVU2HLCLPW7434SLCZQCNQASYXJ5", "length": 15414, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "பணமுதலைகளுக்கு பிரதமர் கொடுத்த சவுக்கடி! விளாசும் ஹெச்.ராஜா - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / தமிழகம் / தேசியம் / நரேந்திர மோடி / பாஜக / பேட்டி / பணமுதலைகளுக்கு பிரதமர் கொடுத்த சவுக்கடி\nபணமுதலைகளுக்கு பிரதமர் கொடுத்த சவுக்கடி\nTuesday, November 15, 2016 அரசியல் , கருப்பு பணம் , தமிழகம் , தேசியம் , நரேந்திர மோடி , பாஜக , பேட்டி\nபிரதமர் மோடி அறிவிப்பால் புத்துணர்வு பெற்றுவிட்டது பி.ஜே.பி. ‘நாட்டின் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை தூக்கி நிறுத்தும்’ என்று பலரும் சொல்லிவர, ‘பி.ஜே.பி-யையும் இந்த அஸ்திரம் தூக்கி நிறுத்தும்’ என்று அந்தக் கட்சியினர் சொல்லி வருகிறார்கள். இதுபற்றி பி.ஜே.பி-யின் தேசிய செயலாளரும், ஆடிட்டருமான ஹெச்.ராஜாவிடம் கேட்டோம்.\n‘‘பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை ஒரு ஆடிட்டர் என்ற முறையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\n‘‘வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு இது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என நினைத்து கள்ளப்பணம், கறுப்புப் பணம், சிவப்புப் பணம் (தீவிரவாதிகளிடம் உள்ள பணம்) இவற்றை பொருளாதாரச் சிக்கலில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோதே இந்த கள்ளப் பணங்களை ஒழிப்பத���்கான திட்டங்களை முன்னெடுத்தது.இந்த பணங்களை முழுமையாக இந்திய பொருளாதாரத்தில் இருந்து நீக்குவதற்காகத்தான், சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்தது. மோடி ஆட்சிக்கு வந்ததும் முதலில் போட்ட கையெழுத்தே இந்தக் குழு அமைப்பதற்குத்தான். அதோடு வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை கொண்டு வந்து 22 கோடியே 60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. அதன் பிறகு தானாக முன்வந்து கறுப்புப் பணத்துக்கு வரிகட்டலாம் என்ற அறிவிப்பை கொண்டுவந்தார். அதன் பிறகும் வரிகட்டாதவர்களின் பணத்தை செல்லாத பணமாக மாற்றுவதற்குத்தான் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”\n‘‘500, 1000 நோட்டுகளை செல்லாது என்று சொல்லிவிட்டால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடுமா\n‘‘நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மொத்தம் 16 லட்சம் கோடி. அதில் 85 சதவிகிதம் 500, 1000 நோட்டுகள்தான். இவ்வளவு அதிகமான அளவு புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளைத்தான் பதுக்கவும் முடியும். எனவே, செல்லாத பணத்தைவைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யமுடியும் அதே நேரம் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் கையாளப்பட்ட பணம் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் அந்தப் பணத்தை மாற்றி கொள்ளலாம். ஏ.டி.எம்-களில்கூட பணம் எடுக்கலாம். அதாவது, இந்த அறிவிப்பினால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மொத்தப் பணத்தையும் இழப்பார்கள். இந்த அடிப்படையில் அவர்கள் வைத்துள்ள கறுப்புப் பணம் ஒழிந்துவிடும்.”\n‘‘இந்த நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் என்று நம்புகிறீர்களா\n‘‘நிச்சயமாக. மோடியின் நீண்ட கால கனவு இது. கறுப்புப் பணத்தை ஒழித்த இந்திய பொருளாதாரத் தன்னிறைவைத்தான் அவர் விரும்பினார். இந்த அறிவிப்பால் கண்டிப்பாக இந்தியப் பொருளாதாரம் மேம்படும். ஊழல், லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் யோசிப்பார்கள். அதனால் ஊழல், லஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்கு நடுத்தர மக்கள் வீடுகட்டும் கனவை சிதைப்பதே இடத்தின் விலை அதிகமானதுதான். இனி அதுவும் குறையும். தங்கம் விலைகூட ஒருநாள் மட்டும் ஏறியுள்ளது. அதற்குக் காரணம் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்�� பைத்தியக்கார நடவடிக்கைதான். அதுவும் மாறிவிடும். பதுக்கல் பணம் வெளியே வந்துவிடும் என்பதால் விலைவாசியும் குறைவதற்கு வாய்ப்பு கண்டிப்பாக உண்டு.”\n‘‘இந்த அறிவிப்பால், கொஞ்சம் பாதிக்க பட்டவர்கள் பயணத்தில் இருந்தவர்கள்தான். அவர்கள் ஒருநாள் பாதிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால், மறுதினமே அனைத்து வங்கிகளிலும் பணம் மாற்றப்பட்டதால் அவர்களும் சிரமத்தில் இருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள்.”\n‘‘ப.சிதம்பரம், ‘மோடியின் அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிக்குமா’ என்று சந்தேகம் எழுப்பியுள்ளாரே’ என்று சந்தேகம் எழுப்பியுள்ளாரே\n‘‘சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தவர். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தானாக முன்வந்து வரிசெலுத்தும் முறையை அவரே கொண்டுவந்துள்ளார். அவரே இதைப் பற்றி சந்தேகம் எழுப்பி இருப்பதுதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதனுடைய பலன் என்பது வீடுகளில் யார் ஒருவர் பணமாகவே கட்டுகளாகக் கட்டி வைத்துள்ளார்களோ. அந்தப் பணங்கள் எல்லாம் புழக்கத்தில் இருந்து வெளியேறிவிடும். அவர்கள் பதுக்கிவைத்த பணங்கள் இனிமேல் எரியூட்டும் பணிக்குத் தவிர வேறு எதற்கு பயன்படாது. அதில் சிதம்பரம் உள்ளிட்ட யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.”\n‘‘மோடியின் அறிவிப்பை சில அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்களே\n‘‘மோடியின் அறிவிப்பு ஒரே நாளில் இந்திய பொருளா தாரத்துக்கு மிகப்பெரிய எழுச்சி தான். காங்கிரஸ் கட்சிக்கு திருடவும் தெரியும், திட்டவும் தெரியும். அதனால்தான் அவர்கள் இந்த அறிவிப்பை முழுமையாக எதிர்க்கவில்லை. மாநிலக் கட்சிகள் இதை எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களிடம் காசு கூடுதலாக இருக்கிறது என்று அர்த்தம். அந்தப் பதற்றத்தில்தான் அவர்கள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால், நாட்டு மக்கள் மோடியின் திட்டத்தைக் கொண்டாடுகிறார்கள். மொத்ததில், மோடி சர்க்காரின் இத்தகைய முயற்சி பணத்தை பெருமளவில் பதுக்கி இருக்கும் பணமுதலைகளுக்கும், கள்ளப்பணத்தை சந்தையில் மாற்றும் பாகிஸ் தானிய தரகர்களுக்கும் சவுக்கடியாக அமைந்துள்ளது.”\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87961/news/87961.html", "date_download": "2018-10-15T20:12:07Z", "digest": "sha1:GXIFXN2RZCAC7IRKWKAMGVOSDLBEONCF", "length": 7523, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராக்கிங் செய்த போது காதல் மலர்ந்தது: மனைவி காலைத் தொட்டு வணங்கும் டெல்லி மந்திரி!! : நிதர்சனம்", "raw_content": "\nராக்கிங் செய்த போது காதல் மலர்ந்தது: மனைவி காலைத் தொட்டு வணங்கும் டெல்லி மந்திரி\nஅரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில மந்திரி சபையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் குமார். இவரது பூர்வீகம் அரியானா மாநிலம். தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் டெல்லியில் குடியேறினார்கள்.\nதன்னுடன் கல்லூரியில் படித்த ரீத்து வர்மாவை 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தார். இவர் தனது மனைவியை தினமும் காலைத் தொட்டு வணங்கிய பின்புதான் வெளியில் செல்கிறார். அந்த அளவுக்கு பெண்கள் மீது அன்பும், மரியாதையும் செலுத்துகிறார். இதனால்தான் அவரை மகளிர் நல மேம்பாட்டு மந்திரியாக கெஜ்ரிவால் நியமித்துள்ளார்.\nமனைவியை வணங்குவது பற்றி மந்திரி சந்தீப்குமார் ஒரு விழாவில் பேசியதாவது:–\nஎன் மனைவி எனக்காக பிறந்தவள். அவளை நான் மதிக்கிறேன். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தினமும் காலையில் அவளது காலைத் தொட்டு வணங்குகிறேன்.\nஅப்போது அவள் புன்சிரிப்புடன் வெற்றி பெற என்னை வாழ்த்துவார். நாங்கள் இருவரும் முதலில் கல்லூரியில் படித்த போதுதான் சந்தித்தோம். அப்போது நான் அவளை பாட்டுப்பாட சொல்லி ராக்கிங் செய்தேன். அவள் பாடினாள். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. 7 ஆண்டுகள் பழகிய பின்பு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தேன்.\nநான் மனைவி காலில் விழுவதை என் நண்பர்கள் ஜோக் அடித்து கிண்டல் செய்வார்கள்.\nரித்து கூறுகையில், ‘அவர் என் காலைத் தொட்டதும் நான் புன்சிரிப்புடன் வெற்றி பெற வாழத்துக்கூறுவேன்’ என்றார். தற்போது சந்தீப்புக்கு 34 வயதும், ரித்துவுக்கு 29 வயதும் ஆகிறது.\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/07/news/30773", "date_download": "2018-10-15T20:25:39Z", "digest": "sha1:W3VUZ25H6HHGAELKWCDAJQQRJXMSAET2", "length": 9268, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஐதேக மே நாள் பேரணியை முக்கிய பிரமுகர்கள் புறக்கணிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐதேக மே நாள் பேரணியை முக்கிய பிரமுகர்கள் புறக்கணிப்பு\nMay 07, 2018 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nகொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்தி மே நாள் பேரணியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.\nசிறிலங்காவில் மே நாள் இன்று கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் மே நாள் கூட்டத்தை நடத்தியது.\nகட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த இந்தப் பேரணியில், ஐதேகவின் தவிசாளரான கபீர் காசிம், உபதலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர்கள், வசந்த சேனநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, பாலித ரங்க பண்டார, பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமிந்த விஜேசிறி, பந்துல பண்டாரிகொட உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவில்லை.\nகட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மீது அதிருப்தி கொண்டுள்ளதால் ஐதேகவின் மே நாள் கூட்டத்தை கட்சியினர் பலரும் புறக்கணிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.\nகபீர் காசிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மே நாள் பேரணியில் பங்கேற்கவில்லை.\nசமிந்த விஜேசிறி உறவினரின் மரணச்சடங்கில் பங்கேற்றதாலும், ரவி கருணாநாயக்க காலியில் சமய நிகழ்வுகளில் பங்கேற்றதாலும் மே நாள் பேரணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார் 0 Comments\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா 0 Comments\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51692-jadeja-and-rohit-demolish-bangladesh.html", "date_download": "2018-10-15T18:49:25Z", "digest": "sha1:S6M5OP4WJD2T3N3PREYKGQJ6WT46RYRN", "length": 13532, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி! | Jadeja and Rohit demolish Bangladesh", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nநிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷூக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தி யா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.\nதுபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்திய அணியில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக. எதிர்பார்த்ததைப் போல சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்தது. பின்னர், ரஹிம் 21, மோர்டஸா 26 எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அ��ி 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், மெஹிடியின் சிறப்பான ஆட்டத்தால் கடைசியில் அந்த அணி ரன்களை சேர்த்தது. மெஹிடி 50 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் விக்கெட்டை தொடர்ந்து 49.1 ஓவரில் பங்களாதேஷ் 173 ரன்னில் சுருண்டது.\nஇந்திய அணி தரப்பில் ஓராண்டுக்குப் பின், ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து தனது வருகையை நிரூபித் தார். புவனேஸ்வர்குமார், பும்ரா தலா 3 விக்கெட் எடுத்தனர். குல்தீப், சேஹலுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.\nஇங்கிலாந்து தொடரில் நடந்ததை போல், இந்தப் போட்டியிலும் இந்திய அணி கடைசி நேரத்தில் ரன்களை விட்டுக்கொடுத்தது. 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் 130 ரன்களுக்கு பங்களாதேஷ் ஆட்டமிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி அதன்பிறகு 70 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 174 ரன் என்ற இலக்கை நோக்கி நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், கேப்டன் ரோகித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தை உருவாக்கித் தந்தனர். தவான் 40 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ராயுடு 13 ரன்னில் ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் தோனி முன்வரிசையில் இறக்கப்பட்டார்.\nமறுமுனையில் அதிரடி காட்டிய ரோகித், சிக்சர் அடித்து தனது 36-வது அரைசதத்தை எட்டினார். இலக்கை நெருங்கிய நேரத்தில் தோனி 33 ரன்களில் கேட்ச் ஆனார்.\nஇந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 83 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்திய அணி அடுத்து பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது.\nஉ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nவிஜய் ஹசாரே போட்டியில் ரோகித் சர்மா\nசதத்தை அம்மாவுக்கு சமர்ப்பனம் செய்த ஜடேஜா\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\n’ - நடுவர்களை விழிபிதுங்க வைத்த அழகியின் பதில்\nசிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்\nவிராட் கோலியின் இணையதளத்த��� முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\nஒருநாள் போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை போராடி வென்றது பாகிஸ்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/isf-seiged-thoothukudi-district-collector-office-with-the-demand-to-close-sterlite-permanently-317111.html", "date_download": "2018-10-15T18:59:08Z", "digest": "sha1:TIK2FWBHECSCVUVHSXZNZLWMSGW4Y2RW", "length": 12423, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! | ISF seiged Thoothukudi district collector office with the demand to close sterlite permanently - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்... தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாணவர்கள் போராட்டம்...\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தடுப்புவேலிகளை உடைத்துச் சென்று மாணவ அமைப்பினர் முற்றுகை போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தாமிர உருக்கு ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதாரம் பறிபோவதால் அதனை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீவிரமாக மக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. பராமரிப்புக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட உரிமம் கேட்டு தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.\nஇதனால் மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.\nதூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர், எனினும் மாணவர்கள் தடுப்புவேலிகளை உடைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், மாணவர்களின் குரல் கேட்கிறதாக மாவட்ட ஆட்சியரே என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsterlite thoothukudi isf ஸ்டெர்லைட் தூத்துக்குடி இந்திய மாணவர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/46", "date_download": "2018-10-15T20:11:10Z", "digest": "sha1:ITOFFVDT732ACWTG3BALLJYGVC4AIY7F", "length": 32538, "nlines": 163, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான த���ரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொர��த்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகாப்புறுதி ஒப்பந்தங்களில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சொற்பதங்கள் துறையில் காணப்படும் சிக்கலான விடயங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.\nஇலங்கையின் ஆயுள் காப்புறுதித்துறைய���ல் முதலாவது செயற்திட்டமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயுள் காப்புறுதி ஆவணங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் மூலம், காப்புறுதி நியதிகள் மற்றும் நிபந்தனைகள் போன்றன தெளிவான முறையில் விளக்கமளிப்பதாக அமைந்திருக்கும். இலகுவில் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.\nஇதன் பிரகாரம், யூனியன் அஷ்யூரன்ஸினால் வழங்கப்படும் சகல காப்புறுதி ஆவணப்பத்திரங்களும் QR குறியீடுகளை கொண்டிருக்கும். இவை ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படும் என்பதுடன், இதை ஸ்மார்ட்ஃபோன் அல்லது டப்லெட் கணினியில் மென்பொருளின் உதவியுடன் தெளிவான எளிமையான மொழி நடையில் பார்வையிடக்கூடியதாக அமைந்திருக்கும்.\nநிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா தனது கருத்துக்களை வெளியிடுகையில், 'யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பில், வெளிப்படைத்தன்மை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான செயற்பாடொன்றை அறிமுகம் செய்வதையிட்டு நாம் திருப்தியடைகிறோம். எம்மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதி செய்யும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என்றார்.\n'ஆயுள் காப்புறுதி என்பது, பொதுவில் சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பலருக்கு ஆயுள் காப்புறுதியின் உண்மையான பெறுமதியை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ‘Bring Your Policy Book to Life’ எனும் முறையின் அறிமுகத்துடன், காப்புறுதி எளிமைப்படுத்தப்பட்ட உள்ளம்சத்துடனான காப்புறுதி புத்தகம், இந்த சவாலுக்கு வினைத்திறனான வகையில் தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனக்கருதுகிறோம். மேலும் பலருக ;கு ஆயுள ; காப்புறுதித்திட்டமொன்றுடன் இணைந்து கொள்வதற்கு ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கும்' என ஆயுள் பிரிவின் பொது முகாமையாளர் இரோஷினி தித்தகல தெரிவித்தார்.\nநம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், சௌகரியம், மதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற வர்த்தக நாம பெறுமதிகளின் அடிப்படையில் இயங்குகிறது. தனது வியாபார செயற்பாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பிணைத்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், ஒப்பற்ற வாடிக்கையாளர் சௌகரியத்தை பெற்றுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. 'நம்பிக்கையான பாதுகாப்பு' எனும் உறுதிமொழியின் பிரகாரம் தனது செயற்பாடுகளை வாடிக்கையாளர்கள் மற்றும் சகல பங்காளர்களுடனும் முன்னெடுப்பதற்கும் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழ��்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tamizh-padam-director-photo-with-producer/", "date_download": "2018-10-15T20:06:31Z", "digest": "sha1:RYBWWHWYA2A6H3U7WT255AQTZIGA4CDR", "length": 8530, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai தயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர் - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nதமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான படம் `தமிழ் படம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இதன் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.\nசி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் விஜய், அஜித், தனுஷ், மற்றும் பிரபல அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nசமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை போன்று உருவாக்கி வெளியிட்டார்கள். இதுவும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து தயாரிப்பாளர் படம் முழுவதையும் பார்த்திருக்கிறார்.\nபடம் பார்த்துவிட்டு தலை குனிந்து உட்கார்ந்து, தலையில் கை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்ப்படம் 2.0 படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை என்றும் பதிவு செய்திருக்கிறார்.\nசிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.\nCS Amudhan Producer Mind set Siva Tamizh Padam 2.0 சி எஸ் அமுதன் சிவா தமிழ்ப்படம் 2.0 தயாரிப்பாளரின் மனநிலை\nPrevious Postமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம் Next Postவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஒரு வழியாக முடிவுக்கு வருகிறது அஜித் – சிவா கூட்டணி\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-july18/35421-2018-07-10-08-33-18", "date_download": "2018-10-15T19:20:28Z", "digest": "sha1:NV75CREXU7QXABEGJRPWARF5SRVNAYF7", "length": 19033, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "பிரசவமும் கவலையும்", "raw_content": "\nகைத்தடி - ஜூலை 2018\nகெட்ட கொழுப்பை கரைக்கும் கேழ்வரகு\nமருத்துவ நுழைவுத் தேர்வு கார்த்திகேயனா\nமருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் அவல நிலை\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nதடுப்பூசி மிக மிக அவசியம்\nமருத்துவ சோதனைக்கு பலியாக்கப்படும் மனித உயிர்கள்\nபின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்...\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nஎழுத்தாளர்: யாழினி பரிமளா சுந்தரம்\nபிரிவு: கைத்தடி - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 10 ஜூலை 2018\nஎன்னுடைய தோழியின் கணவர் ஒரு நாள் திடீரென தொலைபேசியில் அழைத்திருந்தார். கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது அவரது குரல். காரணம், பிரசவம் நடந்த சில நாட்களாகவே, மிகவும் சோர்வாக அவள் இருந்ததாகவும், இது அவளது வழக்கமான மனநிலைக்கு மாறானது என்று சொன்னார்.\nசரி, சில வாரத்தில் சரி ஆகிவிடும் என்று நினைத்த அவர், அவளை மகிழ்வித்து, நிஜ \"அவளை\" மீட்டெடுக்க பலவகையில் முயற்சி செய்தாலும், நிலைமை 4 மாதத்திற்கு அப்படியே தான் இருந்திருக்கிறது. ஆக, இந்த மனநிலை, மனம் சார்ந்த நோயின் வெளிப்பாடா அல்லது தாயான பிறகு வந்திருக்கும் புதிய பொறுப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் வெளிப்பாடா என்ற கேள்வி தான் அவர் கடைசியில் என்னிடம் கேட்டது.\nநம் சமூகத்தில் நிகழும் இந்த நிஜமான நிகழ்வு நம்மில் பலருக்கும் தெரிவதே இல்லை, அதற்கான முக்கியமான காரணம், இவ்வகை மனச் சோர்வினை பொதுவாக யாரும் கண்டு கொள்வதில்லை, அம்மனச் சோர்வினை அனுபவிப்பவரையும் சேர்த்து. இப்படி நிகழ்ந்தால், மருத்துவ உதவியினை நாடவேண்டும் என்று நமக்குச் சொல்லியும் கொடுக்கப்படுவதில்லை அல்லவா.\nநம் சமூகத்தில், புதிதாகப் பிள்ளையைப் பெற்றெடுத்தப் பெண் மனச் சோர்வுடன் அல்லாடும் பொழுது, சுற்றி இருக்கும் கூட்டம், அவளை என்ன சொல்கிறது பிள்ளையை வளர்க்க லாயக்கற்றவள் என்று சொல்கிறது. பிள்ளைப் பேறு ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு என்ற போதும், பிரசவத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்னான மனச்சோர்வினுக்கான அறிகுறிகள் தென்படும். அவ்வறிகுறிகள் ஒன்று மென்மையாகத் தென்பட ஆரம்பித்து தானாகவே மறைந்துவிடும் அல்லது தீவிரமான மனச்சோர்வினுக்கு இட்டுச்செல்லும். குணப்படுத்தப்படாத பிரசவத்திற்குப் பின்னான மனச்சோர்வானது தாயுக்கும் சேய்க்கும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.\nPost Partum என்பது பிரசவம் நடந்து முதல் 12 மாதங்களைக் குறிக்கும் காலம். இக்காலத்தில் ஏற்படும் மனச்சோர்வே Post Partum Depression என்று சொல்லப்படுகின்றது. Post Partum Depression இல் 54% பிரசவம் நடந்து 1 மாதத்தில் ஏற்படும், 40% 2 முதல் 4 மாதத்திற்குள்ளும், 6% 5 முதல் 12 மாதத்திற்குள்ளும் ஏற்படும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை இவ்வகை மனச்சோர்வு குறித்து தெளிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதியிட்டு எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் ஒரு ஆய்வின் படி, 22% பேருக்கு இவ்வகை மனச்சோர்வு ஏற்படுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nபிரசவத்திற்குப் பின்னான மனச் சோர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவை,\n1. இளம் வயதில் கர்ப்பம் தரித்தல்\n2. ஒற்றைத் தாயாய் இருத்தல்\n3. பல பிள்ளைப் பேறு\n4. பிரசவத்திற்குப் பின்னான மனச்சோர்வு அல்லது மனநலக் குறைபாடு போன்றவை குடும்பத்தில் ஒருவருக்கு இருத்தல்\n5. துணைவரின் வழி வன்முறையினை எதிர்கொள்ளுதல்\n6. அவசியமற்ற அல்லது திட்டமிடப்படாத கர்ப்பம்\n7. கர்ப்பம் குறித்து எதிர்மறை எண்ணங்கள் வைத்திருத்தல்\n8. பிள்ளைப் பேறு குறித்து பயம்\n9. உடற்பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிரசவத்தின் பொழுது நோய்த்தொற்று ஏற்படுதல் வழி\n10. தன் உடல் குறித்து எதிர்மறை எண்ணங்கள், அதிருப்தி\n11. மாதவிலக்கிற்கு முன் தோன்றும் நோய்க்குறிகள் என்ற Pre Menstrual Syndrome\n12. பிள்ளைப்பேறு சார்ந்த பதட்டம்\n13. பிள்ளைப்பேறு சார்ந்த தூக்கத் தொந்தரவுகள்\n14. பால் புகட்டுவதில் சிரமம்\n15. குழந்தை வளர்ப்பு குறித்து மன அழுத்தம்\n1. மரபணு சார்ந்த காரணங்கள்\n2. பிரசவத்திற்குப் பின்னான ஹார்மோன் அளவில் மாற்றங்கள் இம்மனச்சோர்வு ஏற்படுகையில் உண்டாகும் வெளிப்பாடுகள்\n3. பசி மற்றும் உடல் எடையில் மாறுதல் (அதிகரிப்பு மற்றும் இழப்பு)\n4. தூக்கம் சம்பந்தமான தொந்தரவுகள் (தூக்கம் வருவதில் சிரமம், நள்ளிரவில் திடீரென விழித்தல், வழக்கத்திற்கு மாறாகத் தூக்கத்தில் இருந்து சீக்கிரமாய் எழுதல் அல்லது காலை நேரத்தில் தூக்கக்���லக்கம்)\n5. எளிதாய் சோர்ந்து போதல் (உடல் அளவில்)\n6. ஒழுங்காய் சிந்திக்க இயலாமை, கவனிக்க இயலாமை, உற்று நோக்க இயலாமை, திட்டமிட இயலாமை, செய்திகளை உள்வாங்க இயலாமை, நினைவில் நிறுத்த இயலாமை, சரளமாய் பேச இயலாமை\n7. எதற்கும் லாயக்கற்றதாய் உணர்தல்\n9. அளவிற்கு அதிகமான குற்றவுணர்வு\n1. ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, நோய் கண்டறியப்படுவது மிக அவசியம். சிகிச்சை அளிக்கப்படாத பிரசவத்திற்குப் பின்னான மனச் சோர்வு கடும் எதிர்மறை விளைவுகளுக்கு இட்டுச்செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.\n2. தேர்ந்த மன நல ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவதும் மருத்துவச் சிகிச்சையும் சிகிச்சையின் ஒரு பகுதி.\n3. தாய்ப்பால் அருந்தும் பிள்ளைகளுக்கு சிகிச்சையில் அளிக்கப்படும் மருந்துகளினால் எந்த விளைவும் ஏற்படாது இருக்க தாய்ப் பால் புகட்டும் தாய்மார்களுக்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை வழங்கப்படும். தேர்ந்த மருத்துவ உதவி தேவைப்படுவதற்கான காரணமாக இதனைச் சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96457", "date_download": "2018-10-15T19:50:21Z", "digest": "sha1:GEEQUIKONXEGA4M4IPWV5MIT634UPTNU", "length": 10302, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ", "raw_content": "\n''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ\n''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ\nஉள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.\nதேர்தல் முடிவுகளின்படி ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன கட்சி 239 சபைகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இரண்டாம் இடத்தில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கட்சி 10 சபைகளையும் மாத்திரமே கைப்பற்றியுள்ளன.\nஇந்த நிலையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது 2020இல் நடக்கவேண்டிய நாடாளுமன்ற தேர்தல்கள் 2020 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்.\nஅரசியலமைப்பின்படி உரிய காலத்துக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக மாத்திரமே நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட முடியும். அதற்கும் முன்னதாக நடத்தப்பட வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.\nதற்போதைய நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையை கொண்டு பார்த்தால், உடனடியாக தேர்தலுக்கு போவது மிகவும் சிரமம் என்பது ராஜபக்‌ஷ அணியினருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே இப்படியாக கேட்டு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கி, ஓரம்கட்டுவதே அவர்களது நோக்கமாக இருக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.\nஇனப்பிரச்சினை தீர்வுக்கான நடவடிக்கைகள் தேக்கமடையுமா\nதமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வாக அரசியலமைப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவர்கள் நெருக்கமாகவும் செயற்பட்டு வருகிறார்கள். தற்போது அது ஒரு இழுபறிநிலையில் இருக்கிறது. ஆனால், இனி அது மேலும் தேக்கத்தை எதிர்கொள்ளும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் கூட கவலைப்படுகிறார்கள்.\nஅதற்கு ஏற்றாற்போலவே இப்போது ராஜபக்‌ஷவும் கூறியுள்ளார். அதாவது அரசியலமைப்பு மாற்றம் குறித்த நடவடிக்கை எதுவும், தேர்தலுக்கு பின்னரே என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 'முதலில் தேர்தலை நடத்துவோம்' என்று அது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதுமாத்திரமல்லாமல் அதனை ஒரு தேர்தல் மூலமே நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதனக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் அவசரமில்லை என்றிருக்கிறார் ராஜபக்‌ஷ. ஆனால் மக்கள் அவசரப்படுகிறார்கள் என்கிறார்.\nபிர­பா­கரன் உட்­பட 47 பேரின் பட்­டி­யலை தவிர்க்க ஜோர்தான் சென்­றி­ருந்த மஹிந்த\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் தொகையை அறிவித்தார் மஹிந்த\nமஹிந்தவின் போராட்டத்தின் பின்னணியில் சீனா:\nபொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி\nபோர்க்காலத்தி��ும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்\nஜனாதிபதி சீனாவுக்கும், பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்\nஇரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/04/blog-post_18.html", "date_download": "2018-10-15T18:52:28Z", "digest": "sha1:OEZE74MI2BIX3UA7LDC2BVTZL566CHXD", "length": 24522, "nlines": 305, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பச்சை என்கிற காத்து", "raw_content": "\nசட்டென பெயரைப் பார்க்கும் போது ஏதோ இருக்கும் போலருக்கு என்ற எண்ணம் எழாமல் இல்லை. அதை நிருபிப்பது போலவே ஒரு ஆணின் கழுத்தில் ஒரு பெண்ணில் கால் வைத்து அழுத்திக் கொல்வது போன்ற ஒரு போஸ்டர் டிசைன் வேறு..சரி.. போய் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டேன்.\nபச்சை என்கிற ஒரு இளைஞன் இறந்துவிட்ட செய்தியோடு படம் ஆரம்பிக்கிறது. செத்த வீட்டில் அவனின் பெண்டாட்டி சிக்கன் பிரியாணியை லெக் பீஸோடு சாப்பிடுவதும், அதே வீட்டில் கல்யாண பேச்சு பேசிக் கொண்டும், அரசியல் பேசிக் கொண்டு ஆட்கள் இருக்க, அவனைப் பற்றி கவலைப் படும் மூன்று ஜீவன்ங்கள் மட்டும் அவனின் நினைவுகளோடு சுடுகாட்டில் உட்கார்ந்திருப்பதில் தான் ஆரம்பிக்கிறது கதை. அவன் யார். எப்படிபட்டவன் எதற்காக ஊரில் ஒருவன் கூட அவனின் சாவுக்கு உண்மையாய் அழவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை சொல்லியிருக்கிறார்கள்.\nஎதையோ சீரியஸாய் சொல்லப் போகிறார்கள் என்ற பில்டப் போடு ஆரம்பிக்கும் படம். ஆரம்பித்த முதல் ஷாட்டிலேயே எளவு வீட்டிலேயே தெரிந்து விடுகிறது இன்னொரு பருத்தி வீரன் வகையரா லைவ் மதுரை பட முயற்சி என்று. பச்சை என்கிறவன் சிறு வயதிலேயே படிப்பு வராமல் அரசியல்வாதியாகும் முயற்சியில் இறங்குபவன். அப்படி இறங்கி தறி கெட்டு போய்விடுகிறவனுக்கு காதல் வேறு. வழக்கமாய் சண்டியர்தனம் பண்ணும் ஆட்களை ஊர் பெண்கள் காதலிக்கும் எல்லாம் வழக்கமும் இதிலும் இருக்கிறது. வீடு தேடிப் போய் டார்ச்சர் செய்பவனை ஒரு பெண் காதலிப்பதாய் எத்தனைப் படத்தில்தான் காட்டுவார்களோ தெரியவில்லை.\nநடிப்பென்று பார்த்தால் பச்சையாக நடித்திருக்கும் வாசகரும், அவரின் தம்பியாக வரும் துருவன், மற்றும் அந்த அல்லக்கை நடிகரையும் சொல்லலாம்.ஹீரோயின் தேவதை ஆண்டி போல இருக்கிறார். தேவையில்லாத பாட்டுக்கள் எரிச்சலடைய செய்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று எல்லா டிபார்ட்மெண்டுகளுமே ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இரண்டு மூன்று விதமான கேமராக்களில் படம்பிடிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு குவாலிட்டியில் இருப்பதும், ஒரு பெரிய மைனஸாய்த்தான் இருக்கிறது.\nஎழுதி இயக்கியவர் கீரா. மீண்டும் ஒரு பழைய பருத்திவீரன் வகையரா லந்து செய்து கொண்டு சுற்றியலையும் ஒர் இளைஞனை முன் வைத்து சொல்லப்பட்ட கதைகள் வழக்கொழிந்து போய் ரொம்ப வருஷமாகிவிட்டதனாலும், பச்சை ஏன் இப்படியானான் என்பதற்கான தெளிவான கேரக்டரைசேஷனையும், உருவாக்க விட்டதினால் அவனின் சாவோ, அல்லது காதலோ, எதுவும் மனதில் ஏறவில்லை. உயிருக்கு உயிராய் காதலிக்கும் பெண்ணை பயமுறுத்த தண்ணீரில் முக்கும் அளவிற்கு கொடுரனாக காட்டப்படும் அதே கேரக்டர்.. அப்பாவின் சின்ன வீட்டு பெண்ணை தங்கச்சியாய் ஏற்று திருமணமெல்லாம் நடத்தி வைக்கிறார். உடன் இருப்பவனின் வாழ்க்கையை நினைத்து அவர்களுக்கு உதவுகிறார் என்பது போன்ற காட்சிகள் எல்லாம் வரும் போது அந்த கேரக்டரின் மீது வர வேண்டிய ஒரு இரக்கம் நமக்குள் வராமல் போய்விடுகிறது. உட்கட்சி பூசல் அதில் மாட்டி கொண்டு அல்லாடுவது, ஜாமீன் எடுத்ததற்காக கொலைகாரனாய் மாறுவது போன்ற விஷயங்களை ஏற்கனவே பல மதுரை படங்களில் பார்த்ததினால் அதுவும் பெரியதாய் எடுபடவில்லை. ஹீரோயின் செத்து பல வருடங்களுக்கு பின் அவளது தங்கச்சியும் அவளைப் போலவே இருப்பதெல்லாம் பெரும் பூச்சுற்றல். என்ன ஒரு வித்யாசமான படத்தை கொடுக்க ஆனானப்பட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். அதை தெளிவான திரைக்கதையோடு இறங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவராமல் தவித்துக் கொண்டிருந்த படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீராம் ஸ்டுடியோவிற்கு வாழ்த்துக்கள்.\nபச்சை என்கிற காத்து....ரொம்ப வீசலை..\n//நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவராமல் தவித்துக் கொண்டிருந்த படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீராம் ஸ்டுடியோவிற்கு வாழ்த்துக்கள்.//\nஉங்களுக்கு இருந்தாலும் ரொம்ப பொறுமைதான்....\n[[மச���லா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது.]]\nமசலா கப்பே பட விளம்பரம் பேப்பரில் பார்த்தேன். உங்கள் பெயர் இல்லை. யாரை ஏய்ச்சி பிழைக்க இந்த பிழைப்பு பிழைக்கிறீர்கள் கேபிள் சங்கர்.\nபார்ப்பான் நல்ல கேள்வி. சுஜாதாவின் எழுத்து நடையை ஜெராக்ஸ் போட்டு எழுதும் இவர் இயக்க போவதாக நீண்டடடட.. நாட்களாக சொல்லி கொண்டு இருக்கும் திரைப்படத்திற்காக நிறைய இயக்குனர்கள் வெயிட்டிங், கையில் சாணியோட. அப்போ கிளியும் கேபிளின் டவுசர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகாத்து வரட்டும்னு பல தியட்டார்ல படத்த துக்கிடான்கலாம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசொந்தமா பெயரே வைக்க முடியாம பின்னூட்டம் போடுறதுங்க டவுசரை அவுக்குதுங்களாம். செம காமெடி பீஸுங்க பா நீங்க.. மொதல்ல நீங்கடவுசரை போடுங்க.\nநான் அப்படத்தின் உதவி வசனம். என்பதை அடிக்கடி சொல்லியிருக்கிறேன். சும்மா.. அவுக்குறதுக்கு முன்னாடி யார் கிட்ட எங்க அவுக்குறோம்னு பார்த்து தெரிஞ்சு சுதானமா அவுக்கணும். ஹி..ஹி.. நேத்து வந்து ப்ளாக் படிச்சிப்புட்டு இங்க்னவந்து வாந்தி எடுக்க கூடாது.. இல்லை வீட்டுல பெரிய்வங்க யாரையவது கூட்டிட்டு வந்து பேசுங்க..\nசுஜாதாவின் எழுத்து நடையை ஜெராக்ஸ் போட்டு எழுதறனா. அய்யோ.. சூப்பார்.. பாராட்டு.. நன்றி..\n[[மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது.]]\n{{மசலா கப்பே பட விளம்பரம் பேப்பரில் பார்த்தேன். உங்கள் பெயர் இல்லை. யாரை ஏய்ச்சி பிழைக்க இந்த பிழைப்பு பிழைக்கிறீர்கள் கேபிள் சங்கர்}}\n@பார்ப்பான் : அவரு மசாலா கபேக்கு அடுத்த படத்துல உதவி வசனம்ன்னா நீங்க மசாலா கபேல தேடினா எப்படி. நான்கூட கன்பிஸ் ஆயிட்டேன்\nநமது திரைப்படம் ஒரு சராசரி படமல்ல என பாராட்டிய தினமணி,தினகரன்,மாலைமலர் போன்ற தின இதழ்களுக்கு நன்றி..\nநமது திரைப்படம் பச்சை என்கிற காத்து ஒரு சராசரி படமல்ல என பாராட்டிய தினமணி,தினகரன்,மாலைமலர் போன்ற தின இதழ்களுக்கு நன்றி..\nநமது திரைப்படம் பச்சை என்கிற காத்து படத்தை பாராட்டி 42 மதிப்பெண்கள் அளித்த ஆனந்த விகடனுக்கு நன்றி..\nநீங்க இன்னும் பட விநியோகம் செய்றீங்களா.. செய்றீங்கன்னா ஒவ்வொரு பட விமர்சனத்தின் கீழயும் நீங்க அந்த பட வியாபாரத்தில் இருக்கீங்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்...\nநீங்க இன்னும் பட விநியோகம் செய்றீங்களா.. செய்றீங்கன்னா ஒவ்வொரு பட விமர்சனத்தின் கீழயும் நீங்க அந்த பட வியாபாரத்தில் இருக்கீங்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nJoy\"full\" சிங்கப்பூர் - 7 நிறைவுப் பகுதி\nபத்து மணி நேர பவர் கட்\nகொத்து பரோட்டா - 16/04/12\nதமிழ் சினிமா இந்த மாதம் –பிப்ரவரி -2012\nநான் – ஷர்மி – வைரம் -16\nகொத்து பரோட்டா - 9/04/12\nநான் – ஷர்மி – வைரம் -15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_29.html", "date_download": "2018-10-15T20:02:20Z", "digest": "sha1:4MGAQBAYSYM6SISBIEPJN64TKZ5TFNIV", "length": 18766, "nlines": 188, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - கோவா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - கோவா\nகாலேஜ் முடித்து விட்டு முதல் வேலைக்கு சென்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டே இருந்து விட்டு, ஒரு நாள் திடீரென்று அட நாம இத்தனை வருஷத்தில் நண்பனுடன் எங்க டூர் போயிருக்கிறோம் என்று யோசித்து இருக்கிறீர்களா அப்படி நகமும் சதையுமாக இருந்த நண்பனுடன், கல்லூரி முடித்து மூன்று வருடத்திற்கு பிறகு ஒரு சுப நாளில் ஏற்பட்ட அந்த ஞாநோதயம்தான், இந்த கோவா பயணமாக மாறியது. ஒரு இனிய நாளில் அவனிடம் போன் போட்டு இந்த கேள்வியை கேட்டவுடன், \"ஆமாம் மச்சி, எங்கயாவது போகனும்டா...\"என்றவுடன் சட்டென்று பிளான் போட்டு கிளம்பினோம். எங்களது குறிக்கோள் கால் போன போக்கில் அலைவது....சந்தோசமாக இருப்பது, அவ்வளவுதான்.\nநானும் எனது நண்பன் ஜெகதீசனும்....2005'ல்\nநாங்கள் தங்கியிருந்த \"பம்போலிம் பீச் ரிசார்டிற்கு\"ஒரு பீச்சே சொந்தம், அதுவும் நாங்கள் தங்கியிருந்தது பீச்சை பார்த்து இருந்த ரூம், ஆகவே அதிகாலையும் மாலையும் ஒரு அற்புதமான பொழுது. முதல் நாளில் சும்மா அப்படியே சுற்றி பார்க்கலாம் என்று கிளம்பி ஒரு படகு பயணம் போனோம், பின்னர் கால் போன போக்கில் நடந்து நடந்து பழைய கதைகளை பேசினோம். எதை பேசினோம் என்பது நினைவில் இல்லை என்றாலும் அந்த பொழுதில் மனம் சந்தோசமாக இருந்தது என்பதை மட்டும் இன்றும் உணர முடிகிறது.\nபடகு பயணம் - கோவா\nஎங்கள் ரூமில் இருந்து....தூரத்தில் ஆர்பரிக்கும் கடல்\nபின்னர் தூங்கி எழுந்து காலையில் அந்த சோம்பி திரியும் சுகத்தில் ஒரு காபி குடித்துகொண்டே அந்த கடலை பார்த்து கொண்டு பேசி கொண்டிரின்தது ஒரு அருமையான ஆனந்தம். எந்த பேச்சை பேசினாலும் அடுத்து என்ன செய்வது என்பதற்கு மட்டும் எங்களிடம் பதில் இல்லை. சரி, கோவாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை சுற்றி பார்போம் என்று கிளம்பினோம். போர்க்கீசியர்கள் கட்டிய சே கதீட்ரல் பார்த்தோம், ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பச்சை பசேலென்ற இடத்தில ஒரு பழைமையான சர்ச் ஒரு அழகான ஓவியம் போல இருந்தது. இங்கு பதினாறு வகையான பீச்கள் உள்ளன, அதில் சிறிய வகை பீச்களையும் சேர்த்தால் ஒரு நாற்பத்தி அயிந்து தேறும். நாங்கள் ���வ்வொரு கடற்கரைக்கும் சென்று புகைப்படம் எடுத்து கொள்வது, மண்ணில் ஓடி பிடித்து விளையாடுவது என்று இருந்தோம், ஆனால் இப்படி ஒவ்வொரு கடற்கரைக்கும் இப்படியே செல்வது எங்களுக்கு அலுப்பாக ஆகி விட்டது. கடல் என்பது நின்று நிதானித்து ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பது அன்றுதான் எனக்கு புரிந்தது \nகோவாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்...About Goa\nஅங்கு உள்ள கடற்கரையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Beaches_of_Goa\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நிருபிக்க போராடும் எனது நண்பன்\nஅடுத்த நாள், நாங்கள் முடிவெடுத்து விட்டோம்....எங்கும் செல்வதில்லை, இங்கேயே இந்த கடலை பார்த்து கொள்ளலாம் என்று. காலையில் எழுந்து பீச் ஓரம் அப்படியே நடந்தோம். தண்ணீரில் கால் நனைய, சிறு பிள்ளைகளாய் ஓடி பிடித்து, குரங்குதனமாக குதித்து என்று. சுமார் மூன்று மணி நேரம் வரை இப்படி சந்தோசமாக பேசிக்கொண்டும், குதித்து கொண்டும் இருந்தோம். மனது லேசாகி விட்டது போல தெரிந்தது. மனிதனுக்கு வருடம் ஒரு முறையாவது இது போல் சந்தோசமும், கண்ணீரும் தேவை...இல்லையென்றால் மனமும் முகமும் இறுகிவிடும்.\nஇந்த காணொளியை நீங்கள் பார்த்தால், கோவாவை பற்றி முழுதும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த பயணத்தில் நாங்கள் கண்டது எல்லாம் கடல், கடல், கடல் மட்டும்தான். இன்று அவன் அமெரிக்காவில், நான் இந்தியாவில்...அவன் வரும்போது நான் இருப்பதில்லை, நான் அங்கு சென்றால் அவன் இருப்பதில்லை. வெறும் போனில் மட்டும் பேசி கொள்கிறோம். ஒரு நாள் வரும்....மீண்டும் கோவா செல்வோம், அப்போது எங்களுக்கு கைத்தடியும், கண்ணாடியும் தேவையாய் இருக்கலாம் இப்படி ஒரு பயணம், அதுவும் உங்கள் நண்பர்களுடன் சென்றால் உங்களின் மனதிற்கும், உடலுக்கும் ஒரு உற்சாகம் வரும் என்பது சத்தியமான உண்மை \nLabels: மறக்க முடியா பயணம்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2018-10-15T20:35:43Z", "digest": "sha1:H5DQ5PFX6WTY3U5KTMDIKLSGWRSJSH3F", "length": 5631, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இரத்த குழாய் அடைப்பை நீக்கும் பேரீச்சம் பழம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇரத்த குழாய் அடைப்பை நீக்கும் பேரீச்சம் பழம்\nகருவுற்ற பெண்ணுகள் நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம். நல்ல தரமான கொட்டையில்லாத பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு அப்பழங்கள் மூழ்கும்படி, சுத்தமான தேனை ஊற்ற வேண்டும்.\nமூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம். பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nபுற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது, பேரீச்சம்பழம். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.\nகை, கால் தளர்ச்சி குணமாகும். பாலில் வேகவைத்து, பருகி வந்தால் இதய நோய்கள் வரவே வராது. இரவில் பேரீச்சங்காய்கள் மூன்றை நீரில் ஊறப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் காய்களைச் சாப்பிட்டு வந்த���ல் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை வெளியில் எடுத்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:04:16Z", "digest": "sha1:5R7MZGHQKXJI4VPIFBKMSFAVWADR3WAE", "length": 5709, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிக்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்டோஸ் கோப்பு அமைப்புக்களும் அதற்கு ஒத்த சிக்வின் கோப்பு அமைப்பும் குறிப்பிடத்தக்கது.\nசிக்வின் (Cygwin) யுனிக்ஸ் பணிச்சூழலை விண்டோஸ் பணிச்சூழலில் ஒப்புமையாக ஏற்படுத்த ஆக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளே ஆகும். சிக்வின் துணைகொண்டு யுனிக்ஸ் அல்லது லினிக்ஸ் மென்பொருட்களை விண்டோஸ் பணிச்சூழலில் இயக்கலாம்.\nமென்பொருள் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-ve-evidences-against-rajasekhar-sri-reddy-053202.html?h=related-right-articles", "date_download": "2018-10-15T18:59:38Z", "digest": "sha1:DK3DRENQB2U5VH3C3T36LHVDPJ2QTAC5", "length": 11378, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி | I've evidences against Rajasekhar: Sri Reddy - Tamil Filmibeat", "raw_content": "\n» இருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nஇருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nராஜசேகருக்கு ஆதாரம் தோ தரேன் - ஸ்ரீரெட்டி\nஹைதாரபாத்: ஆதாரம் இருக்கு ராஜசேகர் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநடிகர் ராஜசேகரின் செக்ஸ் ஆசையை தீர்த்து வைக்க அவர் மனைவியான ஜீவிதாவே இளம் பெண்களை சப்ளை செய்ததாக சமூக ஆர்வலர் சந்தியா புகார் தெரிவித்தார்.\nமுடிந்தால் அதை நிரூபித்துக் காட்டவும் என்று ஜீவிதா பேட்டி அளித்தார்.\nஜீவிதாவின் பேட்டியை பார்த்தவர்கள் சந்தியா என்ன சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்ரீ ரெட்டி பேசியுள்ளார். ராஜசேகர் விஷயத்தில் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரி��் பிரபலங்களின் மறுபக்கத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீ ரெட்டி இது தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பல பெயர்களை வெளியிட உள்ளாராம்.\nதிரையுலகில் நடக்கும் படுக்கை பழக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்கிறார் ஸ்ரீரெட்டி. மேலும் தனது போராட்டத்தை சீர்குலைக்க நினைப்பவர்கள் முதலில் தன்னை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.\nஸ்ரீ ரெட்டி ஒன்றும் எதுவும் தெரியாத பாப்பா இல்லை. அவரை பல ஆண்டுகளாக ஏமாற்றி இவ்வளவும் செய்ய முடியாது என்று ஜீவிதா தெரிவித்த வேகத்தில் ராஜசேகர் குறித்த ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/roja-7.html", "date_download": "2018-10-15T20:11:22Z", "digest": "sha1:KT33FOZ34DBXMQRDBJJZNRMLIGY6QEFK", "length": 13122, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Roja tries to commit suicide - Tamil Filmibeat", "raw_content": "\n\"செக்ஸ்\" டாக்டர் பிரகாஷுடன் தன்னைத் தொடர்புபடுத்தி வரும் தகவல்களால் பயந்து போன நடிகை ரோஜாதற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.\nதமிழ் திரையுலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரோஜா. அவரும் \"செம்பருத்தி\"யில் அவரைஅறிமுகப்படுத்திய டைரக்டர் செல்வமணியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம்தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.\n\"அதிரடிப்படை\" என்ற பெயரில் சொந்தப்படத்தை எடுத்து நஷ்டமடைந்த ரோஜா, கடன் தொல்லையிலிருந்துமீளாமல் தத்தளித்து வருகிறார்.\nதிருமணம் தள்ளிப் போவதால் மனம் நொந்து போயிருக்கும் ரோஜா, தற்போது ஆபாசப்பட டாக்டர் பிரகாஷுடன்தன்னைத் தொடர்பு படுத்தி வரும் தகவல்களால் மனமுடைந்து போயிருக்கிறார்.\nபிரகாஷின் பண்ணை வீட்டுக்கு ரோஜாவும், செல்வமணியும் சென்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. அப்போதுஅவரே அறியாமல் ப்ளூபிலிம் விவகாரத்தில் சிக்கிக் கொண்டார் என்ற தகவல் சில நாட்களாக சினிமாவட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\nமேலும், போலீஸிடம் இது தொடர்பான படங்களை பிரகாஷ் கொடுத்து விடுவார் என்ற பயம் ரோஜாவுக்குஏற்பட்டிருக்கிறது. இதனால் தனது இமேஜ் பாழாகிவிடும், சினிமா உலகிலேயே தலை காட்ட முடியாது, போலீஸ்,நீதிமன்றம் என்று அலைய வேண்டியிருக்கும் என்று ரோஜா கருதினார்.\nஇதனால் மனம் குழம்பிய நிலையில் காணப்பட்ட ரோஜா தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குதள்ளப்பட்டிருக்கிறார்.\nதிடீரென்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் சென்னை, அடையாறிலுள்ள தனியார்மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து விட்டனர்\n3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரோஜா, சமீபத்தில்தான குணமடைந்து வீட்டுக்கு சென்றார். இது குறித்து அவரதுகாதலர் செல்வமணி கூறுகையில்,\nகடந்த 93ம் ஆண்டு அதிரடிப்படை படத்தின் சண்டைக்காட்சியின் போது காலில் அடிப்பட்டு ஆபரேஷன் நடந்தது.\nமீண்டும் அதே இடத்தில் வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று செல்வமணிகூறினார்.\nரோஜாவுக்கு சிகிச்ச�� அளித்த டாக்டர் கூறுகையில், ரோஜா விஷம் குடித்து உண்மையல்ல, அவரது கர்ப்பப்பையில்கட்டி இருந்தது. ஆனால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது என்று கூறினார்.\nடாக்டரும், செல்வமணியும் முரண்பட்ட கருத்துக்களை கூறியதிலிருந்தே விஷயத்தை மூடி மறைக்க முயற்சிகள்நடப்பதாக பேசப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-redmi-note-5-pro-base-variant-mi-tv-4-price-increased-017614.html", "date_download": "2018-10-15T19:54:51Z", "digest": "sha1:IP2KY2JONEPX7HVM3MNTGJSPGVALAAS2", "length": 18795, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிரபல ஸ்மார்ட்போன் மற்றும் டிவியின் விலையை ஏற்றியுள்ள சியோமி; ஏன்.? என்ன மாடல்.? | Xiaomi Redmi Note 5 Pro Base Variant and Mi TV 4 Price Increased - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அ��ிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரபல ஸ்மார்ட்போன் & டிவி விலையை ஏற்றியுள்ள சியோமி; ஏன்.\nபிரபல ஸ்மார்ட்போன் & டிவி விலையை ஏற்றியுள்ள சியோமி; ஏன்.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nபிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமி நிறுவனம், ஒரு அசாதாரணமான நடவடிக்கையை நிகழ்த்தி உள்ளது. வழக்கமாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, அதன் விலையை இன்னும் குறைத்து விற்பனை செய்யும் வழக்கம் கொண்ட சியோமி, தற்போது அதன் ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் சியோமி மி எல்ஈடி ஸ்மார்ட் டிவி 4 55-இன்ச் மீதான விலை ஏற்றத்தை நிகழ்த்தி உள்ளது.\nஇந்த விலையேற்றம் ஆனது நாளை முதல், அதாவது மே 1, 2018 தொடங்கி அமலுக்கு வருகிறது. ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது அதாவது பேஸிக் மாடல் ஆனது இனி ரூ.14,999/-க்கு விற்பனையாகும். மறுகையில் உள்ள சியோமி மி எல்ஈடி ஸ்மார்ட் டிவி 4 55-இன்ச் மாடல் ஆனது ரூ.44,999/- என்கிற விலைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வாங்க கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏன் இந்த விலை ஏற்றம்.\nஇதன் அர்த்தம், ரெட்மீ நோட் 5 ப்ரோ மீது ரூ.1,000 என்றும், மி டிவி மீது ரூ.5,000 என்றும் விலையேற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது பிசிபிஏ இறக்குமதிகளில் நிகழ்த்தப்பட்ட வரிச்சீர்திருத்தத்தின் விளைவாக நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை ஆகும். சியோமி நிறுவனத்தை பொறுத்தவரை, இந்த இரண்டு பொருட்களின் மீதான மிகப்பெரும் தேவையை பூர்த்தி செய்யவும், இந்த விலையேற்ற நடவடிக்கை உதவும���.\nரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்\nஅம்சங்களை பொறுத்தவரை, 'இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.\nகேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன. விரைவில் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டு இயங்குகிறது . சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.\n3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும். ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் + 64 ஜிபி என்கிற மூன்றுசேமிப்பு மாடல்களின் வாங்க கிடைக்கும்.\nசியோமி மி எல்இடி டிவி 4 அம்சங்களை பொறுத்தவரை, சியோமி மி எல்இடி டிவி 4 மாடல் பொதுவாக பேட்ச்வால் தொழில்நுட்பம் கொண்டு இயங்குவாதல் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இண்டர்நெட்டில் கிடைக்கும் தரவுகளை ரிமோட் மூலம் தேர்வு செய்து பல்வேறு வீடியோக்களை பார்க்க முடியும். புதிய சியோமி டிவியின் ரிமோட் பொறுத்தவரை ப்ளூடூத் மற்றும் 11பட்டன் அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால், ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nகுறிப்பாக இந்தியாவில் கிடைக்கும் அனைத்து செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் இந்த சியோமி மி டிவி வடிவமைக்க���்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டிவியை இயக்கும் வசதி இடம்பெற்றுள்ளது. ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், வூட், சோனி லிவ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளதால் அவற்றின் தரவுகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும். இந்த சியோமி மி எல்இடி டிவி 4 பொதுவாக 55-இன்ச் 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. புதிய சியோமி டிவியில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-டி830 எம்பி2 ஜிபியு இவற்றுள் அடக்கம்.\nசாம்சங், சோனி, எல்ஜி டிவிக்களை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\n2ஜிபி டிடிஆர்4 டூயல்-சேனல் ரேம் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு(இஎம்எம்சி 5.1) ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ப்ளூடூத் எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 2x 8Wடால்பி ஆடியோ ஸ்பீக்கர், டிடிஎஸ்-எச்டி இவற்றுள் அடக்கம், மேலும் சாம்சங், சோனி, எல்ஜி டிவிக்களை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது சியோமி டிவி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\n24எம்பி செல்பீ கேம், 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ இசெட்3ஐ அறிமுகம்.\nநா வந்துட்டேனு சொல்லு : ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய எல்ஜி டிவி அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/13014554/1207195/arumugasamy-commission-investigation-to-Apollo-doctor.vpf", "date_download": "2018-10-15T20:13:20Z", "digest": "sha1:SPFOEIYZ76G6MCP2COK2TSHRZ5UWMLU4", "length": 19486, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை || arumugasamy commission investigation to Apollo doctor Jayalalithaa inaugurated video", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை\nபதிவு: அக்டோபர் 13, 2018 01:45\nமருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே ஜெயலலிதாவுக்கு நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய அவர் பதவி ஏற்றபோது நடந்து வந்த வீடியோவை காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே ஜெயலலிதாவுக்கு நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய அவர் பதவி ஏற்றபோது நடந்து வந்த வீடியோவை காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரேமான்ட் டோமினிக் சேவியோ, இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் கார்த்திகேசன் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர்.\nமருத்துவர் ரேமான்ட் தனது சாட்சியத்தில், ‘22.9.2016 அன்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, நான் உடன் சென்றேன். ஓரளவுக்கு நினைவுடன் இருந்த போதிலும் ஜெயலலிதா அந்த சமயத்தில் பேசும் நிலையில் இல்லை’ என்று கூறினார்.\nஇதையடுத்து, 23.5.2016 அன்று ஜெயலலிதா முதல்- அமைச்சராக பதவி ஏற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மருத்துவர் ரேமான்டுக்கு ஆணையத்தின் மூலம் காண்பிக்கப்பட்டது.\nஅந்த வீடியோவை பார்த்து முடித்த பின்பு ஆணையம் தரப்பு வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி, ‘இந்த வீடியோவை பார்க்கும்போது ஜெயலலிதா மெதுவாக நடந்து வருகிறார். ஒருவர் நடந்து வருவதை பார்த்து அவருக்கு இருக்கும் நோயை கண்டறியும் தேர்வு மருத்துவ படிப்பில் உள்ளது. ஜெயலலிதா குனிந்தபடி மெதுவாக நடந்து வருவதன் மூலம் அவருக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர் ரேமான்ட், அப்போதே ஜெயலலிதாவுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவருக்கு நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறியவும், அவ்வாறு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், ஏன் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறியவும், அவ்வாறு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், ஏன் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்தும் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.\nமருத்துவர் கார்த்திகேசன் அளித்த சாட்சியத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று அவரது இதய துடிப்பை பரிசோதித்தேன். இதய துடிப்பு சரியாக இருந்தது. இதன்பின்னர் சீராக இல்லாத காரணத்தினால் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது’ என்று கூறினார். #Jayalalithaa #ArumugasamyCommission\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஅமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை - சிரியா வலியுறுத்தல்\nசவுதி பத்திரிகையாளர் மாயம் - சவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார் தீவிர சோதனை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது - டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஎம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் - ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்\nஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் - சசிகலா தரப்பு வலியுறுத்தல்\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சிசிடிவி காட்சிகள் நிறுத்தப்பட்டது ஏன் - பிரமாண பத்திரம் தாக்கல்\nஆணையத்தில் 15 பேர் ஆஜர்- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளிடம் குறுக்கு விசாரணை\nஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்ல அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு- ஓ.பன்னீர்செல்வம்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் ���ுளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27", "date_download": "2018-10-15T20:15:44Z", "digest": "sha1:ELJ4BFIQ5IZOHAZTJBPC6AWXXRUNWQKC", "length": 13661, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "அறிவுலகு", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவேதாந்தா - தமிழகத்தை சூழ்ந்திருக்கும் பேரிருள்\nஇந்தியா என்பது ஒரு தேசமா\nஎங் கதெ - நாவலை ஏன் ஒரு முறையாவது வாசிக்க வேண்டும்\nகருத்துரிமை போற்றுதும் - எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல்\nசமத்துவம் பேசும் பரியேறும் பெருமாள் - பாராட்டு விழா\nகாந்தி - அடிமைத்தனத்தின் அரசியல் வடிவம்\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\nநிகழ்வுகள் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு\nதிருமண முறையே விபச்சாரமாக இருக்கும்போது அதற்குள் ஏது விபச்சாரம்\nசட்டப் பிரிவு 497 ரத்தும், அந்த நான்கு பேரும்...\nசெருப்பு மாலை ஒன்றும் அவமானமல்ல\nஎனது சர்ரியலிசமும் உங்கள் சாம்பார் ��சமும்\nஅசோக வனம் செல்லும் கடைசி ரயில் - கவிதை நூல் ஒரு பார்வை\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nதமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பிழை\n'தாய்' நாவலுக்கு இணையான 'இரும்புக் குதிகால்'\n\"எல்லை தாண்டிய தீவிரவாத தடுப்பு நடவடிக்கை சிக்கல்கள்\" - நூல் விமர்சனம்\nபொறுக்கிகளின் ஊர்வலமாக மாறும் பிள்ளையார் ஊர்வலங்கள்\nஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு\nமோடியின் முகத்திரையை கிழித்தெறிந்த சஞ்சீவ் பட் கைது\nதமிழ்த் தேசிய அரசியலுக்கான வெற்றிப் பாதை\nதேடல் அம்சத்தை தாங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சில உதாரணங்கள்:\nதேடல் படிவத்தில் இது மற்றும் அது என்று நிரப்புதல், \"இது\" மற்றும் \"அது\" என்ற இரண்டு சொற்களையும் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது இல்லை அது என்று நிரப்புதல், \"இது\" என்ற சொல்லையும் மற்றும் \"அது\" என்ற சொல் அல்லாத முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது அல்லது அது என்று நிரப்புதல், \"இது\" அல்லது \"அது\" என்ற ஏதேனும் ஒரு சொல்லைக் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் \"இது மற்றும் அது \" என்று மேற்கோள்களுடன் நிரப்புதல், \"இது மற்றும் அது\" என்ற கொடுக்கப்பட்ட சொற்றொடர் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் முடிவுகளை, பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்தி மேலும் வடிகட்டலாம். தொடங்குவதற்கு, கீழே உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16708", "date_download": "2018-10-15T20:18:55Z", "digest": "sha1:ZYHLOFDF76HISCJRKRZKOG755UNB5LWQ", "length": 8285, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "போலீசார் மீது கல்வீசிய �", "raw_content": "\nபோலீசார் மீது கல்வீசிய காஷ்மீரி இளம்பெண், பெண்கள் கால்பந்து அணி கேப்டன் ஆனார்\nஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த வருடம் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் அப்ஷான் ஆசிக் (வயது 23). இந்த சம்பவத்திற்கு பின் அவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது.\nஅதன்பின்னர் அவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் மந்திரி மெஹபூபா முப்தியை சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து மாநிலத்தில் அப்ஷான் மற்றும் பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த முப்தி முடிவு செய்துள்ளார்.\nஇதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் கோல்கீப்பர் ஆகியுள்ளார் அப்ஷான். தனது 22 உறுப்பினர்கள் அடங்கிய கால்பந்து அணி, பயிற்சியாளர் சத்பல் சிங் கலா ஆகியோரோடு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் அவர் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இந்திய விளையாட்டு கழகம் ஒன்றை காஷ்மீரில் தொடங்க வேண்டும் என சிங்கிடம் அவர் கேட்டு கொண்டுள்ளார்.\nகல்வீச்சு சம்பவத்திற்கு வருத்தம் அடைந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், போலீசார் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசினார். கால்பந்து மைதான பாதுகாப்பில் ஈடுபட்ட சக உறுப்பினர் ஒருவர் அடித்து தாக்கப்பட்டார். அதனால் எழுந்த ஆத்திரத்தில் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தேன் என்றும் தன் தரப்பு நியாயத்தினை அப்ஷான் முன்வைத்துள்ளார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=77", "date_download": "2018-10-15T20:28:58Z", "digest": "sha1:PYEBUBI35AUMTV5WOTHWRKOXYNMANEEW", "length": 4199, "nlines": 71, "source_domain": "viruba.com", "title": "பார�� நிலையம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 90, பிராட் வே\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 6\nபாரி நிலையம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : நான்காம் பதிப்பு (2004)\nஆசிரியர் : வழித்துணைவன், மா\nபதிப்பகம் : பாரி நிலையம்\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : மூன்றாவது பதிப்பு (1980)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : பாரி நிலையம்\nபுத்தகப் பிரிவு : நூலகவியல்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : முதற் பதிப்பு (1980)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : பாரி நிலையம்\nபுத்தகப் பிரிவு : நூலகவியல்\nபதிப்பு ஆண்டு : 1978\nபதிப்பு : முதற் பதிப்பு (1978)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : பாரி நிலையம்\nபுத்தகப் பிரிவு : நூலகவியல்\nபதிப்பு ஆண்டு : 1971\nபதிப்பு : முதற் பதிப்பு(1971)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : பாரி நிலையம்\nபுத்தகப் பிரிவு : நூலகவியல்\nபதிப்பு ஆண்டு : 1970\nபதிப்பு : முதற் பதிப்பு (1970)\nஆசிரியர் : தமிழன்பன், ஈரோடு\nபதிப்பகம் : பாரி நிலையம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/blog-post_7.html", "date_download": "2018-10-15T19:54:58Z", "digest": "sha1:NC2J3EYHILCBGVFIBPI3IIJEUSBQMDXM", "length": 18985, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: காணாமல் போன கிராமங்கள்....!!?", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநீங்கள் சிறு வயதில் உங்களது பெற்றோருடன் ஊருக்கு பஸ்ஸில் சென்றிருப்பீர்கள், அந்த பஸ் பயணத்தின் அருமையான தருணம் என்பது ஒரு குழந்தையாக பார்க்கும்போது எதுவாக இருக்கும்....... தின்பண்டம்தான் இல்லையா பஸ் ஒரு ஊரின் உள்ளே நுழையும்போதே ஒரு ஆள் அந்த பஸ்சின் வேகத்தோடு ஓடி வந்து லாவகமாக தன் கையில் இருக்கும் தட்டுடன் ஏறி மேலே வந்து, சட்டென்று கட்டை குரலெடுத்து \"முறுக்கு, முறுக்கு....... சூடா முறுக்கு\" என்று விற்கும்போது தூக்கத்தில் இருந்து விழிப்பீர்கள். முறுக்கையும் அப்பாவையும் பார்க்கும்போதே அந்த வியாபாரி அருகில் வந்து உங்களது முன் ஒரு பாக்கெட் நீட்டும்போது அப்பா அதை வாங்கி தர, அடுத்து வரும் நிமிடங்கள் அனைத்தும் முறுக்கு மட்டுமே நினைவினிலும், நாக்கிலும் இருக்கும் அந்த தருணம் எப்படி இருந்தது. இன்று நமது நமது பயணத்தில் என்ன சாபிடுகிரீர்கள் என்று நினைத்து பாருங்கள்......... பெப்சி, பேக்கிரி வஸ்துக்கள், இளநீர், டீ மற்றும் காபி. இதற்க்கு மேலே வழியில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது பஸ் ஒரு ஊரின் உள்ளே நுழையும்போதே ஒரு ஆள் அந்த பஸ்சின் வேகத்தோடு ஓடி வந்து லாவகமாக தன் கையில் இருக்கும் தட்டுடன் ஏறி மேலே வந்து, சட்டென்று கட்டை குரலெடுத்து \"முறுக்கு, முறுக்கு....... சூடா முறுக்கு\" என்று விற்கும்போது தூக்கத்தில் இருந்து விழிப்பீர்கள். முறுக்கையும் அப்பாவையும் பார்க்கும்போதே அந்த வியாபாரி அருகில் வந்து உங்களது முன் ஒரு பாக்கெட் நீட்டும்போது அப்பா அதை வாங்கி தர, அடுத்து வரும் நிமிடங்கள் அனைத்தும் முறுக்கு மட்டுமே நினைவினிலும், நாக்கிலும் இருக்கும் அந்த தருணம் எப்படி இருந்தது. இன்று நமது நமது பயணத்தில் என்ன சாபிடுகிரீர்கள் என்று நினைத்து பாருங்கள்......... பெப்சி, பேக்கிரி வஸ்துக்கள், இளநீர், டீ மற்றும் காபி. இதற்க்கு மேலே வழியில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது அன்று நீங்கள் வாங்கி தின்ற வெள்ளரி பிஞ்சு, அதிரசம், முறுக்கு, காராசேவு இதெல்லாம் இன்று எங்கே அன்று நீங்கள் வாங்கி தின்ற வெள்ளரி பிஞ்சு, அதிரசம், முறுக்கு, காராசேவு இதெல்லாம் இன்று எங்கே அன்று பஸ்ஸில் ஓடி ஏறிய அந்த சிறு வியாபாரி இன்று எங்கே \nஅன்று நீங்கள் மதுரை செல்லவேண்டும் என்றால் வழியில் இருக்கும் அத்தனை கிராமதிர்க்குள்ளும் உங்களது பஸ் அல்லது கார் சென்று வர வேண்டியிருக்கும். உதாரணமாக, திருச்சியில் இருந்து மதுரை செல்லவேண்டுமென்றால் நீங்கள் கண்டிப்பாக மணப்பாறை, துவரங்குருச்சி, கொட்டாம்பட்டி, மேலூர் மூலமாகத்தான் மதுரை செல்ல வேண்டும். இப்படி போகும்போது மணப்பாறையில் முறுக்கும், துவரங்குறிச்சியில் காராசேவும், கொட்டாம்பட்டியில் அதிரசமும், மேலூரில் வெள்ளரி பிஞ்சும் என்று வாங்கி சாப்பிட்டு கொண்டிருப்போம். இந்த பேருந்துகளினாலும், கார்களிலும் மக்கள் செல்லும்போது அந்த கிராமங்கள் ஒரு நகரமானது. அங்கே சந்தைகளும், அய்யனார் கோவில்களும், அந்த ஊரின் பிரபலமான தின்பண்டங்களும், கடைகளும், இப்படி உருவானதுதானே ஒவ்வொரு ஊரின் ஸ்பெஷல் பண்டங்கள் ஒரு ஊர் அந்த பண்டத்திற்கு பிரபலம் ஆகிவிட்டால் அந்த ஊரில் இருக்கும் எல்லா மக்களும் அந்த பண்டத்தை தயார் செய்தனர், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் இதனால் உருவானது இல்லையா ஒரு ஊர் அந்த பண்டத்திற்கு பிரபலம் ஆகிவிட்டால் அந்த ஊரில் இருக்கும் எல்லா மக்களும் அந்த பண்டத்தை தயார் செய்தனர், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் இதனால் உருவானது இல்லையா இன்று இந்த நெடுஞ்சாலைகள் வந்த பிறகு நீங்கள் எந்த கிராமத்திற்கு உள்ளே சென்று வந்துள்ளீர்கள் \nநான் இதற்க்கு முன்னே நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்களை வெட்டியதை பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன், இன்று ஒரு பயணத்தின் போது நான் இப்படி சிறு வயதில் சாப்பிட்ட ஒன்றை தேடி ஒரு கிராமதினுள்ளே சென்றபோது முகத்தில் அறைந்தது இந்த நெடுஞ்சாலைகள் அழித்த இந்த கிராமத்தின் கதை. இப்போது பேருந்துகள் எல்லாம் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறக்கி விட, அங்கிருந்து மக்கள் தங்களது கிராமத்திற்கு நடந்து செல்கின்றனர். உள்ளே இருக்கும் அந்த கிராமத்தின் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு குறைந்து இன்று அந்த கடைகள் மக்களை தேடுகின்றன. ஒரு நாள் அந்த கடை மூட படும்போது மக்கள் நகரங்களை நோக்கி செல்ல, அந்த நகரம் ஒரு கிராமம் ஆகிறது \nஒரு சாலை.......ஒரு கிராமத்தினை, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி மாற்றுகிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா ஒரு முறை எனது நண்பன் அவனது ஊருக்கு சென்றிருந்தபோது எனக்கு அங்கு விற்பனை ஆகும் பன்னீர் சோடா ஒன்று வேண்டும் என்று கேட்டிருந்தேன். அவன் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து அவன் வந்தவுடன் கேட்டேன், அவனோ \" இப்போ அங்க பஸ் எல்லாம் உள்ள வரதில்லை, அதனால வியாபாரம் இல்லைன்னு பேக்டரிய இழுத்து மூடிட்டானாம்.....\" என்று சொல்ல ஏமாற்றம் ஆனது. அறிவியல் வளர்ச்சியினால் ஒரு தொழில் மூடப்படும் என்று கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் ஒரு கட்டமைப்பு வளர்ச்சியினால் சிறு கிராமங்களின் தொழில் அழிவதை இப்போதுதான் பார்க்கிறேன். அந்த மக்கள் இன்று அதே நெடுஞ்சாலைகளின் ஓரத்தில், வேக வேகமாய் செல்லும் ஒவ்வொரு வாகனத்தினையும் பார்த்து விற்பதை பார்த்திருக்கிறீர்களா ஒரு முறை எனது நண்பன் அவனது ஊருக்கு சென்றிருந்தபோது எனக்கு அங்கு விற்பனை ஆகும் பன்னீர் சோடா ஒன்று வேண்டும் என்று கேட்டிருந்தேன். அவன் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து அவன் வந்தவுடன் கேட்டேன், அவனோ \" இப்போ அங்க பஸ் எல்லாம் உள்ள வரதில்லை, அதனால வியாபாரம் இல்லைன்னு பேக்டரிய இழுத்து மூடிட்டானாம்.....\" என்று சொல்ல ஏமாற்றம் ஆனது. அறிவியல் வளர்ச்சியினால் ஒரு தொழில் மூடப்படும் என்று கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் ஒரு கட்டமைப்பு வளர்ச்சியினால் சிறு கிராமங்களின் தொழில் அழிவதை இப்போதுதான் பார்க்கிறேன். அந்த மக்கள் இன்று அதே நெடுஞ்சாலைகளின் ஓரத்தில், வேக வேகமாய் செல்லும் ஒவ்வொரு வாகனத்தினையும் பார்த்து விற்பதை பார்த்திருக்கிறீர்களா அதை நிறுத்தி வாங்கி கொடுக்க உங்களுக்கு பொழுது இருக்கிறதா அதை நிறுத்தி வாங்கி கொடுக்க உங்களுக்கு பொழுது இருக்கிறதா வேகமாய் விரையும்போது நாம் சில பல மணி நேரங்களை காப்பாற்றி ஊரை அடைகிறோம், ஆனால் ஒரு கிராமம் இந்த சில மணி நேர மிச்சபடுதுதலில் அழியும்போது, நமது இளமை பிராய தின்பண்டங்கள் அழிந்து போனதில் நேரம் ஆனாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது இல்லையா \nநீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி, உங்களை இந்த பதிவு பாதித்து இருக்கிறது என்பதை உணர முடிக்கிறது \nஎல்லோருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான், திருச்சி மக்கள் காவிரியும், வயலும் சூழ்ந்து வாழ்பவர்கள்..... அதனால் இருக்கும் பாபு நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்ற��� கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் பாக்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-10-15T19:06:40Z", "digest": "sha1:FI67ZTZXCOY4ETDRLDHPBO5K3LFU4GWV", "length": 8359, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம்...\nமுதலமைச்சரின் மருத்துவ ���ாப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி\nவியாழக்கிழமை, ஜனவரி 28, 2016,\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம், உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nதஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைராஜ், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த குடல்நோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் அரவிந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நுண் துளை கருவி எனும் லேப்ராஸ்கோப் மூலம் நவீன சிகிச்சை மேற்கொண்டு, புற்றுநோய் கட்டியை அகற்றினர். வழக்கமாக இதுபோன்ற ஆபத்தான நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால், அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் மூலம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, அரசு மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.\nதனியார் மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சையை எவ்வித கட்டணமும் இன்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் செய்ய உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயி துரைராஜின் குடும்பத்தினர் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்பு���ம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-10-23", "date_download": "2018-10-15T20:03:05Z", "digest": "sha1:N2LUFLLIMZWSYRMQI7UMP6I6ZRTR5SZM", "length": 21334, "nlines": 293, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏனைய விளையாட்டுக்கள் October 23, 2017\nபவுண்டின் பெறுமதி திடீரென அதிகரிப்பு\nபிரித்தானியா October 23, 2017\nடிரம்ப் என்னை அழவைத்து விட்டார்: தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இராணுவ வீரரின் மனைவி\n வாழ்க்கைச் செலவு உயர்வினால் திண்டாட்டம்\nவான்கடே அதிர களமிறங்கிய டோனியின் வீடியோ\nவடகொரியா விவகாரம்: அமெரிக்கா ஜப்பான் ஒன்று சேர்ந்து அழுத்தம் கொடுக்க திட்டம்\nவாழ்க்கை முறை October 23, 2017\nஎன்னை நான் கவனித்து கொள்வேன்: விஷால் அதிரடி\nபொழுதுபோக்கு October 23, 2017\nகுழந்தைகளுடன் தீயில் கருகிய தம்பதி: என்ன காரணம்\nஇந்த வருடத்தில் மூன்றாவது முறையாக இலங்கை வொயிட் வாஷ்\nமாதவிலக்கின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது. ஏன்\nகாலம் கடந்து நிற்கும் பெருமை வாய்ந்த பாலம்\nஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: வெளியே குதித்த 8-ம் வகுப்பு மாணவி\nதடகள வீராங்கனை மற்றும் மொடலாக கலக்கும் மாற்றுத்திறனாளி பெண்\nஏனைய விளையாட்டுக்கள் October 23, 2017\nசிவப்பு நிற இறைச்சி: இவ்வளவு ஆபத்தா\nபாலியல் தொல்லையிலிருந்து மகளை பாதுகாத்த தந்தை: நேர்ந்த விபரீதம்\nஅகதிகள் தொடர்பில் பரப்பப்படும் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி: அரசின் அதிரடி நடவடிக்கை\nநடிகர் விஷால் நிறுவனத்தில் ஐடி ரெய்டு\n திருப்பதியில் வசிக்கும் அரியவகை உயிரினம்\nதுப்பாக்கியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய நபர்: எச்சரிக்கை விடுத்த பொலிஸ்\nஇலங்கைக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு\nகையில் அழகு தேவதையுடன்: இளம்தாயின் நெஞ்சை உருக்கும் சம்பவம்\nபிரித்தானியா October 23, 2017\nமுதல் 6 மாதங்களில் சிறந்த திறனை வெளிப்படுத்திய சிலோன் இன்டெக்ஸ் நிதியம்\nமார்பகத்தில் இந்த மாற்றம் தெரிகிறதா\nபிரெக்சிற்: (பிரித்தானியா) அவசரமான ஒப்பந்தத்துக்கு கோரிக்கை\nபேஸ்புக்கில் ’���ாலை வணக்கம்’ என பதிவு செய்த இளைஞர் கைது: காரணம் இதுதான்\nஇலங்கை குடும்பத்தினரின் மாத வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல்\nமுகத்தை மூடிய ஆடைகளை தடை செய்த விவகாரம்: பிரதமர் கருத்து\nஜப்பான் தேர்தல்: ஆளும் கூட்டணிக்கு பாரிய வெற்றி\nரயில் தண்டவாளத்தில் பெண்ணை தள்ளிவிட்டு கொல்ல முயற்சி: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது\nகொலை மிரட்டல்: தமிழிசை சௌந்தரராஜன் புகார்\nதொலைந்த மொபைலில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி\nகனடா சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜக்மீட் சிங் விலகல்: காரணம் என்ன\nநடிகர் விஜய் மீது பொலிஸ் நிலையத்தில் புகார்\nஇலங்கையிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை: Bajaj Auto\nபக்கிங்காம் அரண்மனையை நிரந்தரமாக கைவிடுகிறதா அரசகுடும்பம்\nபிரித்தானியா October 23, 2017\nபிரபல இயக்குனரின் பாராட்டை பெற்ற குழந்தை நட்சத்திரம்\nபொதுவெளியில் புகைபிடிக்க தடை: அமுலுக்கும் வரும் புதிய சட்டம்\nசுவிற்சர்லாந்து October 23, 2017\nஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா மலைக்க வைத்த விராட் கோஹ்லி\nஉங்களுடைய கைரேகை இப்படி இருக்கா\nஎங்க அம்மா கிடைச்சுட்டாங்க: மகிழ்ச்சியில் பிரித்தானிய யுவதி\nபிரித்தானியா October 23, 2017\nவாயில் புண் 10 நாட்களுக்கு மேல் உள்ளதா\nகண்டித்த தந்தை: மாயமான 3 வயது சிறுமியின் உடல் மீட்பு\nஇந்தோனீசியாவின் முஸ்லிம் பெரும்பான்மை ரகசிய நிர்வாண சமூகம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி நொடிப்பொழுதில் பற்றி எரிந்த துயரம்\nபாகிஸ்தானின் பந்து வீச்சே உலகில் சிறந்தது: சொல்வது யார் தெரியுமா\nபிரான்ஸ் ஜனாதிபதியின் நாய் செய்த அசிங்கம்\nI, my, myself- எப்படி பயன்படுத்துவது\nதற்கொலை செய்து கொண்ட வாலிபரின் கடிதம் சிக்கியது\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சூரிய ஆற்றல் கார்கள்\nகுப்பையில் கிடப்பதை சாப்பிட்டேன்: சவுதிக்கு வேலைக்கு சென்ற பெண்ணின் சோகம்\nவிஜய்யின் மதம்: எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலடி\nபொழுதுபோக்கு October 23, 2017\nநான் லெஸ்பியன்: கனடா பெண்ணுடன் வாழும் ஜாக்கி ஜான் மகள்\n20 ஆண்டுகள் பல்லியை சாப்பிடும் மனிதர்: எப்படி உள்ளார்\nவாழ்க்கை முறை October 23, 2017\nZTE நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nகேட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் அரசின் முடிவு\nபாகிஸ்தானுடன் டி20: பயிற்சியாளராக ஹசன் திலகரத்னே தேர்வு\nகூகுள் குரோமில் ஆண்டிவைரஸ் அம்சம் அறிமுகம்\nஇந்த உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்: எடை அதிகரிக்காதாம்\nவாட்ஸ் அப் பீட்டா: குரூப் வாய்ஸ் கால் அம்சம் அறிமுகம்\nஏனைய தொழிநுட்பம் October 23, 2017\nசென்னையில் மீனவர்கள் மீது பொலிசார் தடியடி: நேரடி வீடியோ காட்சிகள்\nமெர்சலுக்கு புதுச்சேரி முதல்வர் ஆதரவு\nபிரான்ஸில் முக்கிய பொருளுக்கு ஏற்பட்ட கடும் தட்டுப்பாடு: தவிக்கும் வியாபாரிகள்\nInfrastructure Management- சிறப்புகளும், வேலைவாய்ப்புகளும்\nஇலங்கையில் குப்பை பொறுக்கும் அவுஸ்திரேலியர்\nஅவுஸ்திரேலியா October 23, 2017\nமெர்சல் விவகாரம்: டிடி சொன்னது இதுதான்\nபொழுதுபோக்கு October 23, 2017\nமாணவனின் புத்தகங்களுக்கு தீ வைத்த ஆசிரியை\nஇலங்கை- இந்தியா தொடர்: கோஹ்லி விளையாட மாட்டார்... என்ன காரணம்\nசண்டையில் கிழிந்த ஆடை: அவமானம் தாங்காமல் பெண் எடுத்த விபரீத முடிவு\nசாலையில் சென்றவர்களை கோடாரியால் தாக்கி காரை திருடி சென்ற சிறுவன்\nசுவிற்சர்லாந்து October 23, 2017\nஅமெரிக்க மக்களுக்காக ஒரே மேடையில் தோன்றிய 5 ஜனாதிபதிகள்: ஒபாமா பதிவிட்ட செய்தி\nபொலிசுக்கு ரகசிய தகவல் அளித்தவருக்கு தீவிரவாதியுடன் தொடர்பு: திடுக் தகவல்\nபக்தர்களுக்கு ஆசி வழங்கும் கஸ்தூரி யானை\nகனடிய மண்ணில் சாதனை படைத்த கென்யர்\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள்: 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கிய பிரபலம்\nசெல்லப் பிராணி இறந்ததனால் வினோத நோய்க்கு ஆளான பெண்\n2018ம் ஆண்டு உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கு செல்வேன்: பிளாட்டர்\nசுவிற்சர்லாந்து October 23, 2017\nஅச்சுறுத்தும் ஆயுதங்களால் எல்லையை பலப்படுத்தும் வடகொரியா: உச்சத்தில் நெருக்கடி நிலை\nகொழும்பில் சிறப்பாக நடைபெற்ற கந்தசஷ்டி விரத பூஜைகள்\nநியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு யார் காரணம்: கோஹ்லி விளக்கம்\nநெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெறும் கந்தசஸ்டி பெருவிழா\nஏழு வயது கனடிய சிறுமிக்கு விமானத்தில் நடந்த அவலம்\nபுலியை தைரியமாக வீட்டில் வளர்க்கும் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/137080?ref=category-feed", "date_download": "2018-10-15T19:40:54Z", "digest": "sha1:VXE2BQ33O7NXYPNZITSGHCYRGPVMVELH", "length": 7333, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு\nசெக் குடியரசை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகப்பெரிய கல்லறை தொடர் ஒன்றினை ஐரோப்பாவில் கண்டுபிடித்துள்ளனர்.\nசுமார் 30 வரையான கல்லறைகளில் 1,500 வரையான எலும்புக்கூடுகள் காணப்பட்டுள்ளன.\nஇவை அனைத்தும் நடுத்தர வயது முதல் முதிர் வயதுடையவர்களின் எலும்புக்கூடுகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇக் கல்லறைகள் தேவாலயம் ஒன்றின் நிலக் கீழ் பகுதியில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த தேவாலயமானது 1400 CE காலப் பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nகல்லறைகளின் பரப்பளவு 2 சதுர மீற்றர்களாகவும், ஆழம் 2.5 மீற்றர்கள் முதல் 3 மீற்றர்கள் வரையும் காணப்பட்டுள்ளன.\nஇதேவேளை 1348 தொடக்கம் 1350 காலப் பகுதியில் ஏற்பட்ட Black Plague எனும் நோயினால் மில்லியன் கணக்கானவர்கள் ஐரோப்பாவில் மரமடைந்திருந்தனர்.\nகுறித்த கல்லறைகள் இவ்வாறு இறந்தவர்களுடையதாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/dhanshika-had-no-qualms-about-smoking-sinam-045639.html", "date_download": "2018-10-15T19:12:06Z", "digest": "sha1:HMFMOSVWHYT7GMY3MBY5P7FWLTZH52BO", "length": 11688, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தன்ஷிகா துணிச்சலானவர்னு தெரியும், ஆனால் இந்த அளவுக்குன்னு தெரியாது | Dhanshika had no qualms about smoking in 'Sinam' - Tamil Filmibeat", "raw_content": "\n» தன்ஷிகா துணிச்சலானவர்னு தெரியும், ஆனால் இந்த அளவுக்குன்னு தெரியாது\nதன்ஷிகா துணிச்சலானவர்னு தெரியும், ஆனால் இந்த அளவுக்குன்னு தெரியாது\nசென்னை: சினம் குறும்படத்தில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். மேலும் படத்திற்காக தம்மடிக்கிறாராம்.\nசூப்பர் ஸ்டார��� ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் தன்ஷிகா. அவர் தற்போது ஆனந்த் மூர்த்தியின் இயக்கத்தில் சினம் குறும்படத்தில் நடித்து வருகிறார்.\nபடத்தில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக வருகிறார்.\nசினம் குறும்படத்தில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாக துணிந்து நடிப்பதே பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறாராம்.\nகதாபாத்திரத்திற்காக புகைப்பிடிக்க வேண்டும் என்று கூறியவுடன் தன்ஷிகா தயங்காமல் அந்த காட்சிகளில் நடித்துள்ளார் என்று இயக்குனர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதன்ஷிகா இதுவரை நடித்துள்ள கதாபாத்திரங்களில் இது தான் துணிச்சலானது. படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க நடிகர்களே தயங்கும்போது தன்ஷிகா தில்லாக நடிக்கிறார் என்கிறார் மூர்த்தி.\nகொல்கத்தாவில் படமாக்கப்படுகிறது சினம். படத்தில் மாடல் பிடிதா பாக்கும் உள்ளார். கதை தன்ஷிகா மற்றும் ஆவணப் பட இயக்குனராக நடிக்கும் பிடிதாவை சுற்றி தான் நகர்கிறது என்று மூர்த்தி தெரிவித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் ���ிஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/some-celebs-separated-me-manju-dileep-045740.html", "date_download": "2018-10-15T19:45:12Z", "digest": "sha1:ZS5GDXSAYHHS2B4NQ5E74NVGSXVRTY4X", "length": 11788, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி | Some celebs separated me and Manju: Dileep - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி\nஎன்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி\nதிருவனந்தபுரம்: நானும், எனது மனைவியும் பிரிய சில பிரபலங்கள் தான் காரணம் என்று மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.\nமலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்திற்கு பிறகு மஞ்சு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார்.\nஅவர்கள் பிரிய நடிகை காவ்யா மாதவன் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து திலீப் கூறுகையில்,\nநானும், மஞ்சுவும் கணவன் மனைவி என்பதையும் தாண்டி நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி இருந்தது.\nசில பிரபலங்கள் எங்கள் வாழ்வில் நுழைந்து மஞ்சுவின் மனதை மாற்றினார்கள். அதன் பிறகே எங்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. விவாகரத்து தொடர்பாக மனு தாக்கல் செய்தபோது அதில் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன்.\nஎங்கள் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த பிரபலங்கள் தங்களின் இமேஜை பெரிதும் மதிப்பவர்கள். அவர்களின் இமேஜை மனதில் வைத்தே நான் அவர்களின் பெயர்களை வெளியே சொல்லவில்லை. என்னை பேச வைக்க வேண்டாம். நான் வாயை திறந்த பல விஷயங்கள் வெளியே வரும்.\nதொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தால் அந்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன். மஞ்சு படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சி. அவர் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்றார் திலீப்.\nஅ���ிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/computer/tvs/samsung-qled-tvs/", "date_download": "2018-10-15T19:55:32Z", "digest": "sha1:OTXMO3M5EEWXMBEMBAMCCLFB2SKXLFB6", "length": 11906, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "2018 சாம்சங் QLED தொலைக்காட்சியில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள்", "raw_content": "\n2018 சாம்சங் QLED தொலைக்காட்சியில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள்\nஉலகின் முதலாவது cadmium-free Quantum Dot தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்திய Samsung QLED தொலைக்காட்சிகள், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேம்படுத்தப்பட்ட காட்சித் தரம், வடிவமைப்பு, இணைப்பு மற்றும் சாதுர்யம் போன்ற அம்சங்களுடன் 2018 QLED தொலைக்காட்சிகள் உண்மையில் எல்லையற்ற தொலைக்காட்சி அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.\n100 வீதம் நிறத்திறன் மற்றும் நுணுக்கமான விபரங்களை தெளிவாகக் காட்டும் HDR10+ செயற்பாட்டுத் திறனுடன் அபரிமிதான காட்சித் தரத்தை வழங்கும் விதத்தில் புதிய தொலைக்காட்சி வகைகள் உள்ளன. மெல்லிய, வழுவழுப்பான மற்றும் முதன்மை உலோக கவசத்துடன், ஓரங்களற்ற காட்சித்திரையுடன், அளவற்ற நுட்பங்களுடன் QLED தொலைக்காட்சிகள் அமையப் பெற்றுள்ளன.\nவியத்தகு காட்சித் தரத்தை உருவாக்குவதற்கு, காட்சித்திரை நேர்த்தியான வெளிச்சத்தைப் பெறும் வகையில் தொலைக்காட்சியானது Direct Full Array backlighting தொழிநுட் பத்தை கொண்டிருக்கின்றது. இது blooming மற்றும் halo தன்மையினை குறைத்து, inky blacks மற்றும் brilliant whites என்பவற்றுடன் ஆழமான வேறுபாட்டை ஏற்படுத்துகின்றது. எந்த கோணத்தில் இருந்தும் தொலைக்காட்சிகளின் சிறந்த காட்சித் தரத்தினை அனுபவிப்பதற்கு மேம்படுத்தப்பட்ட Anti-reflection தொழிநுட்பம் உறுதி செய்கின்றது. இலங்கையில் 65 அங்குலங்கள் வரையான காட்சித் திரை வகைகளுடன், புதிய தயாரிப்புக்கள், காட்சியின் உள்ளடக்கத்தை UHD மட்டங்களுக்கு இயல்பாகவே அதிகரிக்கும் Q Engine தொழிநுட்பமானது, பார்வையாளர்களின் அனுபவத்தை மகிழ்வாக்கும்.\nஇந்த வகையுடன் Ambient Mode இனையும் Samsung அறிமுகம் செய்கின்றது. இதன் ஊடாக QLED TV தொலைக்காட்சியினை உங்களுடைய மனநிலைக்கு ஏற்ற வகையில் காட்சித் திரையை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதியை ஏற்படுத்தி தருகின்றது. சுவருடன் தொலைக்காட்சி சேர்ந்து கொள்ளும் மிகச் சிறந்த காட்சி பண்பை உருவாக்கும் வகையில் தொலைக்காட்சி அமையும்.\nவெப்பநிலை அல்லது மழைக் காலநிலை போன்ற வானிலையையும் தாமாகவே தொலைக்காட்சி தரும். மேலும், உங்களுடைய புகைப்படங்கள், அல்லது அழகிய புகைப்படங்களின் ஊடாக தொலைக்காட்சியின் பின்காட்சி திரையை உங்களால் ஒழுங்கு செய்து கொள்ளவும் முடியும். QLED தொலைக்காட்சியின் ரிமோட்டில் hotkey இனை அழுத்துவதன் ஊடாக மிக எளிதாக Ambient Mode இற்கு மாற்ற முடியும்.\nஒரேயொரு எளிதில் விளங்காத கேபிள் ஊடாக தொலைக்காட்சிக்கான மின்சக்தி மற்றும் தரவுகளை பரிமாற்றிக் கொள்ளும் வசதியையும் QLED கொண்டிருக்கின்றது. இந்த விரைவான, அதி வேக மற்றும் எதிர்காலத்தின் கேபிள்களைப் பயன்படுத்தி, உங்களுக்கு விரும்பிய இடத்தில் தொலைக்காட்சியை வைத்துக் கொள்ளவும், தொலைக்காட்சியுடன் பொருத்தும் ஏனைய சாதனங்களை வேறிடத்திலும் வைத்துக் கொள்ள முடியும்.\nவீட்டின் ஸ்மாட் தொழிநுட்ப சாதனங்களுடன் விரைவாக இணைக்கக் கூடிய விதத்தில் QLED தொலைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தொலைக்காட்சியின் உலகளாவிய வழிகாட்டி சேவைகள், தொலைக்காட்சியில் இருந்து உள்ளடக்கங்களைப் பெற்று, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுபவிக்கக் கூடிய சிறந்த காட்சி அனுபவத்தையும் வழங்குகின்றது.\nஇப்பொழுது Singer, Softlogic, Singhagiri, Damro காட்சியறைகளில் மற்றும் நாடுமுழுவதும் உள்ள முகவர்களிடம் இப்புதிய QLED வகை தொலைக்காட்சிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.\nPrevious Article கூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூலம் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nNext Article இந்தியர்கள் மொபைலை விரும்பும்போதும், இண்டர்நெட்க்கு வை-பை பயன்படுத்துவதை விரும்பவில்லை: ஆய்வில் தகவல்\nYU பிராண்டில் முதல் முறையாக ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்\nபுதிய Mi டி.வி., Mi Band -யை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜியோமி\nஇந்தியாவில் 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’-வை அறிமுகம் செய்தது ஷார்ப் நிறுவனம்\nசோனி மாஸ்டர் சீரிஸ் A9F பிராவியா ஓல்இடி டிவிகள் இந்தியாவில் வெளியிடப்பட்டது’\nஇந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸின் ஸ்மார்ட் டிவி\nஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோன��� ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akhilam.org/?m=201509", "date_download": "2018-10-15T18:52:12Z", "digest": "sha1:PCPP2YMJJ66EPB3TLYL5CYN5B3GJLXTC", "length": 3431, "nlines": 60, "source_domain": "akhilam.org", "title": "September | 2015 | அகிலம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\nபோராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\nஇலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 அன்று வெளியானது. 2001ல் இருந்து தொடர்ந்து நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மற்றும் 2009 யுத்தகாலப் பகுதியில் நடந்த கோரங்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு யுத்தக் குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதை ...\nபிரித்தானிய தொழில் கட்சி தலைவாராக சோசலிஸ்ட் ஜெரிமி கொபின்\nதமிழ் மக்களை ஜநாவும் எமாற்றுகின்றதா\nதெற்காசிய பூகோள அரசியல் பற்றி\nதமிழ்நாட்டில் நடக்கும் தாலி அகற்றும் போராட்டம் பற்றி\nபோராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்\nபிரித்தானிய தொழில் கட்சி தலைவாராக சோசலிஸ்ட் ஜெரிமி கொபின்\nதமிழ் மக்களை ஜநாவும் எமாற்றுகின்றதா\nதெற்காசிய பூகோள அரசியல் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/our-reviews/956-durohi-review.html", "date_download": "2018-10-15T19:18:57Z", "digest": "sha1:LMPYEFV5T6DVCOJICDL2HV3VPTSSHS4C", "length": 14271, "nlines": 86, "source_domain": "darulislamfamily.com", "title": "துரோகி - நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்எம்முடையவைதுரோகி - நூல் விமர்சனம்\nதுரோகி - நூல் விமர்சனம்\nஅக்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை\nசிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின்மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு, மிருகத்தைப்போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்... என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் க்யூபா தீவில், குவாண்டனமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக்கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.\nஅங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி. ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும்முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்தது அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.\nகாட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப் போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக் காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம்.\nகொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறை வழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி. கைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது.\nஆனால், அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்குச் சற்றும் தொடர்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்���ிக்காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புருக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள் அதென்ன அரபு மொழி அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்\nஅவ் வினாக்களுக்கான விடைகள் அச் சிறை கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது. ‘துரோகி’\nஇஸ்லாத்தின்மீது ஆகப்பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களது படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறுத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச் சூழலிலும் அக் கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்\nதிரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந் நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச் சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும் நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால், ஏராளமான பிழைகளும் அச்சுப் பிழைகளும்தாம் பெரும் குறை; ஏமாற்றம். அவற்றைத் திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.\nவெளியிடு: இலக்கியச் சோலை, 26 பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை 600003.\nபுதிய விடியல், 2017 ஆகஸ்ட் 16-31 இதழில் பிரசுரமான கட்டுரை\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1120", "date_download": "2018-10-15T20:16:15Z", "digest": "sha1:DRIDQ3GGJWQV4YPNHDCFGIYOF5LKADEO", "length": 9078, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Lunyoro மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: nyo\nGRN மொழியின் எண்: 1120\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A08741).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLunyoro க்கான மாற்றுப் பெயர்கள்\nNyoro (ISO மொழியின் பெயர்)\nLunyoro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lunyoro\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க வி���ும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_12.html", "date_download": "2018-10-15T20:09:49Z", "digest": "sha1:PXD5CEHEJ25DMJZ2QSQVISK3GSY6ELE3", "length": 24007, "nlines": 164, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: வில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ ?", "raw_content": "\nவில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ \nவில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ \nவில்லிப் புத்தூர் ஆழ்வாரின் இழையும் தமிழ்.\nகர்ணனின் பிறப்பு இரகசியத்தை அவனிடம் கூறி, அவனை பாண்டவர் பக்கம் வரும்படி கண்ணன் கூறுகிறான். அதற்கு கர்ணன் கூறுவதாக வில்லியாரின் பாடல்கள் அத்தனையும் தேன்.\n\"கண்ணனா, அன்று கன்று வடிவில் வந்த ஒரு அரக்கனை, அந்த கன்றின் காலைப் பற்றி அருகில் உள்ள விளா மரத்தின் மேல் எரிந்து கொன்றாய். புல்லாங்குழல் ஊதி ஆவினங்களை அழைத்தாய். மலையை தூக்கிப் பிடித்து உன் ஆயர்பாடி மக்களை காத்தாய். உன்னால், இன்று என் பிறப்பின் இரகசியத்தை அறிந��தேன். ஆனால், இப்போது பாண்டவர் பக்கம் போனால், இந்த உலகம் என்னைப் பார்த்து சிரிக்காதா \nகன்றால் விளவின் கனி உகுத்தும், கழையால் நிரையின்\nகுன்றால் மழையின் குலம் தடுத்தும், குலவும்\n'இன்றால், எனது பிறப்பு உணர்ந்தேன்' என்று அன்பு\nசென்றால், என்னை நீ அறியச் செகத்தார்\nகன்றால் = கன்றுக் குட்டியால்\nவிளவின் = விளா மரத்தின்\nஉகுத்தும் = உதிர்ந்து விழும்படி செய்தும்\nகுன்றால் = மலைக் குன்றால்\nகுலம் தடுத்தும் = யாதவர் குலத்தை தடுத்து காத்தும்\n = செல்வச் சிறப்புள்ள கோபாலா (கண்ணா)\nஎனது பிறப்பு உணர்ந்தேன் = எனது பிறப்பின் இரகசியத்தை அறிந்து கொண்டேன்\nஎன்று = என்று கூறினான்\nஅன்பு உருகி = அன்பினால் உருகி\nஎம்பியர்பால் = என் தம்பிமார்களிடம்\nஎன்னை = என்னைப் பார்த்து\nநீ அறியச் = நீ பார்க்கும்படி\nசெகத்தார் = இந்த உலகில் உள்ள மக்கள் எல்லோரும்\n = இன்று மட்டும் அல்ல, என்றென்றும் சிரிக்க மாட்டார்களா \nவில்லியின் சொல்லுக்குள் இன்னொரு பொருளும் உண்டு.\nகன்றால் விளவின் கனி உகுத்தும் = மாயக் கண்ணா, நீ கன்று குட்டியை எறிந்து விளா மரத்தின் கனியை உதிர்த்தாய். நான் கன்றுக் குட்டியும் இல்லை, துரியோதனன் விளா மரமும் இல்லை\nகழையால் நிரையின் கணம் அழைத்தும், = வேணு கோபாலா, உன் குழல் இசைக்கு பசுக் கூட்டம் வரலாம். நான் மயங்க மாட்டேன்.\nகுன்றால் மழையின் குலம் தடுத்தும் = நீ குன்றை உயர்த்தி சரம் சரமாய் பெய்யும் மழையில் இருந்து உன் யாதவ கூட்டத்தை காப்பாற்றினாய். ஆனால், என் வில்லில் இருந்து சரம் சரமாய் பாயும் அம்பு மழையில் இருந்து பாண்டவ கூட்டத்தை உன்னால் காக்க முடியாது\nவில்லி புத்தூராரின் வார்த்தை ஜாலம்.\nமீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.\nவில்லி பாரதம் - பழி தீர் வென்றி\nஅறப்பளீச்சுர சதகம் - யாருடன் எப்படி பழக வேண்டும் \nஅறப்பளீசுர சதகம் - செய்ய முடியாத செயல்\nதிருக்குறள் - தவம் என்றால் என்ன\nவில்லி பாரதம் - செகத்தார் சிரியாரோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15043", "date_download": "2018-10-15T20:22:02Z", "digest": "sha1:V7XJP7JHNDMT4NGE6RWVXTNRV67LMGBW", "length": 7894, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "அரவிந்தசாமி படத்தில் ஆண", "raw_content": "\nஅரவிந்தசாமி படத்தில் ஆண்ட்ரியாவுக்கு என்ன வேலை\nநடிகர் அரவிந்தசாமி, அமலாபால் நடித்து வரும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மம்முட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் தற்போது ஆண்ட்ரியா இணைந்துள்ளார்\nஆண்ட்ரியாவுக்கு இந்த படத்தின் என்ன கேரக்டர் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை, அதற்கு பதிலாக அமலாபாலுக்காக ஒரு பாடலை பாடியுள்ளார். அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா பாடிய பாடல் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் வரும் 30ஆம் தேதி சிங்கிள் டிராக்காக வெளியாகவும் உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஅதேபோல் இதே படத்தில் பாடகர் க்ரிஷ் பாடிய ஒரு பாடலும் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் மாஸ் பாடல் என்று கூறப்படும் இந்த பாடலை அரவிந்தசாமிக்காக முதன்முதலாக பாடியுள்ளதாக க்ரிஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.\nஅரவிந்தசாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் மற்றும் தெறி' பேபி நைனிகா நடிக்கும் இந்த படத்தில் நிகிஷா பட்டேல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்திக் இயக்கி வருகிறார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97342", "date_download": "2018-10-15T19:58:44Z", "digest": "sha1:V6YAHQET4VFHUB5JZW5HGXX4INI4S3A7", "length": 5823, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை?", "raw_content": "\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை\nபிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை\nபிரித்தானிய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு இலங்கை அகதிகளின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.\nஅந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nபிரித்தானியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 535 அகதிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.\nஇலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.\nஇருந்தபோதும், அவர்களுள் ஒருவரது விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய மலிவு விலைகள் ; இலங்கைக்கு பொதிகள் சேவை\nஇந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு\nஉலக நாடுகளில் 'டிப்ஸ்' வைக்கும் பழக்கம் எப்படி பார்க்கப்படுகிறது\nபிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/04/blog-post_390.html", "date_download": "2018-10-15T19:55:51Z", "digest": "sha1:CT7UCMLMIFTJBSJAJBMLJGNO4HMHGXZJ", "length": 7771, "nlines": 224, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆன்லைனில்' மட்டுமே வாக்காளர் சேர்ப்பு", "raw_content": "\nஆன்லைனில்' மட்டுமே வாக்காளர் சேர்ப்பு\nஓட்டுச்சாவடிகளில் 'ஆன்லைன்' மூலம் வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பயிற்சி மே 5 ல் தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி நடக்கிறது. இதில்\nஓட்டுச்சாவடிகளில் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும்.\nஅந்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்திற்கான விண்ணப்பங்களை 'ஆன்லைனில்' பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு இதுகுறித்த பயிற்சி மே 5ல் அளிக்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nஇத்திட்டம் முதற்கட்டமாக குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் மட்டும் செயல்படுத்தப்படும். தொடர்ந்து அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கொண்டு வரப்படும். உடனுக்குடன் 'ஆன்லைனில்' ஏற்றும்போது விண்ணப்பதாரர் முன்னிலையிலேயே சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும். இதனால் பிழைகள் குறையும்.இவ்வாறு கூறினார்.\nஅரசுப்பள்ளிகளில் 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை - clickhere to view the news\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-11/", "date_download": "2018-10-15T19:35:15Z", "digest": "sha1:IUCJ5PDX4UE62VGVMV6HBZL5BWCXEU3B", "length": 24522, "nlines": 156, "source_domain": "www.trttamilolli.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – நீதிபதி அருணா ஜெகதீசனின் 4ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – நீதிபதி அருணா ஜெகதீசனின் 4ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணாஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது.\nதூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் ��ேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தேசிய, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.\nஅவர் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 24 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n4-வது கட்டமாக விசாரணை நேற்று முன்தினம் (17-ந்தேதி) தொடங்கியது. இதற்காக விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். 4-வது கட்ட விசாரணைக்காக மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று முன்தினம் ஆஜராவதற்காக சம்மன் வழங்கப்பட்ட 8 பேரில் 7 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று ஆஜராவதற்காக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 7 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.\nநீதிபதி அருணாஜெகதீசன் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினார். இதனால் விசாரணை நடக்கும் முகாம் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். நீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nஇந்தியா Comments Off on தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – நீதிபதி அருணா ஜெகதீ��னின் 4ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவு Print this News\n« ஸ்டெர்லைட் ஆலையின் ஆய்வை தள்ளி வைக்க கோரிக்கை\n(மேலும் படிக்க) பாகிஸ்தானில் தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் – 3 மாணவர்கள் பலி »\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூமேலும் படிக்க…\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்\nஇளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம்,மேலும் படிக்க…\n#me too விவகாரம்: வழக்கு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-க.பாண்டியராஜன்\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது: விஜயகலா மகேஸ்வரன்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்து: 7பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு 10 தாக்குதல்கள் நடத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nபாலியல் முறைப்பாடுகளை பகிரங்கமாக வெளியிடும் ‘Me Too’வலைத் தளத்துக்கு ராகுல் ஆதரவு\nஅ.தி.மு.க அடிப்படை உரிமையிலிருந்து சசிகலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீக்கம் – ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை வேண்டும்: அம்ருதா மனு தள்ளுபடி\nசதிகளை முறியடித்தே ஆட்சியை நடத்துகின்றோம் – முதல்வர்\n144 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறும் மகா புஷ்கர விழா சிறப்பாக ஆரம்பம்\nசமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை\nசர்ச்சைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் விஜயம்\nசிறுமிக்கு மண்டை ஓட்டினை மாற்றி முதன்முறையாக சாதனை\n“மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம்” என்ற அமைச்சரின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nபொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் – ராகுல்\nமணமகளுக்கு தாலி கட்டிய மணமகனின் தந்தை\nதமிழக மீனவர்களே எல்லை தாண்டுகின்றனர்: இந்திய கடற்படை குற்றச்சாட்டு\nமோதல் வழக்கு: கருணாஸிற்கு முன்பிணை வழங்கியது உயர் நீதிமன்றம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-15T20:08:47Z", "digest": "sha1:BEVY4HY377UTCRXNKTZRX6N4ORKH7CVZ", "length": 22364, "nlines": 158, "source_domain": "www.trttamilolli.com", "title": "மனம் ஒத்து விவாகரத்து செய்ய ஜூனியர் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதி அறிக்கை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமனம் ஒத்து விவாகரத்து செய்ய ஜூனியர் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதி அறிக்கை\nட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவியான இவானா ட்ரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் ட்ரம்ப், ஜூனியர் தொலைக்காட்சி பிரபலமாகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.\nட்ரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜான் ட்ரம்ப் கடந்த 2005 ஆம் ஆண்டு மொடலான வனேஸ்ஸாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஜான் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.\nஇந்நிலையில் நேற்று தம்பதிகள் இருவரும் மனம் ஒத்து 12 ஆண்டுகள் மணவாழ்க்கையை முறித்துக்கொண்டு அவரவர் வழியில் பயணிக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nநீதி மன்றில் வனேஸ்ஸா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் ஐந்து குழந்தைகள் மற்றும் ட்ரம்ப் ஜூனியரின் சொத்துக்களை உரிமை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஐந்து குழந்தைகளும் ட்ரம்ப் வசம் வளரும் என கூறப்படுகிறது.\nஎனினும் இது தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது ட்ரம்ப் நிறுவனமோ உத்தியோக பூர்வமாக எது வித கருத்தும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nஅமெரிக்கா Comments Off on மனம் ஒத்து விவாகரத்து செய்ய ஜூனியர் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதி அறிக்கை Print this News\n« கூட்டு எதிர்க்­கட்­சியின் மே தினக்கூட்டம் காலியில் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) நடைப்பாதை மேம்பாலம் இடிந்து விழுந்தில் 6 பேர் பலி »\nபாதிரியாரை விடுவிப்பதே துருக்கிக்கு உகந்தது: அமெரிக்கா\nதுருக்கியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது நாட்டு பாதிரியாரை அடுத்த வழக்கு விசாரணையின் போது விடுவிப்பதே அந்நாட்டிற்குச் சிறந்ததென அமெரிக்கா தெரிவித்துள்ளது. வொஷிங்டனில்மேலும் படிக்க…\nபுளோரிடாவை தாக்கியது சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி: 4 ஆயிரம் பேர் மீட்பு பணியில்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் வடமேற்கு பகுதியை மிகவும் சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி தாக்கியுள்ளது. புளோரிடா மாநிலம் இதுவரை அனுபவித்திராத வகையில்மேலும் படிக்க…\nவடகொரிய தலைவருடனான இரண்டாவது சந்திப்பு குறித்து ட்ரம்ப் உறுதி\nவெள்ளை மாளிகை ஜெனரல்களை மாற்றியமைக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானம்\nஅமெரிக்காவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் பலி\nவொஷிங்டனில் போராட்டம் நடத்திய நூற்றுக் கணக்கானோர் கைது\nகானாவில் உள்ள முன்னாள் அடிமை கோட்டையை சென்று பார்வையிட்டார் மெலனியா ட்ரம்ப்\nஇந்தியா என்னை மகிழ்விக்க வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது – டிரம்ப்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி ஆபிரிக்கா நோக்கி பயணம்\nநாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4000 இந்தியர்கள் கைது\nஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால் பாரிய அழிவை அமெரிக்கா சந்தித்திருக்கும் – டொனால்ட் டிரம்ப்\nவடகொரியாவுடனான இரண்டாவது உச்சி மாநாடு விரைவில்\nஅமெரிக்காவில் கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதல் ஜோடி\nஅமெரிக்க பொருளாதார தடை: சீனா ஆவேசம்\nஅதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nஅமெரிக்காவில் தமிழ் பேசும் 4.20 இலட்சம் மக்கள்\nவட கொரியாவுடனான மோதலை குறைக்க தீவிர நடவடிக்கை – ட்ரம்ப்\nஅமெரிக்காவில் புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nசந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணம் – அமெரிக்க தனியார் நிறுவனம் அறிவிப்பு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing/god%E2%80%99s-richest-blessings-for-you", "date_download": "2018-10-15T19:17:57Z", "digest": "sha1:AFRCVYXVBEUMAF4WT5W4BOE6EHFTQDNB", "length": 11121, "nlines": 73, "source_domain": "prayertoweronline.org", "title": "God’s richest blessings for you! | Jesus Calls", "raw_content": "\n“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து...ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரிந்தியர் 8:9)\nஅன்பிற்குரியவர்களே, விண்ணுலகில் மிகுந்த ஐசுவரியம் உடையவராக இருந்த அருள்நாதர் இயேசு, பாவ வாழ்க்கையினால் நாம் இழந்துபோன நன்மைகளையெல்லாம் நமக்குத் தந்து, நம்மை ஐசுவரியவான்களாக மாற்றுவதற்காகவே இப்பூவுலகில் இறங்கி வந்தார். அவர் நமக்காக மிகுந்த தரித்திரம் உடையவராக மாறினார். அவருக்கு தலை சாய்க்க இடமில்லை (லூக்கா 9:58). உண்ண உணவோ, உடுக்க சரியான உடையோ இல்லை. அவர் உலகத்தில் சுற்றி திரிந்து ஊழியம் செய்த நாட்களில், அவருடைய ஜெபத்தின் வல்லமையினால் குணமடைந்த சில பெண்கள் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டு வந்தார்கள். அவர்களே அவருக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்து உதவினார்கள் (லூக்கா 8:1-3). அருள்நாதர் இயேசு சிலுவையில் தொங்கியபொழுதும், அவரது வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அவருடைய அங்கியை சீட்டுப்போட்டு எடுத்துக்கொண்டார்கள் (யோவன் 19:23,24). “குடியனும், போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்” (நீதிமொழிகள் 23:21) என்று வேதம் கூறுகிறதுபோல, “இந்த மக்களுடைய தரித்திரத்தை நான் அடைந்து அவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தட்டும், அவர்கள் இழந்துபோன நன்மைகளை, ஐசுவரியத்தை, செல்வத்தை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கட்டும்” என்றே அவர் நம்மேல் பரிதாபம் கொண்டு மிகுந்த தரித்திரம், வறுமையினூடே கடந்து சென்றார்.\nபக்தன் ஒருவனுக்கு தேவன் தரிசனம் ஒன்றின் வாயிலாக மிகப்பெரிய கிறிஸ்தவ பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும்படி பணித்தார். தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிவதே தம் வாழ்வின் பாக்கியமெனக் கருதும் அந்த எளிய சுவிசேஷகர் அந்தத் திட்டத்திற்காக எவ்வளவு செலவாகுமென கணக்குப் பார்த்தபொழுது, அந்த மிகப் பெரியத் தொகையைக் கண்டு ஒரு கணம் திகைத்தார். எனினும், அதை பொதுமக்களுக்கு அறிவித்து, அந்தத் தொகை���ை நன்கொடையாகப் பெற அவர் முயற்சித்தபொழுது, பலர் அவரிடம், “எங்கிருந்து இந்தத் தொகையை நீர் பெற முடியும்” என்றெல்லாம் கூறி, அவர் இருதயத்தை சோர்வடைய செய்தனர். ஆனால், அந்த ஊழியர் கூறிய பதில் இதுதான்: “அன்பு நண்பர்களே, எந்த மனிதனையும் நம்பி நான் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. என் கண்கள் அண்டசராசரங்களையும் படைத்த என் பரலோக தந்தையின் மீதே பதித்திருக்கிறது, அவர் ஐசுவரிய சம்பன்னர், மிகுந்த ஐசுவரியமுள்ளவர், “பூமியும் அதின் நிறைவும்,...அவருடையது” (சங்கீதம் 24:1). மோட்ச லோகம் முழுவதையும் அவர் பொன் வீதிகளினால் அலங்கரித்துள்ளார் (வெளிப்படுத்தல் 21:21). அவர் விருப்பத்தின்படி, நான் நிர்மாணிக்கப்போகும் இந்தத் திட்டத்திற்கான செலவைக் கொடுக்க அவரால் ஆகும் என நான் உறுதியாய் நம்புகிறேன்” என்றார். அவர் விசுவாசத்தின்படியே, தேவன் அவரை கௌரவித்தார். அவர் விரும்பியபடியே (எபேசியர் 3:20) அந்தத் திட்டத்தை அவர் நிறைவேற்றி முடிக்க அருள்புரிந்தார்.\nஎனக்கு அன்பானவர்களே, வறுமையில், இல்லாமையில், வேதனையில் தவிக்கிறீர்களா ஐசுவரிய சம்பன்னரான இயேசு இன்றைக்கும் உயிரோடிருக்கிறார். அவர் நம்மோடுகூட இருக்கிறார். அவர் இம்மண்ணில் உதித்ததின் நோக்கம் எத்தனை அருமையானது. எனவே, அவர் இப்பூவுலகில் நமக்கு அன்புடன் கொண்டு வந்த ஈவாகிய, “பாவ மன்னிப்பை, பாவத்தின்மேல் வெற்றி அருளும் பரிசுத்த ஆவியின் நிறைவை (பற்றியெரியும் ஆன்மீக அக்கினையை), பரிபூரண ஆசீர்வாதங்களை இயேசுவிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வோம். அவர் உங்கள் குறைவுகள் யாவையும் நிறைவாக்குவார். கர்த்தர் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. உங்கள் இல்லங்களில் என்றும் இன்பம் பொங்கி வழிந்தோடச் செய்வாராக.\nநீர் ஐசுவரியமுடையவராயிருந்தும் எங்கள் நிமித்தம் இந்த பூமிக்கு தரித்திரராய் இறங்கி வந்தீரே உமக்கு நன்றி. இல்லாமையை, வறுமையை நினைத்து நான் வேதனை அடையாதபடி, ஐசுவரியமுள்ள தேவனை தெய்வமாக கொண்டிருப்பதை நினைத்து உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் குiவுகள் யாவையும் நீக்கி, நிறைவாய் என்னை ஆசீர்வதியும். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க கிருபை செய்தருளும்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-15T19:10:28Z", "digest": "sha1:UY7FHLVITIAFCMV55RNPM2NEG4TJQJNA", "length": 12161, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "டொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக கனடிய தமிழ் வானொலியின் அமைவிடப் பகுதி, மற்றும் ஏனைய பல பாகங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. | CTR24 டொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக கனடிய தமிழ் வானொலியின் அமைவிடப் பகுதி, மற்றும் ஏனைய பல பாகங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nடொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக கனடிய தமிழ் வானொலியின் அமைவிடப் பகுதி, மற்றும் ஏனைய பல பாகங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nடொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக கனடிய தமிழ் வானொலியின் அமைவிடப் பகுதி, மற்றும் ஏனைய பல பாகங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nசுமார் வாடிக்கையாளர்களுக்கான மின் வினியிகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.power outage at CTR Studio\nPrevious Postகனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. Next Postகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கருணாஸ் சந்தித்தார்\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=7.83-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:36:54Z", "digest": "sha1:BOEAAU3B3SVGQJFXTJY3XETMUSJDVQ2Q", "length": 14699, "nlines": 259, "source_domain": "discoverybookpalace.com", "title": "7.83 ஹெர்ட்ஸ், க.சுதாகர், வம்சி போக்ஸ். தமிழ் புக்ஸ், நாவல்கள், 7.83 heards, k.sudhakar, tamil noval, vamsi books , tamil books by online shopping", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nதமிழ்ச் சிந்தனை மரபு Rs.240.00\nகஸ்தூரி சுதாகர் வெற்றியடைவது இங்கே தான். அறிவியல், அதுவும் போகிற போக்கில் மட்டும் கம்ப்யூட்டர் வர, வேதியியலும், உயிப்பியலும் முக்கியமாகக் கலந்து களன் அமைத்துத் தர, சீரான வேகத்தில் ஏவுகணை போல் முன்னேறுகிற அறிவியல் கதை. அறிவியலைத் தொட்டுக் கோடி காட்டியபடி கதையை முன்னேற்றிக் கொண்டு போகும் மொழிநடை, லாவகம் -எல்லாம் கை வந்திருக்கிறது சுதாகருக்கு.\n7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும் போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லீல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் படிக்கும்போதே மெல்ல மெல்ல அந்த பிரமிப்புக்கு ஆளாவதும் திரும்ப வாசிக்க விழைவதும் மிக இயல்பானதே.\n”ஆதியில் ஒரு சொல்லிலிருந்தது .விஷ்ணுபுரம் என்றதற்கு பெயர். வித்யா, விஷ்ணுபுரம் படித்திருக்கிறாயா.\nபடிமங்கள் அலையலையாய் ஆர்த்தெழுந்து மோத அதில் முழுக்க நனைந்திருக்கிறாயா.\nகோணங்கி புரியுமா வித்யா உனக்கு. ஓடும் பஸ்ஸில் லா.ச.ரா. படித்ததுண்டா. ஓடும் பஸ்ஸில் லா.ச.ரா. படித்ததுண்டா. XYZ-னின் படிமங்களும், மாஜிக்கல் ரியலியஸமும் ப்ரக்ஞையை அழுத்த, நனவும் கனவுமற்ற வெளியில் நீந்தும்போது\n’டிக்கெட்’ என்ற சொல்லும் கண்டக்டர் கைச் சொடுக்கும் நீந்தும்\nகாலைப் பிடித்திழுக்க, என்ன ஸ்டாப்புக்கு டிக்கெட் எடுக்கணும் என்பது நினைவுக்கு வராமல் மலங்க விழித்து, பக்கத்திலிருப்பவனின் நமட்டுச் சிரிப்பில் வெட்கியிருக்கிறாயா.\nசுதாகரின் நாவலில் வருகிர பத்தி இது.\nஅறிவியல் புனைகதையில் தட்டுப்படும் இப்படியான இலக்கிய விசாரத்தை ஆங்கில ஸைஃபியில் கூடப் பார்த்ததில்லை.\nசுஜாதா இருந்திருந்தால் ரசித்திருப்பார் .\n7.83 ஹெர்ட்ஸ் - நிழல் உலக நிஜங்களின் தரிசனம் \nஅட்டைப்படத்தை பார்த்து விட்டு எதுவுமே கணிக்க முடியாத நாவல் இது வெகு நாளாய்���் காத்து இருந்து ஓர் அற்புதமான வரலாற்றுத் தளத்தில் அறிவியல் தன்மையுடன் ஒரு கதையை வாசிப்பவர்களுக்குத் திரு சுதாகரனின்7.83 ஹெர்ட்ஸ் மிகப்பெரிய வரவேற்பைத்தரும் நாவல் . மிகப்பிரபலமான அறிவியல் கதைப் புனைவாளார்கள் கூட எழுதத் தயங்கும் மிக நுட்பமானமனதைக் கட்டுப்படுத்தும் அதிர்வலைகளைப் பற்றிய கட்டுரை வேசமில்லாத கதையுணர்வுடன் வெகு நேர்த்தியான அற்புதமான நடையில் தமிழுக்குப்படைத்து இருக்கிறார். தமிழில் அறிவியல் கதை என்பது தனியாகவும் அறிவியல் கட்டுரைத் தனியாகவும் வளர்ந்து வரும் நேரத்தில் இரண்டையும் சமீபவருடங்களில் இணைத்துத் தரும் இன்னொரு சிறந்த முயற்சி இது.\nஅந்த ஓநாய்களைக் காக்கும் முயற்சிதான் இந்தக் கதைக்கரு.இந்த நாவலை உருவாக்கிய ஆசிரியரின் உண்மையான நோக்கமாகவும் அதுவேஇருக்கிறது நம் தமிழ் திரைப்படக் கதைக்கரு போலப் பழிவாங்கும் படலம் போலத் தன்மைதான் நாவல் . ஆனால் இயற்கையின் உயிர் சூழலில் உணவுச்சங்கிலியின் அக்கறை கொண்ட நாவல்.இந்த நாவலில் எது கற்பனை எது கோட்டைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகச்சாதுர்யமாகப் புனையப்பட்ட நாவல் .\nமுழு விமர்சனம் வாசிக்க கதையாக்கத்தின் நோக்கம் \nஅந்த ஓநாய்களைக் காக்கும் முயற்சிதான் இந்தக் கதைக்கரு.இந்த நாவலை உருவாக்கிய ஆசிரியரின் உண்மையான நோக்கமாகவும் அதுவேஇருக்கிறது நம் தமிழ் திரைப்படக் கதைக்கரு போலப் பழிவாங்கும் படலம் போலத் தன்மைதான் நாவல் . ஆனால் இயற்கையின் உயிர் சூழலில் உணவுச்சங்கிலியின் அக்கறை கொண்ட நாவல்.இந்த நாவலில் எது கற்பனை எது கோட்டைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகச்சாதுர்யமாகப் புனையப்பட்ட நாவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2018-10-15T18:47:34Z", "digest": "sha1:IKDRBBOPM5UQJOAQBHTT2EJ43C477UDW", "length": 10156, "nlines": 72, "source_domain": "domesticatedonion.net", "title": "கன்னட வீரசைவ வசனங்கள் -1 – உள்ளும் புறமும்", "raw_content": "\nகன்னட வீரசைவ வசனங்கள் -1\nபெங்களூரில் படிக்கும் காலத்தில் கன்னட நண்பர்களின் உதவியுடன் வீரசைவ வசனங்களுக்கு அறிமுகம் கிடைத்தது. (குறிப்பாக சேஷாத்ரி, நான் இளையராஜாவைத் சிலாகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் ஜி.கே வெங்கடேஷை சிலாகித்துக் கொண்டிருந்தான், இது எங்களிடையே பலத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அவன் மாஸ்திக்கும், அரவிந்த் மாளஹத்திக்கும் அறிமுகம் தரத் தயாராக இருந்தபொழுது எனக்கு சமகால கன்னட இலக்கியத்தின் வீச்சு பிடிபடாமல் இருந்திருக்கிறது. இப்பொழுது அவன் விட்டுப்போன ராஜாவையும், நான் விலகிப்போன மாஸ்தியையும் பற்றி புலம்பிக்கொண்டிருக்கிறோம்). பழைய நினைவுகளிலிருந்து கிளம்பும் தகவல்களுடன், அங்கங்கே பொறுக்கிவைத்திருந்த கவிதைகளையும் கலந்து எழுத உத்தேசம். இந்தத் தகவல்களில் தமிழில் வந்தவையும் உண்டு (இயன்றவரை பெயர்களைத் தருகிறேன்). இவற்றில் பல என்னுடைய ஆங்கிலவழித் தமிழாக்கங்கள் (ஓரளவுக்குக் கன்னடம் தெரியும் என்றாலும் வசனங்களின் முழு வீச்சையும் அறிந்துகொள்ள முடியாது). அக்கமஹாதேவி\n12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்கமஹாதேவி கன்னட மொழியின் முதல் பெண் கவிஞர் என்று அறியப்படுகிறார். சிறுவயதில் பிற சிறுமியர் வழமையான விளையாட்டுகளில் மகிழ்ந்திருந்த காலத்தில் அக்கா சென்னமல்லிஹார்சுனனையே தன்னுடைய விளையாட்டுத் தோழனாக வரித்து மூழ்கியிருந்தாள். மயக்கும் அழகுடையவளாகிய அவளைப்பலரும் நாடி நிற்க அவளோ தன்னுடைய பொத்திவைத்த கரங்களுக்குள்ளே மல்லிஹார்சுனர் இருக்கும் இருமாப்பில் அவர்களைத் துச்சமாக நினைத்தார்.\nமலையில் அல்லாது புல்மேட்டில் ஆடிடுமோ மயில்\nஏரியில் அல்லாது சகதியில் களித்திடுமோ அன்னம்\nமாம்பூக்கள் வெடித்திராதவிடில் கானமுண்டோ குயிலுக்கு\nநறுமணம் இல்லாத பூவன்றி வேறெதும் விழையுமோ தும்பி\nஎந்தன் தேவன் மல்லிஹார்சுனனை அல்லாது\nவேறெவரையும் நாடாதே என்கிறது என் மனம்\nகிரி அல்லாதே huல்லு மொரளி யல்லாடுவுதே நாவிலு\nகொலவ அல்லாதே ஷிறுவல்ல கெய்ளிசுவுதே ஹன்ஸே\nமாமர தலிதல்லாதே ஸ்வரகையுவுதே கோகிலே\nபரிமளவில்லாத புஷ்பகெய்ல சுவுடே ப்ரஹ்மர\nஎன்ன தெய்வ மல்லிஹார்சுன ஹல்லாதே\nஅன்ய கெய்ல சுவுடே யென்ன மனா பெய்லிரெ\nதமிழுக்கு எவ்வளவு அருகில் வருகிறது கன்னடம் என்பதைக் கவனியுங்கள். ஆண்டாளுக்கு அருகில் வருபவள் அக்கமஹாதேவி.\nPreviousமூன்றாவது வலை – 1\nஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – வாசக அனுபவம்\nடொராண்டோவில் கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்\nடொராண்டோவில் சுந்தர ராமசாமி நினைவாஞ்சலிக் கூட்டம்\nபாடல் உங்களின் நடையைப் போலவே அழகாய் இருக்���ிறது .. மேலும் இப்பாடல் தமிழகத்தில் நாற்பது , ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்த தமிழையும் , சமஸ்கிருதத்தையும் கலந்து பேசும் “மணிப்பிரவாள” நடையை நினைவுபடுத்துகிறது …\n) தமிழை அடுத்த மற்ற திராவிட மொழிகளில் கன்னடம் பழமையானது. இருக்கின்ற மற்ற திராவிட மொழியினரில் தமிழின் மேல் கொஞ்சம் கோபம் (அசூயை\nஇரு மக்களுக்கும் இணைப்புப் பாலங்கள் நிறைய உருவாகவேண்டும். அது இருவரின் எதிர்காலத்துக்குமே நல்லது. அவ்வகையில் உங்கள் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.\nகாசி .. நீங்கள் சொல்வதைத்தான் வரலாறும் சொல்கிறது .. வட மாநிலங்களில் பெயர் தெரியாமல் அழிந்துவிட்ட சில திராவிட மொழிகளைத் தவிர தமிழ்தான் பழமையானது .. அடுத்தபடியாக பழமையானது கன்னடம், தெலுங்கு என மலையாளம் வரை ஒரு சின்ன கியூ உண்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=0c4658cbc43dd03a67e5e31a9ef40f8a", "date_download": "2018-10-15T20:31:19Z", "digest": "sha1:PDHCE4HIJNYUOOP5SALXDQPEYRVCAHTB", "length": 30864, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து ச���யல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப��ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிச��்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/brands/jeep", "date_download": "2018-10-15T19:47:55Z", "digest": "sha1:HI7SSJS6Q4LLOILYO5BN5KNOATEKUSAX", "length": 12905, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "Jeep கார்கள் இந்தியா | Jeep கார் விலைகள், மாதிரிகள், விமர்சனங்கள் மற்றும் படங்கள் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » Jeep cars in India\n: நாட்டின் : பிராண்ட் கார்கள்\n: பிராண்ட் கார் மாடல்கள்\n* இங்கு காட்டப்ப��்டுள்ள :பிராண்ட் Rs குறைந்த தோராயமான விலை மட்டுமே. :பிராண்ட் கார் மாதிரி இந்தியா முழுவதும் வரி, பதிவு, காப்பீடு மற்றும் பாகங்களின் விலை சேர்காது இருக்கும். :பிராண்ட் சரியான விலை அறிய :பிராண்ட் வியாபாரியை அணுகவும்\nபுதிய கார்களை பற்றி வாசிக்க :தேதி :நாடுவரவிருக்கும் கார்கள் மீது விரிவான தகவல் கிடைக்கும்: விமர்சனங்கள் மற்றும் விலை உட்பட தேதி\nபிரபலமான புதிய கார்கள் :தேதி :நாடு\nநாட்டின் பிரபலமான புதிய கார்கள் தேடல் :தேதி :நாடு. கார் பே இல் நினைத்த விலை, குறிப்புகள் விவரங்கள் போன்றவை கிடைக்கும்.\n: நாட்டின் : பிராண்ட் டீலர்கள்\nJeep கார் விநியோகஸ்தர் குர்கான்\nJeep கார் விநியோகஸ்தர் புதுதில்லி\nJeep கார் விநியோகஸ்தர் ஜம்மு\nJeep கார் விநியோகஸ்தர் சென்னை\nJeep கார் விநியோகஸ்தர் ஜெய்ப்பூர்\nJeep கார் விநியோகஸ்தர் மும்பை\nJeep கார் விநியோகஸ்தர் பெங்களூர்\nJeep கார் விநியோகஸ்தர் விஜயவாடா\nJeep கார் விநியோகஸ்தர் செகந்தராபாத்\nJeep கார் விநியோகஸ்தர் கொல்கத்தா\nJeep கார் விநியோகஸ்தர் Kozhikode\nJeep கார் விநியோகஸ்தர் திருவனந்தபுரம்\nJeep கார் விநியோகஸ்தர் திருச்சூர்\nJeep கார் விநியோகஸ்தர் கொச்சி\nJeep கார் விநியோகஸ்தர் திருநெல்வேலி\nJeep கார் விநியோகஸ்தர் சேலம்\nJeep கார் விநியோகஸ்தர் இந்தூர்\nJeep கார் விநியோகஸ்தர் திருச்சிராப்பள்ளி\nJeep கார் விநியோகஸ்தர் ராஞ்சி\nJeep கார் விநியோகஸ்தர் மதுரை\nJeep கார் விநியோகஸ்தர் ஸ்ரீநகர்\nJeep கார் விநியோகஸ்தர் கோயம்புத்தூர்\nJeep கார் விநியோகஸ்தர் ஜோத்பூர்\nJeep கார் விநியோகஸ்தர் நாசிக்\nJeep கார் விநியோகஸ்தர் கோடா\nJeep கார் விநியோகஸ்தர் நாக்பூர்\nJeep கார் விநியோகஸ்தர் அவுரங்காபாத்\nJeep கார் விநியோகஸ்தர் ராஜ்கோட்\nJeep கார் விநியோகஸ்தர் சதாரா\nJeep கார் விநியோகஸ்தர் வடோதரா\nJeep கார் விநியோகஸ்தர் புனே\nJeep கார் விநியோகஸ்தர் சூரத்\nJeep கார் விநியோகஸ்தர் கோலாபூர்\nJeep கார் விநியோகஸ்தர் அகமதாபாத்\nJeep கார் விநியோகஸ்தர் Bhubaneswar\nJeep கார் விநியோகஸ்தர் பெல்காம்\nJeep கார் விநியோகஸ்தர் ராய்பூர்\nJeep கார் விநியோகஸ்தர் ஹூப்ளி\nJeep கார் விநியோகஸ்தர் மொஹாலி\nJeep கார் விநியோகஸ்தர் மைசூர்\nJeep கார் விநியோகஸ்தர் லூதியானா\nJeep கார் விநியோகஸ்தர் டேராடூன்\nJeep கார் விநியோகஸ்தர் ஜலந்தர்\nJeep கார் விநியோகஸ்தர் அல்காபாத்\nJeep கார் விநியோகஸ��தர் அமிர்தசரஸ்\nJeep கார் விநியோகஸ்தர் லக்னோ\nJeep கார் விநியோகஸ்தர் சண்டிகர்\nJeep கார் விநியோகஸ்தர் கான்பூர்\nJeep கார் விநியோகஸ்தர் பாட்னா\nJeep கார் விநியோகஸ்தர் ஆக்ரா\nJeep கார் விநியோகஸ்தர் குவஹாத்தி\nJeep கார் விநியோகஸ்தர் Sonipat\nJeep கார் விநியோகஸ்தர் பனாஜி\nJeep கார் விநியோகஸ்தர் கர்னல்\nJeep கார் விநியோகஸ்தர் ஹைதராபாத்\nJeep கார் விநியோகஸ்தர் ஹிசார்\nJeep கார் விநியோகஸ்தர் விசாகப்பட்டினம்\nமேலும் பார்க்கவும் Jeep வியாபாரி in India\nமாருதி கார்கள் in India\nஹூண்டாய் கார்கள் in India\nஹோண்டா கார்கள் in India\nடொயோட்டா கார்கள் in India\nமஹிந்திரா கார்கள் in India\nடாடா கார்கள் in India\nஃபோர்டு கார்கள் in India\nசெவர்லே கார்கள் in India\nஃபியட் கார்கள் in India\nஃபெராரி கார்கள் in India\nஅசோக்-லேலண்ட் கார்கள் in India\nஆடி கார்கள் in India\nஆஸ்டன் மார்ட்டின் கார்கள் in India\nஇசுசு கார்கள் in India\nஐசிஎம்எல் கார்கள் in India\nகீனிக்செக் கார்கள் in India\nகேடர்ஹாம் கார்கள் in India\nஜாகுவார் கார்கள் in India\nடாட்சன் கார்கள் in India\nடிசி கார்கள் in India\nநிசான் கார்கள் in India\nநில-ரோவர் கார்கள் in India\nபடை கார்கள் in India\nபிஎம்டபிள்யூ கார்கள் in India\nபுகாட்டி கார்கள் in India\nபென்ட்லி கார்கள் in India\nபோர்ஸ் கார்கள் in India\nப்ரீமியர் கார்கள் in India\nமஹிந்திரா-சாங்யாங் கார்கள் in India\nமாசெராட்டி கார்கள் in India\nமிட்சுபிஷி கார்கள் in India\nமினி கார்கள் in India\nமெர்சிடீஸ்-பென்ஸ் கார்கள் in India\nரெனால்ட் கார்கள் in India\nரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் in India\nலம்போர்கினி கார்கள் in India\nவெற்றி கார்கள் in India\nவோல்வோ கார்கள் in India\nவோல்க்ஸ்வேகன் கார்கள் in India\nஸ்கோடா கார்கள் in India\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/post/news-item--...--6087", "date_download": "2018-10-15T19:50:07Z", "digest": "sha1:WIOX6JWXHIBAIMKESGROOXVVPS4IRIE6", "length": 12558, "nlines": 245, "source_domain": "tamiltap.com", "title": "சுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்!'' - சிவாஜி பேரன் சிவக்குமார் - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு...\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த...\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.......\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது...\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி...\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது\n‍ - வைரல் புகைப்படத்துக்கு...\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு...\nபிரதேச சபை அமர்வில் அமளி துமளி\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில்...\n“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப்...\nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு...\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nசுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்'' - சிவாஜி பேரன் சிவக்குமார்\nசுஜாவோட கடைசிப் பேச்சுலர் பிறந்தநாள் இதான்... சீக்கிரமே விசேஷம்'' - சிவாஜி பேரன் சிவக்குமார்\nசுஜா சின்ன வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க அப்பா இல்லாத ஃபீலை தினமும் அனுபவிக்கிறாங்க என்னால் முடிஞ்ச அளவுக்கு அவங்களைச் சந்தோஷமா வெச்சுப்பேன்\n - நானா படேகர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு\nநீளமுடி... தலைப்பாகை... வைரலாகும் விஜய் சேதுபதியின் `சயீரா நரசிம்ம ரெட்டி' புகைப்படம்\nIndia vs WI: ஈ ஆடும் இந்தியா -மே.இ டெஸ்ட் போட்டி : டிக்கெட்...\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் அதிரடியாக...\nகண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளை...\nகண் மருத்துவரான கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு...\nதீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து 22 ஆயிரம் சிறப்பு...\nதீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு செல்ல 22 ஆயிரம்...\nஎவ்வளவு பட்டாலும் மாறாத கோலி இன்னும் நிறைய கத்துக்கணும்:...\nகேப்டனாக கோலிக்கு வீரர்களின் திறமையை கண்டறிந்து அணியில் வெளியே கொண்டுவருவது அவசியம்...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\n‘கோலி தான் எங்க கேப்டன் ’- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த...\nபுதுச்சேரி உருளையான்பேட்டையில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து...\nகூடங்குளம் அணுவுலை, நிலவில் மனிதன்.. மோடி - புடின் சந்திப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17483-Veda-samrakshanam-real-life-story?s=81f65825e1953e8a5ad7cd869bede59d&p=26216", "date_download": "2018-10-15T19:33:18Z", "digest": "sha1:3BKHG2GBXPZ5YTCW5GCY5Y6LCQW6R7GF", "length": 37059, "nlines": 303, "source_domain": "www.brahminsnet.com", "title": "Veda samrakshanam - real life story", "raw_content": "\nவேத வித்து -- ஸ்ரீஅருண்குமார்\n\"ஈஸ்வரா\" சொம்பைக் கையில் வாங்கி கை கால்களை அலம்பினார் விஸ்வநாதய்யர். மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரமாக ஒரு காலத்தில் இருந்து தற்போது என்னவென்றே தெரியாமல் இருக்கும் துணியை உதறி கையைத் துடைத்துக் கொண்டவர், அப்படியே முள்முள்ளாக இருந்த முன்னுச்சி மண்டையைத் துடைத்துக் கொண்டார். முற்றத்தைக் கடந்து பின் கதவைத் திறந்து புழக்கைடைக்குச் சென்றவர் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த தோய்க்கும் கல்லில் அமர்ந்தார். அவர் பின்னாலேயே வந்த விசாலம், கிணற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டாள்.\nவிசாலம் கேட்டாள் \"ஏன்னா, போன காரியம் என்னாச்சு அவா என்ன சொன்னா\n அவரும் கையை விரிச்சுட்டார். இந்தக் காலத்திலே போஸ்ட் கிராஜுவேட் படிச்சவனே வேலைக்கு அல்லாடறான் ஸ்வாமி. இதுலே உம்ம பையன் வெறும் பி. ஏ. கிராஜுவேட். இங்கிலீஷும் பெரிசா வராது. சமஸ்கிருதத்தையும் தமிழையும் மட்டும் வச்சிண்டு இந்தக் காலத்திலே ஒண்ணுமே பண்ண முடியாது. நீங்க எவ்வளோ பெரிய ஞானி. நீங்க போய் இப்படி உம்ம பையனை கவனிக்காம வி��்டுட்டேளெ\" அப்படீங்கறார். இருந்தாலும் சித்த பொறுங்கோ... எப்படியாவது ஒரு வேலை பண்ணி வெக்கறேன்னு சொல்லியிருக்கார்.\n\"நான் என்ன பண்றது விசாலம் நானும் நம்ம கொழந்தே ஒரு வேத வித்தா வரணும்னுதான் அவனுக்கு வேதத்தையும் மந்த்ரங்களையும் பாடம் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா காலம் போற போக்கிலே வேதத்தை ரக்ஷிக்கறதுக்கு யாருமே இல்லேன்னு ஆயிடுத்து. என்னோட வரும்படிக்கேத்த நம்ம கிராமத்து ஸ்கூல்லேதான் சேக்க முடிஞ்சது. கான்வெண்டிலே சேக்கிற அளவுக்கு நமக்கு வசதியில்லே. நான் படிச்சப்போல்லாம் வாத்தியார்லாம் உசுரக் குடுத்து சொல்லிக் குடுப்பா. எனக்கு இங்கிலீஷ் பாஷை தண்ணிபட்ட பாடாயிருக்குன்னா அதுக்கு அவாதான் காரணம். ஆனாக்கா இப்போ இருக்க வாத்தியார்லாம்....\"\nவிஸ்வநாதய்யர் பெரிய ஞானி என்பதில் விசாலத்துக்குப் பரம திருப்தி. ஆனா மனசுக்கு திருப்தி தருவதெல்லாம் வயித்துக்குத் திருப்தி தருவதில்லையே…. பாதி நாள் அரை வயிறுதான். ஸ்ரார்த்தம் பண்ணி வைக்கப் போனா இஷ்டப்படி கார்த்தால ஒம்பது மணிக்குள்ளே முடிச்சிட்டு ஆஃபீஸ் போகணும்னு பறக்கறவாளுக்கும் இவருக்கும் ஒத்தே வராது. அதனாலே லீவு நாளாயிருந்தா மட்டும்தான் இவரைக் கூப்பிடுவா. மத்தபடி வேலையிலிருந்து ரிட்டையர் ஆனவா ஒரு ரெண்டு மூணு பேர் இருக்கா. அவா கூப்பிட்டாதான் உண்டு. கல்யாணங்களுக்கும் போறதுண்டு. அங்கேயும் இதே தகறாருதான். மேடையிலே உட்கார்ந்திருக்கற பெண்ணோ பையனோ யாரோடவாது பேசினால் உடனே உர்ருனு கோவம் வந்துடும். \"அக்னியை முன்னாடி வெச்சிண்டு இப்படி அபத்தமா பேசக்கூடாது''ன்னு பொரிஞ்சு தள்ளிடுவார்.\nபத்திரிகைகள்லேர்ந்தும் மீடியாவிலேர்ந்தும் பல பேர், அப்புறம் உபன்யாசம் பண்றவா சிலபேர், இவரை தேடி வந்து வேதத்திலேயும் உபநிஷதங்களிலேயும் சந்தேகம் கேட்டுண்டு போவா. அப்புறம் அவாளோட கண்டுபிடிப்பு மாதிரி அது உலகத்துக்கு சொல்லப்படும். விஸ்வநாதய்யருக்கு ஒரு வேஷ்டி, துண்டு, வெத்திலை. பாக்கு, பழம்தான். அதுவும் அவர் வேண்டாம்னுதான் சொல்லுவார். இருந்தாலும் இது உங்களை மாதிரி ஒரு வேதவித்தைப் பாக்கும்போது வெறுங்கையோட போகக்கூடாதுன்னு சம்ப்ரதாயம்னு சொல்லி மடக்கிடுவா.\nவேஷ்டியும் துண்டும் ஈரமாக்கி வயிற்றில் காயப்போட உதவும் பல நாள்.\nஇந்த வீடு கூட யாரோ ஒருத்தர் இவருக்கு தானமா���் கொடுத்தது. இவரோட சின்ன வயசுலேயே இவரோட பாண்டித்யத்தைப் பார்த்த ஒருத்தர் தானமா எழுதிக் கொடுத்தார். இத்தனை வருஷத்தில் அங்காங்கே சுவரில் காரையெல்லாம் பெயர்ந்து, ஓடெல்லாம் உடைந்து போய் மழை பெய்தால் வீட்டுக்குள்ளே இருப்பவர்களை நனைத்து… இதையெல்லாம் சரி செய்யணும்னா நிறைய செலவாகும். எங்கே போறது\nஒன்றும் பேசாமல் கூடத்துக்குள் நுழைந்தார் விஸ்வநாதய்யர்.\nஇலையைப் போட்டு தண்ணீர் தெளித்ததும் காலையில் எடுத்து வைத்திருந்த பழைய சாதத்தைப் போட்டாள் விசாலம்.\n\"கொஞ்சமா சாதம் வடிச்சேன் கார்த்தால. அது அவனுக்கு இருக்கட்டும். நாம பழையதை சாப்டுக்கலாம்\"\nஎப்போதோ மாங்காய் சீஸனில் போட்டு வைத்திருந்த மாங்காய் வத்தலில் நாலு ஊறவைத்து புளிக்குப் பதில் அதையே ஒப்பேத்தி தோட்டத்தில் விளைந்த ரெண்டு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு ஒரு மாதிரி ரசம் வைத்திருந்தாள் விசாலம். பழைய சாதத்தில் சூடான ரசத்தை விட்டுப் பிசைந்ததும் சாதம் ஒரு மாதிரி ஆகி விட்டது.\n\"விசாலா. உன் கைப்பக்குவம் இத்தனை வருஷமாகியும் குறையலேடி\"\nநொந்து போன சாதத்திலும் நொந்து போகாத தங்களது தாம்பத்யத்தை நினைத்து மகிழ்ந்தாள் விசாலம்.\nசாப்பிட்டு விட்டு இலையை எடுத்துத் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாட்டுக்குப் போட்டார் விஸ்வநாதய்யர். அதுவும் பாவம் கறவை நின்று பல மாதங்களாகி விட்டது. இருந்தும் எப்படியோ அதைப் போஷித்து வருகிறார். அதன் கிட்டே போய் அதனைத் தடவிக் கொடுத்தார். அதுவும் தலையை ஆட்டியபடி அவரை நக்க முற்பட்டது.\n\"பிராமணனும் பசுமாடும் ஒண்ணுன்னு சொல்லுவா… இப்போ கொஞ்சம் மாத்தி சொல்லணும் – வேதபிராமணனும் கறவை நிந்த பசுவும் ஒண்ணு. போஷிக்கறதுக்கு ஆளில்லை.\"\nசாயங்காலம். சந்தியாவந்தனம் முடிந்தவுடன் ஒரு திரி மற்றும் ஏற்றி வைக்கப்பட்ட குத்து விளக்கின் முன் உட்கார்ந்து சுந்தரகாண்டம் வாசித்தார்.\n\"யாரோ சினேகிதனப் பாக்கப் போறேன்னு கும்மோணம் வரைக்கும் போயிட்டு வரேன்னான். சைக்கிள்ளேதான் போனான். ஒரு வேளை சைக்கிள் பஞ்சராயிடுத்தோ என்னமோ\n\"ஈஸ்வரா… கிட்டத்தட்ட இருபது மைலாச்சே… எவ்ளோ தூரம் குழந்தை சைக்கிளை ஓட்டிண்டு போயிருக்கான் அதுக்கேத்த தெம்பு கூட இல்லையே அவனுக்கு…. பகவானே ஏண்டா எங்களை இப்படி சோதிக்கறே அதுக்கேத்த தெம்பு கூட இல்லையே அவனுக்��ு…. பகவானே ஏண்டா எங்களை இப்படி சோதிக்கறே\nஎங்கே விசாலம் காதில் விழுந்தால் அவளும் சேர்ந்து கவலைப்படுவாளோ என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டார் விஸ்வநாதய்யர்.\nகொஞ்ச நேரத்தில் சைக்கிள் மணியின் ஓசை கேட்டது. துருப்பிடித்த அந்த மணி அது மாலிதான் என்று சொல்லியது.\nசைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் மாலி. இருபத்தியஞ்சு வயசாறது. ஆனாலும் இன்னும் ஒரு குழந்தையின் சாயல் அவனை விட்டுப் போகலை. கொஞ்சமும் கல்மிஷம் இல்லாத குணமும் வேத அத்யயனமும்தான் இப்படி ஒரு தேஜஸைக் குடுத்திருக்குன்னு நினைச்சுண்டார் விஸ்வநாதய்யர்.\nசைக்கிளின் கேரியரில் இருந்து ஒரு பையை இறக்கினான் மாலி.\n\"அப்பா என்னோட சினேகிதன் குமாரசாமியைப் பாக்கப் போனேனோல்லியோ… அவன் கொஞ்சம் அரிசியும் காய்கறியும் கொடுத்தான்\"\nவிஸ்வநாதய்யருக்குப் பெருத்த கோபம் எழுந்தது. \"ஏண்டா. எங்கப்பா ஒண்ணும் சேத்து வைக்கலைன்னு சொல்லி கண்டவா கிட்டே பிக்ஷை வாங்கிண்டு வரயா\n அவனோட தென்னந்தோப்புக்குப் போயிருந்தேன். வழக்கமா தேங்கா உரிச்சிப்போடற ஆள் வரலயாம். அதனால நான் உரிச்சிப் போட்டேன். சினேகிதனாச்சே. காசா எப்படிக் குடுக்கறதுன்னு கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கறி எண்ணெய்னு குடுத்து விட்டான்\"\n\"மாலி…\" கண்கள் கலங்கியபடி அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார் விஸ்வநாதய்யர். கைகள் கன்றிப் போய் காய்த்திருந்தன. \"வேதத்தை ரக்ஷிக்கறவா இல்லாம போயிண்டிருக்கா இந்த லோகத்துலே. ஆனா அதுக்கு நீ பலியாகணுமா\nபேசமுடியாமல் உள்ளே கை காட்டினார். அவனும் புரிந்து கொண்டு கைகால் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.\nஉழைத்த களைப்பில் தூங்கி விட்டான் மாலி. விசாலமும் விஸ்வநாதய்யரும் தூக்கம் வராமல் துக்கத்தில் உழன்றனர்.\nஅமாவாசைக்கு மூன்று நாட்களே இருந்ததால் நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன.\n\"விசாலா. இதுக்காகவா நான் இவனை வேதம் படிக்க வெச்சேன்\n\"பகவான் நம்மளை சோதிக்கறான். வேறென்ன சொல்றது… இந்தக் கஷ்டத்தையெல்லாம் நாம பாக்கணும்னு இருக்கே.. அதை நினைச்சாத்தான்….\"\n\"என்ன சொல்றே விசாலா.. நாமளும் போயிட்டா அந்தக் குழந்தைக்கு யாரு கதி இன்னும் ஒரு வேலை பண்ணி வெக்கலே… அதுக்கப்புறம் கல்யாணம் கார்த்தின்னு ஆகணும்…. இதையெல்லாம் பாக்கணும்னு ஆசையில்லையா உனக்கு இன்னும் ஒரு வேலை பண்���ி வெக்கலே… அதுக்கப்புறம் கல்யாணம் கார்த்தின்னு ஆகணும்…. இதையெல்லாம் பாக்கணும்னு ஆசையில்லையா உனக்கு\n\"இதெல்லாம் மாயைன்னு நீங்கதானே சொல்லுவேள்\nஅவர் குரலில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்து பயந்துபோனாள் விசாலம்.\n\"ஷமிக்கணும். நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா\n\"இல்லே விசாலா… நான்தான் எதோ அஞ்ஞானத்துல பேசிட்டேன்…\"\nஎது ஞானம் எது அஞ்ஞானம்னு தெரியாமலே தூங்கிப் போனாள் விசாலம்.\nஇரண்டு நாட்களாக வீட்டை விட்டு எங்கேயும் போகாமல் தோட்டத்திலேயே ஏதேதோ செய்து கொண்டிருந்தான் மாலி. மண்டிக்கிடந்த புதர்களை அகற்றினான். புதிதாக விதைகளை ஊன்றினான். எங்கிருந்தோ போய் லக்ஷ்மிக்கு புற்கள் பறித்து வந்தான். ராத்திரி சீக்கிரமே தூங்கப் போய்விட்டான்.\nஎப்போதும் காலையில் விஸ்வநாதய்யர்தான் சீக்கிரம் எழுந்திருப்பார். அன்று மாலி முந்திக் கொண்டான். காலை நாலு மணிக்கே எழுந்து குளித்து விட்டு ஜபதபங்களை முடித்து விட்டுக் கையில் ஒரு பையுடன் கிளம்பி விட்டான். போகும்போது எங்கே போகிறாய் என்று கேட்க மனமில்லை விஸ்வநாதய்யருக்கு.\nசைக்கிள் தெருமுனையில் உருண்டோடி மறையும் ஓசை கேட்டது.\n\"எங்கே போறான் இவ்ளோ காலங்கார்த்தாலே\n\"எனக்குத் தெரியலே… காலங்கார்த்தாலே நாலு மணிக்கெல்லாம் எழுப்பும்மான்னான். ஆனா நான் எழுப்பறதுக்கு முன்னாடியே அவனே எழுந்துண்டுட்டான்.\"\n\"ஈஸ்வரா… இந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல வழி காட்ட மாட்டியா\nமாலி கொண்டு வந்த அரிசியும் பருப்பும் இன்னும் ஒரு வாரத்துக்கு வரும். கார்தாலயே சுடச்சுட சாதம் போட்டாள் விசாலம். வாழையிலையில் சுடச்சுட போட்டதும் ஆவி எழுந்து நாசியை நிறைத்தது. பையன் என்ன பண்றானோ என்ற விசாரத்திலேயே அவரால் அந்த மணத்தை அனுபவிக்க முடியவில்லை.\nமதியம் மூணு மணி இருக்கும். சற்றே திண்ணையில் கண்ணசந்த விஸ்வநாதய்யர் சைக்கிளின் ஒலி கேட்டுக் கண் விழித்தார்.\nமாலிதான். சைக்கிளில் ஒரு மூட்டை. வழக்கத்திற்கு மாறாக மேலே சட்டையில்லை.\nஇறக்கியதும் உள்ளே கொண்டு போனான் மாலி.\nமூட்டையைப் பிரித்து உள்ளே இருந்ததை எடுத்து வைத்தான் மாலி.\nஅரிசி, பருப்பு, வாழைக்காய்கள். எண்ணெய், நாலு வேஷ்டி. துண்டு. ஒரு புடவை.\nவிஸ்வநாதய்யருக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.\n\"அப்பா இன்னிக்கு அமாவாசையில்லையா. அதான் தர்ப்பணத்துக்குப் போயிருந்தேன்\"\n\"மாலி…. வேணாம்டா…. வேண்டவே வேண்டாம்…. நீயும் என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டாம்டா.. எங்கேயாவது ஒரு நல்ல வேலை பாத்து வெக்கறேன்… கொஞ்சம் பொறுமையா இருடா\"\n\"வேண்டவே வேணாம்டா.. இது கலிகாலம். வேதத்தை ரக்ஷிக்கறவா கொறஞ்சு போயிட்டா… கலி முத்திப் போச்சு…. வேதத்தை நம்பி நம்மால ஜீவனம் பண்ண முடியாதுடா\"\n\"இல்லேப்பா…. இன்னிக்கு மட்டும் நாலு எடத்துக்கு தர்ப்பணத்துக்குக் கூப்பிட்டாப்பா…. எல்லாம் என்னோட சினேகிதன் குமாரசாமியோட பங்காளிகள். கையிலே நிறைய தக்ஷிணையும் தந்தா\"\n\"ஈஸ்வரா….அவாள்லாம் அப்ராமணாளாச்சேடா… தக்ஷிணைக்காக என்ன வேணாம்னாலும் பண்ணலாம்னு நினைச்சிட்டியா வேதத்தை நல்ல விலைக்கு விக்க ஆரம்பிச்சிட்டியா வேதத்தை நல்ல விலைக்கு விக்க ஆரம்பிச்சிட்டியா\n\"அப்பா வேதத்தை ரக்ஷிக்கறதுன்னா என்னப்பா\n\"என்னடா. ஸ்வாமி மலையிலே பொறந்ததுனாலே அப்பனையே கேள்வி கேக்கறயா\n\"அப்பா அப்படி இல்லேப்பா… தயவு செஞ்சி சொல்லுங்கோளேன்\"\n\"வேதத்தை அத்யயனம் பண்றது, வேதம் சொல்றது, அடுத்த தலைமுறைக்கு வேதத்தை எடுத்துண்டுபோறது… இதெல்லாம் தான் வேத ரக்ஷணம்\"\n\"அப்போ அதை வேதம் படிக்கறதுக்கு நமக்கு மட்டும்தான் உரிமை இருக்குன்னு சொல்ற நாம செய்யணுமா இல்லே வேதத்தையே தொடக்கூடாதுன்னு ஒதுக்கி வைக்கப்பட்டவா செய்யணுமாப்பா இல்லே வேதத்தையே தொடக்கூடாதுன்னு ஒதுக்கி வைக்கப்பட்டவா செய்யணுமாப்பா\n\"சொல்லுங்கோப்பா,,, வேதம் படிக்கறதுக்குன்னே பொறந்தவா நாமன்னு சொல்றேளே. அப்போ நாமதானே வேதத்தை ரக்ஷிக்கணும்\nவிஸ்வநாதய்யருக்கு ஏதோ ஒன்று உலுக்கியது போலிருந்தது.\n\"வேதம் படிக்கற பிராமணாளை ரக்ஷிக்கலைன்னு சொல்லுங்கோ. நான் ஒத்துக்கறேன்..ஒரு காலத்துலே ஒசந்த குலம்னு சொல்லிண்டு எல்லார்கிட்டேந்தும் ஒதுங்கி நின்னோம். இப்போ நீங்கள்லாம் ஒசத்தின்னு மத்தவா நம்மளை ஒதுக்கி வைக்கறா… இதிலே யாரைப்பா குறை சொல்றது நீங்கள்லாம் ஒசத்தின்னு மத்தவா நம்மளை ஒதுக்கி வைக்கறா… இதிலே யாரைப்பா குறை சொல்றது அப்ராமணாள்னு சொன்னேளே…. எல்லா ஆத்மாவும் ஒண்ணுதானேன்னு ஆதிசங்கரருக்கு அந்த சங்கரனே புரியவைக்கலயாப்பா அப்ராமணாள்னு சொன்னேளே…. எல்லா ஆத்மாவும் ஒண்ணுதானேன்னு ஆதிசங்கரருக்கு அந்த சங்கரனே புரியவைக்கலயாப்பா ஜீவனோட இருக்கும் ��த்மாவே ஒண்ணுங்கிறபோது ஜீவன் போனதுக்கப்புறம் ஏதுப்பா வித்யாசம் ஜீவனோட இருக்கும் ஆத்மாவே ஒண்ணுங்கிறபோது ஜீவன் போனதுக்கப்புறம் ஏதுப்பா வித்யாசம் அந்த ஆத்மாக்களும் பித்ருக்கள் தானேப்பா… எல்லா ஆத்மாவையும் ஒண்ணா பாவிச்சு கரை சேத்து விடறதுதானேப்பா ஒரு வேதம் படிச்ச பிராமணனோட கடமை அந்த ஆத்மாக்களும் பித்ருக்கள் தானேப்பா… எல்லா ஆத்மாவையும் ஒண்ணா பாவிச்சு கரை சேத்து விடறதுதானேப்பா ஒரு வேதம் படிச்ச பிராமணனோட கடமை\nஆனா ஒரே நாள்லே நாலு எடத்துக்கா எப்படிடா ஒரு ஸ்ரார்த்தத்துக்கே அரை நாள் வேணுமேடா.. அவாளோட அவசரத்துக்காக மந்த்ரங்களைக் குறைச்சு பின்னமாக்கி சீக்கிரமா முடிச்சு ஒரே நாள்லே நாலு எடத்துக்குத் தர்ப்பணத்துக்குப் போனியா\n\"ஒரே நாள்லே நாலு எடத்துலே தர்ப்பணம் பண்றது சாஸ்த்ர விரோதம்தான். இல்லேங்கலே. ஆனா யோசிச்சுப் பாருங்கோப்பா… இன்னைக்கு இருக்கற அவசர உலகத்துலே அரை நாள் செலவு பண்ணி தர்ப்பணம் பண்றதுங்கறது எல்லாராலும் முடியுமா இப்போ நாம ஏன் அரை வயிறும் கால் வயிரும் சாப்பிட்டு உயிரோட இருக்கணும்னு பாக்கறோம்\nநாம உயிரோட இருந்தாத்தானே வேதத்தை அத்யயனம் பண்ண முடியும் அது மாதிரித்தாம்பா… இந்தக் கலியுகத்திலே தர்மதேவதையே ஒரு காலோட நிக்கறான்னு சொல்றோமே. அது மாதிரி இப்போ நான் அவாளுக்கு ஏத்தா மாதிரி தர்ப்பணத்தை சீக்கிரமா பண்ணி முடிக்கலேன்னா தர்ப்பணமே வேண்டாம்னு போயிடுவா… அதுக்கு இது பரவாயில்லை இல்லையா அது மாதிரித்தாம்பா… இந்தக் கலியுகத்திலே தர்மதேவதையே ஒரு காலோட நிக்கறான்னு சொல்றோமே. அது மாதிரி இப்போ நான் அவாளுக்கு ஏத்தா மாதிரி தர்ப்பணத்தை சீக்கிரமா பண்ணி முடிக்கலேன்னா தர்ப்பணமே வேண்டாம்னு போயிடுவா… அதுக்கு இது பரவாயில்லை இல்லையா\nவிஸ்வநாதய்யரின் கண்களில் நீர் பெருகியது.\n\"ஏதோ கொஞ்சமாவது வேதத்து மேலயும் சம்ப்ரதாயங்கள் மேலேயும் ஜனங்களுக்கு நம்பிக்கை இருக்கே அதை நினைச்சு சந்தோஷப்படணும்பா…. இது பூர்ணமில்லேதான். ஆனா பூஜ்யமுமில்லேப்பா….\"\nமாலி மெதுவாக விஸ்வநாதய்யரின் பாதங்களருகில் உட்கார்ந்தான்.\n\"அப்பா… நீங்கதானேப்பா சொல்வேள்… பிராம்மணனாப் பிறக்கறது ரொம்ப உசந்த பாக்கியம். அப்புறம்தான் ஒரு ஆன்மா மோட்சத்துக்குப் போகும்னு… அப்போ உசந்த ஜென்மா மட்டும் வேணும். அதுக்கேத���த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாதுன்னா எப்படிப்பா கால்வயிறு அரைவயிறானாலும் வேதத்தை நாமதானேப்பா ரக்ஷிக்கணும் கால்வயிறு அரைவயிறானாலும் வேதத்தை நாமதானேப்பா ரக்ஷிக்கணும்\nஅவரது மடியில் தனது தலையைச் சாய்த்தான் மாலி.\n\"அப்பா நான் ஏதாவது தப்பாப் பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்கோ.\"\n\"மாலீ…. ….\" விஸ்வநாதய்யரின் கைகள் உயர்ந்து கும்பிட்டன.\nஸ்வாமிமலைக் கோவிலிலிருந்து சாயரட்சை பூஜைக்கான மணி ஒலித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/dinakaran-newspaper-22-11-16.html", "date_download": "2018-10-15T19:48:47Z", "digest": "sha1:7QRGTIMHGG3PWP3R22PH3YLZ6TZHTGRY", "length": 2921, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "Dinakaran Newspaper 22-11-16 - News2.in", "raw_content": "\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsnleukkdi.blogspot.com/2014/08/blog-post_6.html", "date_download": "2018-10-15T19:47:07Z", "digest": "sha1:RRPSSYYYTUYSEMB42JNDK4DZZQBKLBZS", "length": 6887, "nlines": 145, "source_domain": "bsnleukkdi.blogspot.com", "title": "BSNL EMPLOYEES UNION KARAIKUDI: செய்திகள் சில . . .", "raw_content": "\nBSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது\nசெய்திகள் சில . . .\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சலுகை\n2.5 கோடி சொத்து மதிப்பு மட்டுமே உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு\n12847 கோடி மதிப்புள்ள பிராட்பேண்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக\nசிஏஜி தணிக்கை செய்வதற்கு முனைந்துள்ளது.\nஆனால், DoT இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.\nமுகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ.\nபெருமுதலாளிகளின் சேவகனாக அரசுகள் செயல்படுவதின் தொடர்ச்சியே இது.\nபொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை\nபொதுத்துறை நிறுவன்ங்களின் பங்கு விற்பனையில்\nஅசுர வேகம் காட்டுகிறது, புதிய அரசு.\nHAL, RINL நிறுவனங்களின் 10% பங்குகளையும்\nSAIL நிறுவனத்தின் 5% பங்குகளையும்\nTCI நிறுவனத்தை ஒட்டு மொத்தமாகவும்\nவிற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளது.\nஇந்த முடிவுகளை நிதிஅமைச்சர் திரு. அருண் ஜேட்லி\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக அரசுக்கு ரூ.35792 கோடி வருமானம்\nகடந்த மூன்று ஆண்டுகளில், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து\nஅரசுக்கு ரூ.35792 கோடி வருமானமாக வந்துள்ளது என்று\nபாராளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் BSNL மற்றும் MTNL செலுத்திய தொகையும் அடங்கும்.\nதொலைத்தொடர்பு நிதி நிதி நிறுவனம் ஒன்றை\nநிர்மாணிக்கப் போவதாக பாரளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு பொதுத் துறை நிறுவனமாக இது இருக்கும்.\nதொலைத்தொடர்பு விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான\nநிதி உதவிகளைச் செய்வதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதன் சேவை தனியார் நிறுவனங்களுக்கே போய்ச் சேரும்\nஎன்பதை நம்மால் அறிய முடிகிறது.\nசெய்திகள் சில . . .\nபாராட்டு விழா - சில காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/67968ec222/anjal-4-wait-to-wait", "date_download": "2018-10-15T20:28:41Z", "digest": "sha1:72ZUNSV5SYELUWEIBYPKJZDSKOMOM2TB", "length": 26951, "nlines": 117, "source_domain": "tamil.yourstory.com", "title": "அஞ்சேல் 4 | காத்திருக்கப் பழகு! - 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் [பகுதி 1]", "raw_content": "\nஅஞ்சேல் 4 | காத்திருக்கப் பழகு - 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் [பகுதி 1]\n'விக்ரம் வேதா' மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பகிரும் அனுபவக் குறிப்புகள்.\n(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)\nசென்னைக்கு வந்த புதிதில் மாதவனின் 'தம்பி' படத்துக்கான இசைப் பணிகளை எட்ட நின்று வியப்புடன் கவனித்து வந்தேன். இப்போது மாதவனின் 'விக்ரம் வேதா' மூலம் இசையமைப்பாளராக கவனம் ஈர்த்திருக்கிறேன். இதற்கு இடையிலான காலக்கட்டத்தில் என்னை நானே செதுக்கிக் கொண்டு 'காத்திருந்தது'தான் என் திரைப் பயணத்துக்கு அடித்தளம்.\nநான் பிறந்தது கம்பம். வளர்ந்தது மூணார். தாத்தா ஹார்மோனிய இசைக் கலைஞர். அவர் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து இசை மீது எனக்கும் ஆர்வம் தொற்றியது. நான் படித்தது, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் என்பதால் என் அன்றாட வாழ்க்கையே இசையோடு தொடர்புடையதாக இருந்தது. இசைதான் ���னது கலைத் தொழிலாக மாறப் போகிறது என்று தெரியாத சிறுவயதில் முழுக்க முழுக்க இசை நிறைந்த இடங்களிலேயே வலம் வந்துகொண்டிருந்தேன்.\nமூணாரில்தான் பள்ளிப் படிப்பும், இளங்கலைப் படிப்பும். திருச்சி செயின்ட் ஜோசப்பில் எம்.சி.ஏ. முடித்தேன். அதன்பின், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். என்னதான் நல்ல ஊதியம் கிடைத்தாலும், பணியில் மனநிறைவு என்பது எனக்குத் துளியும் கிடைக்கவில்லை. இங்கே மிகைப்படுத்திச் சொல்லவில்லை. என்னால் உண்மையிலேயே முழு ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதனால், என் ஆத்ம திருப்திக்காக ஆல்பம், விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினேன். சின்னச் சின்ன ஆல்பங்கள், விளம்பரப் படங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதே அரிதாக இருந்தது. எனினும், தொடர் முயற்சிகளால் இசையோடு பயணிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.\nசினிமாவில் மட்டுமல்ல, விளம்பரப் படங்களில் கூட ஜெயிக்கிற குதிரை மீதுதான் நம்பிக்கைக் காட்டுவர். கலைத்திறமை இரண்டாம் பட்சம்தான். எனவே, இசை வாய்ப்புகள் கிடைப்பதே மிக அரிதாக இருந்தது. இப்போது இருப்பதுபோல் 2007-களில் சமூக வலைதளங்கள் எனும் மிகப் பெரிய களங்கள் அன்று இல்லை. எனவே, யாருடைய துணையும் இல்லாமல் நம்மால் நம் திறமைகளை எளிதில் வெளிக்காட்டிட முடியாது. எஸ்.எஸ். மியூஸிக் போன்ற சேனல்களில் வருவதே மிகப் பெரிய இலக்காக இருந்தது.\nஐ.டி. துறையில் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். இனியும் இதையே முதன்மையாகக் கருதுவது சரியல்ல என்று முடிவு செய்து திரைத்துறையில் தீவிரம் காட்டத் தொடங்கினேன். அந்தப் பயணம் கடினமானதுதான். ஆனால், அதை எளிதில் சமாளிக்கக் கூடிய வகையில் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.\nஅந்தக் காலக்கட்டத்தில், சென்னையில் எனக்கு ஒருவரைக் கூட தெரியாது. சென்னைக்கு புதிதாக வந்திறங்கும் இளைஞர்களை சினிமாவில் காட்டுவார்களே, அவர்களைப் போலத்தான் நானும். எனக்கான முகவரிக்குத் தேடித் திரியத் தொடங்கினேன்.\nஎன் ஆல்பம் ஒன்றைக் கேட்டுவிட்டு 'ஓர் இரவு' எனும் த்ரில்லர் படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'அம்புலி 3டி' இயக்குநரின் முந்தையப் படம் அது. ஐ.டி. துறையில் இருக்கும்போதே பகுதி நேரமாகவே பின்னணி இசை அமைத்தேன். 'ஓர் இரவு'க்கு நான் அமைத்த பின்னணி இசையைக் கேட்டு தயாரிப்பாளர் தாணு வெகுவாகப் பாராட்டினார். அதுதான் திரைத்துறையில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு. மேலும், என்னால் சினிமாவுக்கு இசையமைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்தது. எனவே, சினிமாவின் கதவைத் தட்டுவதற்காக எந்தத் தயக்கமும் இல்லாமல் என் ஐ.டி. வேலையைத் துறந்தேன்.\nசினிமாவில் ஓர் இளம் இசையமைப்பாளரின் வெற்றியை அவரது இசை மட்டுமே நிர்ணயித்துவிடாது. நட்சத்திரங்களை உள்ளடக்கிய வெற்றிப் படங்கள்தான் பெரும்பாலும் ஒரு படத்தின் இசையமைப்பாளரை கவனிக்க வைக்கிறது. குறிப்பிடத்தக்க வெற்றி பெறாத படத்தில் இசை மிகச் சிறப்பாக வந்திருந்தால் கூட, அங்கே இசையமைப்பாளர் எவராலும் கவனிக்கப்பட மாட்டார். எனவே, இசையமைப்பாளருக்கு மிகப் பெரிய முகவரி தேவைப்படுகிறது.\n'ஓர் இரவு'க்குப் பிறகு, 'அம்புலி 3டி' பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் சேர்ந்து இசையமைத்தோம். இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் எனது பங்களிப்பாக இருந்தது.\nஅதன் பிறகுதான் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டது. எனக்கென சரியான வாய்ப்புகள் வரவில்லை. திரை இசையில் பங்கு வகிக்கக் கூடிய 'ப்ரோகிராமிங்' பிரிவில் நிறைய படங்களில் பங்கு வகித்தேன். ஆனால், என் மனதுக்கு நிறைவு தரக் கூடிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.\nஎனினும், திரை இசை குறித்த தேடல்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டே இருந்தது. இசைக்கு மொழி இல்லை. ஆங்கிலப் படங்களில் பெரும்பாலும் உணர்வுகளை இசை வழியே பார்வையாளர்களுக்குக் கடத்துவர். அது இங்கே அதிகம் இல்லை என்பதால், அதையொட்டி நிறைய கற்றுக்கொண்டேன். நான் வளர்ந்தது இளையராஜா சார், ரஹ்மான் சார் பாடல்களைக் கேட்டுதான். அவர்கள் வழியில் தனித்துவம் காட்டவேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தேன்.\nவிக்ரம் வேதா படக்குழுவில் இசையமைப்பாளர் சாம்\nவிக்ரம் வேதா படக்குழுவில் இசையமைப்பாளர் சாம்\nசுமார் நான்கு ஆண்டுகள் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இசையமைப்பாளர்களிடம் ப்ரோக்ராமிங் செய்து கொடுக்கும் வாய்ப்புகள் மட்டும் கிடைத்து வந்தன. அதைக் கச்சிதமாக செய்து வந்தேன். காத்திருப்பு பழகிப்போக ஆரம்பித்தது.\nஅந்த நேரத்தில், சின்னச் சின்ன படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பணம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே அந்த வாய்ப்ப��களைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதைச் செய்யவுமில்லை. சின்னப் படங்கள் என்றால் வெறும் பட்ஜெட் சார்ந்தது அல்ல; எனக்கு நிறைவு தராத கதை - திரைக்கதைகளைக் கொண்ட படங்களைச் சொல்கிறேன். அப்படிப்பட்ட படங்களை ஒப்புக்கொண்டு செய்திருந்தால் என் திறமையை நானே வீணடித்திருக்கக் கூடும்.\nசரியான வாய்ப்புகளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல; தேவையற்ற வாய்ப்புகளை நிராகரிப்பதிலும் நமக்கு கவனம் அவசியம். காலம் கடந்தாலும் பரவாயில்லை; காத்திருப்பதில் தவறில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.\n'விக்ரம் வேதா'வுக்கு முன் முதலில் கமிட் ஆனது, என் நண்பர் இயக்கிய 'புரியாத புதிர்'. 2003-ல் நடிகர் விஜய் சேதுபதி நட்சத்திரமாக வலம்வரத் தொடங்கிய காலக்கட்டம். பல்வேறு காரணங்களால் அப்படம் வெளியாவதில் மிகவும் தாமதம் ஆனது. கடந்த ஆண்டு அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போது, இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு சில விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துத் தந்திருக்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருந்த மிகப் பெரிய நம்பிக்கையின் அடையாளமாகவே 'விக்ரம் வேதா' எனும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.\nவிஜய் சேதுபதி, மாதவன் இருவரும் நடிக்கும் அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டைப் படித்து மிரண்டு போனேன். அந்தப் படத்துக்கு உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்களில் எவரேனும் பங்கு வகித்திருந்தால் இன்னும் வேற லெவலில் வந்திருக்கும். பிரபல இசையமைப்பாளர்கள் நிச்சயம் அந்தப் படத்துக்கு இசையமைக்க முன்வந்திருப்பர். ஆனால், எல்லாவற்றையும் மீறி புஷ்கர் - காயத்ரி என் மீது நம்பிக்கைக் கொண்டு வாய்ப்பு கொடுத்ததை, என் ஒட்டுமொத்த திறமைகளையும் காட்டுவதற்கான சவால்மிகு வாய்ப்பாகக் கருதினேன். 'விக்ரம் வேதா'வும் பெரிய அளவில் வெற்றி பெற்றது; நானும் ஓர் இசையமைப்பாளராக கவனிக்கப்பட்டேன். இப்போது தமிழ், மலையாளம், இந்தி என 14 படங்கள் கமிட் ஆகியிருக்கிறேன்.\nஓர் இசையமைப்பாளராக நான் கவனம் ஈர்ப்பதற்கு 'விக்ரம் வேதா' உறுதுணை புரிந்தது. என் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதைத் தாண்டி வேறொரு விஷயத்தையும் இங்கே பகிர விரும்புகிறேன்.\nதிரைத்துறையில் திறமையாளர்களுக்குப் பஞ்சமே இல்லை. ஒரு படம் கூட இசையமைக்காவி���்டாலும் என்னைவிட திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் இங்கே இருக்கிறார்கள். நம் சினிமா உலகில் 'வாய்ப்புக் கிடைத்தவர்கள்', 'வாய்ப்புக் கிடைக்காதவர்கள்' என இரண்டே வகையினர்தான் இருக்கின்றனர். வென்றவர்கள் - தோற்றவர்கள் எவரும் இல்லை. வெற்றி என்று சொல்லப்படுவதை நிர்ணயிப்பதே சரியான வாய்ப்புகள்தான்.\nசினிமாவில் ஈடுபாட்டுடன் இயங்கும் கலைஞர்களில் பெரும்பாலானோருக்கும் பணம் சம்பாதித்தல் என்பது இரண்டாம் பட்சம்தான். சினிமா எனும் வடிவத்தில் தங்கள் கலைத்திறன் மூலம் மக்களை மகிழ்வித்து, அவர்களின் பாராட்டு மூலம் அன்பைப் பெறுவதுதான் முக்கிய நோக்கம். குறிப்பாக, தங்கள் படைப்பாற்றல் மக்களைப் பரவலாகச் சென்றடைவதும், அவர்களால் கொண்டாடப்படுவதும்தான் முதன்மையான இலக்காக இருக்கும்.\nஇசை என்பதே ஒரு பாசிட்டிவ் போதை. எல்லா விதமான கலைகளுமே இப்படித்தான். கலை உலகில் கவனம் பெறுவதற்கு ஒரு பக்கம் நம் திறமைகளை மேம்படுத்துவதில் ஈடுபாடு காட்டும் அதேவேளையில், இன்னொரு பக்கம் சரியான வாய்ப்புகள் வரும் வரை காத்திருத்தலும் அவசியம். அதுவரை நம் வாழ்வாதாரத்தை சமாளிக்க வேண்டும்.\nதிரைத்துறை மூலம் வருவாய் ஈட்டத் தொடங்குவதற்கு முன்பு, ஐ.டி. வேலையை உதறிய பிறகு எனக்கும் பணப் பிரச்சினைகள் இருந்தன. வெப்சைட் டிசைனிங் போன்ற பகுதி நேரப் பணிகளைத் தேடிப் பெற்று செய்வேன். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இசைக் கருவிகள் வாங்குவேன்.\nநமக்கான இலக்கு என்று ஒன்று இருக்கும். அந்த இலக்கை மட்டுமே நோக்கிச் சென்றுகொண்டிருந்தால் நிச்சயம் திணறித் தவிக்க வேண்டியது வரும். இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; அதற்குப் பக்கபலமாக இருக்கக் கூடியவற்றிலும் கவனம் செலுத்துவதுதான் சரியான அணுகுமுறை.\nவாழ்வாதாரம் என்பது மிகவும் முக்கியம். நமக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம் இலக்குகளுக்குத் தொடர்பில்லாத வருவாய் சார்ந்தப் பணிகளைச் செய்ய நேர்ந்தாலும், அதைச் செய்துகொண்டே பாதை மாறாமல் பயணிப்பதுதான் சிறப்பு.\nபொருளாதாரத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான் 'இசையமைப்பாளர் ஆக வேண்டும்' என்ற ஒன்றை இலக்குடன், அதற்காக மட்டுமே 10 ஆண்டு காலம் முழுமையாக இயங்கி வந்திருந்தால், நம் இந்தியச் சூழலில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கவே முடியாது. எனக்குக் கிடைத்த பகுதி நேர வேலைகளை சர்வைவலுக்காக செய்துகொண்டே இசையில் கூடுதல் கவனம் செலுத்தியதால் இதோ இப்போது நான் இருக்கும் 'இடம்' சாத்தியமாயிற்று.\n'விக்ரம் வேதா' பின்னணி இசையில் கையாண்ட உத்தி மட்டுமல்ல; இனி நான் இசையமைக்கும் படங்களுக்கும் உறுதுணையாக அமையப்போகும் அம்சங்களும் எனது காத்திருப்புக் காலத்தில் நான் மேற்கொண்ட பயிற்சிதான்...\nஇணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்\n'காலா' ரஜினியும் ரஞ்சித்தும்: கைகூடியதா பிராண்ட் மதிப்பு\nநீங்களும் 10 லட்சத்தில் ஒருவர் ஆகலாம்- 'ஸ்டெம் செல்' கொடையாளர் கண்மணி அழைப்பு\n'ஸ்பான்ஸர்' புகினும் கற்பித்தல் நன்றே- டெல்லி வியந்த அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் வருகை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/3519-.html", "date_download": "2018-10-15T20:31:50Z", "digest": "sha1:P6M6CSLPFOJQWBOUGJ5RH3B7CITHJ7RF", "length": 6686, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "புதிய கிரகம் கண்டுபிடித்துள்ளது நாசா |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\n\"புதிய கிரகம்\" கண்டுபிடித்துள்ளது நாசா\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் இந்த கிரகத்தை கண்டுபிடித்ததால் இதற்கு k2-33b எனப் பெயரிட்டுள்ளனர். இதன் வயது ஐந்து முதல் பத்துமில்லியன் வருடங்கள் இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே இது தான் மிக குறைந்த வயதுடையதாம். இதன் முலம் கிரகங்கள் உருவாக்கம் பற்றி அறிந்துக் கொள்ளமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்க���்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-10-15T19:02:52Z", "digest": "sha1:BNAACRZONWDL5RMCFI46RFNI7WWDHBFD", "length": 17848, "nlines": 154, "source_domain": "www.radiotamizha.com", "title": "சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உலகச் செய்திகள் / சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்\nசிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் June 12, 2018\nலிட்டில் இந்தியா – இந்த பதமே அதில் பொதிந்துள்ள அனைத்து தகவல்களையும் விவரித்துவிடுகிறது. இரண்டு கிலோமீட்டர் பரப்பில் விரிந்துள்ள இந்தப் பகுதியில் பெரும்பாலானோர்கள் இந்தியர்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள்.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்த பிரகாஷ் இந்தப் பகுதியில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அவர், “இரண்டு கிலோமீட்டர் பரப்பில் உள்ள இந்த பகுதியில் மட்டும் ஏறத்தாழ 300 உணவகங்களுக்கு மேல் உள்ளன. இந்தியாவுக்கு வெளியே ஒரு சிறிய பரப்பில் இத்தனை உணவகங்களை வேறு எங்கும் கா�� முடியாது.”\nலிட்டில் இந்தியா பகுதியில் உள்ள சந்தையில் எங்கும் மக்கள் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள். இந்திய சந்தைகளை போல அங்கு வழிகளை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.\nசந்தையின் இருபக்கமும் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழே பிரதானமாக காணப்படுகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகையில் ஏழு சதவீதம் பேர் லிட்டில் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள்.\nசீனர்கள் மற்றும் மலாய் மக்களுக்கு அடுத்து தமிழர்கள்தான் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். சிங்கப்பூரை கட்டியெழுப்பியதில் தமிழர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.\nதமிழும் சிங்கப்பூரின் அலுவல் மொழிகளில் ஒன்று.\nசிங்கப்பூர் அமைச்சகத்தில் பல அமைச்சர்கள் தமிழர்கள். குறிப்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலக்கிருஷ்ணன்.\nதமிழர்களுக்கு அடுத்து தெலுங்கு, பஞ்சாபி மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.\nலிட்டில் இந்தியாவும், லாஜ்பட் நகரும்\nலிட்டில் இந்தியா பகுதி ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி லாஜ்பட் நகர் போலவே இருக்கிறது. எங்கு காணினும் மக்கள் கூட்டம். வணிக வளாகங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுகிறார்கள். பிரபலமான உணவகங்களில் உணவு அருந்துவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.\nகடைகள் மட்டுமல்ல இந்த லிட்டில் இந்தியாவில் குடியிருப்புகளும் இருக்கிறது. அந்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள வீடுகளின் தோற்றத்தில் இல்லாமல், வேறு வடிவத்தில் இருக்கின்றன இங்குள்ள வீடுகள்.\nஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலர் சிங்கப்பூர் அமைச்சரவையில் இருக்கிறார்கள். அதே நேரம் அவர்கள் தங்கள் துறைகளை தாண்டி பிற அரசியல் நிகழ்வுகளில் அதிகம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.\nஅதனால்தான், செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க, அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜோங் – உன் சந்திப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள் சிங்கப்பூர் மக்கள்.\nஇந்த சந்திப்பினால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறுகிறார் ஒரு டாக்சி ஓட்டுநர். அவர், “இந்த மாநாட்டின் காரணமாக, நகரெங்கும் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது மாற்று பாதைகளில் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுகிறது.” என்கிறார்.\n‘ஆர்வம் இல்லை, பெருமிதம் இருக்கிறது’\nநான் பார்த்தவரை டிரம்ப் – கிம் சந்திப்பில் சிங்கப்பூர் மக்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. அதேநேரம், தங்கள் நாட்டில் இந்த சந்திப்பு நடப்பது குறித்த பெருமிதம் சிங்கப்பூர் மக்களுக்கு இருக்கிறது என்பதை அங்கு சிலரிடம் உரையாடிய போது உணர முடிந்தது.\nநம்மிடம் பேசிய ஒருவர் பெருமிதத்துடன், “சிங்கப்பூர் மதிக்கப்படும்” என்றார்.\nஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் – உன், “இந்த மாநாடு வெற்றி அடைந்தால், அதற்கு சிங்கப்பூரும் ஒரு காரணம்” என்றார்.\nஇந்த மாநாட்டிற்காக அரசாங்கம் பெரிய அளவில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 2500 செய்தியாளர்கள் இந்த மாநாடு குறித்து செய்தி சேகரிக்க வந்திருக்கிறார்கள்.\nஅங்கு எந்த செய்திதாளை வாங்கி படித்தாலும், எந்த தொலைக்காட்சி சேனலை மாற்றினாலும் இந்த சந்திப்பு குறித்த செய்திதான் முதன்மையாக இருக்கிறது.\nஅரை கி.மீ தொலைவில் இரு தலைவர்கள்\nஅமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன்னும் அரை கிலோமீட்டர் தொலைவில் இரு வேறு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.\nஇருநாட்டு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை மாலை சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் சந்திக்கிறார்கள். அமெரிக்க அதிபரை சந்திக்கும் முதல் வட கொரிய தலைவராக கிம் ஜோங் உன் இருப்பார்.\nவட கொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாற அமெரிக்கா விரும்புகிறது.\nவடக்கு மற்றும் தென் கொரியா இடையே சண்டை நிறுத்தம் 1952 ஆம் ஆண்டு முதல் உள்ளது. ஆனால், அமைதி ஒப்பந்தம் ஏதும் இல்லை.\nஎப்படி அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மேற்பார்வையில் 1993ஆம் ஆண்டு பாலத்தீன தலைவர் யாசர் அராபத், இஸ்ரேல் பிரதமர் ராபின் இடையே நடந்த சந்திப்பு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்ததோ, சிங்கப்பூர் மாநாடு வெற்றிப் பெற்றால் இந்த சந்திப்பும் வரலாற்றில் அழுத்தமான இடத்தை பிடிக்கும்.\nPrevious: ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த டிரம்பிற்கு கனடா தமிழர்கள் கண்டனம்\nNext: விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்\nஅதிகநேர பயணம் செய்த ��ிமானம் அமெரிக்கா சென்றடைந்தது\nஅமெரிக்கா முதல் தமிழகம் வரை #MeToo\nஃப்ளோரிடாவை தலைகீழாக மாற்றியுள்ள சூறாவளி\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்\nஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/137731-shoaib-maliks-gesture-wins-hearts-for-consoling-afghanistans-aftab-alam-after-pakistan-win.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2018-10-15T19:25:54Z", "digest": "sha1:DL427TCZKJV4AAGNXYHRODWBRQPFW4FX", "length": 21682, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "மைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர்! - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் மாலிக் #PAKvAFG | Shoaib Malik’s gesture wins hearts for consoling Afghanistan's Aftab Alam after Pakistan win", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:04 (22/09/2018)\nமைதானத்தில் கதறி அழுத ஆப்கன் வீரர் - தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய சோயப் மாலிக் #PAKvAFG\nஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் சோயப் மாலிக் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணியை, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஅபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹஷ்மத்துலா ஷாகிதி ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், இளம் வீரர் ஷாகின்ஷா அப்ரிடி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 257 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே பகர் ஜமன் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, தொடக்க வீரர் இமாம் உல்ஹக்குடன் இணைந்து பாபர் ஆஸம் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 ரன்கள் சேர்த்தது. இமாம் உல்ஹக் 80 ரன்களும், பாபர் ஆஸம் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 36வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது.\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nஅடுத்துவந்த ஹரீஸ் சோஹைல் சிறிதுநேரம் நிலைத்து ஆடினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, ஆசிப் அலி மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி ஓவர்களில் பரபரப்பு கூடியது. விக்கெட்டுகள் ஒருமுனையில் வீழ்ந்தாலும் மறுமுனையில் சோயப் மாலிக் அதிரடி காட்டினார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை ஆப்கானிஸ்தானின் அஃப்தாப் ஆலம் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படாத நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடுத்து பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தார் சோயப் மாலிக். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சோயப் மாலிக் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.\nபோட்டி முடிந்ததும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆப்கானிஸ்தான் தரப்பில் கடைசி ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் அஃப்தாப் ஆலம் மனமுடைந்தார். தனது டீசர்ட்டின் ஒரு முனையை வைத்து முகத்தை மறைத்தபடி அவர் கதறி அழுதார். ஆடுகளத்துக்கு அருகில் மண்டியிட்டு அஃப்தாப் அழுதுகொண்டிருந்தார். அப்போது, அங்கே சென்ற பாகிஸ்தானின் சோயப் மாலிக், அஃப்தாபுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். சோயப் மாலிக்குடன் மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஹஸன் அலியும் அவருக்கு ஆறுதல் கூறினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான சோயப் மாலிக்கின் இந்தச் செயல் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://english.annnews.in/english/author/Lekshmi", "date_download": "2018-10-15T18:59:48Z", "digest": "sha1:PJTJ5CY4QE2TK234X4U64JOO7QFVK2W4", "length": 3255, "nlines": 123, "source_domain": "english.annnews.in", "title": "author|English News | Online English News | English News Live | India News | English news |English news| Ann news English", "raw_content": "\nசர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்\nபெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் மத்திய மந்திரி\nமும்பை: விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார்\nபிஷப் பிரான்கோ முல்லக்கலுக்கு ஜாமின்\nநவம்பரில் ஜி20 மாநாட்டில் மோடி - ஜின்பிங் சந்திப்பு\nசபரிமலை விவகாரம்.. கேரள தலைநகரில் 10,000க்கும் அதிகமானோர் திரண்டு போராட்டம்\nபாராளுமன்ற தேர்தல்- பிரதமர் மோடி தொகுதி மாற திட்டம்\nஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மறுத்த மராட்டிய மந்திரி\nஇந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf", "date_download": "2018-10-15T19:16:49Z", "digest": "sha1:BFR7RC4JIH4NR34JTBEIOGXUVW5ZZ773", "length": 9983, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\n15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் அஞ்சலக அதிகாரி தகவல்\nதேசிய அஞ்சல் வாரவிழா நேற்று தொடங்கியது. வருகிற 15–ந் தேதி வரை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. முதல்நாளான நேற்று உலக அஞ்சல் தினவிழாவாக கொண்டாடப்பட்டது.இன்று(10–ந் தேதி) அஞ்சலக வங்கி தினமாக கொண்டாடப்படுகிறது. 11–ந் தேதி தபால் இன்சூரன்ஸ் தினமாகவும், 12–ந் தேதி தபால்தலை சேகரிப்பு தினமாகவும், 13–ந் தேதி வணிக அஞ்சல் தினமாகவும், 15–ந் தேதி தபால் (மெயில்) தினமாகவும் கொண்டாடப்படுகிறது.\nதென்மண்டல அளவில் (11 மாவட்டங்கள்) கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் குமரி மாவட்டத்தில் ரூ.18 கோடிக்கு சேமிப்பு கணக்கு மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அஞ்சல் காப்பீடு திட்டம் மூலம் ரூ.23 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது. வணிக வளர்ச்சியின் மூலமாக ரூ.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது.\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தபால்தலை வெளியீட்டு நிகழ்ச்சி மூலமாக ரூ.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் கடந்த 7 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் புதிய பாஸ்போர்ட் பெறுதலுக்காக 6,347 பேர் விண்ணப்பித்து, பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.\nசெல்வமகள் சேமிப்புத்திட்டத்தில் டெபாசிட் தொகை ரூ.1000 ஆக இருந்தது ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nகிராம தபால் நிலையங்களை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் நாடு முழுவதும் நேற்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் வெள்ளமடம், வாரியூர், இரவிபுதூர், குமாரபுரம், இருளப்பபுரம், அஞ்சுகிராமம், ராஜாக்கமங்கலம்துறை, அழிக்கால், குமாரகோவில், புத்தேரி, ஆஸ்ராமம், எறும்புக்காடு, மணக்கரை, வடக்கு சூரங்குடி, அழகம்பாறை ஆகிய 15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன.\nஇதற்காக இந்த 15 கிராம தபால் நிலையங்களுக்கும் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் விதமாக புதிய எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதும் இந்த எந்திரத்தின் மூலமாக அவரவர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, ரசீது வழங்கப்படும். இந்த திட்டம் தபால் துறையில் ஒரு மைல் கல்லாகும்.\nகுமரி மாவட்டத்தில் 2 தலைமை தபால் நிலையங்கள், 78 துணை தபால்நிலையங்கள், 187 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. அனைத்து கிராம தபால் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளன. மதுரையில் நடந்த கண்காட்சியில் மாத்தூர் தொட்டிப்பாலம் சிறப்பு தபால் உரை கடந்த சில நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇல்லங்களை தேடிச்செல்லும் தபால் வங்கி சேவை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் இதுவரை 2141 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.\nபேட்டியின்போது உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், துரை, முதுநிலை அஞ்சல் அதிகாரி சொர்ணம், வணிக செயல் அதிகாரி அனில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=f4a4da9aa7eadfd23c7bdb7cf57b3112", "date_download": "2018-10-15T19:59:44Z", "digest": "sha1:TZP5ZLZMMSF3UFTB3LHU2EBF4G7BQCKC", "length": 13183, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\nபுகையோடு புதையும் வாழ்க்கை: அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை\nநம் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பிரதானமானவை என்றாலும், அதில் இருதயம் என்பது மிக முக்கியமான ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. வண்டிக்கு எந்தளவுக்கு எஞ்சின் முக்கியமோ அதே அளவுக்கு மனிதனுக்கு இருதயம் முக்கியமான உறுப்பாகும்.\nஆனால் ஒருசில பழக்கங்களால் அந்த இதயத்திற்கே பாதிப்பு எனத் தெரிந்தாலும் நாம் அதற்கு அடிமையாகிக் கிடக்கிறோம்.\nமனிதனின் நெஞ்சுப்பகுதியில் இடது பக்கத்தில் இதயம் உள்ளது. இதனிடையே, உடலின் மற்ற பாகங்களிலிருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு நிறைந்த ரத்தம் நுரையீரலுக்குள் நுழைந்து பிராணவாயுவை (ஆக்ஸிஜன்) பெற்று, இருதயத்துக்குள் சுத்த ரத்தமாக செல்கிறது.\nஇதனைத் தொடர்ந்து, இருதயம் ரத்தத்தை பம்ப் செய்து உடலின் மற்ற பாகங்களுக்கு கடத்துகிறது. இது ஒரு சுழற்சி முறை அடிப்படையில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.\nஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை இதயம் துடிக்கிறது. வயது, பாலினத்துக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறுபடலாம். மேலும் கரோனரி ரத்தக்குழாய்கள் இதயத்துக்கு தேவையான ரத்தத்தை கொண்டு செல்கிறது.ஆனால், நாம் சாப்பிடும் கொழுப்பு நிறைந்த உணவு, ஃபாஸ்ட் புட்(வெளியில் சாப்பிடுவது மட்டுமல்ல வீட்டில் சமைத்து சாப்பிடும் நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்டவை), சிகரெட் பிடிப்பது மற்றும் மது பழக்கம் உள்ளிட்டவையால் இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.\nஅதேபோல் சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், உடற்பயிற்சி மேற்கொள்ளாவிட்டாலும் மாரட��ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nபின், நாளடைவில் அது சிறுக, சிறுக சேர்ந்து ஒரு கரோனரி குழாயை மொத்தமாக அடைத்து ரத்த ஓட்டத்தை நிறுத்தி விடுகிறது. இதனால்தான் இதய பாதிப்பு ஏற்படுகிறது.\nமேலும் இருதயக்குழாய் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் நாம் வீட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் துடப்பத்தை சொல்லலாம். அந்த அளவில் தான் ரத்தக்குழாய் இருக்கும். இதில் அடைப்பு ஏற்பட்டு தான் மாரடைப்பு ஏற்படுகிறது.\nஇதில், ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்ச குழந்தைகள் இருதயக் கோளாறோடு பிறக்கிறார்கள். அதேபோல் 25 சதவீதம் மாரடைப்பு 40 வயதுக்கு உட்பட்டோருக்குத் தான் வருகிறது என்கிறது ஒரு ஆய்வு. இதில் ஏராளமான பெண்களும் உள்ளனர்.\nசிகரெட்டைப் புகைக்கும்போது தார், கார்பன் மோனாக்சைடு உள்பட ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உடலுக்குள் செல்கின்றன. இது கரோனரி குழாயில் படிந்து படிமனாக சேர்ந்து கொள்கிறது.\nகல்லையும் ஜீரணம் செய்யும் பருவம் இளமை. அந்த இளமைப் பருவத்தில் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான்.\nஆயுளை பறிக்கும் நட்புடன் அடிக்கும் சிகெரெட்:\nஒரு சிகரெட்டால் தனது ஆயுட்காலத்தில் ஒரு நாள் குறையும் என்றால், இன்றை நண்பர்கள் தங்களது நட்போடு சிகரெட்டை பகிர்ந்து கொண்டு அவர்களது ஆயுட்காலத்தை நட்பு எனும் பெயரில் பறித்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல.\nசிகரெட்டை கைவிட என்ன வழி:\nசிகரெட்டை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உண்டு. அதில் ஒன்று, தங்கள் மனதில் உறுதி கொண்டால் சிகரெட்டை கண்டிப்பாக நிறுத்திவிடலாம்.\nமற்றொன்று, தாங்கள் குடும்பத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது நெஞ்சைப்பிடித்துக் கொண்டு கீழேவிழுந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றபின் மருத்துவர்கள் உயிருக்கு கெடுவைக்கும் போது விட்டு விடலாம்.\nஇதில் எது உங்கள் வாய்ப்பு என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.\nஇதுகுறித்து மருத்துவர் சுமன்பண்டாரி கூறுகையில்,\n45 சதவீத இருதயத்துடிப்பு வருவது தெரிவதே இல்லை. லேசான இடதுப்புற இதயத்தில் வழி ஏற்படும் போதும், நாம் வாய்வு வழி போன்ற பல்வேறு காரணங்களை நினைத்து அதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.\nஆனால், அதுவே பிற்காலத்தில் மிகப்பெரிய விளைவாக அமைந்து விடுகிறது. ��டதுபுற நெஞ்சில் கூர்மையாக குத்துவது போல் வழி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள் என அறிவுருத்துகிறார் மருத்துவர் சுமன் பண்டாரி.\nஈசிஜி: இது இருதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். அதோடு கரோனரி பாதிப்பு காரணமாக, இருதயம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அளவீடுகளாக தெரியும்.\nஎக்கோ:இருதயத்தின் படத்தை எடுத்து அதன் செயல்பாட்டை மதிப்பிடப்படுகிறது. இதில் இருதயத்தின் வால்வுகள், இதயத்தசையின் தடிமன் போன்றவற்றைப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=38&t=15784", "date_download": "2018-10-15T19:43:04Z", "digest": "sha1:UVORFLWRIJ3AKCR3A3CUUZYZ7E54EWR2", "length": 6791, "nlines": 180, "source_domain": "padugai.com", "title": "paidverts ல் Bap விற்க - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nஉதவி paidverts ல் Bap விற்க வேண்டும் உதவி\nபேய்டுவேர்ட்ஸ் ஐடி /பாஸ்வேர்டு கொண்டே MTV தளத்திற்குள் லாக்கின் செய்து கொள்ளவும்.\nஇடப்பக்கம் உள்ள Invest என்றப் மெனுக்குள் சென்று, அப்பக்கத்தில் வலப்பக்கம் உள்ள Royalty Positions Invest Now என்றப் பகுதிக்குள் செல்லவும்.\nஇப்பக்கத்தில், உங்களது BAP கொண்டு, Royalty Position வாங்கவும்... பின்னர், Royalty Position -ஐ மார்க்கெட்டில் டாலர்க்கு விற்றுக் கொள்ளவும்.\nஎப்படி செய்ய வேண்டும் உதவி\nVidoo demo இருந்தால் அனுப்பவும்\nதயவு செய்து உங்கள் மொபைல் நம்பர் தரவும்\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:20:04Z", "digest": "sha1:HUD6FNZNBTZ2DK44V6FV3U2MAOBUKDG7", "length": 5857, "nlines": 33, "source_domain": "sankathi24.com", "title": "தேர்தலில் தினகரன் காணாமல் போய் விடுவார்! | Sankathi24", "raw_content": "\nதேர்தலில் தினகரன் காணாமல் போய் விடுவார்\nடிடிவி தினகரன் வரும் தேர்தலோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆர் தி.மு.க.வின் ஊழல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அ.தி.மு.க.வை தொடங்கினார். அவர் வழியில் வந்த ஜெயலலிதா தி.மு.க.வை தனது அரசியல் எதிரியாகவே கருதினார்.\nஅம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை மக்களிடம் நேரடியாக சென்றடைந்த வண்ணம் இருந்தன. அம்மாவின் ஆட்சியின் நலத்திட்டங்கள் இப்போது தொடர்நது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅசைக்க முடியாத சக்தியாக அம்மா வழங்கிய ஆட்சி நம்மிடம் உள்ளது. இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம். அசைத்து விடலாம் என்று பலர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.\nஅம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன். இன்று கழகத்திற்கு சொந்தம் கொண்டாடி 40 தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என்று மக்கள் கைதட்டி சிரிப்பாய் சிரிக்கின்ற அளவுக்கு பேசி வருகிறார். அவர் வரும் தேர்தலோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்.\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் ஒரு பொய் குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பார்க்கிறார். அவரது புளுகு மூட்டைகளை மக்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை.\nஅவருக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், திருவாரூர் இடைத்தேர்தலிலும் நேருக்கு நேர் நின்று சந்திக்கட்டும். அவரை எதிர்கொள்ள கழகம் தயாராக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் தயார் தானா\nஅ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை யாராலும் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக, பேரியக்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த சக்தியாலும் அம்மாவின் ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/telangana/hyderabad", "date_download": "2018-10-15T19:00:41Z", "digest": "sha1:MLOJRN7DURV74I5UDLIDYMADYBITBXOV", "length": 6616, "nlines": 88, "source_domain": "tamil.cardekho.com", "title": "9 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஹைதராபாத் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஹைதராபாத்\n9 ஹோண்டா விநியோகஸ்தர் ஹைதராபாத்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n9 ஹோண்டா விநியோகஸ்தர் ஹைதராபாத்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akavai.com/2014/05/free-web-designing-training-tamil.html", "date_download": "2018-10-15T19:07:12Z", "digest": "sha1:XS5NZZ2RCJYF4FHRX2KGGCEYK5MQMMBX", "length": 4718, "nlines": 64, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநம்மில் அனைவருக்குமே நமக்கென்றோ அல்லது நாம் செய்துவரும் தொழில் தொடர்பாகவோ ஒரு வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு சென்று ஆரம்பிப்பது எப்படி டிசைன் செய்வது போன்ற விஷயங்கள் புரியாத காரணங்களால் வெப்சைட் உருவாக்கும் எண்ணத்தை அப்படியே கைவிட்டு விடுவோம்.\nதற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் உருவாக்குவது என்பது அவ்வளவு கஷ்டம் ஒன்றுமில்லை. வெறும் பத்தே நிமிடங்களில் உங்களால் ஒரு வேப்சைட்டினை உருவாக்கி முடிக்க முடியும். ஒரு வேப்சைட்டினை முழுமையாக உருவாக்கி முடிப்பது எப்படி என்பதனை இங்கே இரு பகுதிகளாக (வீடியோக்களாக) கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிக்கலாம்.\nஉங்களுக்கென ஒரு வெப்சைட்டினை உருவாக்க ZolaHost.com செல்லவும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனது புதிய பதிவுகளை பேஸ்புக் மூலம் பெற...\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nOnline Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_693.html", "date_download": "2018-10-15T18:56:04Z", "digest": "sha1:5VBIMDO63MD7HCO7YBLKNFUYSHJLW7BH", "length": 6665, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "சகோதரர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் பலி –மட்டக்களப்பில் சம்பவம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சகோதரர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் பலி –மட்டக்களப்பில் சம்பவம்\nசகோதரர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் பலி –மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் சகோதரர்களிடையே நடைபெற்ற கைகலப்பின்போது படுகாயமடைந்தவர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு, புதூர், வீச்சுக்கல்முனை மூன்றாம் குறுக்கை சேர்ந்த இ.பாலேந்திரன் (44வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று புதன்கிழமை பகல் குறித்த நபரின் சகோதரருக்கும் இவருக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் பொல்லினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதாக்கிய உயிரிழந்தவரின் சகோதரரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/12/31-sltj.html", "date_download": "2018-10-15T19:27:41Z", "digest": "sha1:X6TBPIRIENOWIIKREWUDGO6RGY7S33GJ", "length": 12916, "nlines": 56, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஜனவரி 31ம் திகதிக்குள் தீர்வு தரப்படா விட்டால் வீதியிலிறங்கி போராடுவோம் – SLTJ அறிவிப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஜனவரி 31ம் திகதிக்குள் தீர்வு தரப்படா விட்டால் வீதியிலிறங்கி போராடுவோம் – SLTJ அறிவிப்பு\nதேர்தல் முறை மாற்றம் மற்றும் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் ஜனவரி 31ம் திகதிக்குள் தீர்வு தரப்படா விட்டால் வீதியிலிறங்கி போராடுவோம் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்வருகிற தேர்தல்கள் புதிய கலப்பு தேர்தல் முறையில் அல்லாமல் இதுவரை காலம் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைப்படியே நடைபெற வேண்டும். என்பதுடன் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் யாப்பை கொண்டுவர மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் முஸ்லிம்களை வீதியில் இறக்கி இவற்றுக்கு எதிராக போராடுவோம் என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.\nநேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டது. அமைப்பின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் மொழியி���் அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்களும் சிங்கள மொழியில் அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் கருத்து வெளியிட்டார்கள்.\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவை முஸ்லிம்களின் முதுகில் குத்தும் விதமாக ஏமாற்று தந்திரத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட ஒன்று என்பதுடன் நல்லாட்சிக்காக வாக்களித்த முஸ்லிம்களை தெட்டத் தெளிவாக ஏமாற்றிய ஒரு காரியமுமாகும்.\nஇதுவரை இருந்து வந்த முஸ்லிம்களின் வாக்கு பலத்தை செல்லாக் காசாக மாற்றும் முயற்சியாகவே மேற்குறித்த தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தை மைத்திரி-ரனில் கூட்டரசாங்கம் கொண்டு வந்தது என்பதுடன் குறித்த சட்ட மூலங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கிடப்பில் போடப்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தை முஸ்லிம்கள் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தை இவ்வரசு கொண்டு வந்த முறையை வைத்தே அறிந்து கொண்டு விட்டார்கள். இனியும் முஸ்லிம்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. ஆகவே புதிய அரசியல் யாப்பை கைவிடுவதாக உடனடியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.\nவடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் போன்ற மிக ஆபத்தான முன்மொழிவுகள் எல்லாம் குறித்த இடைக்கால அறிக்கையில் காணப்படுகிறது. இவற்றை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுடன், இவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஒன்றரை மாதங்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தி மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 26.11.2017ம் தேதியன்று கொழும்பில் ஆயிரக் கணக்கான மக்களை ஒன்றினைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் மாபெரும் மாநாடு ஒன்றையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.\nமுஸ்லிம்களின் உரிமைகளை பரித்து, முஸ்லிம்களின் வாக்கு பலத்தை இல்லாமலாக்கும் தந்திரத்தை இனியும் அரசாங்கம் முன்னெடுக்க முடியாது எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்குள் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால் முஸ்லிம்களை வீதியில் இறக்கி தவ்ஹீத் ஜமாஅத் போராடும் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/166343-2018-08-09-10-41-36.html", "date_download": "2018-10-15T19:41:44Z", "digest": "sha1:SZ3UZP26IVBCSK3WCSYE2DFYVDYY32BW", "length": 6506, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "பயிற்சி முகாமில் உணவு தயாரித்தவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nபயிற்சி முகாமில் உணவு தயாரித்தவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு\nவியாழன், 09 ஆகஸ்ட் 2018 15:40\nகுற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு நான்கு நாட்களுக்கு சிறந்த முறையில் உணவு தயார் செய்து கொடுத்த தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (5.8.2018)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/scholarships-for-girl-student-003082.html", "date_download": "2018-10-15T18:52:25Z", "digest": "sha1:ER5QS547GHLUX2Z7U52RDIXUK44FDNK3", "length": 10946, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் | Scholarships For Girl Student - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஏஐசிடிஇ கல்வி உதவித்தொகை பெண் குழந்தைக்கான அறிவிப்பு விண்ணப்பிக்கவும் . பெண் குழந்தைகான கல்வி உதவித் தொகை பெற் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nபிரகதி திட்டத்தின் கீழ் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் மாணவிகளின் மேல் படிப்பான டெக்னிக்கல் மற்றும் டிப்ளமோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது .\nகல்வி உதவித்தொகை பெற மாணவிகள் மட்டுமே பிரகதி த���ட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். டிபளமோ, அத்துடன் பட்டப்படிப்புகள் முதலாண்டு மாணவியாக இருக்க வேண்டும்.ஏஐசிடிஇ அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.\nதகுதியுடைய மாணவிகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கையை படிக்க வேண்டும். பின் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பில் பெயர் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்படட் பின் விண்ணப்பிக்க தொடங்கலாம்.\nஆன்லைனில் விண்ண்ப்பத்தை பிழையின்றி முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தேவைப்படும் தகவலகள், மற்றும் டாக்குமெண்டுகள் முறையாக கொடுக்க வேண்டும். பின் விண்ணப்பத்தை சப்மிட் செய்யலாம்.\nவிண்ணப்பிக்க இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.\nஅத்துடன் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்\nவிண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 15, 207 ஆகும்,\nவிண்ணப்பிக்ககும் மாணவிகள் டியூசன் தொகையாக ரூபாய் 30000 வரை பெறலாம். பத்துமாதத்திற்கு 2000 தொகையாக இன்சிடெண்டல் சார்ஜ் தொகையாக பத்துமாதத்திற்கு பெறலாம்.\nபுத்தகங்கள், சாப்ட்வேர், கணினி , வெய்கில் வாங்க போன்றவை வாங்கவும் 30,000 தொகை பெறலாம். அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப மாணவிகள் விண்ணப்பித்து அவரவர்களுக்குரிய சலுகைகளை பெறலாம்.\nவிண்ணப்பிக்கும் போது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அத்துடன் வருமான வரி சான்றிதழ்கள் . கல்லுரியில் சேர்க்கை விர்ங்கள் , டியூசன் சீட்டுகள் அனைத்தும் இணைக்கலாம். ஆதார் மற்றும் அதனுடன் வங்கி விவரங்கள் அனைத்தையும் முறையாக இணைக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் விவரங்களையும் முழுமையாக இணைக்க வேண்டும்.\nகல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகல்லுரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உதவி ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூடில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2010/06/google-image-help.html", "date_download": "2018-10-15T20:24:48Z", "digest": "sha1:TWZ7Q6G7QYAPGZ57D4DZ2H4SNSRODPVM", "length": 9583, "nlines": 118, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "நெருப்புநரி உளவிக்கான Google Image Help நீட்சி | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nநெருப்புநரி உளவிக்கான Google Image Help நீட்சி\nநெருப்புநரி உளவியின் மூலமாக இணையத்தில் உலவும் போது Image களை பார்க்கநேரிடும் அவற்றை பார்க்கும் போது சிறியதாகவே இருக்கும். அவற்றை பெரிதாக்கி காண வேண்டுமானால் நாம் நேரிடையாக் அந்த தளத்திற்க்கு செல்ல வேண்டும். இதை தவிர்க்க மொசில்லாவில் ஒரு நீட்சி உள்ளது இதன் மூலமாக படத்தை நாம் நேரிடையாக காண முடியும்.\nநீட்சியை தரவிறக்க:Google Image Help\nதரவிறக்கி நிறுவி கொள்ள வேண்டும். பின் இணையத்தில் உளவும் போது எந்த படத்தை பெரிதாக்கி காண விரும்புகிறிர்களோ அந்த படத்தின் மீது Right Click செய்து தோன்றும் விண்டோவில் Open full Size Google Image என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nஇந்த வசதி Google தேடுபொறியில் மூலமாக பார்க்கபடும் Image களுக்கு மட்டுமே ஆகும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nYoutube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி\nமொசில்லா பயர்பாக்ஸ்யை பேக்கப் எடுப்பது எப்படி\nMS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி\nஆன்லைனில் Youtube வீடியோக்களை MP3 யாக மாற்ற\nபேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை PDF மற்றும் Zip கோபு...\nநெருப்புநரி உளவிக்கான Google Image Help நீட்சி\nகரப்ட் ஆன CD/DVD யில் இருந்து பைல்களை மீட்டெடுப்பத...\nவிண்டோஸ் 7-ல் Logon Scren யை மாற்றுவது எப்படி\nநெருப்புநரி உளவிக்கான Theme Font Size Changer நீட்...\nவிண்டோஸ்லைவ், ஹாட்மெயில் -க்கான சுருக்கு விசைகள்\nபிளாக்கர் ICON யை மாற்றுவது எப்படி\nRUN கட்டளையை பயன்படுத்தி புரோகிராமினை எளிதாக திறக்...\nநெருப்புநரி உளவியில் Bookmark குகளை Backup எடுப்பத...\nஆன்லைனில் PDF பைலை எடிட் செய்ய\nமுதல் ஐந்து Portable மென்பொருட்கள்\nஒரே கணினியில் பல ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள்\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2018-10-15T19:04:27Z", "digest": "sha1:G4BDJFD4YXSZXLDFCLBEALQPMX6FRVGG", "length": 12794, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்���ுகள் பூர்த்தி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உள்நாட்டு செய்திகள் / கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nகலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 13, 2018\nஇலங்கையின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு விசேட சேவைப் பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.\nஇலங்கை மன்றத்தில் நேற்று பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nசிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நூல்களை எழுதியுள்ள அவர் பிரபல எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் என்ற வகையில் தனது அரை நூற்றாண்டு கால எழுத்துப் பணியில் 300க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nமூன்று பிரிவுகளைக் கொண்டதாக அவரால் எழுதி வெளியிடப்பட்ட மார்ட்டின் விக்கிரமசிங்க பற்றிய நூல் சிறந்த இலக்கிய முயற்சியாக கருதப்படுகின்றது. அதேபோல் பல ரஷ்ய மற்றும் இந்திய நாவல்களையும் சிறுகதைகளையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். 1966 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் பாக் நகரத்திலும் 1967 ஆம் ஆண்டில் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்திலும் இடம்பெற்ற ஆசிய – ஆபிரிக்க எழுத்தாளர்கள் சம்மேளனங்களில் கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹ இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.\nஅவரது அரை நூற்றாண்டு கால இலக்கிய சேவையைப் பாராட்டி வயம்ப பல்கலைக்கழகம் அவருக்கு விசேட கலாநிதி பட்டமளித்து கௌரவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கத்தினால் டபிளியு.ஏ. அபேசிங்கவுக்கு கலா கீர்த்தி விருதும் வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nடபிளியு.ஏ. அபேசிங்ஹவினால் எழுதப்பட்ட ‘எனது உலகமும் அவர்களது உலகமும்’ என்ற நூல் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட���டது.\nகலாநிதி டபிள்யூ. ஏ. அபேசிங்ஹவின் சேவையைப் பாராட்டும் முகமாக சந்ரசிறி செனெவிரத்ன, உதேனி சரத்சந்ர ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘அபய முத்திரை’ மற்றும் தீபசந்ரி அபேசிங்ஹ, சுமுது சதுராணி ஜயவர்தன ஆகியோரால் எழுதப்பட்ட ‘அபேசிங்ஹ நூல் தொகுப்பு’ ஆகிய இரு நூல்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.\nகலாநிதி டபிளியு.ஏ. அபேசிங்ஹவின் அரை நூற்றாண்டு கால சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி , கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹ இந்த நூற்றாண்டில் பெருமையுடன் குறிப்பிடக்கூடிய பிரபல எழுத்தாளரும் இலக்கியவாதியும் கல்விமானும் ஆவார் எனக் குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர், பிரபல பாடலாசிரியர் வண. ரம்புக்கண சித்தார்த்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க உள்ளிட்ட அதிதிகள், பிரபல பாடகி நந்தா மாலனி உள்ளிட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nPrevious: திருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்\nNext: முத்தரப்பு டி20 தொடர் – அயர்லாந்துக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது நெதர்லாந்து\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\nதற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று சுகாதார அமைச்சின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-03-10-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-15T20:08:00Z", "digest": "sha1:FOW24JHWJDMGTIWRI7A5IP22G7CZL26T", "length": 6315, "nlines": 35, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - இன்று சர்வதேச மது ஒழிப்பு த��னம்\nஇன்று சர்வதேச மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவும் ஒக்ரோபர் 3 ம் திகதி ஐ.நா சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபோதைக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி என்ற தொனிப்பொருளில் மது ஒழிப்பு தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.\nமேலும் மதுபோதைக்கு எதிராக சமூகத்தை ஒன்று திரட்டும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் சந்துன் கனேகொட தெரிவித்துள்ளார்.\nமது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள். இளமைப் பருவத்தில் மதுவால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும் பிற்காலத்தில் மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.\nமதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் \"மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்\" என்றும் கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.\nஏழைகள், கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே, அதிகம் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. சந்தோசத்திற்காக குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறகு மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். குடிப் பழக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகளும் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.\nஎனவே இளம் குடும்பங்களை சின்னாபின்னமாக்கி, சமூகத்தை சீரழிக்கும், இளைஞர்களைப் பலியெடுக்கும் மது அரக்கனை அழிப்போம்.\nகுடிகாரர்களை குணமுள்ள மனிதர்களாக, மதுவுக்கு அடிமையான இளைஞர்களை மதியுள்ள துடிப்பான சாதனையாளர்களாக மாற்ற திடசங்கற்பம் பூணுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalkalai.blogspot.com/2009/07/blog-post_29.html", "date_download": "2018-10-15T19:52:17Z", "digest": "sha1:2KCIEK4XCU4RWA2AOIPFEUE7MAMLOHXD", "length": 31472, "nlines": 411, "source_domain": "kalakalkalai.blogspot.com", "title": "வடலூரான்: கேர்ள் ஃபிரண்ட் புள்ள.. போன் பண்ணா தொல்ல..", "raw_content": "\nகேர்ள் ஃபிரண்ட் புள்ள.. போன் பண்ணா தொல்ல..\nஏன் தெரியுமா 10 வயசுக்குள்ளாற குழந்தைகள் இருக்குற நண்பர்கள் வீட்டுக்கு போன் பண்ணக்கூடாது அந்த கொடுமைய சொல்றேன் கேளுங்க..\nநான் சமீபத்துல, என் நண்பிக்கு போன் செஞ்சியிருந்தேன். அவங்க பிரசவம் முடிஞ்சி கொஞ்சம் பிஸியாகிட்டதால, 1 வருஷத்துக்கு மேல அவங்ககிட்ட பேச முடியலை. திடீர்னு ஞாபகம் வந்த மாதிரி ஒரு நாள் 'தவரிய அழைப்பு' குடுத்தாங்க (அப்படியெல்லாம் நெனைக்கப்படாது...மிஸ்டு கால் தமிழாக்கம்தான் அது (அப்படியெல்லாம் நெனைக்கப்படாது...மிஸ்டு கால் தமிழாக்கம்தான் அது). சரின்னு.. நானும் என்னமோ, ஏதோன்னு போனை போட்டங்க...\nவழக்கம்போல நலம் விசாரிச்சிட்டு, தெரியாத தானமா ஒன்னு கேட்டுடங்க.. என்னான்னா அந்த டயலாக் டெலிவரிங்களை நீங்களே கீழ படிங்க தெய்வங்களா..\nநானு : அப்புறம்.. உன் பையன் எப்டி இருக்கான் என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா..\nநண்பி : ஆமா.. இப்பெல்லாம் ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டான் யா என்கிட்ட இருந்து போனை புடிங்கி பேச ஆரம்பிச்சிட்டான்னா பாத்துகோயேன்.. என்கிட்ட இருந்து போனை புடிங்கி பேச ஆரம்பிச்சிட்டான்னா பாத்துகோயேன்..\nநானு : ஏய்யய்.. ஒரு நிமிஷ்ஷ்...\n(போன் புடுங்கப்படுகிறது. கொஞ்ச நேரம் சத்தத்தையே காணும்..)\nநண்பி (தூரத்திலிருந்து): எப்டி மாமா இருக்கீங்கன்னு கேளு\nபையன் : (சத்தமே போடல)\n(என் மனசு: \"கொய்யால.. கேட்டு தொலடா இல்லனா.. உடமாட்டா போலருக்கே\nநண்பி (தூரத்திலிருந்து): கேளு செல்லலோம்.. மாமா எவ்வளவு நேரம் லையன்ல இருக்காரு பாரு\nபையன் : ..கா.. கொள.. க..\nநானு : (இப்ப நான் சத்தமே போடல)\nநண்பி (தூரத்திலிருந்து): நீ எதாவது திருப்பி சொல்லு கலை\nநானு : டாய் குட்டி.. சாப்டியாபா (கொஞ்சநேரம் அவனுடைய பாஷையில பேசிட்டு) o.k அம்மாகிட்ட குடு போனை..\n(இந்த வசனத்தை சொல்லி 5 நிமிஷம் கழிச்சி நண்பி வந்தாங்க லையனுக்கு)\nநண்பி : ஹா.. ஹா..அவனுக்கு உன்னைய புடிச்சிருக்கு போல..\nநானு : இதுமாதிரி பேசிகிட்டு இருந்தா சீக்கிரமா வார்தைகளை கத்துபான்\nநண்பி : ஆமா.. ஆமா.. எ.பி.சி.டி எல்லாம் கூட சொல்லுவான்.\n(திரும்ப என்னைய கேக்காமலேயே, அந்த பெரிய மனுஷன்கிட்ட போனை கொடுதுடுச்சு)\nபையன் : (சத்தமே போடல)\nநண்பி : (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா\nபையன் : ..கா.. கொள.. க..\nநண்பி : (தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா\nபையன் : ..கா.. கொள.. க..\nநண்பி (தூரத்திலிருந்து): வெரி குட்\nஅப்பாடா நல்வேளை.. இசட் வரைக்கும் போகாம ஒரு வழியா போனை வாங்கி, அவங்க வீட்டுகாரருக்கு வேலை விஷயமா கேக்க ஆரம்பிச்சி, நான் அடுத்த வாரம் இன்ஃபாரம் பண்றேன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டேன்.\nஒரு பத்து நாள் கழித்து, அவளுடைய வீட்டுகாரர் வேலை சம்பந்தமான சர்ட்டிபிகேட் அட்டஷ்டேசன் குறித்து போன் பண்ணலாமுன்னு நினைச்சேன். அய்யோ.. உடனே அந்த நினைப்பை எச்சி தொட்டு அழிச்சிட்டு, chat பண்ணா தப்பிசி்டலாமுன்னு அறிவா() கணக்கு போட்டு, சாட்ங்குல அவளை பிடித்தேன்.\nஇப்ப நான் என்ன செய்ய்ய்யயய\nLabels: அனுபவம், என்ன செய்ய\nதலைப்பு எங்கயோ போகுதே கலை\nஇதில் பொர்ட்பிழை உள்ளது புலவரே...\nகொய்யால என்று சொல்வதை விட ங்கொய்யால என்று சொவதே உச்சிதம்.\n//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய\nஅடுத்த பதிவ போட்டு தாக்குங்க :=))\nங்கொய்யால.. நீங்க காண்டானது இல்லாம எங்களையும்......\nநல்லா பட்டிருப்பீங்க போல :))\nஒன்னு கவனிசீங்களா.. உங்க தோழி \"எ பி சி\" சொல்லி கொடுத்தாலும் குழந்தை \"க கோ கௌ\" சொல்றத :))\n//தலைப்பு எங்கயோ போகுதே கலை//\nஹா ஹா ஹா.. நல்ல பதிவு ...\nரொம்ப அனுபவிச்சி எழுதி இருக்கீங்க போல\nஎன்ன நண்பா.. இப்படி சொல்லிட்டே.... அடுத்த வாரம் நான் உனக்கு போன் போட்டு, எனக்கு பொறக்க போற பிள்ளைகிட்டே பேச வைக்கலாம்னு நெனச்சேன்...\nநல்லாத்தான் பல்பு வாங்கறீங்க.சாமார்த்தியம் பத்தலை உங்களுக்கு :)\n//ஒரு நாள் 'தவரிய அழைப்பு' குடுத்தாங்க\nஎந்த பொண்ணு போன் செஞ்சு பேசி இருக்கு ராசா\nபோன் கொடுத்து உங்க நண்பி கிட்ட பேச சொல்லுங்க....\nகேர்ள் பிரென்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடிதான் படுதுராங்கன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் இது போலயா..... நீங்க கலக்குங்க கலை....\nபோன் கொடுத்து உங்க நண்பி கிட்ட பேச சொல்லுங்க....//\nஅதுதான் அழகான பொண்ணா பொறக்கனும்னு சொல்றது.\nநிறைய std isd கால்.(மணிக்கணக்கில்) கிரீடிங் கார்ட்ஸ்\nவேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் வந்து குவியும் gifts.\nநம்ம பசங்க ரொம்ப நல்லவங்கடா மாப்பி\nநான் இதுபோல பொன்னுங்களுக்கோ , எப்போதும் பிசியாய் காட்டிக்கொள்ளும் பிஸ்து ப்ரெண்டு களுக்கோ போன் செய்யறதை விட்டுவிட்டு\nஇப்போ ப்ளாக் தொடங்கி ஒரு நாளைக்கு 4 பதிவு போடுறேன்னா பாரேன்.\nஉன் அருமையான் கருத்தயும் போடுடா\n//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய\nஇப்படி கேக்கும் போது மாதவன் மாதிரியே இருக்கடா ... என்ன ஒன்னு ரைமிங் அண்ட் டைமிங் தான் தான் மாறுது... சரி விடு... அடுத்த தடவ போன் பண்றதுக்கு முன்னாடி .. அய்யனாருக்கு ஆடு வெட்டுறேன்னு வேண்டிக்கோ .. எல்லாம் சரி ஆகிடும்\n//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய\n அவுங்களுக்கு தங்கச்சி யாரும் இல்லையா\nபோன் பண்ண பொதுவ பிரச்ச்னை வரும் இப்படியெல்லாம் கூட வருமா\nகேர்ள் ஃபிரண்ட் புள்ளா.. போன் பண்ணா தொல்ல.. ஹூம்.. எங்கியோ போய்ட்டே.... (ஏய் இரு...இருடா.. வேணாம்.. அப்பிடி எங்கதான் போய்ட்டான்னு யாரும் கேட்கப்படாது)\nஉங்களோட அந்த பிரண்டும் இத படிப்பாங்களா\nஒண்டுமில்லை, பையன் இப்ப பின்னூட்டம் போட பழகிட்டான்.\nதலைப்பு எங்க போகுது பாஸ்\n//இதில் பொர்ட்பிழை உள்ளது புலவரே...\nபொருட்பிழையையே பிழையாய் எழுதியுள்ளீர்கள் தலைவரே...\nஆகா.. கொளம்பிட்டாருய்யா, தமிழ் புலவரு\nகுறை ஒன்றும் இல்லை -க்கு\nநான் காண்டானது உங்களுக்கு சிரிப்பா இருக்கு.. ம்\nஅனுபவிச்ச கொடுமையில எழுதி இருக்கேன் பிரதீப்பு...\nஇனி அந்த கொடுமை வேறையா நைய்னா\nநன்றி அம்மணி.. முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்\nசாமார்த்தியம் எங்க அம்மிணி கிடைக்கும்\nநன்றி யாசவி முதல் வருகைக்கு\nஎத்தினி பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி\n அப்பயும் என் காச கரியாக்கதான் நிக்குற..\nபுதுசா பதிவு எல்லாம் போட்டுருக்க, கலர் கலரா இபான்ட் எல்லாம் வச்சிருக்க என்ன புதுசா கட்சி ஏதாவது ஆரம்பிசிருகியா \nநல்லவேளைய்யா.. கரைக்டா படிச்சேன் உன் பின்னூட்டத்தை.\n'பக்'குன்னு ஆகிடுச்சு ஒரு நிமிஷம்\nஅவருக்கு சொன்னதே உங்களுக்கும் \"ரிபீட்ட்ட்டே\"\nநீ பொண்ணா பொறந்திருந்தா எனக்கு வசதியா போயிருக்கும்..\n.. தப்பா நெனைக்காத. அருமையான நண்பி கிடைசிருக்குமுன்னு சொல்ல வந்தேன்\nகாப்பி, போஸ்ட் கரைக்டாதான் ஒர்க் ஆகுது\nஎன்னை வர்ணிக்க அந்த சொம்பு பேருதான் கிடச்சுதாடா\nஅய்யணார் வெஜிட்டேரியனுக்கு மாறி ரொ��்ப காலம் ஆச்சே\nநீ இன்னம் கொஞ்சம் வளர்ந்தவுடனே வந்து, கமெண்ட் போடுப்பா\nஎவ்வளவோ டிரை பண்ணேன்... முடியல\nவாங்க தல.. இருந்திருந்தா, ஏன் இந்த பஞ்சாயத்து இங்க வருது\nஒரு 20 கிலோ மீட்டர் போயிருப்பேனா\nதமிழன்னு பேரை வச்சிகிட்டு.. நீங்களே மாட்டி உட்டுடுவீங்க போல...\nநாட்டுல பல பித்தனுங்க இருக்கானுங்கடா...\nநீ போசாம உன் நிஜ பேரு \"முனியாடி\" யையே வச்சிக்கோ\n//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய\nமறுபடியும் ஒரு ஃபோனைப்போட்டு காண்டுலே இன்னோரு பதிவை போடுங்க தல....\n///நானு : அப்புறம்.. உன் பையன் எப்டி இருக்கான் என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா.. என்ன, அவனுக்கு ஓன்னரை வயசு இருக்குமா..\nஆரம்பிச்சது நீங்க தானே கலை....அப்ப அனுபவிச்சுத்தான் ஆகனும்.. :-))\nசிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது...\nஉங்க முகம் போன போக்கை பார்க்க எங்களுக்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை...\nமச்சி இப்போ கூட சாட்ல கடலதான் போட்டுட்டு இருக்கியா\nஅடிச்சு ஆடியிருக்கீங்க கலை...மனசும் சேர்ந்து சிரித்தது...fantaastic\n// (தூரத்திலிருந்து): எ.பி.சி.டி சொல்லுப்பா\nபையன் : ..கா.. கொள.. க..\nநண்பி : (தூரத்திலிருந்து): சூப்பரு.. ஈ.எப்.ஜி.எச் சொல்லுப்பா\nபையன் : ..கா.. கொள.. க..\nநண்பி (தூரத்திலிருந்து): வெரி குட்\nபடா தமாஷாக் கீது போ இந்த மேரி அல்சாமா குல்சா , ஆளுக் கிட்ட நீங்க மாட்டிக் கிட்டத,ரவ ரோசன பண்ணி, இப்பக் கூட சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணா போச்சி \n(அல்சாமா குல்சா = பீட்டரு உடுற ஆளு)\nஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.\nஉங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே\nவலசு - வேலணை said...\nசும்மா ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க ஐயா\nபோன் பேசறதுக்கு முன்னாடியே எப்டி பேசினா என்ன நடக்கும்னு யோசிக்கர்த்தில்லையா கலை\nஏன் கலை உங்க ப்ரெண்டு போர் அடிக்கறத ரசிச்சிக்கிட்டு இருந்தேகலாக்கும்\nபோனை கட் பண்ணிட்டு சிக்னல் இல்லைன்னு சொல்றத விட்டுட்டு பொலம்பர்த பாரு\n//இப்ப நான் என்ன செய்ய்ய்யயய\nஇப்போ, ஒண்ணும் செய்யாம இருக்கறது நல்லதுன்னு நெனக்கறேன்....\nகொய்யால என்று சொல்வதை விட ங்கொய்யால என்று சொவதே உச்சிதம்.\nடக்ளஸ் புலவரே...... சூப்பர் டியுஷன்...... நான் தமிழ சொன்னேன்.....\n எங்க போயிருந்தீங்க இத்தனை நாளா\nநீங்களே பாராட்டிடீங்களே ஐயா.. நன்றி\nநன்றி பாஸ்.. ஆமா சம்பத், தெரியாம வாய கொடுத்துடேன்\n அம்புட்டு நல்லெண்மா உங்களுக்கு.. நல்லாயிருங்க\nநீ சி.பி.சி.ஐ.டி யா போக வேண்டியவன்டா...\nநன்றி ராஜா... பாராட்டுக்கும், முதல் வருகைக்கும்\nவாங்க பாண்டி... நம்க்கு வேதனை, டவுசருக்கு காமெடி..ம்\nஆமான்டா சுரேசு.. நீயாவது நான் போன் பண்ணா உன் குழந்தைகிட்ட குடுத்துடாத..\nவலசு - வேலணை -க்கு\nவருகைக்கு நன்றி... எதை கலக்கினேன்\nமனசு கேக்கலையே.. மனசு கேக்கலையே..\nவருகைக்கு நன்றி அம்மு அவர்களே\nஎதிர் வீட்டு ஜன்னல் said...\nஅட மடப்பையன் மவனே நீ சிக்கிகிட்டது போதாதுன்னு ப்லாக்ல எழுதி போட்டு என்னையும் எ பி சி டி கத்துக்க வெச்சுட்டியே......\nலேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதுனது\nபிறந்தது, தவழ்ந்தது, உருண்டது, பெரண்டது எல்லாம் வடலூர். இப்ப ஆணி புடுங்குவது அமீரகம்.\nகேர்ள் ஃபிரண்ட் புள்ள.. போன் பண்ணா தொல்ல..\nஎன் ஃபிளாகில் எனக்கு பிடிக்காத- 10\nஅமீரக அஜீத்தை வாழ்த்த வாங்க..\nகாலயந்திரம் / கொசுவத்தி /ஃபிளாஷ் பேக் (பள்ளிகூட ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15046", "date_download": "2018-10-15T20:22:10Z", "digest": "sha1:I7CTC45UUOTIIYECZU47EH333ODKW3EM", "length": 7631, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "விஜய்ன்னு பேரு வச்சவங்க", "raw_content": "\nவிஜய்ன்னு பேரு வச்சவங்க எல்லாம் அப்பாவியா இருப்பாங்க: ராதிகா\nவிஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் பாடல்கள் வெளியானதுடன் முதல் பத்து நிமிட காட்சிகளும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை ராதிகா, விஜய் ஆண்டனியை புகழ்ந்து பேசினார்.\nதனக்கு உண்மை, உழைப்பு இவை இரண்டும் மிக மிக பிடிக்கும் என்றும், என்னிடம் உள்ள அதே உண்மை, உழைப்பை விஜய் ஆண்டனியிடமும் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார்.\nமேலும் விஜய் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாருமே பார்க்க அப்பாவியாய் இருப்பார்கள், ஆனால் அவர்கள் தான் சூப்பராக இருப்பார்கள் என்று கூறிவிட்டு அது ஜோசப் விஜய்யாக இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியாக இருந்தாலும் சரி என்று கூறினார்.\nராதிகா இவ்வாறு கூறியதும் கூட்டத்தில் இருந்தவர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. பிச்சைக்காரன்' போலவே இந்த படமும் வெற்றி பெற்று விஜய் ஆண்டனி முன்னணி இடத்தை பிடிப்பார் என்று அவர் மேலும் வாழ்த்தினார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15893", "date_download": "2018-10-15T20:18:42Z", "digest": "sha1:YX37E4IJCDUIHEPWN5MNWESJJTIAZ4O2", "length": 8257, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "ஆர்.கே.நகர் வேட்பாளர் யா�", "raw_content": "\nஆர்.கே.நகர் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.\nஅ.தி.மு.க.,வில், வேட்பாளர் தேர்வை, ஆட்சி மன்ற குழு தான் முடிவு செய்யும். ஜெ., இருந்த போது, ஆட்சி மன்ற குழுவில், ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன், மதுசூதனன், பன்னீர்செல்வம், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் இருந்தனர்.\nஅவர்களில், ஜெ.,யும், விசாலாட்சியும் தற்போது இல்லை. அவருக்கு பதிலாக, புதிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை காலை, 11:30 மணிக்கு, சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇக்கூட்டத்தில், உட்கட்சி பிரச்னைகள் ஆலோசிக்கப்பட உள்ளன. மேலும், ஜெ., முதலாம் ஆண்டு நினைவு தினம், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா, ஆட்சி மன்ற குழு மாற்றம், ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.\nஅ.தி.மு.க.,விலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், தற்போது, எந்த கட்சியும் இல்லாமல் உள்ளார். அவர், மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.\nசென்னையில், நேற்று தன் ஆதரவாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார். பின், 'மீண்டும், 29ம் தேதிகூடி, வேட்பாளர் பெயரை அறிவிப்போம்' என, தினகரன் ஆதரவாளர், தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97345", "date_download": "2018-10-15T19:32:40Z", "digest": "sha1:HII3TKYBBCYQCGUESCUFN3C7ZZLLUXRD", "length": 5948, "nlines": 130, "source_domain": "tamilnews.cc", "title": "செட்டிநாடு ஃபிஷ் மசாலா", "raw_content": "\nமீன் - 500 கிராம்,\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,\nபுளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,\nஅரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி,\nபெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,\nமிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,\nதனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,\nநறுக்கிய வெங்காயம் - 2,\nசின்ன வெங்காயம் - 10,\nபூண்டு பல் - 5,\nவெந்தயம் - 1/4 டீஸ்பூன்,\nகடுகு - 1/4 டீஸ்பூன்,\nமீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு அரைக்கவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணையை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெந்தயம், சின்ன வெங் காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் மீைன போட்டு 10 நிமிடம் சிம்மில் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.\nசெட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/07/230712.html", "date_download": "2018-10-15T20:14:05Z", "digest": "sha1:6SMH6JZT4IYCVUSGB7DETPJKY4QCGBXL", "length": 34352, "nlines": 329, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -23/07/12", "raw_content": "\nசனியன்று பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்கிற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். 2003ல் இலங்கையில் வெளியான இப்புத்தகத்தை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் ஆரபி பதிப்பகத்தார். தயானந்தா இலங்கை வானொலியில் பணியாற்றிய போது தமிழக பிரபலங்களான ஜெயகாந்தன், கனிமொழி, கே.ஜே.ஜேசுதாஸ், பாலகுமாரன், சோ, டி.எம்.எஸ், சிவாஜி, பழனிபாரதி, மதன், சாரு நிவேதிதா போன்றோரின் நேரலை பேட்டியினை புத்தக வரிகளாக்கி தந்திருக்கிறார்கள். படு சுவாரஸ்யமான புத்தகம். ஒரு வானொலி பேட்டி இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா என்ற எண்ணத்தை இப்புத்தகம் ஏற்படுத்தியது. ஏனென்றால் எந்த துறையினர் ஆனாலும், அவர்களிடமிருந்து வரும் பதில்கள் சுவாரஸ்யமாய் இருக்க, நல்ல கேள்விகள் வேண்டும். அதை தயானந்தா சிறப்பாக செய்திருக்கிறார். புத்தகமும், வானொலியும் மட்டுமே நம் கற்பனைக் குதிரையை தட்டி நமக்கான காட்சிகளை தரும் சக்தியுண்டு. இப்புத்தகத்தைப் படித்ததும், இதுவரை கேட்டிராத தயானந்தாவின் குரல் எப்படியிருக்கும். இந்திந்த கேள்விகளுக்கு இவரின் குரல் எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களூடன் இருந்திருக்கும் என்ற கற்பனை எழாமல் இல்லை. விழாவிற்கு மிக குறைந்த அளவு கூட்டமே வந்திருந்தாலும் சிறப்பாக நடந்தது. விழாவின் முடிவில் லண்டனிலிருந்து தயானந்தா தொலைபேசியில் வாழ்த்தி வெளியிட்ட அனைவரிடமும் பேசினார். என் கற்பனையில் ஒலித்த அவரது குரல் நிஜமாய், நான் அவதானித்தபடியே இருந்ததும், கம்பீரமாகவும் இருந்தது.. அதை விட சந்தோஷம் அவர் என்னுடய வாசகர் என்று சொன்னதுதான். தன்யனானேன் தயானந்தரே. இப்புத்தகத்தை படிக்கும் போது இதில் பேட்டி கொடுத்தவர்களின் அன்றைய மனநிலையில் சொன்ன கருத்துக்கும் இன்றைய மனநிலையில் சொல்லியிருக்கும் கருத்துக்குமான வேறுபாட்டையும், ஒற்றுமையையும் பார்க்கும் போது சுவாரஸ்யம அதிகமாகிறது.\nநேற்றைய சத்யமேவ ஜெயதேவில் அமீர்கான் தண்ணீர் ப்ரச்சனையைப் பற்றி அலசினார். அதில் முக்கியமாய் சாந்தா ஷீலா நாயரிடம் பேசிக் கொண்டிருந்த போது. சென்ற ஜெ ஆட்சியில் செனனியில் எல்லார் வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல் படுத்தியதையும், அந்த திட்டத்தினால் எவ்வளவு தூரம் நன்மை கிடைத்தது என்பதையும் சிறப்பாக விளக்கினார். இதையே ஏன் மற்ற எல்லா நகரங்களிலும் செய்யக்கூடாது என்று அமீர் கேட்ட போது, அப்படி அமல்படுத்த உறுதியான அரசியல் சக்தி வேண்டும். அது இல்லாவிட்டால் எங்களைப் போன்ற அரசாங்க அதிகாரிகளால் வெற்றிகரமாய் அத்திட்டங்களை செயல் படுத்தியிருக்க முடியாது என்றார். அது உணமையும் கூட, திட்டத்தை ஒரு வருடத்திற்குள் செயல்படுத்தாவிட்டால், தண்ணீர் இணைப்பு கட் செய்யப்படும் என்று ஏற்படுத்திய ப்ரெஷர் தான் பெரும்பாலான மக்களை செயல்ப்டுத்த வைத்தது. ஆனால் இன்றைக்கும் அத்திட்டம் செயல்பாட்டில் இ��ுக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு சென்ற ஆட்சியும் ஒரு காரணம்.பருவ மழை பொய்த்துப் போயிருக்கும் இந்நேரத்தில் உடனடியாய் மீண்டும் இத்திட்டதை அமல் படுத்தினால் வருகிற மழையினால் சென்னை வரண்டு போகாமல் காக்க முடியும். இதை அரசே சொல்லித்தான் செயல்படுத்த வேண்டுமென்று இல்லாமல், நாமே நம் வீடுகளில் பராமரிக்காமல் இருக்கும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை மற்றும் அதன் வழிகளை சுத்தப்படுத்தி நம் நிலத்தடி நீர் வளத்தை காக்கலாமே\nஇந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில் தலையாட்ட ஆரம்பித்துவிடுவீர்கள். அருமையான பாடல். வழக்கமான ஹிந்திப்பாடல்கள் போல இல்லாமல் மிக எளிமையாய் அமைக்கப்பட்ட ட்யூனும், ப்ரெஷ்ஷான குரல்களும் நம்மைக் கவர்ந்துவிடும். அனுராக் காஷ்யப்பின் “Gangs of Wasseypur\" படத்தில் இடம் பெற்ற இந்த பாடலின் இசையமைப்பாளர் ஸ்நேகா கன்வால்கர் என்கிற பெண். இப்படத்தைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது.\nடென்வரில் பேட்மேன் பட ரீலீஸ் அன்று ஒரு சைக்கோ தியேட்டருக்குள் புகுந்து 14 பேர்களை கண்டமேனிக்கு சுட்டுக் கொன்றுவிட்டு, ஐம்பதுக்கும் மேற்ப்பட்டவர்களை காயமடைய வைத்திருக்கிறான். இம்மாதிரியான சைக்கோக் தனமான நிகழ்வுகள் அதிகமாய் நடைபெறும் நாடு அமெரிககாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு குழந்தையை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டிருக்கிறான் . சந்தேகத்தில் ஒருவனை கைது செய்திருக்கிறார்கள். நம்மூரு எவ்வளவோ தேவலை. கைது செய்யப்பட்டவனின் வீட்டில் தொட்டாலே வெடிக்கக்கூடிய வெடிப்பொருட்கள் நிறைய சேர்த்து வைத்திருக்கிறானாம். இவ்வளவு வெடிப் பொருட்களையும் சட்டத்திற்கு உட்ப்ட்டுத்தான் வாங்கியிருக்கிறான் என்று ஒரு தகவலை சொல்லியிருக்கிறது போலீஸ். என்ன கொடுமைடா சட்டத்திற்க்கு உட்பட்டே இவ்வளவு வெடிப் பொருட்களை வாங்கக்கூடிய அளவிலா அமெரிக்க சட்டம் இருக்கிறது. Too.. Dangerous..\nநீதானே என் பொன்வசந்தம் படத்தின் புதிய டீசர் வெளியாகியிருக்கிறது. யுவனின் குரலில் “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது” எனும் பாடலை யுவன் ஆரம்பித்த பிறகு வரும் கிடார் அட்டகாசமாய் இருக்கிறது. உடனடியாய் முழுப்பாடலையும் கேட்க மாட்டோமா\nவெளிநாட்டு படங்களை இன்ஸ்பயர் செய்து நீங்கள் எடுத்த படங்களை நீங்கள் ஒத்துக் கொண��டிருக்கிறீர்கள் என்று விகடன் பாலு மகேந்திராவிடம் கேள்விisit\nநீ என்னைப் பற்றி கவலைப் படாத போது நான் மட்டும் ஏன் உனக்காக கவலைப்பட வேண்டும்\nகேட்உமனை ஜெயில் கைதியொருவன் அவளை கிட்டே வரச் சொல்லி கையை நீட்ட அப்படியே ஒரு முறுக்கு முறுக்கினாள்.போலீஸ் நல்ல வேளை அவன் கையை நீட்டினான்.\nதவறுகள் நடக்கத்தான் செய்யும். சில பேர் அதிலிருந்து பாடம் கற்பர், கல்லாமலும் இருப்பர். என்ன செய்வது மன்னிச்சு விட்டுருவோம்.\nஉன்னைக் காதலிக்கும் ஆணை உன் காதலினால் இழுத்து வைத்துக் கொள்வதை விட, தோளணைத்து அவனோடு பயணித்துப்பார் காதல் மிளிரும்.\nநீ அடைய வேண்டிய ஒன்றை தூரம் தான் நிர்ணையிக்கும் என்றால் உன் குறிக்கோள் சவலையானது என்று அர்த்தம்.\nஒரு ஹாய், குட்மார்னிங் எஸ்.எம்.எஸுகள் காதலர்களில் இருபாலரையும் ஒரு நாள் பூராவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்\nகாலம் எப்போதும் நம் காயத்தை ஆற்றுவதில்லை. காயத்தின் வலியோடு எப்படி வாழ்வது என்று கற்றுக் கொடுக்கிறது.\nஎனக்கானவன்(ள்) வேறு எங்கோ இருப்பது எனக்கு தெரிகிறது. அவ(னை)ளைத் தேடத்தான் யார் யாருடனோ பழகிக் கொண்டிருக்கிறேன்.\nநீ நீயாக இருக்கும் போது வெறுக்கப்படுவது நீயாக இல்லாத போது விரும்பப்படுவதை விட சிறப்பானது\nஒருவனை அடிப்பதால் ப்ரச்சனையில் மாட்டுவோம் என்று நினைத்தால் இன்னும் ஓங்கி நாலு போடு போடு.\nஇது நாள் வரை, பொய், பித்தலாட்டம், துரோம், இன்மையின்மை, தவறுகள் செய்து அனுபவப்பட்டிருந்தாலும் பெற்றதில் முக்கியமானது வாழ்க்கை பாடம் தான்.\nஎன் செல்லம்மா என்கிற சிறுகதை சூரியகதிரில் என் புதிய நாமகரணமான கேபிள் சங்கர் என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.\nமுகமூடி பட ஆல்பம் கேட்டேன். வழக்கமான குத்து பாடல் போலில்லாமல் மிஷ்கின் டச் பாடலொன்று இருக்கிறது ஆலாப் ராஜுவின் குரலில் கேட்க, கேட்க பிடிக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த ஆல்பத்தின் ஹைலைட் படத்தில் வரும் தீம் இசை தொகுப்புத்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை தருகிறது. கேட்டுப்பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்த இசை தொகுப்பு விஷுவலாய் படம் பார்க்கும் ஆவலை இன்னும் தூண்டுகிறது.\nஇந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற புகழுக்குரியவரான ராஜேஷ்கண்ணா மறைவுக்கு இரங்கல்கள். சமீபத்திய ஃபேன் விளம்பரத்தில் ஒடுங்கி தளர்ந்த அவரைப் பார்த்த போது மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. இந்தி சினிமா உலகின், இளைஞிகளின் கனவுக் கண்ணனாய் வலம் வந்தவர். இவரின் பெரும்பாலான பாடல்கள் பெரிய ஹிட். அதுவும் கிஷோர்குமாரின் குரலில் ஆர்.டி.பர்மனின் இசையில் உருவான இந்த பாடல் ஒரு அற்புதமான மெலடி.\nநாகரத்னா பதிப்பகத்தின் ஒரு பிரிவான \"We Can Book distributor\" தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக இணையத்தில் புத்தகக் கண்காட்சி (http://guhankatturai.blogspot.in/2011/02/we-can-books.html) நடத்தினோம். அதில், 12 பதிப்பகங்கள், 68 புத்தகங்கள் இடம் பெற்றன.இப்போது, மூன்றாம் ஆண்டில் 400 புத்தகங்கள், 40 பதிப்பகங்கள், 53 பிரிவுகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. புத்தகக் கண்காட்சிக்கு என்று தனி இணையதளம் (http://www.wecanshopping.com/)\n10 % கழிவு + தபால் செலவு இலவசம் \nநாம் விரும்பும் திரைப்படங்களை பற்றிய மாற்று விமர்சனம் வரும் போது அதை மட்டும் படித்துவிட்டு, நீ காழ்புணர்ச்சியுடன் எழுதுகிறாய் என்று குற்றம் சொல்பவர்கள் அதிகம். அல்லது அவர்களின் விருப்ப நாயகர்களின் படங்களை பாராட்டும் போது படித்துவிட்டு சாவகாசமாய் மறந்துவிட்டு, திட்டும் போது மட்டும் குறை சொல்வது ஒரு விதம். அப்படித்தான் விஜய் படங்களை பாராட்டியிருதாலும், அஜித் படத்தை பாராட்டும் போது விஜய் ரசிகர்கள் எனக்கும் விஜய்க்கும் ஏதோ பர்சனல் தகராறு என்பதைப் போல காழ்ப்புணர்சியுடன் எழுதுவதாய் சொல்வார்கள். இதில் உட்சபட்சமாய்ப் போய் கிரிஸ்டபர் நோலன் படத்தையும் ஏதோ பர்சனல் வெண்டேட்டாவுடன் எழுதியதாய் சொல்லி வருகிறார்கள். நோலனின் அத்துனை படங்களையும் விரும்பிப் பார்த்தவன் நான். சரி விடுங்க ஏன் இதை இங்கே சொன்னேன் என்றால் எனக்கும் நோலனுக்கு வாய்க்கா தகராறு ஏதுமில்லை என்பதை சொல்லத்தான். சமீபத்திய பேட்மேன் படத்தைப் பற்றிய வெங்கிராஜா எழுதிய ஒரு சுவாரஸ்ய அலசலை இங்கே உங்களுக்காக தருகிறேன்\nமக்கள் தொலைக்காட்சியில் வருகிற செவ்வாய் முதல் காலை 8.45க்கு நான் படித்த புத்தகங்கள் என்கிற நிகழ்ச்சியில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நான் படித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.\nநான் எது சொன்னாலும் பிரச்சினை ஆகிடுது பேசாம ஒரு ஹி..ஹி போட்டுக்கிறேன் :-))\nகேபிள��� சங்கர் புதிய நாமகரணமா\nபத்திரிக்கையில் கேபிள் சங்கர்கிற பெயரில் இது தான் முதல் முறை வந்திருக்கிறது.\nதலைவா... நீங்கள் தேங்காய் சீனிவாசன் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா\nஒரு ரெண்டு மாசம் ப்ரேக் எடுத்துகிட்டு மறுபடியும் புதுப்பொலிவோடு வாங்க... இனி சினிமா விமர்சனம் வேண்டாம்னு தோனுது....\nஒரு சின்ன ப்ரேக் நிறைய மாற்றத்த கொடுக்கும்...\nநீ அடைய வேண்டிய ஒன்றை தூரம் தான் நிர்ணையிக்கும் என்றால் உன் குறிக்கோள் சவலையானது என்று அர்த்தம். --> Cable Ji, Romba yosikka vaikuthu \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - பாண்டியன் ஓட்டல்\nநான் - ஷர்மி - வைரம் -20\nபகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும்.\nசாப்பாட்டுக்கடை - ரஹமத்துல்லா பார்டர் கடை பரோட்டா\nகொத்து பரோட்டா - 9/07/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - மே 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-10-15T20:25:56Z", "digest": "sha1:U7LOOM5OTCELY7QFFHHUZ6B2HV3OBV5D", "length": 13175, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "முதல்வர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் அதிர்ச்சி | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொ���ை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nமுதல்வர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் அதிர்ச்சி\n- in டாப் நியூஸ்\nComments Off on முதல்வர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் அதிர்ச்சி\nஉத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பரிசாக அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பட்டதால் மாணவர் அதிர்ச்சியடைந்தார்.\nஉத்தர பிரதேசத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 7 வது இடம் பிடித்த மாணவன் அலோக் மிஸ்ராவிற்கு கடந்த 29ம் தேதி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை பரிசாக அளித்தார்.\nஇதனை மாணவனின் தந்தை வங்கியில் டெபாசிட் செய்தார், ஆனால் அந்த காசோலை திருப்பி அனுப்பட்டது. இதனையடுத்து மாணவனின் தந்தை வங்கிக்கு சென்று விசாரித்தபோது காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் காசோலை திருப்பி அனுப்பப்பட்டற்கான அபராதத் தொகையும் வங்கி அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.\nஇதனையடுத்து இந்த பிரச்சனை வெளியே தெரிந்துவிட்டால் சர்ச்சையாகி விடும் எனக் கருதி உடனடியாக உத்தர பிரதேச பள்ளிக்கல்வித்துறை மாணவன் அலோக் மிஸ்ராவைப் அழைத்துத் திருப்பி அனுப்பப்பட்ட காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கியது.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/category/business-news/", "date_download": "2018-10-15T20:07:12Z", "digest": "sha1:RAMZDB7MRVZA5H44S6UUQ3BWUSOFAEOS", "length": 41142, "nlines": 477, "source_domain": "www.dinacheithi.com", "title": "வணிகம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nஇங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nலண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்.\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்திய ரஷியா.\nஅமேசானில் பொருள் வாங்கினால் அரசுக்கு தகவல் செல்லும் – ஆன்லைன் வர்த்தகத்தால் கசியும் ரகசியம்.\nஅருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் – விஜய் மல்லையா மீண்டும் பேட்டி.\nஇந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐ.பி.எல். தான் காரணம் – கவாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு.\nஇந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக இன்றும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nபெட்ரோல்- டீசல் விலையை கண்��ித்து பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு.\nடி.ஜி.பி.யிடமும் சி.பி.ஐ.யை நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.\nபொது வாழ்வு பணிகளை எப்போதும் போல் தொடர வேண்டும் – விஜயகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து.\nஸ்மார்ட் சிட்டி டெண்டர்களை விசாரணை நடத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதி.மு.க.வில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் – மு.க.அழகிரி பேட்டி.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.\nஊழல் வழக்குகளை 6 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு\nபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு விஜயகாந்த் நன்றி.\nவிரைவில் தீர்ப்பு – 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விசாரணை.\n`விரைவில் காலம் பதில் சொல்லும்’ தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர் – மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி.\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்திய ரஷியா.\nசீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென், வியான் புங்காங், மற்றும் ஷான் ஜியாங் ஆகிய 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்தி கொள்ள சம்மதித்தது.\nஆட்சிக்கு எதிராக கலகம் எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை.\nஎந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது – இம்ரான்கான் அறிவிப்பு.\nலிபியாவில் தீவிரவாதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்த 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.\nசீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் ஒரே நாளில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன.\nபாகிஸ்தானுக்கு ரூ.2,100 கோடி ராணுவ உதவி ரத்து – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை.\nமு‌ஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் மறுப்பு – இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான் அரசு தகவல்.\nமேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்க 3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி.\nபாதிரியார் மீதான ஓரினச் சேர்க்கை புகார் விவகாரம் தல���மைப் பதவியில் இருந்து ராஜினாமாவா\nசென்னையில் 500 புதிய பேருந்துகள் விரைவில் இயக்க முடிவு – அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்.\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.7 ஆக வீழ்ச்சி .\nஉயிரிழப்பை தடுக்க இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு.\nரூ. 6 கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது – மத்தியபிரதேசம், பீகார் கும்பலுக்கு வலை வீச்சு.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.\nமுறையாக பராமரிக்காத மாநகராட்சி குளங்களை ரூ.2 கோடி செலவில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை.\nபரங்கி மலை ரெயில் நிலை விபத்து எதிரொலி விபத்து பகுதிகளில் மின்சார ரெயில் வேகம் குறைப்பு.\nசுதந்திரதினத்தன்று சென்னையில் கொடியேற்ற புதிய தேசிய கொடி சென்னை வரவழிப்பு.\nகாலையில் சுட்டெரித்த வெயில், இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து, குளிர்வித்தது.\nமெரினாவில் துயில் கொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி – துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதனர்.\nஅருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் – விஜய் மல்லையா மீண்டும் பேட்டி.\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஜி.எ.ஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையே பா.ஜ.க. அரசை வீழ்த்துவதற்கு போதுமானவை – வீரப்பமொய்லி பேட்டி.\nஜப்பானிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆசிய விளையாட்டு – பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்.\nபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் – கபில்சிபில் கடும் தாக்கு.\nஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை – இதற்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nவீடு தேடி வரும் அஞ்சல் வங்கி சேவை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்\nசெப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nபெட்ரோல்- டீசல் விலையை கண்டித்து பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு.\n7 பேரை விடுதலை செய்ய முடிவு ; உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு பரிந்துரை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி தீர்மானம்.\n26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் – தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.\nகல்வித்துறையில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் கல்லாதவர்களே இல்லாத மாநிலமானது தமிழகம்.\nசி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை – அமைச்சர், டி.ஜி.பி. வீடு உள்பட 40 இடங்களில் நடந்தது,\nசென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகேரளாவில் மீண்டும் மழை – முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.\nரூ. 6 கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது – மத்தியபிரதேசம், பீகார் கும்பலுக்கு வலை வீச்சு.\nதமிழகத்தில் புதிதாக 1932 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nகோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்.\nசெங்குன்றம் பைபாஸ் சாலையில் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்.\n500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் திடீர் மாயம் – காதலனுடன் ஓட்டமா போலீசார் விசாரணை.\nசென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து மாணவர்கள் ரகளை – கல்லூரி மாணவர் ஒருவர் கைது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.7 ஆக வீழ்ச்சி .\nஉயிரிழப்பை தடுக்க இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு.\nமதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கீழணையில் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்.\n(திருச்சி)“மாணவர்களிடமிருந்து மாற்றம்’’ என்ற திட்டத்தில் 1095 மாணவர்களுக்கு பரிசுகள் திருச்சி மாநகராட்���ி சார்பில் வழங்கப்பட்டது\nஉச்சநீதிமன்றம் உத்தரவு எதிரொலி 39 ரிசார்ட்களுக்கு சீல் வைப்பு – நீலகிரி ஆட்சியர் அதிரடி.\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.\nகாலையில் சுட்டெரித்த வெயில், இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து, குளிர்வித்தது.\nஇங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nஇந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐ.பி.எல். தான் காரணம் – கவாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு.\nரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் – பிரெட் லீ கருத்து.\nஅஸ்வின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமையே தோல்விக்கு காரணம் சொல்கிறார் ஹர்பஜன் சிங்.\nஆசிய விளையாட்டு – பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்.\nகடினமான சூழலில் துணிச்சலாக செயல்பட்ட இங்கிலாந்து வீரர்கள் – சொல்கிறார் விராட் கோலி.\nஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.\nஆசிய குத்துச்சண்டை – சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்.\nமூன்று பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா ஆசிய விளையாட்டு – பாய்மர படகுப்போட்டியில்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nலண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்.\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டனின் முடிவை...\nஅமேசானில் பொருள் வாங்கினால் அரசுக்கு தகவல் செல்லும் – ஆன்லைன் வர்த்தகத்தால் கசியும் ரகசியம்.\nஆன் லைன் சந்தை இணையதளம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து...\nஇந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக இன்றும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nரூபாய் மதிப்பு சரிவு உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய...\nடாடா கேப்பிட்டல் பைனான்ஷின் கடன் பத்திரங்கள் வெளியீடு\nடாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் , டெபாசிட்...\nஇந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முதலீடு ஜூலை மாத��்தில் 36 சதவீதம் குறைந்துள்ளது.\nவெளிநாட்டு முதலீடு குறைவு இதுகுறித்து ரிசர்வ் வங்கி...\nமஹிந்திராவின் மராஸோ’ கார் அறிமுகம்.\nமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய மராஸோ’ காரை கடந்த...\nஉள்நாட்டில் நினைத்த நகரத்துக்கு செல்ல விமான டிக்கெட் ரூ.999 – ஏர் இன்டிகோ அதிரடி சலுகை.\nநாட்டிலுள்ள 59 வழித்தடங்களுக்கு 999 ரூபாய் கட்டணத்தில்...\nமத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் 93,960 கோடி ரூபாய்.\nஜி.எஸ்.டி. வரி சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம்...\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 3500 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.\nபிராட்பேன்ட் சலுகைகள் பி.எஸ்.என்.எல். நிறுவன பைபர் டு தி...\nவீடு தேடி வரும் அஞ்சல் வங்கி சேவை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்\nவீடு தேடி வந்து சேமிப்பு பணத்தை பெற்று செல்லும் ‘இந்தியா...\nசெப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை\nசெப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடர்ந்து 6 நாட்கள்...\nவால்மார்ட்டை தடை செய்யக்கோரி நாடு தழுவிய போராட்டம் – விக்கிரமராஜா பேட்டி.\nசில்லரை வணிகத்தை பாதிக்கும் வால்மார்ட்டை தடை செய்யக்கோரி...\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு ஏழு கோடி வழங்கும் ஆப்பிள்.\nகனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சிக்கி பேரழிவை...\nஅருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை குடியரசு தலைவர் உத்தரவு\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை...\nகணினி விற்பனை 28 சதவீதம் அதிகரிப்பு\nநடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மூன்று மாத காலத்தில்...\nமத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,786 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\nநடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல்...\nஇந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.21 கோடி.\nநாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா...\nயூகோ வங்கி இழப்பு ரூ.633 கோடி.\nபொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கிக்கு முதல் காலாண்டில்...\nஈ.ஐ.டி. பாரி வருவாய் ரூ.3,363 கோடி\nமுருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம்...\n328 ஜவுளி பொருட்கள் இறக்குமதி வரி இரட்டிப்பாக உயர்ந்தது.\nஉள்நாட்டு ஜவுளி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,...\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 500 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்ஸ் அளிக்க உள்ளது.\nசம்பளக் குறைப்பு நடவடிக்கையில் பின்வாங்க மறுக்கும் ஜெட்...\nஇரண்டு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் இந்தியாவில்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 கோர் ஆன்ட்ராய்டு ஒன்...\nஆடிப்பெருக்கையொட்டி 2019-ம் ஆண்டுக்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் சிவகாசியில் தொடங்கின. இதன் வர்த்தகம் ரூ.100 கோடியாகும்.\nஅச்சகத் தொழில் சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித்...\nஓ.என்.ஜி.சி. லாபம் ரூ.6,143 கோடி.\nமத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் முதல்...\nபேஸ்புக் தளத்தில் இருந்து போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்களை நீக்கும் பணியினை பேஸ்புக் துவங்கியது.\n32 போலி அக்கவுண்ட் பேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த...\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.919 கோடி இழப்பு.\nபொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதல்...\nசென்னையில் 500 புதிய பேருந்துகள் விரைவில் இயக்க முடிவு – அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்.\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.7 ஆக வீழ்ச்சி .\nஉயிரிழப்பை தடுக்க இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு.\nரூ. 6 கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது – மத்தியபிரதேசம், பீகார் கும்பலுக்கு வலை வீச்சு.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nஇங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nலண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்.\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்திய ரஷியா.\nகோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்.\nஅமேசானில் பொருள் வாங்கினால் அரசுக்கு தகவல் செல்லும் – ஆன்லைன் வர்த்தகத்தால் கசியும் ரகசியம்.\nபாலியல் வழக்கில் கைது உத்தரவு எதிரொலி – நித்யானந்தா தப்பி ஓட்டம்.\nபெட்ரோல் விலை மும்பையில் ரூ.90-ஐ நெருங்கியது\nவிநாயகர் சதுர்த்தி – சென்னையில் 2000 இடங்களில், சிலைகள் பிரதிஷ்டை பா��ுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்.\nநாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க தமிழகம் உள்பட 11 மாநிலத்தில் தனி நீதிமன்றங்கள் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.\nசெங்குன்றம் பைபாஸ் சாலையில் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்.\nஅருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் – விஜய் மல்லையா மீண்டும் பேட்டி.\nஇந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐ.பி.எல். தான் காரணம் – கவாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு.\nஇந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக இன்றும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nCategories Select Category சினிமா (12) சென்னை (13) செய்திகள் (146) அரசியல் செய்திகள் (17) உலகச்செய்திகள் (24) தேசியச்செய்திகள் (29) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (16) வணிகம் (26) வானிலை செய்திகள் (3) விளையாட்டு (34)\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywood.co/hot-news/kamala-hassan-twitter-tweets-online-daily-updates-birthday-special/", "date_download": "2018-10-15T18:52:16Z", "digest": "sha1:436MIBHI2BFZMMFZ6HN4WUVBZ7RQRGVN", "length": 70287, "nlines": 647, "source_domain": "www.kollywood.co", "title": "Mysteries behind Kamal Hassan's tweet - A Collection Report", "raw_content": "\nநாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு… pic.twitter.com/xtxcTV7G6N\nஇயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை\nஇது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன�� காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. pic.twitter.com/tkBXuRrIVN\nகொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்\nதானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்துமக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும்.\nசகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது.\nகாட்டுக்குப்பத்து பெண்களும் இளைஞர்களும். என் குரலுக்கு நன்றியைப்பதிவு செய்தது நெகிழவைக்கிறது.நான் செய்து உதவியல்ல கடமை.விரைலில் சந்திப்போம்\nகோசஸ்தலாயாற்று பிரச்சனை பற்றி நான் எழுதியது முழுவதுமாக வந்து சேரவில்லை என்ற புகார்கள் வந்தன. மன்னிக்க. முழுவதும் இக்கீச்சில் இணைத்துள்ளேன் pic.twitter.com/8qsOHUiPLk\nசென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும். pic.twitter.com/Os0hCEdvAb\nஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்\nநெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்\nஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்\nசரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்\nதிருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.\nசெவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு.\n60களுக்குப்பறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவையின் அப்பா அம்மா. இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன்.இவர்களை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு pic.twitter.com/CPdHZj3IKi\nஅரசு தூங்க��கிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.\nசெவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்\nஅவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்.பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது\nபாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று.கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா\nவீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை.அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் TN வணங்குதல் நலம் .\nகளம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்ககும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம். Translation-We're versatile warriros\nNeet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும்\nவளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்\nஇன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். கல்வி மேம்பட நேற்றைய இன்றைய நாளைய ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் இவ்வாசிரியர் தினத்தன்று.\nராம் திரைக்கதைப் புத்தகத்தை மறுபதிப்புச்செய்த பிரசுரத்தாருக்கும் இளந்தோழர் புவியரசு அய்யாவிற்கும் நன்றி. pic.twitter.com/2A9ziItuVp\nWatching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா\nநன்றிNEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே.இனி என்ன செய்வோம்\nசுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்\nநீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்\nபரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்த���ரம் பழகு . தேசியமும் தான்.\nவிம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே\nகளைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்\nசிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா\nDr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன்.முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின்பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள்,குடியரசு புரிந்ததா\nபெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது\nஎன் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம்.எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்\nதரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்\n\" நீட்\" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே\nA request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம் pic.twitter.com/OFqbDaJ5wS\nபுரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி pic.twitter.com/yoFMD8jeJO\n….ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..\n.(..140 எழுத்தக்களையும் விஞ்சும் நியாயம்)\nகோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ….தொடரும்…\nஅன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,\nநன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும்…தொடரும்…\nதோழர் சு.ப. வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்.\nதோழர் சு.ப. வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்.\nஅப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார் உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார்.என�� மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தேதீருவர்\nபத்திரிக்கையாளர்களும் மற்ற ஊடகத்தாரும் கண்டு களித்த ட்ரெய்லர் இப்போது இங்கேயும். அன்புடன்\nவிரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்\nஇதுவும் ஓர் வழி.//t.co/BS9jtWxxzS விரைவில் உங்கள் அன்பிற்குப் பாத்திரமாக. பாத்திரம் ஏற்காமல் .நானாக நான்\nTKS அண்ணாச்சி பிறந்த நாளை ஆங்கிலத்தில் அறிவிப்பது தமிழ் மறந்துவரும் தமிழ் கிள்ளைகள் அறியவே.அவர் இருந்திருந்தால் கடிந்திருப்பார். கடுந்தமிழர்\nபடைவீரன் படக்குழுவினருக்கும். திரு.பாரதிராஜா திரு.கார்திக் ஜேஸுதாஸ்,மற்ற கலைஞர்கட்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். May the Padaiveeran team win\nபல இனத்தவரும் பங்கு கொண்ட நம் மலேசிய இயக்கத்தின் இரத்த தான முகாம் 35வருடங்களாக இதைச்செய்து வரும் நம்மியக்கத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்\nபொன்னாடை போர்த்துகையில் காதில் கிசுகிசுத்தார் வை.மு. இது எட்டாவது என. பிழைதிருத்துகிறார் எனப் புரிந்தேன் 7ஏ சரி. கவிஞர் வாக்கு பலிகட்டும்\nபாரதிராஜா கலைப்பள்ளி துவக்க விழாவில் ,8ஆவது முறையாக தேசிய விருது பெற்ற வைரமுத்துவை வியந்து மகிழ்ந்தேன். தமிழன் என்பது விலாசம் திறமையே தகுதி\nதிரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.\nநண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை\nபூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்.\nஅது புரிந்தவர்க்கான செய்தி. புரியாதோர் விலகி நின்று வேடிக்கை பாரும். வேலை முடிந்தபின் போற்றலாம் அல்லது புரிதலின்றித் வழக்கம்போல் தூற்றலாம்.\nசிறையில் சுதாகர் நலமாக உள்ளாரர் . விடுவிக்கும் முயற்ச்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம்\nஎக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு'\nநமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது\nTN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது\nஇனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது\nWhatsappல் நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல.செயதவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்\nங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா\nஅனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல Governor வீடு\nஇன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்.\nரிஹானா டி.வி.யில் பாடும் குழந்தை சந்தோஷத்திலெனைக் கண்கலங்க வைக்கிறார். ஒரு தகப்பனாக இனிய flashback.6 வயது ஸ்ருதி நடிகர்திலகத்துடன்\nஊடக விளம்பரம் தேடாமல் 30வருடங்கள் அமைதியாக நற்பணி செய்துவரும் எமதியக்கத்தை சந்தேகமோ பயமோ இன்றி வாழ்த்தியவர் இருவர் எம்.ஜி.ஆர். கலைஞர்.\n107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்.வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழியபாரத மணித்திருநாடு\nஅவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா\nகுதிபிடறிபட அவன் ஓடவல்லோ வோணடும்\nநின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது\nதப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..\nஎப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..\nநீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்\nதீர்ப்பு வேறு தீர்வு வேறு.\nRemembering Balumahendra. Apart from friends Indian cinema misses you. இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். இந்திய சினிமா உனை மறவாது தமிழா\nசத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா. .நாம் முதலில் மனிதர் then only actors\nபெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.\nவிபத்தில் சிக்கியவர்க்கு உதவ��மல்,வேடிக்கை பார்ப்பவரைச்சாடி வருடங்கட்குமுன் நான் எழுதியது //t.co/HUX4BYRvKW\nமகுடேசுவரன் பொழிப்புரைக்கும் பாராடாடுக்கும் நன்றி. என் தமிழ் கல்விவழி வந்ததல்ல.செவி விழி மொழிவழி வந்தது. நிறை தமிழுடைத்து குறை என்னிடத்து\nகேள் தோழனேநண்பனே ஆசானேமூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனைஅரசியல் தலைவருடனா சேரச்சொல்வாய் எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர\nபொதுவுடமையை மதிக்காத அரசனோஅரசோ நிலையாமை உணராதோர். அது உணர்த்தப் படும்வரை காத்திராமல் ஆவன செய்க. ஏளியோரின் ஜனநாயகத் தொண்டன் .அடியேன்\nபோலீஸ் security cameraக்கள் கல்யாண மண்டபங்களிலும் மற்ற தனியார் நிருவனங்கலிலும்…செய்தி. TNபோலீஸ் state ஆகிவிடுமோ பரவாயில்லயா\n தமிழில் எழதினாலும் நாட்டுக்கே பொருந்தும்.உலகுக்கும். வெல் தமிழா. Well ..\nநன்றி கனம். நீதிபதிகளே. நீதியும் சட்டமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்\nவீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்.\nஇதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.\nவன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது.\nஅலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை.\nயார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்\nஅமேரிக்க சோடா கம்பேனிகள் ஜல்லிகட்டு sponsors ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை\nநான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்பது மாணவர்கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்\nராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்.\nதம்பி கவுதமன் நடத்துவது போராட்டம். புரிந்தும் துணிந்தும் செய்த செயல் சட்டம்ஒழுங்கு குலையாமலது சிறக்கட்டும். மற்றபடி கண்ணியம் கா��்பது கடமை\nPls stop hurting MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்\nPongal wishes to 1 & all. Seek Unity with all our diversity. வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்.வாழிய பாரத மணித்திருநாடு\nஎத்தனை பேரை எழுதவைத்தான் நம் பாரதி அத்தனை கோடி நன்றி அவ்வாசானுக்கு. முன்னோர் தமிழை என்வரை கொண்டு சேர்த்தமைக்காகவும் கூட.\nசார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅன்பு ரசிகர்கட்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்.\nஇத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை.\nநற்பணி இயக்கத் தோழர்கட்கோரரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேணடுகிறேன்.\nநம் நற்பணி இயக்கச்செடியின் நறுமலர் ஒன்று இன்று காலை உதிர்ந்தது. மத்திய சென்னை திரு.ரமேஷ் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nநாயகனுக்கும் குருதிப்புனலுக்கும் எனக்கும் ஆயுளைக் கூட்டிய ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி. இத்தகை ரசனைக்கு விருந்தோம்ப ஆனவரை முயல்கிறேன்.\nபிழைக்கு மன்னிக்க. கண்ணாடியில் என்றிருத்தல் வேண்டும்.\nநாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக்கமண்ணாடியில் முகம் பாரத்து வெட்க வேண்டி வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=273", "date_download": "2018-10-15T20:13:10Z", "digest": "sha1:UPWW4YZEVZBF573ERP74C6OJNIL746RE", "length": 8940, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்த 153 இந்திய மீனவர்கள் கைது.\n2016ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் ப...\nஜனாதிபதி இம்மாதம் பிரிட்டன் , இந்தியாவுக்கு விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்திக்கவுள்ளதுடன் , சனிக்கிழமை இந்திய பிரதமர...\nசித்திரவதைகள் தொடர்கின்றமை கவலை: முன்னாள் புலி உறுப்பினர்களை மீள்விசாரணைக்கு அழைப்பது தவறல்ல : ஐ.நா நிபுணர்கள்\nகடன்தொகையை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி : நிதி அமைச்சர் தகவல்\nஇலங்கைக்கான கடன் தொகையை மேலும் அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக...\nசெய்ட் அல் ஹுசேனுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள ஐ.நா. பிரதிநிதிகள்\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட பிரதிநிதிகளும் நாளை தனது விஜயத்தை...\nசட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தல் முறியடிப்பு\nசட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை கொரியாவுக்கு கடத்த முற்பட்ட நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கால...\nமுதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து அணி\nஆறாவது உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டி இந்தியாவில் நடந்தது அதில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இருபதுக்க...\nஜனாதிபதியை பேஸ்புக்கில் மிரட்டிய நபருக்கு மீண்டும் விளக்கமறியலில்\nசமூக வலைத்தளமாகிய பேஸ்புக் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை மிரட்டிய நபர், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல...\nMSc கற்கைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் SLIIT\nMSc கற்கைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகளை இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் ஆரம்பித்துள்ளது.\nஇலங்கை மயக்க மருந்தியல் கல்வியகத்துடன் கைகோர்த்த சிலோன் ஒக்சிஜன்\nசிலோன் ஒக்சிஜன் நிறுவனம் இலங்கை மயக்க மருந்தியல் கல்வியகத்துடன் இணைந்து அண்மையில் கொழும்பில் நடைபெற்ற அதன் வருடாந்த கல்வ...\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-15T20:14:54Z", "digest": "sha1:5HG7TMVQLBE3P4I4EJVOXAJ6CECDZ24N", "length": 4573, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தரை இறங்கும் போது | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nதரை இறங்கும் போது விமானம் விபத்து : 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் : சூடானில் சம்பவம்\nதரை இறங்கும் போது தீப்பற்றிய விமானத்திலிருந்து 44 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்வெளியிட்டுள்ள சம்பவம் தென் சூடானில் இட...\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/young-actress-runs-after-money-fame-045917.html", "date_download": "2018-10-15T20:05:31Z", "digest": "sha1:JQXUOYKR7DBSQLH4LELL4KTY3ANP65EE", "length": 10152, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காசு, பணம், துட்டு, மணி, மணி: இதை மட்டுமே பார்க்கும் வாரிசு நடிகை | Young actress runs after money and fame - Tamil Filmibeat", "raw_content": "\n» காசு, பணம், துட்டு, மணி, மணி: இதை மட்டுமே பார்க்கும் வாரிசு நடிகை\nகாசு, பணம், துட்டு, மணி, மணி: இதை மட்டுமே பார்க்கும் வாரிசு நடிகை\nசென்னை: வாரிசு நடிகை பணமும், பெயரும் புகழும் வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உள்ளாரம்.\nவாரிசு நடிகை கோலிவுட்டில் விறு விறுவென வளர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார். சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்ற முடிவுடன் உள்ளார்.\nஇந்நிலையில் தாயின் கட்டளைப்படி தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். அங்கு மட்டும் கவர்ச்சி காட்டுகிறார், சூப்பர் சீனியர் ஹீரோக்களாக இருந்தாலும் சிரித்தபடியே ஜோடியாக நடிக்கிறார்.\nஅவரும் கொள்கைகளை தளர்த்தி நடிக்க ரெடியாக இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் அம்மணிக்கு வாய்ப்பு அவ்வளவாக வருவது இல்லை. தற்போது கிடைத்துள்ள படத்தில் இன்னொரு ஹீரோயினும் உள்ளார்.\nபணம், பணம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நடிகை. பணமும்,புகழும் தான் முக்கியம் என்று நினைத்து வேலை செய்து வருகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்ற���ம் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/make-up-man-beats-me-says-prayaga-martin-045341.html", "date_download": "2018-10-15T18:58:53Z", "digest": "sha1:O6P7SQSBV6475KECN7R4W2QBTVPUILYQ", "length": 11989, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேக்கப் மேன் என் கையை முறுக்கி அடித்தார்: மிஷ்கின் பட ஹீரோயின் புகார் | Make-up man beats me: Says Prayaga Martin - Tamil Filmibeat", "raw_content": "\n» மேக்கப் மேன் என் கையை முறுக்கி அடித்தார்: மிஷ்கின் பட ஹீரோயின் புகார்\nமேக்கப் மேன் என் கையை முறுக்கி அடித்தார்: மிஷ்கின் பட ஹீரோயின் புகார்\nதிருவனந்தபுரம்: படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் மேன் தன்னை தாக்கி அசிங்கமாக பேசியதாக மலையாள நடிகை பிராயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.\nபிசாசு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் பற்றி கூறுகையில்,\nபடத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். அதனால் மேக்கப் தேவையில்லை என்றார்கள். சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நான் செட்டுக்கு சென்றேன்.\nமுகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் தெர���வித்தார். இதையடுத்து மேக்கப் மேனிடம் சென்று டல்லாக மேக்கப் போடுமாறும் அவர் கூறினார்.\nமேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் பேசினார். படப்பிடிப்பு முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போன்று இருந்தேன்.\nபடப்பிடிப்பு முடிந்த பிறகு நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அவர் வந்து கேட்டதற்கும் மேக்கப் மேன் கண்டபடி திட்டினார். மரியாதையாக பேசுமாறு நான் விரலை நீட்ட அவர் என்னை கையை முறுக்கி அடித்துவிட்டார். ஆனால் அவர் தனது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட வைத்துள்ளார்.\nஎன்னை தாக்கிய மேக்கப் மேன் மற்றும் பொய்யான ஃபேஸ்புக் போஸ்ட் போட்ட ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது தனித்தனியாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார் பிரயாகா மார்டின்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்ற��� பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/6057-.html", "date_download": "2018-10-15T20:31:23Z", "digest": "sha1:XHEPMZAXLWW2DETVLRNJKWSIO5OEVMSZ", "length": 6773, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "Apple Watch 2 இந்த வருடம் ரிலீஸ் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nApple Watch 2 இந்த வருடம் ரிலீஸ்\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் காடிகாரமான Apple Watch 2-வை இவ்வருட இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இது, தற்போது உள்ள கைக் கடிகாரங்களை விடவும் அதிக வேகமான Processor-ஐ கொண்டதாகவும், நேரத்திற்கு மின் சக்தியை வழங்கக்கூடிய அளவில் பெரிய பேட்டரியும், GPS வசதி உட்பட மேலும் சில புதிய அம்சங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. அத்துடன் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ள இது, முந்தைய ஆப்பிள் கடிகாரத்தை விட விலை குறைவாகவும் இருக்குமாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை ���ணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nதனியாக ஹனிமூன் சென்ற கணவர்- உதவிய வெளியுறவு அமைச்சர்\nடப்பிங் சீரியல்களை தடுக்க சின்னத்திரை கலைஞர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-10-15T19:50:43Z", "digest": "sha1:4V7ZUQRCWMK5CTCMANPM473P4563SFHX", "length": 8412, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "பேரூந்து மீது கல் வீச்சு: ஐவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\nபேரூந்து மீது கல் வீச்சு: ஐவர் கைது\nபேரூந்து மீது கல் வீச்சு: ஐவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த பேரூந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே, மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமேற்படி தாக்குதல் சம்பவத்தில் பேரூந்தின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதோடு, பயணிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஐவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு\nதெய்யத்தகண்டி – உத்தலபுரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளன\nலண்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்\nலண்���னில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் படு\nநூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய இரு சிறுவர்கள் கைது\nபர்நனபி மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கார்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில\nவெஸ்ட்மினிஸ்டர் தாக்குதல் விசாரணை முடிவுக்கு வந்தது\nகடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் 52 வயதான காலிட் மசூட் (Khalid Masood) என்பவ\nநீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு\nபெந்தோட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nசர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nமன்னாரில் பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டம்\nபெல்ஜியத்தின் மேயராக முதன்முறையாக கருப்பு இனத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-11/2709-2010-01-28-11-26-54", "date_download": "2018-10-15T19:18:04Z", "digest": "sha1:GKYC7J7CUTQOUOAWHOETTHZQ5XEGHD7S", "length": 8191, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "விமானத்தில் புஷ்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nசீனியர் புஷ்-ம் ஜூனியர் புஷ்-ம் விமானத்தில் போய்க்கொண்டிருந்தார்கள். விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த சீனியர் புஷ், விமானத���தில் இருந்த ஒரேயொரு பாராசூட்டை எடுத்துக் கொண்டு, கீழே குதித்துவிட்டார். ஜூனியர் புஷ்க்கு விமானம் ஓட்டத் தெரியாது. பயந்துபோய், கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டார். நிலைமையைச் சொன்னார். கண்ட்ரோம் ரூம் அதிகாரி கேட்டார், “எந்த இடத்துலே இருக்கீங்க எவ்வளவு உயரத்துலே இருக்கீங்க\nஜூனியர் புஷ் சொன்னார், “முன்சீட்லே உட்கார்ந்திருக்கேன், ஐந்து அடி 11 அங்குல உயரத்துலே நான் இருக்கேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-meaning", "date_download": "2018-10-15T19:54:39Z", "digest": "sha1:AYI33NBGN4OU5WNQKFY42OAK7VOPSSN2", "length": 1062, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "makaracha meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. king வேந்து, வேந்தன், வெள்வேலன், முதல்வன், முடிபொறுத்தவன், மீளி sovereign பூபாலன், பூபன், பதி, நிருபன், நிருபதி, நரதேவன், செம்மல், சவரம் Online English to Tamil Dictionary : சகுனி - bird in general விருப்பின்மை - absence of desire தத்துவபிரகாசம் - works on metaphysics அல்ல - சங்காமரம் - kind of timber\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-800-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-15T19:30:41Z", "digest": "sha1:ZPBSN6XTZQS33XM4KF72TYIMFE2RTFH2", "length": 37019, "nlines": 364, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஆஸ்திரேலியாவில் 800 ஆண்டுகளில் இல்லாத வறட்சி – நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கு கீழ் குறைந்தது. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nஇங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nலண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்.\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்திய ரஷியா.\nஅமேசானில் பொருள் வாங்கினால் அரசுக்கு தகவல் செல்லும் – ஆன்லைன் வர்த்தகத்தால் கசியும் ரகசியம்.\nஅருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் – விஜய் மல்லையா மீண்டும் பேட்டி.\nஇந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐ.பி.எல். தான் காரணம் – கவாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு.\nஇந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக இன்றும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nபெட்ரோல்- டீசல் விலையை கண்டித்து பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு.\nடி.ஜி.பி.யிடமும் சி.பி.ஐ.யை நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.\nபொது வாழ்வு பணிகளை எப்போதும் போல் தொடர வேண்டும் – விஜயகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து.\nஸ்மார்ட் சிட்டி டெண்டர்களை விசாரணை நடத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதி.மு.க.வில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் – மு.க.அழகிரி பேட்டி.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் – மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்.\nஊழல் வழக்குகளை 6 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு\nபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு விஜயகாந்த் நன்றி.\nவிரைவில் தீர்ப்பு – 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விசாரணை.\n`விரைவில் காலம் பதில் சொல்லும்’ தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர் – மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி.\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்திய ரஷியா.\nசீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென், வியான் புங்காங், மற்றும் ஷான் ஜியாங் ஆகிய 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்தி கொள்ள சம்மதித்தது.\nஆட்சிக்கு எதிராக கலகம் எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை.\nஎந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது – இம்ரான்கான் அறிவிப்பு.\nலிபியாவில் தீவிரவாதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்த 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.\nசீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் ஒரே நாளில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன.\nபாகிஸ்தானுக்கு ரூ.2,100 கோடி ராணுவ உதவி ரத்து – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை.\nமு‌ஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் மறுப்பு – இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான��� அரசு தகவல்.\nமேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்க 3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி.\nபாதிரியார் மீதான ஓரினச் சேர்க்கை புகார் விவகாரம் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமாவா\nசென்னையில் 500 புதிய பேருந்துகள் விரைவில் இயக்க முடிவு – அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்.\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.7 ஆக வீழ்ச்சி .\nஉயிரிழப்பை தடுக்க இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு.\nரூ. 6 கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது – மத்தியபிரதேசம், பீகார் கும்பலுக்கு வலை வீச்சு.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.\nமுறையாக பராமரிக்காத மாநகராட்சி குளங்களை ரூ.2 கோடி செலவில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை.\nபரங்கி மலை ரெயில் நிலை விபத்து எதிரொலி விபத்து பகுதிகளில் மின்சார ரெயில் வேகம் குறைப்பு.\nசுதந்திரதினத்தன்று சென்னையில் கொடியேற்ற புதிய தேசிய கொடி சென்னை வரவழிப்பு.\nகாலையில் சுட்டெரித்த வெயில், இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து, குளிர்வித்தது.\nமெரினாவில் துயில் கொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி – துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதனர்.\nஅருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் – விஜய் மல்லையா மீண்டும் பேட்டி.\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஜி.எ.ஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையே பா.ஜ.க. அரசை வீழ்த்துவதற்கு போதுமானவை – வீரப்பமொய்லி பேட்டி.\nஜப்பானிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆசிய விளையாட்டு – பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்.\nபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் – கபில்சிபில் கடும் தாக்கு.\nஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல�� விலை – இதற்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nவீடு தேடி வரும் அஞ்சல் வங்கி சேவை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்\nசெப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nபெட்ரோல்- டீசல் விலையை கண்டித்து பந்த் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க அரசு நடவடிக்கை – டேப்போக்கள் முன்பு போலீசார் குவிப்பு.\n7 பேரை விடுதலை செய்ய முடிவு ; உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு பரிந்துரை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி தீர்மானம்.\n26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் – தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.\nகல்வித்துறையில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் கல்லாதவர்களே இல்லாத மாநிலமானது தமிழகம்.\nசி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை – அமைச்சர், டி.ஜி.பி. வீடு உள்பட 40 இடங்களில் நடந்தது,\nசென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகேரளாவில் மீண்டும் மழை – முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.\nரூ. 6 கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது – மத்தியபிரதேசம், பீகார் கும்பலுக்கு வலை வீச்சு.\nதமிழகத்தில் புதிதாக 1932 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nகோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்.\nசெங்குன்றம் பைபாஸ் சாலையில் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்.\n500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. மணக்க இருந்த மணப்பெண் திடீர் மாயம் – காதலனுடன் ஓட்டமா போலீசார் விசாரணை.\nசென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து மாணவர்கள் ரகளை – கல்லூரி மாணவர் ஒருவர் கைது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.7 ஆக வீழ்ச்சி .\nஉயிரிழப்பை தடுக்க இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு.\nமதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கீழணையில் போக்குவரத்துக்கு த��ை விதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்.\n(திருச்சி)“மாணவர்களிடமிருந்து மாற்றம்’’ என்ற திட்டத்தில் 1095 மாணவர்களுக்கு பரிசுகள் திருச்சி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது\nஉச்சநீதிமன்றம் உத்தரவு எதிரொலி 39 ரிசார்ட்களுக்கு சீல் வைப்பு – நீலகிரி ஆட்சியர் அதிரடி.\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.\nகாலையில் சுட்டெரித்த வெயில், இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து, குளிர்வித்தது.\nஇங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nஇந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐ.பி.எல். தான் காரணம் – கவாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு.\nரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் – பிரெட் லீ கருத்து.\nஅஸ்வின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமையே தோல்விக்கு காரணம் சொல்கிறார் ஹர்பஜன் சிங்.\nஆசிய விளையாட்டு – பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்.\nகடினமான சூழலில் துணிச்சலாக செயல்பட்ட இங்கிலாந்து வீரர்கள் – சொல்கிறார் விராட் கோலி.\nஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.\nஆசிய குத்துச்சண்டை – சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்.\nமூன்று பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா ஆசிய விளையாட்டு – பாய்மர படகுப்போட்டியில்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nHome செய்திகள் உலகச்செய்திகள் ஆஸ்திரேலியாவில் 800 ஆண்டுகளில் இல்லாத வறட்சி – நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கு கீழ் குறைந்தது.\nஆஸ்திரேலியாவில் 800 ஆண்டுகளில் இல்லாத வறட்சி – நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கு கீழ் குறைந்தது.\nஉலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும் , வறட்சியும் ஏற்பட்டு இருக்கிறது.\nபொதுவாக இந்திய மக்களுக்கு ஆஸ்திரேலியர்களின் விளையாட்டு திறமையும், கங்காரும் மட்டுமே ஆஸ்திரேலியா என்று கூறியதும் நியாபகம் வரும். ஆனால், உண்மையில் தற்போதைய ஆஸ்திரேலிய நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.\nதென்��ாப்பிரிக்கா எப்படி மோசமான நீர் வறட்சியை சந்தித்து இருக்கிறதோ அதே அளவிற்கு மோசமான வறட்சியை சந்தித்து இருக்கிறது, ஆஸ்திரேலியா.\nஇதை பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. வரலாற்று வெயில் உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் வறட்சி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஆவணங்களின் படி, கடந்த 800 வருடங்களில் அங்கு ஏற்பட்ட வறட்சியிலேயே இதுதான் மிகவும் மோசமான வறட்சி என்று கூறப்படுகிறது.\nகடந்த 30 மாதங்களாக அங்கு மிக கடுமையான வெயில் அடிக்கிறது. 22 மாதமாக மோசம் கடந்த 22 மாதமாக அங்கு கொஞ்சம் கூட மழை பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 95 சதவிகித கிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் எல்லாம் மோசமாக வறட்சியை சந்தித்து காய்ந்து போய்விட்டதாக கூறப்படுகிறது.\nஅதேபோல், அங்கு நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கு கீழ் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . வீழ்ச்சி இதனால் அங்கு பொருட்களின் விலை மிகவும் அதிகம் ஆகியுள்ளது.\nஅதேபோல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் பங்கு வர்த்தகம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. வைரல் ரியூட்டர்ஸ் பத்திரிக்கையின் புகைப்படக்காரர் டேவிட் கிரே எடுத்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. ஆஸ்திரேலிய வறுமையை அவர் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.\nPrevious Postசென்னையில் நீர்நிலைகளை அழிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் - அதிர்ச்சி தகவல்கள். Next Postகமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் மாபா.பாண்டியராஜன் விளக்கம்.\nசென்னையில் 500 புதிய பேருந்துகள் விரைவில் இயக்க முடிவு – அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்.\nகோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.7 ஆக வீழ்ச்சி .\nஉயிரிழப்பை தடுக்க இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு.\nரூ. 6 கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது – மத்தியபிரதேசம், பீகார் கும்பலுக்கு வலை வீச்சு.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல�� ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nஇங்கிலாந்திடம் மோசமாக தோற்கவில்லை – விராட் கோலி சொல்கிறார்.\nலண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்.\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்திய ரஷியா.\nகோபி அருகே மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்.\nஅமேசானில் பொருள் வாங்கினால் அரசுக்கு தகவல் செல்லும் – ஆன்லைன் வர்த்தகத்தால் கசியும் ரகசியம்.\nபாலியல் வழக்கில் கைது உத்தரவு எதிரொலி – நித்யானந்தா தப்பி ஓட்டம்.\nபெட்ரோல் விலை மும்பையில் ரூ.90-ஐ நெருங்கியது\nவிநாயகர் சதுர்த்தி – சென்னையில் 2000 இடங்களில், சிலைகள் பிரதிஷ்டை பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்.\nநாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க தமிழகம் உள்பட 11 மாநிலத்தில் தனி நீதிமன்றங்கள் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.\nசெங்குன்றம் பைபாஸ் சாலையில் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்.\nஅருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் – விஜய் மல்லையா மீண்டும் பேட்டி.\nஇந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு ஐ.பி.எல். தான் காரணம் – கவாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு.\nஇந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக இன்றும் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nCategories Select Category சினிமா (12) சென்னை (13) செய்திகள் (146) அரசியல் செய்திகள் (17) உலகச்செய்திகள் (24) தேசியச்செய்திகள் (29) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (16) வணிகம் (26) வானிலை செய்திகள் (3) விளையாட்டு (34)\nவரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி – ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு.\nஅஸ்வின் பந்துவீச்சு அபாரம் – இங்கிலாந்து வீரர் புகழாரம்.\nசிலை கடத்தல் வழக்குகளில் தமிழக அரசு கொள்கை முடிவு – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு.\nமெட்ரோ ரெயில் 4-வது வழித்தடபாதை திட்ட வடிவமைப்பு தயார்;\n40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் சர்வாதிகாரி என்று ஜெய���லிதாவை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் அரசியல் நடத்துகிறார்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-778808.html", "date_download": "2018-10-15T18:50:39Z", "digest": "sha1:5D4NA6GC55CGZVJQ55N46ATQEWMML3IX", "length": 7146, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருவண்ணாமலையில் சூரசம்ஹாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy திருவண்ணாமலை | Published on : 09th November 2013 01:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வந்தது. இவ்விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சூரனை முருகர் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, திருவண்ணாமலை வட வீதி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.\nமாலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் பராசக்தி அம்மனிடம் இருந்து ஆறுமுக சுவாமி வேல் வாங்கிச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேதராய் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த முருகப் பெருமான், சின்னக் கடை தெருவில் உள்ள வட வீதி சுப்பிரமணியர் சுவாமி கோயில் எதிரே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதொடர்ந்து, சூரனை வதம் செய்யும் சூரம்ஸம்ஹார நிகழ்வு நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முருகனை வழிபட்டனர். தொடர்ந்து, நடைபெற்ற சுவாமி வீதியுலாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:18:29Z", "digest": "sha1:LVNZMUVWU7VSGC3KNRPBRAWLSHN2SPJV", "length": 54363, "nlines": 223, "source_domain": "www.tamilhindu.com", "title": "விநாயகர் நினைவுகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கோயில்கள், சமூகம், பண்டிகைகள்\nகொங்கதேச ஆவணங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடத்தில் காணலாம். அண்ணமார்சாமி கதையில் பிள்ளை வரம் நிறைவேற குளம் வெட்டி விநாயகர் பிரதிஷ்டை செய்தார் கோளாத்தாக் கவுண்டர். அது மட்டுமின்றி அண்ணமார் கதை முழுக்கவே விநாயகர் வழிபாடு இருப்பதை காண முடியும்.\nதீரன் சின்னமலை காரையூர் மேலப்பாளையத்தில் ஐந்தடி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வித்தார். வெள்ளோட்டில் சாத்தந்தை கூட்டத்தில் பிறந்து வீரபாண்டியன் அமைச்சராகி பின்னர் ஊத்துக்குளியில் நாடமைத்துப்போன காளிங்கராயர் வாய்க்கால் வெட்டியபின், அது துவங்கும் இடத்தில் நெளிந்த வாய்க்கால் அமைப்புக்கு யோசனை வர காரணமான நாகருக்கு கோயில் வைத்தார். அதே கோயிலில் விநாயகரும் உண்டு. காளிங்கராயர் பிற்கால பாண்டியர் காலத்தவர் என்பதால் விநாயகரும் அவர் பிரதிஷ்டை செய்ததே என்று நம்பலாம்.\nகொங்கதேசவரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு தலையநாடு கன்னிவாடி கன்னகூட்ட மன்றாடியார்களுடையது. அவர்கள் கன்னிவாடியில் இருந்து மோரூர் இடம்பெயர்ந்த போது அவர்கள் பூர்வீகத்தில் இருந்த வெள்ளைவிநாயகரை மோரூர் நாட்டிலும் பிரதிஷ்டை செய்தனர். இவர்கள் குலகுரு ஒருமுறை சஞ்சாரம் வந்தபோது கோயில் பண்டாரம் அவமரியாதை செய்யவே கோயில் வெள்ளைவிநாயகரிடம் வேண்டி பாடவும் குபேர மூலையை பார்த்திருந்த விநாயகர் விக்ரகம் எம மூலை பக்கம் திரும்பிவிட்டது. பயந்து போன மக்கள் பட்டக்காரரிடம் சொல்லவே அவர் குலகுருவிடம் உண்மையை விளக்கி மன்றாடவே திரும்பவும் வெள்ளைவிநாயகரை வேண்டிப்பாட சிலை பழைய நிலைக்கு திரும்பியது.\nமதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் தேசத்தை பார்த்த நிலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அவை இன்றும் சேர விநாயகர், சோழ விநாயகர், பாண்டிய விநாயகர் என்று அழைக்கபடுகிறது.\nகீழ்க்கரை பூந்துறை நாடு திருசெங்கோட்டு மலையில் வரடிக்கல்லில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் பிரசி���்தி பெற்றவர். ஒருவருடம் பவுர்ணமி தோறும் மலைக்கு வந்து வரடிக்கல் பிள்ளையாரை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம். திருசெங்கோட்டு மலையில் உள்ள தீர்த்தங்களில் முதல் தீர்த்தமே கணபதி தீர்த்தம்தான். அதை கணபதியே உமையம்மையின் பூஜை தேவைகளுக்காண நீருக்காக உருவாக்கினார் என்பது புராண வரலாற்றுச் செய்தி.\nஅதே கீழ்க்கரை பூந்துறை நாட்டில் மொளசி சமஸ்தானதிற்குட்பட்ட பட்லூர் காணியின் நட்டாத்தீஸ்வரர் கோயிலில் கிழக்கு பார்த்த விநாயகர் விக்ரகம் இருந்தது (தற்போது ‘திருப்பணி’ என்னும் பேரில் தெற்கு பார்த்து திருப்பட்டுள்ளது; கொங்கதேசத்தில் தெற்கு பார்த்து எந்த விநாயகரும் இல்லை என்பது பயப்பட வேண்டிய விஷயம்). ஒருமுறை காவிரியில் வெள்ளம் வந்தபோது கோயில் குருக்களின் வேண்டுதலுக்கிறங்கி வெள்ளம தணிந்ததை கொங்குமண்டலச் சதகம் சொல்கிறது.\nசுந்தரருக்கு பொன் கொடுக்க சிவபெருமான் பிள்ளையாரை ஆய்மகளிடம் அடகு வைத்த நிகழ்வு வெஞ்சமாங்கூடலூரில் நடந்தது. திருமுருகன்பூண்டியிலே சுந்தரரின் களவுபோன பொருட்களை மீட்க விநாயகப்பெருமான் கூப்பிட்டு வழிகாட்டியதால் கூப்பிடு பிள்ளையாரானார். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கென கொண்டுவந்த பிள்ளையார் வண்டி அச்சாணி முறியவே இறக்கி வைத்த இடத்தில் ஸ்தாபிதமாகிவிட்டார். அந்த க்ஷேத்ரமே இன்றைய புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் ஆகும்.\nகொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கல்யாணத்திற்கு பெண் பார்க்க துவங்குவதில் தொடங்கி, தாலிக்கு பொன் எடுத்து கொடுக்கும்போதும் (மங்கிளியத்துக்கு கொடுத்தல்), முஹுர்த்தக்கால் போடையிலும், மாப்பிள்ளை அழைப்பு வேளை என பல முறை கணபதி வழிபடப்படுவார். கல்யாணம் துவங்கும்போதும், முடிந்த பின்னரும், முடிந்தபின் வீடு புகுமுன் மணமகன்/மணமகள் ஊர் விநாயகர் கோயிலிலும், வீட்டிற்கு வந்து முதல் காரியமாகவும், தாலி நூல் மாற்றும்போதும் (தாலி வில்லையை விட மஞ்சள் கயிரே முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வழக்கம்) விநாயகர் வழிபாடு நடக்கும். பெண் வீட்டில் கல்யாணம் செய்வதே முறை என்றாலும், தற்போது முறைகெட்டு மண்டபங்களில் பலர் கல்யாணம் செய்வதால் அந்த கல்யாண சத்திரங்களிலேயே விநாயகர் சன்னதி கட்டிவைத்துவிட்டனர். ��ொங்கதேசத்தின் சிறப்பு வாய்ந்த கல்யாணப் பாடலான மங்கள வாழ்த்தே கணபதியை தொழுதுதான் துவங்குகிறது.\nகொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். அதுமட்டுமின்றி கிராமத்தின் கன்னிமூலையில் விநாயகர் இருப்பது பொதுவான விதி. கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன.\nநிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட கொங்கதேசப்பகுதிகளான தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள கொங்கூர் மற்றும் கொங்கவேம்பு கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது. கொங்கதேசத்தில் பட்டிப்பொங்கல் என்று சொல்லப்படும் மாட்டுப்பொங்கலிலும் கணபதி வழிபாடு உண்டு.\nபிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். சிறுவர்களின் விளையாட்டு பாடல் முதல், இலக்கியப்பாடல்கள், வேத மந்திரங்கள், நவீன தமிழ் கவிகள், கிராமிய பாடல்கள் என தொடர்ந்து களத்துமேட்டு பாடல்கள் வரை எல்லா தரப்பு மக்களாலும் அணுகப்படுபவர். அந்த பாடல்கள் போற்றுதல் முதல் கேலி கிண்டலாகப் பாடும் அளவு மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார். அருகம்புற்களை பிடுங்கிப் போட்டால் போதும்; மாலைகள் ஆபரணங்கள் கேட்கமாட்டார். மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார். இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர் என்பதற்கு உதாரணங்களாகும்.\nகணபதியை வணங்காவிட்டால காரியங்கள் கெடுத்துவிடுவார். உருப்படவிடமாட்டார் என்று அச்சுறுத்தி தாதாவுக்கு மாமூல் கொடுப்பதுபோல, சிலர் சொல்வார்கள். அது அப்படியல்ல, அவர் புத்தியின் அடையாளம். காரியங்கள் துவங்கும் முன்னர், செக்குமாடு மாதிரி ஒரே கோணத்தில் போகாதே சிந்தித்து, விழிப்போடு சாதுர்யமாகச் செய் என தூண்டுவதே அதன் சாராம்சம். நாம் சொல்வதைவிட வெள்ளைக்காரன் வந்து தோப்புக் காரணத்தை சூப்பர் பிரைன் யோகா என்பர் சொன்னால்தான் நமக்கு அதன் மகத்துவம் புரிகிறது.\nசில கம்யூன��ச, திராவிட, தமிழ்தேசியவாதிகள் விநாயகர் தமிழ் கடவுள் அல்ல என்று பிழைப்புவாத மொழியரசியல் துவங்குவார்கள்; சரி யாரெல்லாம் தமிழ்கடவுள், யாரெல்லாம் வேத கடவுளர்கள், நிலத்திணை தெய்வங்கள் எவை எவை என்று கேட்டால் விடை இருக்காது. ஒருவர் விநாயகர் ஆரியக் கடவுள், ஏழாம் நூற்றாண்டுக்கப்புரம்தான் இங்கே வந்தார் என்றார். “ஆரியமாவது சோளமாவது; அதுதான் ஆரிய திராவிட கட்டுக்கதைகளை எப்பவோ பொய்னு நிரூபிச்சாச்சே முதல்ல, நீங்க சொல்றமாதிரி ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம் பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான், அப்படி பார்த்தா விநாயகர் இம்மண்ணின் மரபுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த தெய்வந்தா. ரெண்டாவது, ஏழாம் நூற்றாண்டுங்கரது பொய்னு ஏராளமான ஆதாரங்கள் நிரூபிச்சுருக்கு. சிந்தாமணியில் காவிரி உருவானதற்கு காக்கை அகத்தியரின் கமண்டலம் தட்டிவிட்டதையும், பிள்ளையார்பட்டி கோயிலின் காலம் 5ம் நூற்றாண்டு என்ற தொல்லியல் தகவலும், உத்திரமேரூர் மற்றும் வேளச்சேரி புடைப்புச் சிற்பங்களின் தொன்மையும், மேலும் திருமூலர், அப்பர் போன்றவர்களின் பாடல்களும் கணபதியின் தொன்மையை விளங்கச் செய்யும்னு” என்று பதிலளிக்கப்பட்டது..\nஇன்னொரு திராவிடர், “விநாயகரை விட நாய் உசத்தி, விநாயகர் தண்ணில போட்டா முழுகி போறாரு, நாய் நீந்தி வந்துரும்; செலைய தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நாய வளத்துங்க” னு கிண்டலா அறிவ காட்டுனாரு. “தங்கத்தை விட சொரப்புருடை உசத்தி தெரியுமா.. தங்கம் தண்ணில முழுகிரும், சொரப்புருடை மெதந்துகிட்டு வந்திடும்; என்கிட்டே சொரப்புருடை நெறைய இருக்கு, சீக்கிரம் உங்கூட்ல இருக்கற தங்கத்த எடுத்தாங்க” னு நண்பன் மூக்கறுத்துவிட்டான்.\nபாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும்.\nஇத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்.\n(ந.சசிகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nகுறிச்சொற்கள்: எம் தெய்வங்கள், ஔவையார், கடவுள், கணபதி, கணேசர், கொங்கு தே���ம், கொங்குநாடு, தமிழ் கடவுள், தமிழ்க்கடவுள், தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, பிள்ளையார், பிள்ளையார் சதுர்த்தி, பிள்ளையார்ப்பட்டி, விநாயக சதுர்த்தி, விநாயகர், விநாயகர் அகவல், விநாயகர் சதுர்த்தி, விநாயகர் நான்மணி மாலை, விநாயகர் வழிபாடு\n14 மறுமொழிகள் விநாயகர் நினைவுகள்\nஇத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்.\nஅருமையான பதிவு சசி.. சில வருடங்களுக்கு முன் ஈரோடு அருகில் ஒரு சிவாச்சாரியரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் பகிர்ந்த ஒரு செய்தி. பெரியாரியம் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் ஊரில் இருந்த ஒருவர் பிள்ளையாரை வெறும் கல் என்று காலால் எட்டி உதைத்தாராம். அவர் பிற்காலத்தில் கை கால் விளங்காமல், பார்ப்பதற்கு கூட ஆள் இன்று பரிதாபகரமாக செத்து போனாராம்..\nதிராவிட கழகவாசிகள் பல பேர் வெளியில் வீராவேசமாக நாத்திகம் பேசினாலும், ரகசியமாக எல்லா தெய்வங்களையும் கும்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nஎனது பங்காளி ஒருத்தர் கம்யுனிசவாதி. ஆனால் எங்கள் குல தெய்வ கோயில் விஷேசங்களுக்கு வந்துவிடுவார். “நீங்க இந்த இடத்துக்கெல்லாம் வரக்கூடாது” என்று கிண்டலடிப்பேன். அவர் சிரித்துக் கொண்டே, “என்னப்பா பண்றது.. வீட்டுக்காரி சொல்ல கேக்கனுமே” என்று சப்பை கட்டு கட்டுவார்..\nஅதே போல எனது கல்லூரி நண்பனுக்கும் எனக்கும் பல வருட வாக்குவாதம் இருந்தது.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதுதான்.. ஆனால் அவன் கல்யாணம் முடிந்தவுடன் முதலில் சென்றது அவனது குல தெய்வ கோயிலுக்குத்தான். அவனுடைய மாமனார் மிகுந்த பக்திமான். ஒரு பெரிய கோயில் லிஸ்ட் என் நண்பனிடம் கொடுத்து, மனைவியை கூட்டிக்கொண்டு போய் விட்டு வரச்சொன்னார்.. அவனும் போய் வந்தான்.. இதை பற்றி கேட்ட பொழுது, “என்னுடைய நம்பிக்கையை என் மனைவி மேல் திணிக்க மாட்டேன் ” என்று சப்பைக்கட்டு..\nநமது ஆன்மிக பாரம்பரியங்களின் வலிமையை எண்ணி வியந்து கொண்டேன். நாத்திக வாதிகள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்.. காரணம் நாத்திகத்தில் பாசிட்டிவாக ஒன்றும் இல்லை. இன்னொன்று இல்லை என்ற சித்தாத்தத்தை நம்பிய நொடியிலேயே அவர்கள் தோற்று��ிட்டார்கள்..\nபிள்ளையாரின் பெருமை பிரமாதமாக விளக்கி உள்ளீர்கள். பிள்ளையார் பட்டியும், மற்றும் தேவார திருவாசகங்களும் பிள்ளையார் நம்மவர். வாதாபியிலிருந்து எல்லாம் வந்ததாக புரளி பாடுபவர்கள் தான் வந்தேறிகள் என அறிந்து கொண்டேன். கொங்கு தேச ஈரோடிலிருந்து ஒருவர் பிள்ளையாரை இகழ்ந்தார் எனில் அதற்கு மேல் அதே கொங்கு தேசத்திலிருந்து திரு சசி குமார் எல்லா பொய் உரைகளையும் தகர்த்து எறிந்துள்ளார்.\nஅருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் பல.\nநாட்டாமை ….. தலைப்பை மாத்து \nவிநாயகர் சிந்தனைகள் என்பதே முறையானது. இறைவனைச் சிந்திப்பதுதான் சரி.\nநினைவு என்பது நீத்தாருக்கானது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.\n///மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார். இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர் என்பதற்கு உதாரணங்களாகும்.////\nஆலயப் பிரவேசப் போராட்டம் அவசியப்படாத திருக்கோயிகள் வினாயகருடையவை. அங்கே தீண்டாமைக்கு முகாந்திரமே இல்லை.\nஇந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் on September 7, 2014 at 12:06 pm\nஇது விநாயகர் துவக்கி வைத்த இயக்கம் …\nவிநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லி, பொட்டைத் தனமாக மொட்டைக் கடிதம் மூலம் திருப்பிப் பெற்ற கருணாநிதியின் இந்து விரோதப் போக்கை எதிர்த்துத் துவங்கப்பட்டது. முக நூலில் அவரது பக்கத்தில் பல எதிர்ப்புக் கருத்துக்களை இந்து மதத்துக்கே உரிய அடிப்படை நாகரிகத்துடன் பதித்திருக்கிறோம். அவர் திருந்த மாட்டார், ஆனாலும் எதிர்ப்பு இருப்பதை உணர்ந்தால் போதும்.\nஒத்த கருத்துடைய இந்து நண்பர்களை, “இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம்” முக நூல் பக்கத்துடன் இணையும் படி நீங்கள் உங்கள் முக நூல் மூலமோ, தனிப்பட்ட முறையிலோ கூறும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nகருணாநிதியின் இரண்டு லட்சம் likes ஐ நாம் நமது “இந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம்” முக நூல் பக்கத்தின் நண்பர்கள் எண்ணிக்கையில் வென்றோம் என்றால், அவர் நிச்சயம் தனது தோல்வியைப் பொதுத் தேர்தல் வரும் முன்னரே உணர்ந்து விடுவார்.\nஅதன் பின் “எவனும் இந்தத் தமிழ்நாட்டில் வாயைத் திறந்து இந்துக்களைத் தரக் குறைவாகப் பேசமாட்டான்” (திருவிளையாடல் படத்தில் பாலையா வ்சனம் சொல்வது போல இதைக் கற்பனை செய்து பார்க்கவும்\nஇந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் on September 7, 2014 at 12:09 pm\nமுகநூலில் கருணாநிதியின் பக்கத்திலும் ஸ்டாலினின் பக்கத்திலும் நாம் வெளியிட்ட முதல் எதிர்ப்புக் குரல் இதோ:\nதொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவரும் இந்து மதத்துக்கு விரோதமான போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். முஸ்லிம்களின்/ கிறித்துவர்களின் ஒவ்வொரு விழாவுக்கும் முழ நீளத்துக்கு அந்த நிகழ்ச்சிகளின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு “அப்பெருமக்களை” வாழ்த்தி அறிக்கை விடும் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான திரு. கருணாநிதி அவர்கள், இந்துக்களின் விழாக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன், வினாயகர் சதுர்த்திக்குப் பட்டும் படாமலும், இந்துக்களுக்கு என்று குறிப்பிடாமலும் ஒரு வாழ்த்தை அதன் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். அது கண்டு பொறுக்காத சில தி,கவினரும், மாற்று மதத்தினரும் திமுக தலைவரை என்ன சொன்னார்களோ தெரியவில்லை, அவர் தம் பெயரிலும் இல்லாமல், தனது மகன் பெயரிலும் இல்லாமல், ஏன் எந்த ஒரு திமுக அலுவலரின் பெயரிலும் இல்லாமல் மொட்டைக் கடிதம் போலக் கோழைத் தனமாகத் தலைமைக் கழகத்திலிருந்து என்று கூறி ஒரு மறுப்பை வெளியிட்டிருக்கிறார். இது இந்துக்களின் மனதை வெகுவாக நோகடிக்கிறது.\nதிரு கருணாநிதியோ, திரு ஸ்டாலினோ வெறும் தனி மனிதர்கள் அல்லர். முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர்; அவர்களே அடிக்கடிச் சொல்லிக் கொள்ளும் “பொது வாழ்வில்” இருப்பவர்கள். அவர்கள் எல்லா மதத்தவருக்கும் பொதுவாக நடந்து கொள்ளாமல், மிகப் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களுக்கு விரோதமான போக்கைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇனியும் தொடர்ந்து இந்து மதத்தினரை இப்படி நான்காம் தரக் குடிமக்களாக நடத்தினால், தீண்டத்தகாதவர்களாக நடத்தினால் பொது வாழ்வில் அவர்கள் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் வகையில் இந்து மக்களை ஒன்று திரட்டி ஜன நாயக அமைதி வழியில் ஆனால் வாக்குப் பெட்டி மூலம் போராடுவோம் என்பதை இதனால் அறிவிக்கிறோம். தமிழ் நாட்டில் இந்து-முஸ்லிம்- கிறித்துவர் என்று வாக்களிக்கும்போது “Polarisation” வரும், வந்தால் யார் வெல்வார் என்பதைத் திரு. கருணாநிதி உணரவேண்��ும். அப்படி ஒரு “Polarisation” வரும்போது அதற்கான முழுப் பொறுப்பும் திரு கருணாநிதி அவர்களுக்கே சாரும்.\nஇந்துப் பெருமக்கள் பெருமளவில் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டு, அன்னிய மதத்தவரின் அடிவருடிகளுக்குத் தக்க பாடம் புகட்டக் கோருகிறோம்.\nஇந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் on September 7, 2014 at 12:09 pm\nவாழ்த்தை ஸ்டாலின் வெளியிட்டது தனது முகநூல் பக்கத்தில். அப்படியானால் அதை வாபஸ் வாங்க வேண்டியது அந்தப்பக்கத்தில்தானே அது என்ன தலைமைக் கழகத்தின் அறிக்கை அது என்ன தலைமைக் கழகத்தின் அறிக்கை அதுவும் கருணாநிதி பெயரிலோ, ஸ்டாலின் பெயரிலோ இல்லாமல், ஏன் எந்த ஒருவர் பெயரிலும் இல்லாமல் மொட்டையாக\nமொட்டை மறுப்பு வெளியிடும் பொட்டைத்தனம் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இந்தத் தொண்ணூறு வயதிலுமா இருக்கிறது\nபொட்டைத் தனமாகக் கள்ள மவுனம் காக்கும் – மேயராகவும், துணை முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த ஸ்டாலினை அவரது கட்சியினர் இனியும் தளபதி என்று அழைப்பது வெட்கக் கேடு.\nஇந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் on September 7, 2014 at 12:10 pm\nயார் வெளியிட்டது என்று பெயர் இல்லாமல், ஒரு கையெழுத்து இல்லாமல் …..\n1949 இலிருந்து இருக்கும் அரசியல் கட்சி\nஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி\nஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கட்சி\n1996 இலிருந்து 2013 வரை (1998 நீங்கலாக) தொடர்ந்து ஜனதா தளம்\nபா.ஜ.க, காங்கிரஸ் என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடிக் கூட்டணி வைத்து மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரு கட்சி\nதன்மானமுள்ள கட்சி என்று மார் தட்டிக் கொள்ளும் தி.மு.க் …\nஒரு மறுப்பை இப்படி வெளியிடுவது கயமைத் தனம்.\nஇந்து மக்களை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவில்லாத வடி கட்டிய கோழைத்தனம்.\nஇந்தக் கட்சியில் இருக்கும் ஆண்கள் தத்தம் மீசையை மழித்து விடலாம்.\nஇந்து விரோதப்போக்குக்கு எதிர்ப்புஇயக்கம் on September 7, 2014 at 12:12 pm\nமேற்கூறிய அனைத்துக் கருத்துக்கள் மட்டும் அல்ல, அண்மைய திருவோணம் வரைத் தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் அவர்களது பக்கங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவை தொடரும்.\nபிள்ளையார் தமிழர்களின் கடவுள். பிள்ளையார் கோயில் இல்லாத ஊரே இலங்கையில் கிடையாது. சிங்களப்பகுதிகளில் கூட பிள்ளையாருக்குக் கோயில் உண்டு அவையெல்லாம் தமிழர்கள் அக்காலத்தில் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன..\n///ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம் பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான்.///\nஇந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த வரிகள் இவைதான். நேற்றுத் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் கூட, தமிழ் பேசினால் தமிழர்களே என வாதாடுகிறவர்களும், தமிழரல்லாத திராவிட வாரிசுகளும், தமிழர்களின் வரலாற்றுடன் இரண்டறக் கலந்து விட்ட பிள்ளையார் வழிபாட்டுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லை என வாதாடுவது தான் வாடிக்கை. 🙂\n-தமிழரின் அழிக்கப்பட்டநெறி ஆசீவகத்தில் பிள்ளையார் வழிபாடு\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nதமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23\nகுரு வலம் தந்த கிரி வலம்\nதெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nமீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடிய��ைத் தருமா\n[பாகம் 13] பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்\nவால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nTaken – தந்தைகளின் திரைப்படம்\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/applying-date-extended-for-tnpsc-group-4-003092.html", "date_download": "2018-10-15T19:34:43Z", "digest": "sha1:ZLIJHYI3DM3J34ELURXQZFL2N4Y2KFPQ", "length": 9802, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கான விண்ணப்பத் தேதி நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது | Applying Date Extended for TNPSC Group 4 - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கான விண்ணப்பத் தேதி நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது\nபோட்டி தேர்வுக்கான விண்ணப்பத் தேதி நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது\nசென்னை குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு வரும் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஅரசு துறையில் குரூப்-4 பதவிகளில் 9,351 காலி இடங்களுக்கு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான டிஎன்பிஎஸ்சி தேர்வானது பிப்ரவரி 11 ஆம் நாள் நடைபெறுகின்றது.\nஅரசுதுறைகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 14 ஆம் நாள் துவங்கி டிசம்பர் 13 ஆம் நாள் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் பதிவுக்கான அவகாசம் வரும் 20 வரையும் தேர்வு கட்டணம் செலுத்துவது 21 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார் . நேறு வரை இத்தேர்வுக்கு 18.33 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇதுவரை குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்தவர்களில் இதுவே அதிகபட்சம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்கள் அதி அளவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் . தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது .\nடிஎன்பிஎஸ்சியின் போட்ட்டி தேர்வுக்கான இந்த விண்ணப்ப அறிவிப்பு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும். ஆகியால இதனை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்க மறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இம்முறை சரியாக பயன்படுத்தி விண்ணப்பியுங்கள் மீண்டும் ஒருமுரை வாய்ப்புகள் கிடைக்காது .\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் படிக்கவும் குரூப் 4 வெற்றியை பெறலாம்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படியுங்கள்\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவாயைப் பிளக்கவைக்கும் அம்சங்களுடன் அரசுப் பள்ளிகளில் களமிறங்கும் ஜியோ அம்பானி\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sharmili.html", "date_download": "2018-10-15T19:24:07Z", "digest": "sha1:DYEGVVXCXRIE5DN4RV5OEAFDGJOPJELH", "length": 9678, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Why Actress Sharmili is angry? - Tamil Filmibeat", "raw_content": "\nஷர்மிலி ரொம்பவும் சோகத்திலும் கோபத்திலும் இருக்கிறார்.\nஎனக்கு என்ன குறைச்சல், அழகில்லையா, நடிக்கத் தெரியலையா, என்னை ஏன் தமிழ் சினிமாவில் ஒதுக்கிறார்கள் என்று புலம்பித் தள்ளுகிறார்.\nசமீபத்தில் ஒரு பி.ஆர்.ஓ. பார்ட்டியிடம் இதே போல ஷர்மிலி புலம்ப, அழகெல்லாம் ஓ.கே., அதைக் காட்டனும்ம் இல்ல என்று அவர் ஐடியா தந்தாராம்.\nஇதையடுத்து கிளாமராக பல ஸ்டில்களை எடுத்து ஆல்பமாகப் போட்டுக் கொண்டு, எப்படியும் நடிக்கத் தயார் என்ற அறிவிப்புடன் கோடம்பாக்கம் சினிமா கம்பெனிகள் ஒன்றுவிடாமல் ஏறி, இறங்கி தயாரிப்பாளர்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.\nதயாரிப்பாளர்களோடு, இளம் இயக்குனர்கள்- ஹீரோக்களையும் சூட்டிங் ஸ்பாட்டுக்கே விரட்டித் சென்று, சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார்.\nஇதுவரை இந்த முயற்சிக்குப் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்பது தான் துக்கடா செய்தி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நட��கை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/tamil-solar-months-with-star-linked-on-purnima-day-322129.html", "date_download": "2018-10-15T19:56:42Z", "digest": "sha1:6PTVUA4R3C2CQZ3OKBUETU5LP6TOBKI7", "length": 22314, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாங்கல்யபாக்யம் தரும் ஆனி பௌர்ணமி - நட்சத்திரங்களுக்கும் பௌர்ணமிக்கும் உள்ள தொடர்பு | Tamil Solar months with star linked on purnima day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாங்கல்யபாக்யம் தரும் ஆனி பௌர்ணமி - நட்சத்திரங்களுக்கும் பௌர்ணமிக்கும் உள்ள தொடர்பு\nமாங்கல்யபாக்யம் தரும் ஆனி பௌர்ணமி - நட்சத்திரங்களுக்கும் பௌர்ணமிக்கும் உள்ள தொடர்பு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசென்னை: பௌர்ணமி வழிபாடு என்பது புராண காலத்திலும், பண்டைய காலத்தில் இருந்தும் வழி வழியாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.\nசித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பௌர்ணமிக்கும் நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.\nபௌர்ணமியில் ஆலயங்களில் சக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் நடைபெறுகின்றன. பலர் தங்களின் வீடுகளில் சத்யநாராயணா பூஜை செய்கின்றனர். பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்��ு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.\nஅறிவியல் ரீதியாகப் பார்த்தால் பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி\nசந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை.\nபௌர்ணமி அன்று நிலவில் இருந்து வெளிவரும் காந்த ஈர்ப்பு விசையானது பூமியின் மேல்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய தினத்தில் கடல் அலைகள் அதிகமாக மேலெழும்புகின்றன. அதேபோல் உயிரினங்களின் மனஎழுச்சியும் எண்ண ஓட்டமும் அதிகமாக இருக்கும். அன்றைய தினத்தில் நிலவை பலரும் ரசித்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் மரண பயம் நீங்கும்.\nவைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்த பூர்ணிமாகவும் கொண்டாடப்படுகின்றன. விசாகத்தில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.\nஆனியில் பௌர்ணமி பொதுவாக கேட்டை நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருந்தால் காதல் கைகூடும். ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்யபலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும். ஆடி பௌர்ணமி என்பது சிவ வழிப���ட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். கல்வி வளம் கிடைக்கும்.\nஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று திருவோணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.\nபுரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.\nபுரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா' என்ற திருநாமம் உண்டு. அன்றைய தினத்தில் அம்மை அப்பர் வழிபாடு, கடன் தொல்லையை நீக்கும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். காரியத் தடைகள் விலகும்.\nஐப்பசி பௌர்ணமி அசுவினியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில்தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார். இன்றைய தினத்தில் வீடுகளில் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும் நன்மைகள் கிடைக்கும்.\nமார்கழியில் பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியளித்த நன்நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகிடும் காரிய வெற்றி கிடைக்கும். தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி அடையும்.\nமாசி மகம், பங்குனி உத்திரம்\nமாசி மாதத்தில் பௌர்ணமியானது மகம் நட்சத்திர தினத்தில் வருகிறது. இன்றைய தினம் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, கும்பகோணத்தில் மாசி மகம் ஆகியவை மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும். பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. பங்குனி உத்திரத்தில் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை ஆகிய தெய்வீக திருமணங்கள் நடைபெற்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் நீங்கும். திருமண தடைகள் அகலும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nstars full moon day purnima astrology நட்சத்திரங்கள் பௌர்ணமி ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-10-15T19:47:56Z", "digest": "sha1:QNWZ63W7WTBRM23LCRHNHVLST6PI7F6F", "length": 7275, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சூப்பர் மேரியோ ரன் கேம் ஆண்ட்ராய்டில் அறிமுகம்", "raw_content": "\nசூப்பர் மேரியோ ரன் கேம் ஆண்ட்ராய்டில் அறிமுகம்\nநின்டென்டோ சூப்பர் மேரியோ ரன் கேம் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் மேரியோ ரன் விளையாட்டின் இலவச பகுதியில் வரையறையான விபரங்களை மட்டுமே வழங்கியுள்ளது.\nதற்பொழுது இந்தியாவிலும் இந்த கேம் கூகுள் பிளே ஸ்டோரிலே தரவிறக்கம் செய்யலாம்.\nமூன்று விதமான மோட்களை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.\nவோர்ல்டு டூர் , ட்ராட் ராலி மற்றும் கிங்டம் பில்டர் போன்றவை ஆகும்.\nமூன்று மோடுகளுக்கு பிறகு ரூ.800 மதிப்பில் மற்ற மோட்களை வாங்க இயலும்.\nமுதன்முறையாக ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் டிசம்பர் 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் மேரியோ கேமின் நகலான கூகுள் பிளே ஸ்டோரில் இன்று முதல் சர்வதேச அளவில் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஆப்பிள் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட 2வது பதிப்பு மாடலும் இன்று முதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்ட்ராய்டில் 57 எம்பி அளவினை பெற்றதாக வந்துள்ளது.\nதரவிறக்���ம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் Super Mario Run என்று தேடி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nPrevious Article ரூ.28,900 விலையில் புதிய ஆப்பிள் ஐபேட் அறிமுகம்\nNext Article ரூ.4,199 விலையில் இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி மொபைல் அறிமுகம்\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_4.html", "date_download": "2018-10-15T19:16:31Z", "digest": "sha1:KYUFG7VJAQLL6AGJJO7CIDBN3TLJXO2E", "length": 4594, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய தீர்த்தம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய தீர்த்தம்\nகாரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய தீர்த்தம்\nகாரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய தீர்த்தம் (29/04/2018)ஞாயிற்றுக்கிழமை அன்று பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நேரடியாக சமுத்திரத்தை அடைந்து சிறப்பானமுறையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\n இனநல்லிணக்ககூட்டத்தில் காரைதீவு புதிய பிரதேச செயலாளர் ஜெகதீசன். சமகாலத்தில் இன நல்லி...\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம். 04/09/2018 - மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம். 10/09/2018-இரவு சுவாமி...\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாசம்\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாச நிகழ்வு இன்று (19.09.2018) மாலை சிறப்பாக இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/165148?ref=archive-feed", "date_download": "2018-10-15T19:28:23Z", "digest": "sha1:F437GKQAHUHQ5JRDA2NWMGTUGARCDEBA", "length": 9570, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் 17 வயது யுவதி மீது கூட்டுப் பாலியல்! ஐந்து இளைஞர்கள் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் 17 வயது யுவதி மீது கூட்டுப் பாலியல்\nமஹியங்கனையில், 17 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஐந்து பேர் 12 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதனியார் வகுபிற்கு செல்வதாக வீட்டில் கூறி தனது 20 வயதான காதலனுடன் வனப்பகுதி ஒன்றில் தனித்திருந்த போது 17 யுவதியான சிறுமி இவ்வாறு க���ட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nகாதலனை தாக்கி அச்சுறுத்திய கும்பல் சிறுமியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nபதியதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.\nமஹியங்கன தியபான வெவ பிரதேச காட்டுப் பகுதியில் 20 வயதான இளைஞருடன் தனித்திருந்த போது, அங்கு வந்த ஐந்து இளைஞர்கள் காதலனை தாக்கி, சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nவார இறுதி தனியார் வகுப்புக்கு செல்வதாக வீட்டில் கூறி சிறுமி, காதலனுடன் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளான யுவதி சம்பவம் தொடர்பில் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து யுவதி பதியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு 12 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னதாக பொலிஸார் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.\n17, 18, 20, 22 மற்றும் 25 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.\nசந்தேக நபர்கள் இன்றைய தினம் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/06193718/1005391/Karunanidhi-Kauvery-Hospital-DMK-Health-Statement.vpf", "date_download": "2018-10-15T19:48:53Z", "digest": "sha1:4OIU4ZBFCG2QFIORBVWOX2GAX2LQM7W3", "length": 15222, "nlines": 114, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து\nகருணாநிதி உடல் நிலை - மருத்துவமனை அறிக்கை\nகருணாநிதி உடல் நிலை - மருத்துவமனை அறிக்கை\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது- மருத்துவமனை நிர்வாகம்\n* கருணாநிதியின் உடல்நிலையை, 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\n* உடல்நிலையில் பின்னடைவு, வயது முதிர்வால் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது- மருத்துவமனை.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - ரங்கராஜ் பாண்டேயின் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - சுமன் சி ராமன் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - தமிழிசைசௌந்தரராஜன் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - வாசன்\nதிமுக தலைவர் கருணாநிதி மனவலிமை உள்ளவர், அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவார் - ஜி.ராமகிருஷ்ணன்\nதிமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் - தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - சுப வீர பாண்டியன் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - ஜெ.அன்பழகன் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - ஷியாம் மூத்த பத்திரிகையாளர் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - ஆனந்த ராஜ் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வர வேண்டும் - தங்கபாலு\nதிமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருவார் -வைகைச்செல்வன்\nதிமுக தலைவர் கருணாநிதி மீண்டு வர வேண்டும் - நாஞ்சில் சம்பத்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு உண்மைதான் - பாலகிருஷ்ணன்\nகருணாநிதி மீண்டு வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் - வாகை சந்திரசேகர்\nதிமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் - கம்பன் செல்வேந்திரன்\nதிமுக தலைவர் கருணாநிதி ஒரு போராளி - குஷ்பு\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலனில் அக்கறை கொண்டவர் - ராஜேஷ்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் - திருமாவளவன்\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன் - முத்தரசன்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - டி.கே. ரங்கராஜன் கருத்து\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ரங்கராஜ் பாண்டே கருத்து\nகருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கோஷம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - வழக்கறிஞர் கண்ணதாசன் கருத்து\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nவரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரை��்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15741", "date_download": "2018-10-15T20:19:21Z", "digest": "sha1:SCKOWBKA6COV4TNOZDOM22HK56GAZSUH", "length": 10217, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "சீனுராமசாமியை தொடர்ந்த�", "raw_content": "\nசீனுராமசாமியை தொடர்ந்து அன்புச்செழியனுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு\nதமிழ் சினிமா துறையில் உள்ள பலரும் நிதியாளரான அன்புச்செழியன் மீது புகார் கூறி வரும் நிலையில் இயக்குநர் சீனு ராமசாமியை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.\nபிரபல நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமர் தற்கொலை செய்து கொண்டதௌ அடுத்து தமிழ் சினிமா துறையில் உள்ள கந்துவட்டி கொடுமையை வெளி வந்துள்ளது. இயக்குநர் சுசீந்திரன், கமல் உள்ளிட்ட பலரும் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த�� வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் தான் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம்.\nஅன்புச்செழியன் கந்துவட்டியை வைத்து தமிழ் சினிமா துறையை தன் கைக்குள் வைத்து பலரையும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக தொடர்ந்து தகவல் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது தலைமறைவாகியுள்ள அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு விரைந்துள்ளனர்.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், அன்புச்செழியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நேற்று இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புச் செழியன் உத்தமன் என டுவீட் செய்திருந்தார். இதையடுத்து அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் ட்வீட் நீக்கப்பட்டது.\nஇந்நிலையில் விஜய் ஆண்டனி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,\nஅசோக் குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். நான் 6 வருடமாக தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாகிய பணத்தை முறையாக திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார்.\nஅனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது. திரைப்படத் துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கடன் வாங்கி படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். அசோக் குமார் அவர்களின் மரணம் தற்கொலையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும். எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்பு��்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178306/news/178306.html", "date_download": "2018-10-15T19:16:57Z", "digest": "sha1:FCYBHJBZUCXCQM4Z4R5QTYE6TIA2OOK2", "length": 5088, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "​மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!! : நிதர்சனம்", "raw_content": "\n​மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி\nவாரியபொல – கலுகமுவ வீதியில் ஹேனேகெதர பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nலொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nகொடபத்வெகர, பனாதரகம பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52600-delhi-school-divided-hind-and-muslim-students.html", "date_download": "2018-10-15T19:11:50Z", "digest": "sha1:SSDURIEK4UUBC6AS2VRRP4WFCAIAWDU2", "length": 14310, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளியிலும் பாகுபாடா..? மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..! | Delhi school divided hind and muslim students", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\n மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..\nடெல்லியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மதம் பார்த்து மாணவர்களை பிரித்து வைப்பதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nடெல்லி நகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளி ஒன்று வஜிராபாத் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் மாணவ- மாணவிகளை மதம் பார்த்து பிரித்து வைப்பததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள்\nவகுப்பு IIB-26 முஸ்லிம்கள்,15 இந்துக்கள்\nவகுப்பு IIIB-23 இந்துக்கள் 11 முஸ்லிம்கள்\nவகுப்பு IVB-19 இந்துக்கள்,13 முஸ்லிம்கள்\nவகுப்பு IVD-11 இந்துக்கள்,24 முஸ்லிம்கள்\nவகுப்பு VC-39 முஸ்லிம்கள்,2 இந்துக்கள்\nகடந்த ஜூலை 2-ஆம் தேதி இப்பள்ளியின் முதல்வர் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து பள்ளியின் பொறுப்பு ஆசிரியராக சிபி சிங் என்பவர் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வழக்கமாக பள்ளிகளில் பிரிவுகள் பிரிக்கப்படும் முறையே இங்கேயும�� பின்பற்றப்பட்டுள்ளது. இது பள்ளியின் நிர்வாகம் எடுத்த முடிவு. மாணவர்களின் நலன், அமைதி உள்ளிட்ட பல காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிலநேரம் சண்டை கூட போடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.\nஅதற்கு மதரீதியாகவா மாணவர்கள் சண்டை போடுகிறார்கள் எனக் கேட்டபோது,\n“ஆம். சிலநேரங்களில் அப்படிகூட நடைபெறுவதுண்டு. அவர்கள் குழந்தைகள் அதனால் அப்படி சண்டையிடுகிறார்கள். சில குழந்தைகள் சைவம் உண்கிறார்கள். அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.\nகடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்தக் கல்வியாண்டு தொடங்கிய நிலையில் சிபி சிங் பள்ளியின் பொறுப்பு ஆசிரியராக பொறுப்பேற்ற ஜூலை மாதத்திற்கு பின்தான் இப்படி மதரீதியிலான பாகுபாடு காட்டப்பட்டு மாணவர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து சக ஆசிரியர்கள் சிபி சிங்கிடம் முறையிட்ட போதும் கூட அதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் பாருங்கள் என காட்டமாகவும், கொடூரமாகவும் அவர் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மத பாகுபாடின்றி நண்பர்களாக பழகி வந்த மாணவர்கள் தற்போது வேறுவேறு பிரிவில் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து மூத்த கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்போதுதான் இந்தப் பிரச்னை எங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உன்னிப்பாக இவ்விஷயத்தில் விசாரணை நடத்துவோம். உண்மையாக இருக்கும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ஜாதி மத பாகுபாடின்றி பழகும் இடம் பள்ளி. அங்கேயும் இப்படி பிரிக்கப்பட்டால் என்ன ஆகும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nவடிவேலு.. பேர் அல்ல; அது ஒரு வாழ்வியல்\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை\nதேவையின்றி அழைப்பார் - மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை\nபுகாருக்கெல்லாம் ராஜினாமா இல்லை: டெல்லியில் முதலமைச்சர் பேட்டி\nபிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nடெல்லி சென்றார் முதல்வர் பழனிசாமி : பிரதமருடன் நாளை சந்திப்பு\nஅவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nRelated Tags : டெல்லி , பள்யிலும் பாகுபாடு , டெல்லி பள்ளி , மாணவர்களிடம் பாகுபாடு , Delhi school , School students\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடிவேலு.. பேர் அல்ல; அது ஒரு வாழ்வியல்\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/05/blog-post_92.html", "date_download": "2018-10-15T19:42:05Z", "digest": "sha1:H2J254MLV7QGGN2SGLMLUBKDNKDY7MY7", "length": 25779, "nlines": 474, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: மாணவர்களை அனுமதிப்பது சலுகை தான்; உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nமாணவர்களை அனுமதிப்பது சலுகை தான்; உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை ஐகோர்ட்டில், மேகநாதன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது. அண்ணா பல்கலைக்கழகத்தில், 1994-1998-ம் கல்வி ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்தேன். அதில், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களை தவிர மற்ற பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றேன்.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், 2000-ம் ஆண்டுக்கு பின்னர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து, தேர்ச்சிப் பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டும் தோல்வியடைந்த பாடங்களை தேர்வு எழுத அனுமதிக்கப் படுவர்’ என்று கூறப்பட்டிருந்தது.\n1994-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்த தனக்கும் இந்த வாய்ப்பை தரவேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகத்திடம் முறையிட்டேன். ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.\nஎனவே, தோல்வியடைந்த 3 பாடங்க��ின் தேர்வை எழுத எனக்கு அனுமதி வழங்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இதனால் என்ஜினீயரிங் படிப்பை நான் முடித்துவிட்டேன் என்ற திருப்தி ஏற்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘மனுதாரர் 7 செமஸ்டர் தேர்வுகளில் என்ஜினீயரிங் படிப்பை முடிக்க வேண்டும். அதில் தோல்வியடைந்து இருந்தால், அதில் இருந்து 6 ஆண்டுகளுக்குள் அனைத்து பாடத்திலும் தேர்ச்சிப் பெறவேண்டும். மனுதாரர் 2006-ம் ஆண்டு வரை தேர்வு எழுதியும் தேர்ச்சிப் பெறவில்லை. அதனால், தேர்வு எழுத அவருக்கு அனுமதி வழங்க முடியாது’ என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.\nதோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுத அனுமதி வழங்குவது என்பதே ஒருவிதமான சலுகை தான். மனிதாபிமான அடிப்படையில், தேர்வு எழுத மாணவர் களுக்கு பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்குகின்றன. இந்த சலுகையை, மாணவர்கள் உரிமையாக கோர முடியாது.\nமேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் மாணவர்களால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்ற ரீதியில் அவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சலுகைகள் வழங்கக்கூடாது. அது தேவையில்லாத குழப்பத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன.\nஎனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கை தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். இருந்தாலும், மனுதாரர் தேர்வு எழுத அனுமதிக் கேட்டுள்ளதால், அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கவில்லை. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nபிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு... குறைக...\nDSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்க...\nசிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு\nமரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு 'மார்க்\nகல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி; அரச...\n98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று பிற்பகலில் வினிய...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்'\n10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட ...\nபள்ளித் திறப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக...\nதினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம...\nஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன்...\n10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு ரிசல்ட் நா...\nநிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ...\nநிபா வைரஸ் எப்படி பரவுகிறது..\nபொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து வருவதன் எதிர...\nஅரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட ...\n33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை -...\nஇன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்\nவருமான வரி: ஓய்வூதியர்கள் எதிர்ப்பு\n'நிபா'ஆக மாறிய 'டெங்கு' தடுப்பு பிரிவு\n10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி\nதுாத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ ...\nஉயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஐந்தாண்டுகளில் இல்லா...\nஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் இனி பாடம் நடத...\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பத்தாம் வகுப்பு...\n1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தக...\nஊதிய உயர்வு கோரி 30, 31 ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக...\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணை...\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2வுக்கு இன்று 'ரிசல்ட்'\nஇன்ஜி., கவுன்சிலிங்: ஜூன் 2 வரை அவகாசம்\nஅரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு\nபிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்\nபட்டய தேர்வு ஹால் டிக்கெட்\nபள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் பி.இ.ஓ.,க்கு அதிகாரம...\n'நீட்' விடைக்குறிப்பு வெளியீடு மாணவர்களே மார்க்கை ...\nதேசிய அடைவுத்தேர்வு NAS அனைத்து விபரங்களையும் அறிய...\nதொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் க...\nபள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் BEO.,க்கு (AEEO) அதி...\nஇன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nநாளை மறுநாள் பிளஸ் 1, 'ரிசல்ட்'\n'பிளஸ் 1ல் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்'\n10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு இன்று தற்காலிக ம...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை ...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நா...\nதமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை\nதமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை அமைச்ச...\n52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன\nதுாத்துக்குடி, த���ருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ம...\n10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு காலஅட்டவனை\n10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு வரும் 31 முதல் வி...\nபிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை\nகல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டு...\nவங்கி ஊழியர்கள் 30, 31ம் தேதி 'ஸ்டிரைக்'\n8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு மு...\n2011க்குப் பிறகு முதல் முறையாக முன்கூட்டியே தொடங்க...\nஇன்று பிளஸ் 1, 'ரிசல்ட்'\n'தினமலர்' இணையதளத்தில் உயர்கல்விக்கு ஆலோசனை\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு\nமருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்...\nஇணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ...\nசட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மீ...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.3 சதவ...\n+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\n+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் 18 பள்ளிகள் மூடல்\nகிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ்; தமிழ் பாட...\nஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு ப...\nகோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு\nபிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nபிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவி...\nஅழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் என்....\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி\nஇவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள...\nபள்ளிக்கல்வித்துறை 2018 - 2019 ஆம் கல்வியாண்டு வார...\nNMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங...\nகோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட...\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் ...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/166290-2018-08-07-10-57-57.html", "date_download": "2018-10-15T20:18:00Z", "digest": "sha1:FX7YLMU4Q4MHUTGKAMQ7MPTXOSC474V3", "length": 27951, "nlines": 111, "source_domain": "www.viduthalai.in", "title": "மரங்களின் தோழி", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் ��மிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nசெவ்வாய், 07 ஆகஸ்ட் 2018 16:20\nமுன்பெல்லாம் குழந்தைகள் சுட்டிக்காட்டி இது என்ன மரம் என்று கேட்டுவந்தனர். இது மாமரம், இது வேப்ப மரம், இது ஆலமரம் எனக் குழந்தைகளுக்கு மரங்களைக் காட்டி உணர்த்திய காலம் ஒன்று இருந்தது. இன்று அவற்றைப் புத்தகங்களின் வாயிலாகத்தான் சுட்டிக் காட்ட வேண்டிய சூழல் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.\nவெயிலுக்கு ஒதுங்குவதற்கு மரங்களுக்குப் பதில் பிளாஸ்டிக் கூரையைத் தேடும் ���ிலையே இன்று நமக்கு உள்ளது. மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை மிகவும் குறைவான பசுமை நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலனுக்குப் பசுமையற்ற இந்தச் சூழல் மிகுந்த ஊறு விளைவிப்பதாக உள்ளது.\nபசுமையை மீட்டெடுக்கச் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணை இயக்குநரான சுதா ராமன் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் எனும் செய லியை அவர் உருவாக்கியுள்ளார். அது வெளிவந்த சில நாட்களிலேயே பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தச் செயலியில் 150 நாட்டு மரங்கள் குறித்த தகவல்கள் உள்ளன.\nநமக்குத் தெரியாத மொழியின் சொற்களை அகராதியில் பார்த்துத் தெரிந்துகொள்வது போல, நமக்குத் தெரியாத ஒரு மரத்தின் பெயரையும் அதன் பயனையும் இந்தச் செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளதை இதன் தனிச்சிறப்பு எனலாம்.\nதகவல்களைத் தெரிந்துகொள்ள இப்போது யாரும் பேப்பரையும் புத்தகத்தையும் நம்பியிருக்கவில்லை, செல்பேசியைத்தான் நம்பி உள்ளோம். செல்பேசி மூலமாகத்தான் நிறைய செய்திகளை நாம் தெரிந்துகொள்கிறோம். இந்தச் செயலியை நான் உருவாக்கியதற்கான காரணமும் அதுவே என்கிறார் சுதா.\nஇந்தச் செயலியை செல்பேசிகளில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.8 என்ற தரப்புள்ளியை இந்தச் செயலி பெற்றுள்ளது. இந்தச் செயலியை ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால், மீண்டும் அதைப் பயன்படுத்த இணையதள வசதி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் நிறுவனங்களிலும் ஆழமாக வேர் விடும் மரங்களுக்கு மாற்றாக எதற்கும் பயன்படாத மரங்களை வளர்ப்பார்கள். அதற்குப் பதிலாக மூங்கில் போன்ற மரங்களை வளர்க்கலாமே என்பது போன்ற தகவல்களை இந்தச் செயலி அங்கு வசிப்பவர்களுக்கு வழங்குகிறது. வீட்டில் சிறிய தோட்டம் வைக்க நினைப்பவர்களோ விவசாயிகளோ, யாராக இருந்தாலும், அவர்களுடைய இடத்தில் என்ன மாதிரியான மரங் களையும் செடிகளையும் வளர்க்கலாம் என்றும் அதற்கான வழி முறைகளையும் இந்தச் செயலி வழங்குகிறது.\nமி���்சார தேவைக்கு தீர்வு கண்ட அமெரிக்க மாணவி\nமானசா மெண்டு இன்னும் இந்த சிறுமிக்கு 15 வயதுதான் ஆகிறது. ஆனால், இவரது சாதனையை உலகமெங்கும் உள்ள மில்லியன்கணக்கானோர் போற்றுகின்றனர். அதற்கு என்ன காரணம் தெரியுமா\nஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுமி, வளரும் நாடுகளின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ள மின்சார தேவையை தீர்க்கும் எளிமையான வழியை கண்டறிந்துள்ளார்.\nஇந்த கண்டுபிடிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் முன்னணி இளம் விஞ்ஞானிக்கான போட்டியில் முதல் பரிசையும் வென்றுள்ளார்.\nஆனால், வல்லரசு நாடான அமெரிக்காவில் வாழும் ஒரு சிறுமி உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.\nதன்னுடைய குடும்பத்துடன் இந்தியா சென்றிருந்தபோது, முதல்முறையாக ஆயிரக்கணக்கான மக்கள் நாள் முழுவதும் எப்படி மின்வசதி இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதை நேரில் கண்டதாக மானசா கூறுகிறார்.\nமானசாவை சிந்திக்க வைத்த அவரது இந்தியா பயணம். அவர் அமெரிக்காவிற்கு திரும்பிய பிறகு, வெறும் அய்ந்து டாலர் செலவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரத்தை கொடுக்கும் கருவி உருவாவதற்கு காரணமாக அமைந்தது.\n“உலகின் பெரும்பாலானோருக்கு இருட்டே நிரந்தரமான வாழ்க்கையாக உள்ளது” என்று பிபிசியிடம் கூறிய மானசா, “நான் அந்த சூழ்நிலையை மாற்ற விரும்பினேன்” என்கிறார்.\nஇந்தியாவில் மின்சாரம் இல்லாமல் இருக்கும் சுமார் 50 மில்லியன் வீடுகளின் நிலையை மாற்றும் யோசனையை மானசா செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.\n“ஹார்வெஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து உலகம் முழுவதும், குறிப் பாக வளரும் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு மின்சாரத்தை கொடுப்பதே இதன் நோக்கம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஇவர் உருவாக்கியுள்ள கருவி, காற்று, மழை மற்றும் சோலார் தகடுகளின் மூலம் மின்னாற்றலை உருவாக்கும் திறன் படைத்தது.\n“எரிசக்தி சேகரிப்பில் வியத்தகு நிகழ்வான அழுத்த மின் விளைவை பயன்படுத்தி எனது பரிசோதனையை தொடங் கினேன்.”\nஅழுத்த மின் விளைவு உபகரணங்கள் இயந்திர அதிர்வுகளை மின்சாரமாகவும், மின்சாரத்தை இயந்திர அதிர்வுகளாகவும் மாற்றும் திறன் கொண்டது.காற்றினால் ஏற்படும் அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்றும் கருவியை முதலில் உருவாக்கிய மானசா, அதன் பிறகே “சோலார் தகடுகளை” பதித்து அதன் மூலமும் மின்சாரத்தை உரு வாக்கும் வகையில் தனது கண்டுபிடிப்பை மேம்படுத்தினார்.\n“நேரடி இயந்திர அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்று வதற்கு மட்டுமல்லாமல், காற்று போன்ற மறைமுக அதிர்வு களில் இந்த விளைவை ஏன் பயன்படுத்த கூடாது என்ற எண்ணம் எழுந்தது.”\n“எனவேதான், நான் அழுத்த மின் விளைவை காற்றில் பயன்படுத்தி அதை மின்சாரமாக மாற்ற முடிவு செய்தேன்.”\n“இந்த கருவியை சோலார் தகடுகளாக பயன்படுத்தியும் மின்சாரத்தை பெற முடியும்.” தான் கண்டுபிடித்த கருவியை வர்த்தக ரீதியாக வெற்றி பெற செய்வதே தனது லட்சியம் என்று இவர் கூறுகிறார்.\n“மின்சாரத்தை உருவாக்குவதற்கான மூலங்களை அதிகரிப் பதன் மூலம் வளர்ச்சிக்கான தெரிவுகளை அதிகப்படுத்த முடியும்.”\n“எனக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே இதற்கான நிதியை உருவாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சரியான பங்குதாரரை தேடுவதுதான்” என்று அவர் மேலும் கூறுகிறார்.\n“2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஹார்வெஸ்ட் கருவி குறைந்தளவிலான எரிசக்தியை உற்பத்தி செய்தது. நான் அப்போதே இந்த கண்டுபிடிப்பை எளிதாக அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும் மற்றும் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை உருவாக்கினேன்.” என்றார்.\nதடகள வீராங்கனை சைனி வில்சன்\nமுப்பது ஆண்டுகளுக்கு முன் கேரளத்திலிருந்து தடகள வீராங்கனைகள் பலர் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்தனர். அவர்களில் சைனி வில்சனும் ஒருவர். 1992இல் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம் பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவர் இவர்.\nகேரள மாநிலம் தொடுபுழாவில் பிறந்த ஷை னிக்குச் சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம். அவர் ஏழாம் வகுப்பு படித்தபோது, விளை யாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றிக் கோப்பை யுடன் வீட்டுக்குத் திரும்பினார் ஷைனி. அதைப் பார்த்த அவருடைய பெற்றோர் பூரிப்படைந்தார்கள். உடனே ஷைனியைக் கோட்டயத்தில் உள்ள விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.\nகேரளத்தில் பல்வேறு விளையாட்டுப் பயிற்சி மய்யங���களில் ஷைனி பயிற்சி பெற்றுத் திறமையை வளர்த்தெடுத்தார். இவர் பயிற்சிபெற்ற அதே காலகட்டத்தில்தான் பி.டி. உஷா, வல்சம்மா போன்ற தடகள வீராங்கனைகளும் பயிற்சிபெற்றார்கள். பி.டி. உஷாவோடு சேர்ந்துதான் ஷைனியின் கால்களும் மைதானங்களில் ஓடத் தொடங்கின.\nபல்வேறு தேசியத் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற ஷைனி 1981இல் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய தடகள வாகையராக உருவெடுத் திருந்தார். அந்தப் பெருமையோடு 1982இல் டில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது பயணத்தை ஷைனி தொடங்கினார். 1984இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி தடகளத்தில் அரையிறுதிவரை முன்னேறி கவனத்தை ஈர்த்தது. அந்தக் குழுவில் ஷைனியும் இடம்பெற்றிருந்தார்.\n1985இல் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி ஷைனியின் வாழ்க்கையில் மைல்கல். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஷைனி தங்கப் பதக்கம் வென்றார். இதே போல 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். ஷைனியின் ஆகச் சிறந்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது. 1995 இல் சென்னையில் தெற்காசிய விளையாட்டுப் போட் டிகள் நடைபெற்றன. 800 மீட்டர் தூரத்தை 1:59:85 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். ஷைனியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் 1984இல் மத்திய அரசு அர்ஜூனா விருதையும் 1998இல் பத்மசிறீவிருதையும் வழங்கிக் கவுரவித்தது. தற்போது 53 வயதாகும் ஷைனி வில்சன், இந்திய உணவுக் கழக அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nபெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் ச��றப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/10_13.html", "date_download": "2018-10-15T19:58:31Z", "digest": "sha1:HF7P2CBYQ6ZWABTNQ3MVOFONXB3JTCAV", "length": 7885, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "படகுகள் மோதி விபத்து ; ரஷ்யாவில் 10 பேர் உயிரிழப்பு !!! - Yarlitrnews", "raw_content": "\nபடகுகள் மோதி விபத்து ; ரஷ்யாவில் 10 பேர் உயிரிழப்பு \nரஷ்யாவில் உலக கால்பந்து போட்டி நடக்க உள்ள நகரில் படகுகள் மோதலில் 10 பேர் உயிரிழந்துள்ளார்.\nரஷ்யாவில் உலக கால்பந்து போட்டி நடைபெறுகிற நகரங்களில் ஒன்று வோல்காகிரேட். இந்த நகரத்தில்தான் இங்கிலாந்து, துனிசியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜப்பான், போலந்து நாடுகள் பங்கேற்கிற முதல் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன.\nஅங்கு உள்ள வோல்கா ஆற்றில் நேற்று முன்தினம் இரவு 16 பேருடன் பயணித்த உல்லாச படகு, மற்றொரு இழுவை படகுடன் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.\nஎனினும் 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 10 பேர் பிணங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் என்ன ஆனார் என தெரியவில்லை.\nமீட்கப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஉயிரிழந்தவர்கள் அனைவரும் ரஷ்ய நாட்டினர் என தெரியவந்துள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-12/animals", "date_download": "2018-10-15T20:26:13Z", "digest": "sha1:AQZ6PNF6EEEMGKSGZIU7VIEXD7ZUTDUS", "length": 7601, "nlines": 167, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 12 யில் செல்லப்பிராணி மற்றும் விலங்குகளிற்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 36 விளம்பரங்கள்\nகொழும்பு 12 உள் விலங்குகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்ப��ை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vvministry.blogspot.com/2014/06/04-june-2014.html", "date_download": "2018-10-15T19:28:04Z", "digest": "sha1:R3AZM6VCYWCIGGYLESYKL36UKDLL5E5X", "length": 9355, "nlines": 61, "source_domain": "vvministry.blogspot.com", "title": "நமக்காய் பரிந்து பேசுபவர் (04 June 2014) | VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nநமக்காய் பரிந்து பேசுபவர் (04 June 2014)\n'என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.' I யோவான்:2:1.\n\"அட்வகேட்\" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்தில் \"அட்\" \"வகேட்\" என்ற சொற்கள் \"அழைக்கப்பட்ட ஒருவர்\" என்னும் இலத்தீன் பதங்களின் தொகுப்பு ஆகும். நமது சார்பில் பரிந்து வாதாடுபவர் என்று இதற்குப் அர்த்தம். வேதம் நமக்காகப் பரிந்து பேசும் இருவர் உண்டு என்னும் சத்தியத்தை அழகாக விளக்குகிறது. இவ்வுலகில் பரிசுத்த ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். நமக்கு சரியாகச் சொல்லத் தெரியாதவற்றை அவர் நமக்காகச் சொல்கிறார். நமக்குப் புரியாததை அவர் விளக்கித் தருகிறார். பரலோகத்திலே பிதாவிடம் இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். நமது வழக்குகளை அவர் பேசுகிறார். ஆகவே தலைசிறந்த இரண்டு பரிந்து பேசுகிறவர்கள் நமக்கு உண்டு. பிதாவின் வலது பக்கத்தில் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் பூலோகத்தில் பரிசுத்த ஆவியானவரும் நமக்காகப் பரிந்து பேசுகின்றனர். இவ்விரு வழக்கறிஞர்களைக் கொண்ட நாம் எப்படி நமது வழக்கில் தோற்றுப் போவோம்.\n“நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என்று யோவான்: 14:16-18ல் என்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றி இயேசு குறிப்பிடுகின்றார். “வேறொரு தேற்றரவாளன்” என்னும் வார்த்தையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு ஆளைக் குறிக்கிறது. \"நான் இங்கு இருந்த நாட்களில் நான் உங்கள் உதவியாளராக இருந்தேன். ஆனால் இப்பொழுது கடந்து போகிறேன். ஆனால் உதவியற்றவர்களாக நீங்கள் விடப்படுவதில்லை. வேறொரு உதவியாளர் உங்களுக்கு வருவார்\" என்று அர்த்தம்.\n\"தேற்றரவாளன்\" என்னும் குறிப்பிட்ட வார்த்தையின் கிரேக்கப்பதம் \"பராகிளீட்டாஸ்\" என்பதாகும். கத்தோலிக்க மொழிபெயர்ப்பு \"பராக்கிளீட்\" என்று கூறுகிறது. \"நம்முடன் இருந்து உதவி செய்யும்படி அழைக்கப்பட்டவர்\" என்பதே \"பராக்கிளீட்\" என்ற சொல்லின் அர்த்தமாகும். அவர் வரும்பொழுது நம்மை விட்டு நீங்கிப் போகமாட்டார். நிரந்தரமாய் நம்முடன் இருப்பார். இப்பொழுதும் இதை வாசிக்கின்ற நீங்கள் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுப் போனவர்களாக உணருகின்றீர்களா கவனிப்பாரற்று, உதவி செய்வாரற்று, வழிகாட்ட ஒருவரும் இல்லாத அனாதையாய் விடப்பட்டவராக உங்களை எண்ணிக் கொண்டு இருக்கிறீர்களோ கவனிப்பாரற்று, உதவி செய்வாரற்று, வழிகாட்ட ஒருவரும் இல்லாத அனாதையாய் விடப்பட்டவராக உங்களை எண்ணிக் கொண்டு இருக்கிறீர்களோ இப்பொழுதும் பரிசுத்த ஆவி என்னும் நிரந்தரமான உதவியாரை, தேற்றரவாளனை, ஆலோசகரை உங்களுக்குள் தங்கி ஆளுகைச் செய்ய முழுமையாய் அனுமதியுங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலம் உங்களது முழு தேவைகளும் சந்திக்கப்பட போவது உறுதி\nகர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்\nhttp://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/337567/ndash-ndash", "date_download": "2018-10-15T19:32:47Z", "digest": "sha1:3ECQH6ZROGS67NB7OHAGSQFTG5DNWASZ", "length": 3082, "nlines": 91, "source_domain": "www.connectgalaxy.com", "title": "சோழர் வரலாறு – வரலாறு – மா. இராசமாணிக்கனார் : Connectgalaxy", "raw_content": "\nசோழர் வரலாறு – வரலாறு – மா. இராசமாணிக்கனார்\nநூல் : சோழர் வரலாறு\nஆசிரியர் : மா. இராசமாணிக்கனார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகள���ல் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 455\nசோழர் வரலாறு – வரலாறு – மா. இராசமாணிக்கனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablet-holders/cheap-tablet-holders-price-list.html", "date_download": "2018-10-15T19:16:51Z", "digest": "sha1:ZKOGTIQPVZF42652VEFSKVACC5YD6J6L", "length": 14355, "nlines": 281, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண டேப்லெட் ஹோல்டேர்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap டேப்லெட் ஹோல்டேர்ஸ் India விலை\nவாங்க மலிவான டேப்லெட் ஹோல்டேர்ஸ் India உள்ள Rs.1,233 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. சாம்சங் கலட்சுயை ஸஃ௩ டெஸ்க்டாப் டாக் Rs. 2,399 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள டேப்லெட் ஹோல்டேர்ஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் டேப்லெட் ஹோல்டேர்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய டேப்லெட் ஹோல்டேர்ஸ் உள்ளன. 599. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1,233 கிடைக்கிறது இப்பாக சார்ஜிங் சட்டத் போர் ஐபாட் 2 இப்படி௩ ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 டேப்லெட் ஹோல்டேர்ஸ்\nஇப்பாக சார்ஜிங் சட்டத் போர் ஐபாட் 2 இப்படி௩\nசாம்சங் கலட்சுயை ஸஃ௩ டெஸ்க்டாப் டாக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mohinis-rage-song-lyrics/", "date_download": "2018-10-15T20:09:42Z", "digest": "sha1:BOWMVXXZ2RRKFMLR4ZHH355ZDN6HLUGP", "length": 11727, "nlines": 406, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mohini's Rage Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : நித்ய ஸ்ரீ மகாதேவன், பிரசாந்தினி\nபாடகர் : விக்னேஷ் நடராஜன்\nஇசையமைப்பாளர் : விவேக் மெர்வின்\nகுழு : ஓம் சாமுண்டே\nபெண் : { திர திர தீனா\nமாறுது சேருது தானா } (2)\nகுழு : { ஜெய ஜெய தேவி\nஆண் : தேவி நமஹா\nகுழு : ஹர ஹர தேவி\nஆண் : தேவி நமஹா } (2)\nபெண் : திர திர தீனா\nபெண் : தூர தூர வரும்\nசூர சூர முகம் வஞ்சம்\nபெண் : ஜால ஜால தவ\nஅலை ஆட ஆட சிலை\nபெண் : யார் செய்த\nகுழு : ஜெய ஜெய தேவி\nஆண் : தேவி நமஹா\nகுழு : ஹர ஹர தேவி\nஆண் : தேவி நமஹா\nகுழு : ஜெய ஜெய தேவி\nகுழு : ஜெய ஜெய தேவி\nஆண் : தேவி நமஹா\nகுழு : ஹர ஹர தேவி\nஆண் : தேவி நமஹா\nபெண் : ஐந்நூறு ஜாமங்கள்\nபெண் : நீ எந்த\nகுழு : நீராக வா\nபெண் : ஐ கிரி நந்தினி\nபகவதி ஹே சித்தி கண்ட\nபூரி க்ருதே ஜெய ஜெய\nபெண் : திர திர தீனா\nபெண் : தூர தூர வரும்\nசூர சூர முகம் வஞ்சம்\nபெண் : ஜால ஜால தவ\nஅலை ஆட ஆட சிலை\nபெண் : யார் செய்த\nபெண் : ஆஹா ஆஹா\nஆஹா ஆஆ ஆஆ ஆஆ\nகுழு : ஜெய ஜெய தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:30:52Z", "digest": "sha1:M5LWBX457JNJ4LQTVMHZYFSGYMGLQSFK", "length": 4264, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஹைபிஸ்கஸ் துவரன் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)\nதேங்காய்த்துருவல் – 2 மேசைக்கரண்டி\nமிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி\nசீரகம் – கால் தேக்கரண்டி\nபூண்டு – 2 பல்\nமேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.\nசெம்பருத்திப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து சிறியதாக நறுக்கவும்.\nவாணலியியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் நறுக்கின செம்பருத்தி இதழ்களை போட்டு வதக்கவும்.\nபின்னர் உப்பு மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கிளறி விடவும்.\nபச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு பின்னர் இறக்கவும்.\nசுவையான செம்பருத்தி துவரன் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83520/", "date_download": "2018-10-15T19:25:44Z", "digest": "sha1:LYHW5PXBWU5QKSRHWC6Z2GUUFYQBNZVH", "length": 10694, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "திருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் – ஒஸ்ரின் பெர்ணான்டோ.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் – ஒஸ்ரின் பெர்ணான்டோ..\nஇந்து சமய விவகார பிரதியமைச்சுக் குறித்து, திருப்திகரமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தனக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சுவாமிநான் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுவாமிநாதனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அது குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nகுறித்த துறையின் அமைச்சர் என்ற ரீதியில் எனக்கும் அந்நியமனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அமைச்சுகளை ஜனாதிபதியே நியமிக்கிறார். எனினும் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கு அறிவித்துள்ளேன். ஆகவே அது தொடர்பில் விரைவில் திருப்திகரமான பதில் ஒன்றை வழங்குவதாக அவர் எனக்கு தெரிவித்தார்.\nTagsஅமைச்சர் சுவாமிநான் இந்து சமய விவகாரம் ஊடகப் பிரிவு ஒஸ்ரின் பெர்ணான்டோ ஜனாதிபதி செயலாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஅவுஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/94832", "date_download": "2018-10-15T19:04:50Z", "digest": "sha1:DVR5MTHL764H5NH3HDOGC2VWF3M5M42A", "length": 14684, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது! | Kalkudah Nation", "raw_content": "\nHome Uncategorized மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது\nமக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது\nஏறாவூர் நகர சபையின் 2018ம் ஆண்டிற்கான நிருவாக நடவடிக்கைகள் (02) செவ்வாய்க் கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கை 31/2017க்கமைவாக 2018 வேலை ஆண்டு நடவடிக்கைகள் சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான. பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றன.\nகாலை 9.30மணியளவில் தேசிய கொடியேற்றும் நிகழ்வுகள் சபையின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.\nஅதனை தொடர்ந்து நகர சபையின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முன்னிலையில் செயலாளரின் விசேட உரை இடம்பெற்றதுடன்\nவிவசாய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதனை முதன்மைப்படுத்தி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நிலைபேறான நோக்கு தொடர்பான எண்ணக்கருவும் இன்றைய தினத்தில் பிரகடணப் படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை அடைவதற்காக வேண்டி ஒவ்வொரு அரச நிருவனமும், இந்நாட்டினுடைய ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைக்கவேண்டும். 2018 ஆம் ஆண்டி எவ்வாறு ஒரு இலக்கினை அடையவேண்டுமென்ற உன்னதமான நோக்கத்தை அடைவதற்காக சத்தியபிரமாணம் செய்திருக்கின்றோம் என்றார்.\nபொதுமக்களின் வரிப்பணத்திலே சம்பளத்தை பெறுகின்ற அரச ஊழியர்களான நாங்கள் நாட்டிக்கு வினைத்திறனாகவும் யாருக்கும் பக்கசார்பின்றியும் நேரிய முறையிலும் பயன்தரக் கூடிய நிலைத்து நிற்கக் கூடிய சேவைகளை வழங்குவதுடன் உறுதி மொழியினை வெறுமனே வார்த்தைகளால் பேசிவிட்டுப் போகக் கூடாதென்றும் இந்த ஆண்டு முழுவதும் நான் ஒரு அரச ஊழியன் மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்றேன் அவர்களுக்காக சேவையாற்றுவதுடன் எந்த நேரத்திலும் கடமைப்பொறுப்புக்களிலிருந்து விளகாமல் வருகின்ற மாற்றங்களுக்கும் தயாராக வேண்டும்.\nநிருவனத்தினை பொறுப்பேற்று 45 நாட்களிலிருந்து இரவு பகலாக பாடுபட���டுவருகின்றோம். ஏதாவது மாற்றத்தினைக் காணவேண்டுமென்றும் இதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொது மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை வழங்குவேண்மென்ற ஒரே நோக்கத்தில் நாம் இருக்கவேண்டுமென்றும் அற்காக உங்களுடைய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும்.\nஅலுவலகத்தில் மாற்றங்கள் வருகின்ற போது மலருகின்ற புத்தாண்டு வருடத்தில் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்குவதுடன் எந்த நிறுவனம் இந்த பணிகளை எவ்வாறு சேவையாற்றவேண்டுமென்ற மாற்றத்தினுடாக மக்கள் அறிந்துகொள்வதுடன் மாற்றங்கள் இல்லாமல் எதையும் மாற்றிவிட முடியாது.\nஎனவே முதலில் மாற்றங்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒங்கழுக்கென்று ஒரு திட்டத்தினை வகுத்துக் கொண்டு அது 5 வருடங்கள் அல்லது 1 வருடங்களாக இருக்கலாம் ஆனால் இத்திட்டத்தினை வகுத்து அதன்படி அரசாங்க கொள்கைகள், அரசாங்க சுற்று நிருபங்கள் மற்றும் நிதி பெறுமான ஏற்பாட்டுக் கொள்கையுடன் சேர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்வதால் சிறந்த முறையில் மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது என்றார்.\nPrevious articleஇலங்கை போக்குவரத்து சபைக்கு வயது 60 வது பூர்த்தி.\nNext articleகல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி அமைச்சர் ஹரீஸ்\nகோ.ப.மே பிரதேச சபையின் முதலாவது அமா்வு மு.கா. உறுப்பினா்களால் பகிஷ்கரிப்பு.\nதிருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு\nமட்டு. மாவட்டத்திற்கு ஐ.நா.வின் உதவித் தேவைகள் குறித்து ஆராய அதன் அதிகாரிகள் களவிஜயம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபோதைப்பொருள் வியாபாரத்தின் பின்னணியில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் காணப்படுகின்றன – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.\nவாழைச்சேனை ஆயிஷா மாணவி ஹைரா தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வலயத்தில் முதலிடம் பெற்று...\nமுஸ்லிம்கள் என்றாலே கசக்கும் ஜனாதிபதிக்கு, அவர்களின் உதவிகள் மட்டும் இனிக்கிறது \nகொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைக்க ஹிஸ்புல்லாஹ் தலைமையில் விசேட பேச்சு.\nமுதன��� முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை முறை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைப்பு.\nபாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவிவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் –...\nதிருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு\nஇரணைதீவு மக்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கிய சுரேஸ் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/1273-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:34:37Z", "digest": "sha1:ZJ3XEGPQHWQCFSK5DZU7FUS2ASKY6MM4", "length": 14563, "nlines": 158, "source_domain": "samooganeethi.org", "title": "உளத்தூய்மை : பத்து அடையாளங்கள்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉளத்தூய்மை : பத்து அடையாளங்கள்\n· சிலர் தன்னைப் பிறர் புகழும் போது சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள், ஏச்சு பேச்சுக்கள் வரும் போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி இரண்டையும் சமமாகக் கருதி தொடர்ந்து செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் கூட்டத்தில் இருக்கும் போது அமல்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்து விலகி நிற்பார்கள். ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள். பாவங்களில் அதிகம் ஈடுபடுவார்கள். தனிமையிலும், கூட்டத்திலும் இது போன்ற வித்தியாசம் காட்டாமல் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் வெளியே தலைமை பதவியை வெறுப்பது போல காட்டிக் கொள்வார்கள்; உள்ளே அது கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் உள்ளேயும் வெளியேயும் தலைமைப் பதவியை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் மலை போன்ற தன் குறைபாடுகளை மறந்து விட்டு சிறு இலை போன்ற பிறர் குறைபாடுகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். (தன் அளவில் அநீதமாக நடந்து கொண்டு பிறரிடம் நியாயத்தை எதிர்பார்த்துக் கொண்டி���ுப்பார்கள்) பிறர் குறைகளை மறந்து விட்டு தன் குறைகளை எண்ணி வருந்துபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் தன்னைப் பற்றி தன் சாதனைகளைப் பற்றி பிறரிடம் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். விதண்டாவாதங்களில் ஈடுபடுவார்கள். ஆனால் செயல்பாட்டில் ரொம்பவும் பின் தங்கி இருப்பார்கள். குறைவாகப் பேசி, ஆக்கப் பூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் அதிகப்படியான நியாயங்களைக் கூறி பொறுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் தியாகம் செய்வதிலும், செலவு செய்வதிலும் மற்றவர்களை விட முந்திக் கொள்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் தமது கொள்கை - கோட்பாட்டில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி தமது பிரச்சாரப் பயணத்தில் இடறி விழுந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சத்தியப் பாதையில் உள்ளோர் குறைவாகவும், அசத்தியப் பாதையில் இருப்போர் அதிகமாகவும் இருப்பதை எண்ணி பின் வாங்காமல் தொடர்ந்ந்து பயணிப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் தமது செயல்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்பார்கள். ஆனால் தமது செயல்களுக்கான எந்தவிதப் பிரதிபலனையும் மனிதர்களிடம் எதிர்பாராமல் மறுமையில் இறைவன் வழங்கும் பிரதிபலனை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் மனிதர்கள் வழியாக சத்தியத்தை அறிந்து கொள்ள முயல்வார்கள். அந்த வகையில் தம்மை தனிமனிதர்களோடு பிணைத்துக் கொண்டு செயல்படுவார்கள். ஆனால் சத்தியத்தின் வழியாக மனிதர்களைப் புரிந்து கொண்டு, கொள்கையோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n· சிலர் தம்முடைய சின்னச் சின்ன சாதனைகளும் மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட்டு தம் பெயர் முன்மொழியப்படுவதையும் தம் சாதனைகள் வெளிப்படுத்தப்படுவதையும் விரும்புவார்கள். ஆனால் தம்முடைய பென்னம் பெரிய சாதனைகள் வழியாகக் கூட தம்பெயர் முன்மொழியப்படுவதை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\n“இறைவன் மீது பயபக்தியுள்ள, போதுமென்ற மனோபாவத்தைக் கொண்ட, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவனையே அல்லாஹ் விரும்புகிறான்.”\nநூல் : இப்���ு மாஜா\n எனது பார்வையில் என்னைச் சிறியோனாகவும் பிறர் பார்வையில் என்னை உயர்ந்தோனாகவும் வெளிப்படுத்துவாயாக\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n… தொடர்எண்: 6 மனித உள்ளத்தின் அதிபயங்கர…\nஅரசியல் சாசனம் வளருமா, தேயுமா\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nஉளத்தூய்மை : பத்து அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/west-bengal/north-24-parganas", "date_download": "2018-10-15T19:49:36Z", "digest": "sha1:LD6GGFR6DIBBGLNMKUYHZOC2C6KOVQSR", "length": 4796, "nlines": 57, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் North 24 Parganas | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள North 24 Parganas\n2 ஹோண்டா விநியோகஸ்தர் North 24 Parganas\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஹோண்டா விநியோகஸ்தர் North 24 Parganas\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/06/01/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-10-15T20:38:13Z", "digest": "sha1:P7SFPWSOK52YYONQNOEPSHZPJ3YWXSOG", "length": 9359, "nlines": 137, "source_domain": "tamiltrendnews.com", "title": "படு கவர்ச்சி உடையில் வெளிவந்த திருமதி செல்வம் நடிகையின் புகைப்படங்கள்! – ரசிகர்கள் அதிர்ச்சி! | TamilTrendNews", "raw_content": "\nHome சினிமா Celebrity news படு கவர்ச்சி உடையில் வெளிவந்த திருமதி செல்வம் நடிகையின் புகைப்படங்கள்\nபடு கவர்ச்சி உடையில் வெளிவந்த திருமதி செல்வம் நடிகையின் புகைப்படங்கள்\nதிருமதி சீரியல் நிகழ்ச்சியில் குடும்ப தலைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அபிதா . இவர் இந்த சீரியலுக்கு பின் பெரிதாக எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. மீண்டும் இவர் சீயயல்களில் நடிக்க போவதாக செய்தி ஓன்று வெளியானதை தொடர்ந்து இவர் கவர்ச்சி உடையில் இருந்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.\nபிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை நாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட வரிசையில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் தான் திருமதி செல்வம் இந்த சீரியலில் நடித்த அனைவருக்குமே சிறப்பான எதிர்காலம் இருந்தது , இதற்க்கு பின்பு பல படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது . இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அபிதா இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் மேலும் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை கிழே உள்ள வீடியோவில் கிளிக் செய்து பாருங்கள்.\nPrevious articleவிஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடும் ராஜலக்ஷ்மியின் தங்கை யார் தெரியுமா அட இந்த பொண்ணு தானா அட இந்த பொண்ணு தானா இவ்வளவு நாள் தெரியாம போச்சே \nNext articleஆண்கள் பார்க்க வேண்டாம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள் \nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் \nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nரக்ஷன் மற்றும் சீரியல் நடிகை செய்த ஆபாச செயல் – வெளிவந்த வீடியோ\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-12/services", "date_download": "2018-10-15T20:27:03Z", "digest": "sha1:4TTNC2MB6CA25ATZAZZV7KLXYQGWORHG", "length": 3315, "nlines": 69, "source_domain": "ikman.lk", "title": "சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகொழும்பு 12 உள் சேவைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-15T19:18:16Z", "digest": "sha1:J4NWDBDZH3WCTIRW3J3EFHBQ3VGJVNWR", "length": 3980, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரிப்புக் கூடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொ��ுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அரிப்புக் கூடை\nதமிழ் அரிப்புக் கூடை யின் அர்த்தம்\nகீரை போன்றவற்றை அலச அல்லது தானியத்திலிருந்து சேறு முதலியவற்றை நீக்கப் பயன்படுத்தும் ஒரு வகைச் சிறிய கூடை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/42357-dozens-killed-in-saudi-air-raids-on-hodeidah.html", "date_download": "2018-10-15T20:32:50Z", "digest": "sha1:PCSAV4B4HKHQMX6X4KTCRAHUJ6Z7GDUH", "length": 10528, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ஏமனில் சவுதி தாக்குதல்: 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | Dozens killed in Saudi air raids on Hodeidah", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஏமனில் சவுதி தாக்குதல்: 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்\nஏமனில் மன்னருக்கு ஆதரவான சவுதி அரேபியாவின் விமானப் படை நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். சுமார் 120க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏமனில் சன்னி பிரிவு ஆதரவு அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 2015 முதல் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கணக்கிட்டுள்ளது.\nஅதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியா ஆயுதங்களையும் தனது படையையும் அளித்து வருகிறது. அதே போல ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிகின்றது.\nஇந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள அல்-குடாய்டா துறைமுக நகரத்தை குறிவைத்து சவுதி அரேபியாவின் விமானப்படை நடத்திய தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளனர். 124 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். இவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக எமன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஏமனில் அல்-குடாய்டா துறைமுகம் மிக முக்கிய வர்த்தக முனையம் ஆகும். இங்கு இருந்து தான் சுற்றுவட்டார நகருங்களுக்கு ஏதுவான பல வர்த்தக நிலையங்கள் இயங்குகின்றன. ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் எரிபொருள், மருந்துகளை இறக்குமதி செய்து வருகின்றனர். எனவே இந்த நகரின் துறைமுகம் மற்றும் அதற்கு தொடர்பான பகுதிகளைக் குறிவைத்து சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஈஃபிள் டவரை சுற்றிப்பார்க்க 2 நாட்களுக்கு தடை\nபாகிஸ்தானில் 12 மகளிர் பள்ளிகள் தீவிரவாதிகளால் எரிப்பு\nஇந்தியர் உள்பட 3 பேர் கடத்திக்கொலை...ஆப்கான் தீவிரவாதிகள் அட்டூழியம்\nமுதலிரவை பதிவு செய்ய ஆசைப்படும் பிரிட்டன் ஜோடி: ரூ.1.8 லட்ச சம்பளத்துக்கு வீடியோகிராஃபர் கிடைக்காத சோகம்\nபயப்படமாட்டோம், பதிலடி கிடைக்கும்: சவுதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை\nபத்திரிகையாளர் கொலை: சவூதி மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா முடிவு\n'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n- துருக்கி அம்பலப்படுத்திய பகீர் ஆதாரம்\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nஅழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-14092018/", "date_download": "2018-10-15T18:50:42Z", "digest": "sha1:XJ4UQDN4XGPM6DASLC4HXKT546ZWUPAC", "length": 13648, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 14/09/2018 « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 14/09/2018\nஇன்றைய நாள் எப்படி 14/09/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் September 14, 2018\nவிளம்பி வருடம், ஆவணி மாதம் 29ம் தேதி, மொகரம் 3ம் தேதி,\n14.9.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 6:36 வரை;\nஅதன் பின் சஷ்டி திதி, விசாகம் நட்சத்திரம் நாளை காலை 6:01 வரை;\nஅதன் பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\n• பரிகாரம் : வெல்லம்\nபொது : மகாலட்சுமி வழிபாடு.\nமேஷம்: சமயோசிதமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. லாபம் அதிகரிக்கும். உறவினர் மத்தியில் அன்பும், பாசமும் வளரும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும்.\nரிஷபம்: சமூகத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.\nமிதுனம்: நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாக்கவும். லாபம் சுமார். பெண்கள் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. உணவுக் கட்டுப்பாடு உடல்நலனைப் பாதுகாக்கும்.\nகடகம்: திட்டமிட்ட பணியில் திடீர் மாற்றம் ஏற்டலாம். தொழில், வியாபாரம் சார்ந்த குறையை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர்.\nசிம்மம்: பெரியவர்களின் வழிகாட்டுதலை மதித்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் வளர்ச்சி பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்து, விழாவில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.\nகன்னி: அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம��� பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சார்ந்த குறைகளை உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பிள்ளைகளின் நற்செயலை ஊக்கப்படுத்துவீர்கள்.\nதுலாம்: அன்பால் பிறரை அரவணைப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.\nவிருச்சிகம்: செயலின் விளைவை உணர்ந்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் .சராசரி பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். பிள்ளைகளால் உதவி உண்டு.\nதனுசு: சமூகத்தில் உயரிய அந்தஸ்து கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். லாபம் பெருகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.\nமகரம்: மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். அதிக உழைப்பினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை குறைவின்றி நிறைவேறும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.\nகும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அதிக நிபந்தனைகளுடன் பணக்கடன் பெற வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.\nமீனம்: பேச்சு, செயலில் குளறுபடி ஏற்படலாம். தொடர்பில்லாத பணியை ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் சமரசப்பேச்சில் நிதானம் பின்பற்றவும்.\nPrevious: சர்வதேச ரீதியில் அழகு கலை போட்டி : ஜெயபிரகாஷ் கயல்விழி இரண்டாம் இடம் \nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nஇன்றைய நாள் எப்படி 12/10/2018\n விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 26ம் தேதி, ஸபர் 2ம் தேதி, 12.10.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-15T18:59:32Z", "digest": "sha1:DOYPAU2AZ4T5LZPQ5SJMITWB4FRILJYB", "length": 2793, "nlines": 29, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.வல்லைச்சந்தியில் விபத்தில் அச்சுவேலியை சேர்ந்தவர் காயம் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.வல்லைச்சந்தியில் விபத்தில் அச்சுவேலியை சேர்ந்தவர் காயம்\nயாழ்.வல்லைச்சந்தியில் விபத்தில் அச்சுவேலியை சேர்ந்தவர் காயம்\nயாழ். வல்வைச் சந்தியில் தனியார் சிற்றூர்தியும் முச்சக்கரவண்டியும் நேற்று (11) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதியான அச்சுவேலி இராஜகிராமத்தினைச் சேர்ந்த மார்க்கண்டு தரன் (வயது35) என்பவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து சென்ற முச்சக்கரவண்டியும் உடுப்பிட்டியிலிருந்து சென்ற சிற்றூர்தியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/94987", "date_download": "2018-10-15T19:49:54Z", "digest": "sha1:HOYZGL62HC4JVN4QT2YG3X5SPLYIL3TZ", "length": 10207, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "தாருஸ்ஸலாமில் புதிய மாணவர்கள் வரவேற்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் தாருஸ்ஸலாமில் புதிய மாணவர்கள் வரவேற்பு.\nதாருஸ்ஸலாமில் புதிய மாணவர்கள் வரவேற்பு.\nவாழைச்சேனை – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 2018ம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.\nகல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) MA அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாபீடத்தின் தலைவரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் பொதுத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் (காஸிமி) MA அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ��ரபாத்( ஸஹ்வி) BA, கல்லூரியின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸ்தபா (ஸலாமி) BA, மற்றும் நிருவாக சபை அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஷரீயா மற்றும் ஹிப்ளு ஆகிய பிரிவுகளுக்கு வருடா வருடம் மாணவர்களை இணைத்து வரும் இக்கல்லூரி இவ்வருடமும் இரு கற்கைகளுக்குமாக 65 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nபாடசாலை கல்வியோடிணைந்த பாடத்திட்டத்தை மையப்படுத்திய தாருஸ்ஸலாம் கலாபீடதிலிருந்து கடந்த காலங்களிலும் இம்முறையும் க.பொ. த.(உஃதரப்) பரீட்சையினூடாக கணிசமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleகல்முனை மத்திய கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம்.\nNext articleமுஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும்\nஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி தௌபீக் றிஸ்லத் றனா கட்டுரை போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்\nகடல் திண்ணும் ஒலுவிலும் – திரைமறைவு அரசியலும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅளுத்கம கலவரத்தில் மரணித்தவர்களுக்கு 2 மில்லியன் ரூபா நஷ்டயீடு\nவடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை...\nரோஹிங்ய விவகாரம் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சு-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு\nயாழ் – ஒஸ்மானியா கல்லூரி அதிபர் மீது நடவடிக்கை துரிதம்-ஆசிரியை தற்கொலை எதிரொலி\nபொலன்னறுவைத்தொகுதி புதிய அமைப்பாளர் பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) மற்றும் அலி ஸாஹிர்...\nமுஸ்லிம்களின் வாழ்வில் மஸ்ஜித்களின் பெறுமானமும் அவற்றை நிர்வகித்தலும்\nவாழைச்சேனை அல் – இக்பால் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்பு “கால்கோல் விழா”\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி -பிரதி அமைச்சர்...\nமீராவோடை அல்-ஹிதாயாவின் பரிசளிப்பு விழா தொடர்பில் சுமூகத்தீர்வு\nஇளம் கண்டுபிடிப்பாளர் வாழைச்சேனை யூனூஸ்கானுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=396", "date_download": "2018-10-15T20:27:57Z", "digest": "sha1:GL5APCG4BXFGHFKH5NWQB4OIE2LB4YET", "length": 12222, "nlines": 112, "source_domain": "viruba.com", "title": "தி பார்க்கர் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 293, அகமது வணிக வளாகம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 177\nஆண்டு : Select 1998 ( 1 ) 1999 ( 2 ) 2000 ( 3 ) 2001 ( 6 ) 2002 ( 7 ) 2003 ( 14 ) 2004 ( 19 ) 2005 ( 24 ) 2006 ( 35 ) 2007 ( 34 ) 2008 ( 32 ) ஆசிரியர் : -- Select -- அண்ணாமலை, சி ( 3 ) அபிராமி, மா ( 4 ) அம்பிகா, கு ( 3 ) அமலதாசு, பெ ( 1 ) அமிர்தலிங்கம்,சு ( 1 ) அருணாசலம், மு ( 1 ) அருள்மணி, இரா ( 2 ) அழகேசன், ஆர். கே ( 1 ) அறவாணன் ( 1 ) ஆடில் ஷிம்மிபெல், ஆ.த ( 2 ) ஆரோக்கியசாமி, இர ( 1 ) ஆவுடையப்பன், சுந்தர ( 1 ) ஆறுமுகம், கோ ( 1 ) ஆறுமுகம், ப ( 1 ) இரபிசிங், ம.செ ( 1 ) இரவி, சொ ( 1 ) இரவிச்சந்திரன், சு ( 3 ) இரவீந்திரநாத் தாகூர்.நா ( 3 ) இராசா ரவிவர்மா, கோ.ரா ( 1 ) இராமமூர்த்தி, ச ( 1 ) இராமன், வை ( 1 ) இளங்கோவன், சோ ( 1 ) இளங்கோவன், ம ( 1 ) இளையபெருமாள், இர ( 1 ) உதயசூரியன், சா ( 1 ) எழிலரசி, பி ( 1 ) ஏகாம்பரம், ஆ ( 1 ) ஏழுமலை, எம்.ஆர் ( 3 ) கணேசன், சி ( 2 ) கருணாநிதி, ம ( 1 ) கருணாநிதி, மூ ( 1 ) கருப்பையா, நா ( 1 ) கனகராசு, க ( 1 ) கிருஷ்ணன், ப ( 2 ) குமரேசமூர்த்தி, சோ ( 2 ) குமார், ச ( 1 ) கோகிலவாணி, சு ( 1 ) கோதண்டராமன், சோ ( 1 ) கோமதி, ஆர் ( 1 ) சங்கர், கை ( 3 ) சங்கரன், கு ( 1 ) சரோஜினி, ஜெ ( 1 ) சாகுல் அமீது, கம்பம் ( 1 ) சாந்தா, சீ ( 1 ) சாந்தி, இரா ( 2 ) சித்ரா, ம ( 1 ) சிதம்பரம், பழ ( 1 ) சிவகுமார், இரா ( 2 ) சின்னத்தம்பி, எம்.ஏ ( 1 ) சீதாபதி, ரகு ( 1 ) சீனிவாசன், இரா ( 2 ) சீனிவாசன், ர ( 3 ) சுகுணா சந்திரா காந்தாமணி, வி ( 2 ) சுப்பிரமணியன், மு ( 1 ) சுப்புலட்சுமி, ஆ ( 1 ) சுப்புலட்சுமி, நா ( 4 ) சுவாமிநாதன், வே ( 1 ) செங்குட்டுவன், மா ( 1 ) செந்தமிழ்ப்பாவை, சே ( 1 ) செல்லத்துரை, கா ( 2 ) செல்லையா பிள்ளை, சு ( 2 ) செல்வக்குமார், பெ ( 1 ) செல்வம், மு ( 1 ) செல்வராஜ், ப ( 3 ) சேதுப்பிள்ளை, சுப ( 1 ) துரைராஜ், செ ( 1 ) நடராஜன், ஔவை ( 1 ) நல்லதம்பி, வெ ( 1 ) நாராயண நம்பி, வ ( 1 ) நீலமோகன், ந ( 1 ) நேசன், தே ( 2 ) பர்வீன் சுல்தானா, இ.சா ( 1 ) பிரான்சிஸ்.ஏ.எஸ் ( 2 ) புவனேஸ்வரி, வெ ( 2 ) பூமா, ஆ ( 2 ) பெரியசுவாமி.ப ( 1 ) போத்தி ரெட்டி, செ ( 1 ) மகாதேவன், சொ ( 1 ) மகிழேந்தி ( 1 ) மகுடீஸ்வரன், கு ( 1 ) மணி, கி முப்பால் ( 1 ) மணிமாறன், பா.அ.ம ( 1 ) மணிவண்ணன், சொ ( 1 ) மரிய அலெக்சாந்தர் இருதயராசு, அ ( 1 ) மலர், அ ( 1 ) மனோகரன், ஆ.க ( 1 ) மாசிலாமணி, பா ( 1 ) மாதேவன் பிள்ளை, கு ( 2 ) மாதையன், பெ ( 1 ) மாரப்பன், எம் ( 1 ) மாரியம்மாள், கி ( 1 ) மாலதி, பா ( 1 ) முகம்மது அலி ஜின்னா, மு ( 1 ) முத்து முனியம்மாள், அ ( 1 ) முத்து, தி ( 1 ) முத்துமாரி, ச ( 2 ) முத்துமாலை, சி ( 3 ) முத்தையன், பொன் ( 1 ) முருகேசபாண்டியன், ந ( 1 ) முருகேசன், ச ( 1 ) முருகேசன், சி ( 3 ) முருகேசன், மு ( 2 ) மௌனகுரு, சி ( 1 ) ரங்கராஜன், வெளி ( 1 ) ரோஸ்லெட் டானி பாய் ( 2 ) லதா, சு ( 3 ) வாசுகி இளவரசு, தெ ( 1 ) வாசுகி, சி ( 1 ) வாசுதேவன்.கா - இரங்கியம் ( 4 ) வாசுதேவன்.கா - திருச்சி ( 1 ) விக்டர், ம.சோ ( 3 ) விசயலட்சுமி, ச ( 1 ) விஜயரெகுநாதன், நா ( 1 ) வீரமணி, கோ ( 1 ) வேல்முருகன், ப ( 2 ) வேலழகன், ஆ.மு.சி ( 1 ) வேலுசாமி, நா ( 1 ) ஜார்ஜ்.பு ( 1 ) ஜீவா, மு ( 1 ) ஜெகநாதன், துரை ( 1 ) ஜெயசீலி, க ( 1 ) ஜெயந்தி, கோ ( 1 ) ஜோசப் கலியபெருமாள், கா ( 1 ) ஹெப்சிபா பியூலா சுகந்தி.தா.இரா ( 1 ) புத்தக வகை : -- Select -- அகராதி ( 2 ) ஆய்வு ( 155 ) இலக்கியம் ( 1 ) ஒப்பாய்வு ( 3 ) கட்டுரைகள் ( 4 ) கவிதைகள் ( 3 ) சிறுகதைகள் ( 1 ) தமிழ் இலக்கணம் ( 1 ) நேர்காணல்கள் ( 1 ) வரலாறு ( 6 )\nதி பார்க்கர் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஜனவரி2008)\nஆசிரியர் : சுப்புலட்சுமி, நா\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஜனவரி 2008)\nஆசிரியர் : சுப்புலட்சுமி, நா\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nகம்பன் பார்வையில் வெய்யோன் ஒளியுடையோன்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)\nஆசிரியர் : சுப்புலட்சுமி, நா\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nசாதி - வறுமை - அரசு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு( நவம்பர் 2008)\nஆசிரியர் : ஏகாம்பரம், ஆ\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபக்திப் பாடல்களில் உவமை, உருவக ஆட்சி - ஒரு மதிப்பீடு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2008)\nஆசிரியர் : குமார், ச\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nசவிட்டு நாடகம் ( மூலம் )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)\nஆசிரியர் : செல்வராஜ், ப\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nசவிட்டு நாடகம் ( ஆய்வும் பதிப்பும் )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)\nஆசிரியர் : செல்வராஜ், ப\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(மார்ச் 2008)\nஆசிரியர் : வாசுதேவன்.கா - இரங்கியம்\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப��பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)\nஆசிரியர் : வாசுதேவன்.கா - இரங்கியம்\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2008)\nஆசிரியர் : வாசுதேவன்.கா - இரங்கியம்\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/10/video-photos_30.html", "date_download": "2018-10-15T18:56:06Z", "digest": "sha1:ATLRVFJWE7RNZOWVGSXZMNPEFHQISKS5", "length": 7697, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "நாட்டின் சமாதானத்திற்காக விசேட சமாதன ஜெபமாலை நடைபவனி (VIDEO & PHOTOS) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நாட்டின் சமாதானத்திற்காக விசேட சமாதன ஜெபமாலை நடைபவனி (VIDEO & PHOTOS)\nநாட்டின் சமாதானத்திற்காக விசேட சமாதன ஜெபமாலை நடைபவனி (VIDEO & PHOTOS)\nநாட்டின் சமாதானத்திற்காக மட்டக்களப்பு செங்கலடி நகரில் விசேட சமாதன ஜெபமாலை நடைபவனியும் , செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தில் விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது .\nமட்டக்களப்பு செங்கலடி மறை கோட்ட பங்கு மரியாயின் சேனைகளின் ஏற்பாட்டில் மரியாளின் வணக்கத்திற்குரிய மாதத்தினை முன்னிட்டு இரக்கத்தின் ஆண்டில் நாட்டின் சமாதானத்திற்கான சமாதன ஜெபமாலை நடைபவனி (29) மாலை ஏறாவூர் நகரில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக செங்கலடி சந்தி வரை சென்று மீண்டும் பிரதான வீதி ஊடாக செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தை வந்தடைந்து .\nநாட்டின் சமாதானத்திற்கான சமாதன நடைபவனியை தொடர்ந்து செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தில் நாட்டின் சமாதானத்திற்காக விசேட திருப்பலியை மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் தலைமையில் பங்கு தந்தை அருட்பணி மகிமைதாசன் , ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை ஆலய பங்கு தந்தை அருட்பணி சுலக்சன் ஆகியோர் இனைந்து ஒப்புகொடுத்தனர் .\nசெங்கலடியில் நகரில் நடைபெற்ற சமாதன ஜெபமாலை நடைபவனி மற்றும் சமாதானத்திற்காக விசேட திருப்பலியில் வாகரை – மாங்கேணி வாழைச்சேனை –கல்குடா –கோரக்கள்ளிமடு –களுவன்கேணி – செங்கலடி – ஆயித்தியமலை – புல்லுமலை – தன்னாமுனை – சவுக்கடி – விபுலானந்தபுரம் – லங்கா மாதா புரம் ஆகிய பங்குகளின் மரியாளின் சேனை அங்கத்தவர்களும் , ���ருட்தந்தையர்களும் , அருட்சகோதரிகளும் , பாடசாலை மாணவர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vtmmv.sch.lk/web/index.php?option=com_content&view=article&id=226:2018-06-04&catid=11:general-articles", "date_download": "2018-10-15T19:43:51Z", "digest": "sha1:PDP2MRJFXR46ZMQFVCFXFQEEPO7L3LTY", "length": 3190, "nlines": 86, "source_domain": "www.vtmmv.sch.lk", "title": "Band", "raw_content": "\nவவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிற்கு இடையிலான பேண்ட் வாத்திய இசைப் போட்டி கடந்த 02-06-2018 சனிக்கிழமை அன்று எமது பாடசாலை மைதானத்தில் திரு.M.ராதாகிருஷ்ணன் (வலயக் கல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.S.சத்தியசீலன்( செயலாளர், கல்வி அமைச்சு- வாட மாகாணம்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nமாணவர்களின் பேண்ட் அணிவகுப்பு அலங்கரிப்பு அவர்களின் பாடசாலையினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல வர்ணங்களில் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/60.html", "date_download": "2018-10-15T19:57:20Z", "digest": "sha1:BVDZBWD5RFTLBYZZVWXMJOM7XXBV32AF", "length": 8196, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ரூ.60 லட்சம் பெறுமதியான காரில் தந்தையின் உடலை அடக்கம் செய்த மகன் !! - Yarlitrnews", "raw_content": "\nரூ.60 லட்சம் பெறுமதியான காரில் தந்தையின் உடலை அடக்கம் செய்த மகன் \nமகன் ஒருவர் தந்து தந்தை மீதுள்ள அளவு கடந்த பாசத்தால், அவர் இறந்தபின் சவப்பெட்டியில் வைப்பதற்கு பதிலாக, புதிதாக ரூ.60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யு காரில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்துள்ளார்.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், தலைநகர் அபுஜா அருகே, இகிலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசுபுக்கி. இவர் சிறுவயதில் இருந்தே, தனது தந்தைக்கு விலை உயர்ந்த கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அது நிறைவேற்றக் காலம் இசைந்து கொடுக்கவில்லை.\nஇந்நிலையில், கடந்த வாரம் அசுபுக்���ியின் தந்தை திடீரென மரணமடைந்துவிட்டார். தந்தையின் மறைவை எண்ணி மகன் அசுபுக்கி மிகுந்த வேதனை அடைந்தார்.\nதன்னுடைய பாசமான தந்தைக்கு விலைமதிப்புள்ள காரை பரிசளிக்க முடியவில்லை என கண்ணீர்விட்டார்.\nபின்னர் தனது தந்தையை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வதற்கு பதிலாக ரூ.60 லட்சத்தில் பிஎம்டபிள்யு கார் ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அவரின் உடலை வைத்து அடக்கம் செய்துள்ளார்.\n.இந்த காட்சி குறித்த புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாகியுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/bc063db25a/the-discovery-of-the-f", "date_download": "2018-10-15T20:29:07Z", "digest": "sha1:LCKFGROOYK5XM7NDYLTAYC4NTVG7ATAS", "length": 21017, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஆண்கள் கழிவறை சுகாதாரத்தில் அக்கறைக் கொண்டு செயல்படும் பெண் தொழில்முனைவரின் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nஆண்கள் கழிவறை சுகாதாரத்தில் அக்கறைக் கொண்டு செயல்படும் பெண் தொழில்முனைவரின் கண்டுபிடிப்பு\nதுர்நாற்றத்துடன் கூடிய கழிவறையையும் நகராட்சி குழாயையும் பார்க்கும்போது நல்ல குடிநீருக்கான பற்றாக்குறை இருப்பது தெரியும். இந்தக் காட்சி தனது தொழில்நுட்பத் திறன் கொண்டு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிற கவலையில் இருந்த நேஹா பகோரியாவை வேதனைப்படுத்தியது.\nஇதில் முரண்பாடு என்னவென்றால் கழிவறையை சுத்தம் செய்ய குழாயிலிருந்து அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இந்தக் குழாயிலும் தண்ணீர் வற்றிவிடும். தண்ணீர் சேமித்தல், சுகாதாரம் இந்த இரண்டு பிரிவுகளிலும் இருக்கும் பிரச்சனைகளுக்கு நேஹா உருவாக்கிய தீர்வுதான் ’இகோ ட்ராப்இன்’ (EcoTrapIn). இது கழிவறைகளை நீரற்ற துர்நாற்றம் இல்லாத இடமாக மாற்றுவதற்கான முயற்சியாகும்.\nகுடிநீர் பற்றாக்குறை, சுகாதாரம் இவை இரண்டுமே உலகளாவிய பிரச்சனையாகும். இந்தியாவில் இந்தப் பிரச்சனை கிராமப்புறங்களில் மட்டுமில்லாமல் நகர்புறங்களிலும் உள்ளது. அத்துடன் கழிவறைகளை சுத்தப்படுத்த அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டாலும் அவை மஞ்சள் நிற கறையுடனும் மோசமான துர்நாற்றத்துடனுமே காணப்படுவதை கவனித்தார்.\n”நான் இதுகுறித்து ஆய்வு செய்தேன். நீரற்ற கழிப்பறைக்கான தொழில்நுட்பம் கழிவறைகளை உலர்வாகவும் சுத்தமாகவும் மாற��றுவதுடன் அதிகளவு நீரை சேமிக்கவும் உதவுகிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதுவே ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது. புதுமையான நீரற்ற கழிப்பறை தொழில்நுட்பமான ’இகோ ட்ராப்இன்’ துவங்கினேன்,” என நினைவுகூர்ந்தார்.\nபோர்பந்தரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரான நேஹா டெல்லியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர். இவர் நான்காண்டுகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். இவர் காந்தியவாதி. அத்துடன் விவேகானாந்தரின் கருத்துக்களைப் பின்பற்றுபவர். இவர் ஈடுபட்டுள்ள பணியால் தனிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்திருந்தாலும் பெரியளவில் எதையும் சாதிக்கவில்லை என்கிற உணர்வு தொடர்ந்து இருந்து வந்ததால் அவரது பணி வாழ்க்கை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.\nசுகாதாரப் பிரிவில் நீரற்ற தொழில்நுட்பம் ஆராயப்படாத பகுதியாக இருந்தது. குறிப்பாக நீரற்ற கழிவறைகள் குறித்து அதிகம் ஆராயப்படவில்லை. ஆனால் இதில் சாத்தியக்கூறுகள் நிறைந்திருப்பதை நேஹா தனது ஆய்வு வாயிலாக கண்டறிந்தார்.\n’தபு’ (Tapu) நிறுவனத்தின் நீரற்ற கழிவறைக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியின் முதல் வடிவம்தான் காப்புரிமை பெறப்பட்ட ’இகோட்ராப்இன்’. இந்த முயற்சி ஆறு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.\n”கழிவறைகளை சுத்தம்செய்ய வீணாக்கப்படும் டன் கணக்கான நீரை சேமித்து அதே சமயம் கழிவறைகளை துர்நாற்றம் வீசாத பகுதியாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்,” என்று விவரித்தார்.\nகழிவறையில் கூடுதலாக இணைக்கப்படும் தொழில்நுட்பம் என்பதால் தற்போதுள்ள கழிவறைகளையும் நீரில்லா துர்நாற்றமில்லா கழிவறையாக மாற்றமுடியும். சிறுநீர் கழிக்கும் தொட்டிக்கு அடிப்பகுதியில் இதை பொருத்திவிடலாம். இதன் உள்ளே செல்லும் அல்லது வெளியேறும் கிருமிநாசினி பாதை வாயிலாக சிறுநீர் செல்லும். சிறுநீர் வடிந்ததும் இதிலுள்ள ஒரு ஃப்ளோட் வெளியேற்றத்தை நிறுத்திவிடும். தண்ணீரும் சிறுநீரும் ஒன்றோடொன்று கலக்காது எனவே அடிக்கடி ஃப்ளஷ் பயனப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அதிக கிருமிகள் இருக்கும் லிவரை தொடவேண்டிய அவசியமும் இருக்காது. இதனால் சிறுநீர் கழிக்கும் ஒரு தொட்டியில் மட்டுமே 1,67,900 லிட்டர் நல்ல தண்ணீர் பாதுகாக்கப்படும்.\nசிறுநீரும் தண்ணீரும் கலப்பது தவிர்க்கப்படுவதால் துர்நாற்றம் வீசப்படுவதும், கறை படிவதும், நீர் வெளியேறும் குழாய் அடைபடுவதும் கட்டுப்படுத்துகிறது. கைகளால் தொடுவதற்கான அவசியமே இல்லாத இந்த தயாரிப்பு முழுமையாக பசுமையானது. மறுசுழற்சிக்கு உட்பட்டது. நாள் ஒன்றுக்கு சுமார் 8 ரூபாய் செலவாகும். ஆனால் தண்ணீர் கட்டணம், சுத்தப்படுத்தும் பொருட்கள், ப்ளம்பிங், பழுதுபார்க்கும் சேவைக்கான கட்டணங்கள், மின்சாரம், பேட்டரி போன்ற கட்டணங்கள் 90 சதவீதம் சேமிக்கப்படும்.\nசமூக அக்கறையுடன் சிந்தித்து செயல்பட விரும்பியபோதும் இவரது தயாரிப்பு ஆண்களின் கழிவறைக்கே பொருந்தும் என்பதால் வெளியிடங்களில் இது சார்ந்த பிரச்சனைகளைத் தெரிந்துகொண்டு தரவுகளை சேகரிக்க சென்றபோது சில தர்மசங்கடமான சூழல்களை அவர் சந்திக்க நேர்ந்தது.\n”ஆண்கள் சுகாதாரமற்ற கழிவறைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பகிர்ந்துகொள்ளத் தயங்கி ஒதுங்கிவிடுவார்கள். தயாரிப்புகள் நிறுவப்பட்டத்தை சரிபார்க்கச் சென்றபோது பெண் உள்ளே இருப்பதால் ஆண்கள் கழிவறைக்குள் செல்லத் தயங்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு,” என்று நினைவுகூர்ந்தார்.\nஇரண்டரை ஆண்டுகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்.பி.ஜெயின் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட் மும்பை போன்றோர் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். நேஹா இவர்களது கருத்துக்கள் மற்றும் சான்றுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இராண்டாவது வடிவமான இகோட்ராப்இன்ப்ள்ஸ் (EcoTrapInPlus) முயற்சியை திட்டமிட்டார்.\nஇதன் சோதனைகட்ட விற்பனை அரிஹந்த் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடட் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்திற்கு பல பாராட்டுகள் கிடைத்தது.\nஅடுத்த வடிவமான ’இகோ ட்ராப்இன்எக்ஸ்ட்ரா’ (EcoTrapInXtra) மேலும் வலுவான தொழில்நுட்பத்துடன் வசதிக்கேற்ப வழக்கமான கப்ளிங் சார்ந்த சிறுநீர் கழிக்கும் தொட்டியுடன் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. “சந்தையில் கிடைக்கும் நீரற்ற சிறுநீர் தொட்டிகளை பராமரிப்பதும் நிறுவுவதும் எளிது,” என்றார்.\nபராமரிப்பை மேலும் எளிதாக்கவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் சந்தையில் கிடைக்கிறது. இந்த வடிவமானது லார்சன் அண்ட் டூப்ரோ, ப்ரயாஸ் இன்னோவேஷன்ஸ் போன்ற மதிப்புமிக்க அலுவலகங்களில் ப���ன்படுத்தப்படுகிறது.\nபுதுமையான கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இந்த தொழில்முனைவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இவரது தயாரிப்பிற்கு ஆதரவளித்து சமீபத்திய வடிவமான ’இகோட்ராப்இன்எக்ஸ்ட்ரா’ என்கிற நீரில்லா சிறுநீர் தொட்டிக்காக நிதியுதவி அளித்துள்ளது.\n”தேசிய மற்றும் சர்வதேச அளவில் சென்றடையவும் விருதுகளைப் பெறவும் இந்த அங்கீகாரம் உதவியது. கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் சந்தைப்படுத்தத் துவங்கியுள்ளோம். கடந்த இரண்டாண்டுகளில் எங்களது வருவாய் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டாண்டுகளில் எங்களது வருவாய் 300 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் நேஹா.\nடீலர்கள் மற்றும் சானல் பார்ட்னர்கள் வாயிலாக சந்தைப்படுத்தப்பட்டது. உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்ய சர்வதேச சந்தைகளில் செயல்படுவது குறித்தும் ஆராய்ந்து வருகிறது.\n”எங்களது போட்டியாளர்கள் பெரும்பாலானோரின் தொழில்நுட்பம் வெளிநாடுகளைச் சார்ந்ததாகும். இகோட்ராப்இன்ப்ளஸ் மற்றும் இகோட்ராப்இன்எக்ஸ்ட்ரா நீரற்ற சிறுநீர் தொட்டிகளுக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பான தொழில்நுட்பம் கொண்டது. தொடர் செலவுகள் குறைவு. மாற்றுவதற்கான செலவு குறைவு. இவையே இந்த தயாரிப்பை போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகும்,” என்றார்.\nதற்போது மொத்த உற்பத்திக்கான தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது.\n“அடுத்த சில மாதங்களில் அதிக நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். சுற்றுசூழலை பாதுகாக்க விரும்பும் முதலீட்டாளர்களைக் கண்டறிவது சவாலாக உள்ளது. ஆனால் அவ்வாறான முதலீட்டாளரைக் கண்டறிந்தால் மிகச் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்,” என்றார்.\nஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nபோக்குவரத்து நெரிசல் சிக்கலுக்கு தீர்வு காணும் சென்னை ஐஐடி மாணவர்கள்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:27:03Z", "digest": "sha1:SFHX4MDRUQQRLYT75VDTHBBL4MZ7QU7R", "length": 32181, "nlines": 143, "source_domain": "www.tamilibrary.com", "title": "புரிதல் - தமிழ்library", "raw_content": "\nநேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன விசயம் தான் காரணம்,\n‘ஏங்க, நான் டாக்டரிடம் போய் வந்தேன், உங்களை வந்து பாக்க சொன்னாங்க..’\n‘ ஏன் … என்னாச்சு..இப்படி தலை கால் புரியாம சொல்லாதே, விவரமா சொல்லு’\n‘ ஒண்ணுமில்லையாம், கொஞ்சம் பலகீனமாக இருக்கேனாம். இரும்புச்சத்து குறைவா இருக்காம், டானிக், மாத்திரை எல்லாம் கொடுத்திருக்காங்க… அவ்வளவு தான், நான் நேத்தே உங்களை கூப்பிட்டேன்.. நீங்க ஆபிசல வேலை அதிகம், நீயே போயிட்டு வந்துடுனு சொன்னீங்க, டாக்டர் என்னான்னா, தனியாவா வந்தீங்க… யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாமே, சரி.. நாளை நீங்கள் வர வேண்டாம், உங்கள் கணவரை வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க.. அப்படினு சொன்னாங்க..\n‘ ஓ.. ஏன் அப்படி சொன்னாங்க… நாளை காலையில போலாமா’\n‘ இல்லை, சாயந்திரம் ஆறு மணிக்கு தான் வருவாங்க. ஆபிசலயிருந்து வரும்போது போய் பாத்துடுங்க..’\nசெல்வி சொன்னதிலிருந்து அகிலன் யாரிடமும் பேசவே இல்லை, ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்துவது போன்ற ஒரு உணர்வு. நேரம் ஆக ஆக, இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. என்னவாயிருக்கும் என்ற உந்துதல் அவனை வருத்திக் கொண்டே இருந்தது.\n‘ என்ன சார்.. என்னவோ மாதிரி இருக்கீங்க… உடம்பு சரியில்லையா’ என்றாள், பக்கத்து காபின் மல்லிகா.\nமல்லிகாவின் குரலைக்கேட்டு சுயநினைவுக்கு வந்த அகிலன், ‘ ஒண்ணுமில்லிங்க… மனைவிக்கு உடம்பு சரியில்ல.. அதான்..’\n‘ ஓ.. அப்ப லீவு போட்டுட்டு டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டு போயிருக்கலாமே.’\n‘ இல்ல.. சாயந்திரம் தான் வருவாங்க.. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி போகணும்.’\nஅதன் பிறகு, கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தார், எப்போது ஐந்து மணி ஆகுமென்று… ஏனோ இன்றைக்கு நேரம் மிக மெதுவாக நகர்கிறதே…ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக அல்லவா போகிறது, எதற்கு இவ்வளவு பதற்றம்… கல்யாணம் ஆனதிலிருந்து, இதுவரை செல்வியைப்பற்றி நாம் இப்படி பதட்டப்படவில்லையே என்று மனம் கேட்டது.\nஉண்மை தான்… அவளைப்பற்றி இத்தனை ஆண்டுகள் நாம் சிந்திக்கவே இல்லை, அவளுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், அவள் என்னை மட்டும் அல்ல, என் அம்மா, என் அப்பா, மகன், மகள் என்று எல்லோரையும் இன்றுவரை கவனித்துக்கொண்டு இருக்கிறாளே.. சே.. என்ன பிறவி நாம், என்று நினைக்கும்போதே அவனுக்கு அவன் மேலேயே வெறுப்பு, கோபம், இயலாமை வந்து பிடுங்கித் தின்றது. அவளைப்பற்றி நினைக்க, நினைக்க, குற்றஉணர்ச்சி மேலோங்கியது. இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சம்பவம், சண்டை.. அதில் தான் நடந்து கொண்டவிதம் இப்போது வெட்கத்தையும், வேதனையையும் அவனுக்கு தந்தது.\n‘ செல்வி, இன்னைக்கு அம்மாவுக்கு கண் டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கு, எனக்கு லீவு போடறது கஷ்டம், நீயே கூட்டிகிட்டு போ.’\n‘ இல்லைங்க… எனக்கு ரொம்ப அசதியா இருக்கு., வரவர வேலை செய்றதே ரொம்ப சிரமமா இருக்கு… நீங்களே போய்ட்டு வாங்களேன்…’\n‘ என்ன பெரிசா செஞ்சு கிழிச்சட்ட.. வெளியே போய் பாரு, பொம்பளைங்க வீட்டுலேயும் வேலை பாத்துகிட்டு, வெளியிலேயும் வேலை பாக்குறாங்க… அவங்கெல்லாம் உன்ன மாதிரி தான் சீன போடுறாங்களா… வேலை நேரம் போக என்னா பண்ற… ரெஸ்ட் தானே எடுக்கற.. இல்லைனா டிவி பாப்பே… இதுல என் அம்மா, அப்பா இருக்குறது உனக்கு பிடிக்கல.. அதான் இப்படி பேசறே… வீட்டுல உக்காந்துகிட்டு இருக்கும் போதே இப்படினா, வேலை பாத்தா என்னென்ன பேசுவ நீ ..’ கத்தினான்.\n‘ கத்தினா சரி ஆயிடுமா, ஏன் இப்படி நான் சொல்லாததையெல்லாம் சொன்னதா சொல்றீங்க.. புரிஞ்சிங்கவே மாட்டிங்களா… வீட்டுல இருக்கேன், வீட்டுல இருக்கேன்னு சொல்லி, சொல்லியே என் சுயத்தையெல்லாம் இழக்க வைச்சிட்டீங்களே… சரி போறேன் ‘ என்று கண்ணிலிருந்து தாரை தாரையா கண்ணீர் வழிய சமையலறைக்குள் சென்றாள். அம்மாவை அழைத்துக்கொண்டு போய் வந்த மறுநாள் காலை அவளால் வழக்கம் போல் 5 மணிக்கு எழுந்திருக்க முடியவில்லை.. கொஞ்சம் தாமதமாகவே எழுந்தாள். அதற்குக் கூட அவளை திட்டினோமே.\nஎவ்வளவு கேவலமாக நடந்திருக்கோம் என்று நினைக்கையில் அகிலனின் கண்கள் கலங்கின. திருமணமாகி, இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவை கூட அம்மா, அப்பாவுடன் இருப்பதைப்பற்றி, தவறாக சொன்னதில்லையே அவள், மேலும் தன் அம்மாவும் எப்போதும் மாமியார் என்ற அதிகாரத்துடன் தான் நடந்து கொண்டிருந்தாள். பாசமாகக் கூட பேசியதில்லை, இவ்வளவு குறைகள் நம்மிடமிருக்கும்போது, எப்படி அவளை அன்று அவ்வளவுதூரம் புண்படுத்தி இருக்கிறோம்… தன்னை மீறி கண்ணீர் திவலைகள் கன்னத்தின்மீது உருண்டோடின.\n‘ என்னாச்சு அகிலா… ஏதாவது பிரச்னையா.. ‘ என்றான் சரவணன் தோளை குலுக்கியப்படி,\n‘ இல்லை.. சரவணா, மனசு சரியில்ல… எங்கே செல்வியை பறிகொடுத்திடுவேனோனு பயமா இருக்குடா… அவ இல்லாம என்னால எதுவுமே செய்ய முடியாது, அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..’ என்று அனைத்து செய்திகளையும் சொல்லிமுடித்தான்.. அகிலன்.\n‘ சே .. சே.. அந்த மாதிரி எதுவும் இருக்காது.. நல்லதையே நினைப்போம், போய் டாக்டரை பாரு…ஒண்ணுமில்லைனு சொல்லடுவாங்க, இப்ப உணர்ந்திட்டே இல்ல, அதுவே பெரிய விசயம்., இனிமேல் செல்வியை நல்ல பாத்துப்பே’ என்றான் சரவணன் தோளைத் தட்டிய படி.\nமதிய நேரம், சாப்பிட்டு டப்பாவை திறந்தார். அகிலனுக்கு பிடித்த வத்தல் குழம்பும், வெண்டைக்காய் பொரியலும் இருந்தன. ஆனால் அவனால் சாப்பிடத் தான் முடியவில்லை. மனம் டாக்டரை எப்ப பார்ப்போம் என்பதிலே இருந்தது..\nமாலை ஐந்து மணி, மூன்றாம் மாடியில் உள்ள தன் அலுவலகத்திலிருந்து லிப்ட்டில் ஏறினான், லிப்ட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தால், அது முதல் தளம்…. சே…மன தடுமாற்றம் தான் எவ்வளவு பிழைகளை செய்ய வைக்கிறது… தனக்குத் தானே நொந்துகொண்டு, மிகவும் சோர்வாக படிகளில் இறங்கி தரை தளத்திற்கு வந்தான்.\nதன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கிளினிக்கில் நுழைந்தான் அகிலன்.\nஅங்கே யாருமே இல்லை, வரவேற்பறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான். சிலநிமிடங்களில் ஒரு பெண் வந்தார்.\n‘ சார் … நீங்க யாரை பாக்கணும்\n‘ டாக்டர் மரகதம் அவங்கள தான் பாக்கணும். என்ன வர சொன்னதா என் மனைவி சொன்னாங்க..’\nஓ … சரி அவங்க இன்னும் வரல.. ஆறு மணிக்குத் தான் வருவாங்க .. வெயிட் பண்றதா இருந்தா இருங்க, இல்லையனா வெளியே போய்ட்டு வாங்க..’\n‘ இல்லை ..நான் இங்கேயே இருக்கேன்..’\nஒரு சிறிய புன்முறுவலுடன் தலையை ஆட்டி, சரி என்ற அர்த்தத்தில் அளித்துவிட்டு சென்றார் அந்த பெண்.\nமறுபடியும் செல்வியின் நினைவு வந்தது.. நேற்று இரவு தூக்கம் வருவதற்கு முன் வரையிலும், இன்று காலை தூங்கி விழித்தபின் இந்த நொடி வரையிலும் இப்படிமுன்பு எப்பயாவது செல்வியைப்பற்ற�� நாம் நினைத்தோமா என்று எண்ணினால் கொஞ்சம் கூட பிடிபடவில்லை அகிலனுக்கு.. இதில் இரு பிள்ளைகள் வேறு பிறந்திருக்கின்றன.\n‘ உண்மையில் நீ ஒரு சுயநலவாதியடா அகிலா… ஆனால், ஆண்கள் பொதுவாக இப்படித் தான் இருப்பார்களோ, ‘தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.\n‘ சார்., டாக்டர் கூப்பிடுறாங்க.. வாங்க’\nகதவை திறந்துகொண்டு அறையினுள் நுழைந்தான்.\nசுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் சாந்தமான, கண்களில் அன்பு வழிய, சிரித்த முகத்துடன், வெளிர்நீலநிற காட்டன் புடையில் இருந்தார் டாக்டர் மரகதம்.\n‘ வாங்க… உங்க பேரென்ன.. நேற்று வந்த செல்வியின் கணவரா நீங்கள்\n‘ஆமாம் டாக்டர். என் பெயர் அகிலன், தனியார் கம்பனியில் கணக்காளராக இருக்கிறேன்.’\n‘ மகிழ்ச்சி… திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன.. எத்தனை குழந்தைகள்..\n‘ இருபத்தாறு ஆண்டுகள் ஆகின்றன.. ஒரு மகன், ஒரு மகள். மகன் கணினி பொறியாளாராக, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான், மகள் இறுதியாண்டு பொறியியல் படிக்கிறாள்.’\n‘ நீங்கள் நான்கு பேர்கள் தானே வீட்டில்’\n‘ இல்லை, டாக்டர், அப்பா, அம்மா கூட இருக்காங்க..’\n‘ ம்ம்ம்.. சரி, ‘ சற்று யோசித்துவிட்டு, ‘ ஏன்.. நேற்று நீங்கள், உங்கள் மனைவிவுடன் வரவில்லை….\n‘நேற்று முக்கியமான வேலை டாக்டர், வீட்டிற்கு வர நேரமாகி விட்டது.. ஏதாவது பிரச்சனையா டாக்டர்.’ என்றான் இழுத்தபடி,\n‘இல்லை.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, பயப்பட வேண்டாம், நான் சொல்வதை சரியாக புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மனைவி இப்போது PMS என்ற கட்டத்தில் இருக்கிறார். அதாவது போஸ்ட் மெனோபாஸ் ஸ்டேஜ் என்று சொல்வோம். பொதுவாக பெண்களுக்கு இது 40 முதல் 50 வயதிற்குள் வரும். மிக அதிகமான உதிரப்போக்கு இருக்கும்.. ஒழுங்கற்ற மாதவிலக்கு, அதாவது, ஒரு மாதத்திலேயே, இரண்டு, மூன்றுமுறை வரும். அதுவும் மிக அதிக அளவில் இருக்கும். மிக எரிச்சலாகவும், கோபமாகவும் இருப்பார்கள். தங்களை மீறி வருவது அது. அவர்களுக்கே இது தெரியாது… குடும்பத்திலும் ஆதரவு இல்லையென்றால், புரியாமல் மிகவும் சங்கடப்படுவார்கள்.\nஅந்த நேரத்தில் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அதிக இரத்தம் வெளியேறுவதால், அனிமிக் ஆக இருப்பார்கள், அதற்கு டானிக், மாத்திரை கொடுத்திருக்கிறேன். ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். வேண்டிய அளவு ஒய்வு தேவை. முக்க��யமா மனசு நல்லா இருக்கணும். இம்மாதிரி கால கட்டத்தில், நிறைய பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பல பிரச்சனைகள் வருவதுண்டு… அது வராமல் தடுப்பது உன்கிட்ட தான் இருக்கு. அன்பு, அரவணைப்பு நிச்சயம் தேவை, உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். அவங்கள நல்லபடி பாத்துக்கோங்க. இவ்வளவு காலம் உங்க வீட்டுல இருந்த எல்லோரையும் பாத்துக்கிட்டாங்க.. இப்ப நீங்க எல்லோரும் சேர்ந்து அவங்கள பாத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை… அன்பை அள்ளி கொடுங்க.. புரியுதுங்களா..’ என்று முடித்தார் சிரித்தபடி.\n‘ நிச்சயமா… மகிழ்ச்சி.. ரொம்ப நன்றி டாக்டர்.\nவெளியில் உள்ள செருப்பைப் போடும்போது, ஒரு மனஅமைதியை உணர்ந்தான்.. ‘அப்பாடா.. என் செல்விக்கு ஒண்ணுமில்லை.. இனிமேல் நான் அவள் மீது அதிக கவனம் செலுத்துவேன்..’ பெருமூச்சு விட்டபடி. இது தெரியாமல் நாமும் எப்படி எல்லாம் எரிந்து விழுந்திருக்கிறோம் அவள் மேல்… முடியல, முடியல என்று அவள் சொல்லும்போதெல்லாம் அவ மனசை இப்படி நோக அடிச்சிட்டோமே..என்று மனம் அங்கலாயித்தது..\nஒரு அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருந்தது… மற்றொரு அடுப்பில் வெங்காய சட்னிக்கு, மிளகாய், உளுத்தம்பருப்பு,வெங்காயத்தை சேர்த்து, வதக்கிக் கொண்டிருந்தாள் செல்வி.\nமாமனார், மாமியார் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள். மகள் நிலா படித்துக் கொண்டிருக்கிறாள். மகன் ஆதவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை.\nவீட்டிற்குள் நுழைந்த அகிலன், நேரா அடுப்பங்கறைக்கு வருகிறான்.\n‘ செல்வி.. என்ன பண்ணிட்டு இருக்கே\n‘ ம்ம்.. தெரியலையா, சட்னி ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்… என்ன சார் இன்னைக்கு நேரா என்ன பார்க்க வந்து இருக்காரு, அப்பா, அம்மாவிடம் பேசிவிட்டு, ரூம்க்கு போய் பிரெஷ் ஆயிட்டு, நியூஸ் கேக்க உக்காந்துடுவீங்களே… என்ன டாக்டரை பாத்தீங்களா, என்ன சொன்னாங்க…. இன்னும் கொஞ்சநாள்தான் உயிரோட இருப்பேன்னு சொன்னார்களா..\n‘அப்படி சொல்லாதே செல்வி.. என்னை மன்னிச்சுடு.. வெரி சாரி… நான் ரொம்ப பயந்து போயிருந்தேன்.. தெரியுமா, உனக்கு ஒன்னுமில்ல கொஞ்சம் வீக்கா இருக்க.. அவ்வளவு தான். இந்த நேரத்தில இப்படி தான் இருக்குமாம்…டாக்டர் ரொம்ப நல்லவங்க.. புரியிறமாதிரி எடுத்து சொன��னாங்க, நல்லா ரெஸ்ட் எடு, சத்தான உணவு சாப்பிடு… நிலா, ஆதவன், நான் சேர்ந்து வேலையை பாத்துகிறோம். அம்மாவை கூட சின்ன சின்ன வேலைகள் செய்ய சொல்லலாம். அப்புறம், லீவு நாட்கள் நாம் இரண்டு பேரும் வெளியே போகலாம். உனக்கு பிடித்த புத்தகங்கள் படி, நூலகம் போயி நாளாச்சு சொல்வியே… இனி வாராவாரம் போப்பா…\n.ம்ம்ம், அப்ப்…புறம் … உன் சொந்தகாரங்க வீட்டுக்கு போவோம்,\nநீ தனியா போகணும்னாலும் போய் வா. வீட்டைப்பத்தி கவலை படாம வெளியே போய் வா.’\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த செல்விக்கு மனம் ஏதோ செய்தது…நம்ப முடியவில்ல நம்பாமல் இருக்கவும்முடியவில்லை… கண்கள் கலங்கி, ‘இதற்குத் தானே இத்தனை ஆண்டுகாலம் ஏக்கத்துடன் காத்திருந்தேன்’ என்று படி தன்னை மறந்து அகிலன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\nகீழே வழிய காத்திருக்கும் கண்ணீர் துளிகளை, தன் கையால் துடைத்துவிட்டு, இரு கைகளாலும் அவளுடைய கன்னங்களை ஏந்தி, நெற்றியில் முத்தமிட்டு முகத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் அகிலன்.\nஉனக்கு நான் இருக்கேண்டா என்று அந்த அரவணைப்பு சொன்னது..\n.’ரொம்ப நன்றி டாக்டர்’ மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் செல்வி.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nமுன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும். ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான். “”அரசே நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\n சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க. அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்��ை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:36:28Z", "digest": "sha1:L4CLKWR7YS245JNXJ6USLUAVDYWQQKGT", "length": 3993, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "புத்தம் புதிய வசதிகளும் உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுவரும் Apple Spaceship Campus | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபுத்தம் புதிய வசதிகளும் உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுவரும் Apple Spaceship Campus\nஉலகத் தரம்வாய்ந்த கணனி மற்றும் மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனமானது Apple Spaceship Campus எனும் பிரம்மாண்டமான கட்டடத்தொகுதி ஒன்றினை அமைத்துவருவது தெரிந்ததே.\nஇது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் சில அம்சங்களை இத்திட்டத்தினுள் புதிதாக உட்புகுத்தியுள்ளது.\nஇதன்படி 2,386 சதுர அடிகளில் விருந்தாளிகள் மையம், 10,114 சதுர அடிகளில் அப்பிள் ஸ்டோர் போன்றவற்றினையும் உள்ளடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவை தவிர கூரைப் பகுதியானது கார்பன் பைபரினாலானதாக வடிவமைக்கப்படுவதுடன், வானம் போன்று காட்சியளிப்பதற்கு பிரம்மாண்டமான ஸ்கைலைட்களும் பயன்படுத்தப்படவுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1076", "date_download": "2018-10-15T18:51:46Z", "digest": "sha1:HEOIRFNHEMSCNKFXKYQUTC62PMP2HO5S", "length": 15519, "nlines": 235, "source_domain": "nellaieruvadi.com", "title": "PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nவெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி\nமுன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.\nஇருமுறை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு PCC விஷயமாக சென்றதில் நான் அ��ிந்தவற்றை இணையத்தில் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் தான் இந்த பதிவு.\nPolice Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf\n3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.\nகாவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)\nவிண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் https://passport.gov.in/pms/PPForm.pdf\nகாலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.\nகட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.\nகாலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.\nPCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/Police%20Clearance%20Certificate.htm\nவிண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.\nமதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.\nமதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.\nதிருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி\nதிருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.\nகோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி\nகோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திரு��்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.\nசென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி\nசென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.\n3/1/2018 11:07:40 PM மன முதிர்ச்சி என்றால் என்ன\n1/19/2018 8:24:53 AM ஸ்ட்ரெஸ் தானா போயிடும் Hajas\n10/31/2017 3:21:50 AM ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார். Hajas\n6/20/2014 9:51:29 AM கேம்பஸ் இன்டர்வியூக்கள்... வரமா... மாயவலையா\n6/9/2014 2:07:37 PM நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர் கண்டுபிடிக்கும் சூட்சுமங்கள்\n6/3/2014 7:27:06 AM சட்டம் படித்தால் உச்சம் தொடலாம்\n5/11/2014 10:32:17 AM பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்\n5/5/2014 5:27:56 AM மருத்துவ படிப்பு புரோக்கர்கள் - பெற்றோர்களே உஷார்\n5/3/2014 7:57:21 AM பொறியியல் மோகம் 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா வேலைவாய்ப்பு\n2/28/2014 8:54:21 AM தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\n11/24/2013 2:45:50 AM ஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\n6/8/2013 எம்.பி.ஏ., - இனியும் இதுவோர் மந்திர சொல் அல்ல... Hajas\n2/22/2012 'மனப்பாடம்' செய்யாதீர்கள்...'மனப்படம் செய்யுங்கள்\n12/14/2011 இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகள் ganik70\n5/30/2010 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல் Hajas\n5/17/2010 +2வுக்கு அப்புற‌ம் ---- வ‌ழிகாட்டி ganik70\n3/17/2010 IAS, IPS இலவசமாகப் படிக்கலாம்\n3/11/2010 வாழ்க்கைப் பாடம்‏ Hajas\n1/15/2010 தமிழக அரசு ஆட்டோ கடன் திட்டம் Hajas\n8/2/2009 திருந்தினால் திரை விலகும்.....\n9/27/2007 வழிகாட்டி: படித்துக் கொண்டே வேலை செய்யலாī jasmin\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2741&sid=04ede5a803a16d4a452e1f4d4f62dedf", "date_download": "2018-10-15T20:31:48Z", "digest": "sha1:56QGXJWNQ36MAJJVVTPJOVMREF63I7EK", "length": 29513, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 6th, 2016, 12:36 pm\nஅம்மாவாக நீங்கள் எனக்கு .......\nஅம்மா என்றால் கண்ணீர் விடாத......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்ட���ரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடு���ள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=27&t=2387&sid=dd1f6a1877a0b6b695516663913d32fd", "date_download": "2018-10-15T20:07:55Z", "digest": "sha1:QSSSS6CYF5PSA65ASX4KM4TGFCEYJK6M", "length": 31835, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nPendrive வில் நீண்டநேரம் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். ந���்றி.\nPendrive வில் நீண்டநேரம் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nPendrive வில் நீண்டநேரம் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்\nபென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.\nஇத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும்.\nஅதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\n* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.\n* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.\n* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.\n* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.\n* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.\nஇப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற��றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனை��ி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப��பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/tripura/west-tripura", "date_download": "2018-10-15T19:40:36Z", "digest": "sha1:R5OXA4T3GOSQ3E2ERSSRIC7N4ILQHVY4", "length": 4418, "nlines": 49, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் West Tripura | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள West Tripura\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் West Tripura\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் West Tripura\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16437", "date_download": "2018-10-15T20:20:24Z", "digest": "sha1:WEPAIGYADSFZPNWAQ54ZLYNE2O5KRWCR", "length": 7578, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "என் மீது எந்த அவதூறு வழக�", "raw_content": "\nஎன் மீது எந்த அவதூறு வழக்கு பாய்ந்தாலும் சந்திக்க தயார் : ரூபா\nஎன்மீதான அவதூறு வழக்கை சந்திக்க தயார் என கர்நாடகா மாஜி டி.ஐ.ஜி.,ரூபா சவால் விடுத்துள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் அவருக்கு வேண்டிய சகல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.\nஇதற்காக, சசிகலா தரப்பிலிருந்து, சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்றதாகவும், சிறையில் நடந்த மேலும் சில முறைகேடுகள் பற்றியும், டி.ஐ.ஜி., ரூபா அம்பலப்படுத்தினார்.\nஇந்நிலையில் புகாரில் சிக்கிய டி.ஜி.பி. சத்யநாராயண ராவ், கடந்த ஆகஸ்டில் ஒய்வு பெற்று விட்ட நிலையில் ரூ. 20 கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ஐ.ஜி.ரூபா மீது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nடிசம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.இது குறித்து டி.ஐ.ஜி. ரூபா டுவிட்டரில் கூறியது, எனது புகாரில் உண்மை உள்ளது என் மீது எந்த அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் அதை இன்முகத்துடன் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்ற���க்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=243", "date_download": "2018-10-15T20:30:44Z", "digest": "sha1:P3KLMH6FBKPR74UBKRQIDK6GVA4EAZ7K", "length": 4013, "nlines": 66, "source_domain": "viruba.com", "title": "மருதா வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : பிளாட் எண் : 6, முதல் தளம்\n77, தாமரை வீதி, பிருந்தாவன் நகர்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 5\nஆண்டு : Select 1987 ( 1 ) 2002 ( 1 ) 2005 ( 1 ) 2006 ( 1 ) 2007 ( 1 ) ஆசிரியர் : -- Select -- கனிஷ்கா ( 1 ) சுப்ரபாரதிமணியன் ( 1 ) தமிழன்பன், ஈரோடு ( 1 ) புதிய ஜீவா ( 1 ) ஸ்ரீலக்ஷ்மி, எம்.எஸ் ( 1 ) புத்தக வகை : -- Select -- கட்டுரைகள் ( 3 ) சிறுவர் இலக்கியம் ( 1 ) நாவல் ( 1 )\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nஆசிரியர் : புதிய ஜீவா\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nபுத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்\nசிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : ஸ்ரீலக்ஷ்மி, எம்.எஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nஆசிரியர் : தமிழன்பன், ஈரோடு\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 1987\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2001)\nபுத்தகப் பிரிவு : நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/11.html", "date_download": "2018-10-15T20:20:01Z", "digest": "sha1:VFPFGLQQLMY6MQIFEBQRGBIVWITNOPZ7", "length": 9125, "nlines": 51, "source_domain": "www.onlineceylon.net", "title": "கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் ஆகியோரினால் செழிப்புறும் கல்குடா - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் ஆகியோரினால் செழிப்புறும் கல்குடா\nகிழக்கு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டின்கீழ் கல்குடாத்தொகுதியில் கிழக்கு மாகா��� முதலமைச்சர் பொறியியலாளர் Z.A. நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக் ஆகியோரின் தலைமையில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சில பாடசாலைகளில் பற்றாக்குறையாகக் காணப்படும் கட்டடட பணிகளுக்காக 7 கோடி 65 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் (2016.11.09ஆந்திகதி - புதன்கிழமை) அடிக்கல்கள் நடப்பட்டன.\nமட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக்கிராமத்திலுள்ள மட்/மம/ரிதிதென்ன இக்றா வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்காக 80 இலட்சம் ரூபாவும், மட்/மம/கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஆரம்ப கற்றல் வள நிலையம் அமைப்பதற்காக 85 இலட்சம் ரூபாவும், மட/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்காக 2 கோடி ரூபாவும், மட்/மம/பிறைந்துறைச்சேனை அஸ்கர் மகா வித்தியாலயத்தில் வெவ்வேறு இரண்டு மாடி கட்டிடங்கள் அமைப்பதற்காக 4 கோடி ரூபாவும் நிதி ஒதிக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அடிக்கல்கள் நடப்பட்டன.\nநடைபெற்ற இவ்அபிவிருத்தி பணிகளுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் Z.A. நஸீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. சிப்லி பாறுக் அவர்களும் கலந்துகொண்டதோடு, ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பணிப்பாளர் M.I. சேகு அலி, மாவட்ட பாடசாலைகள் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்A.M.M. ஹக்கீம், கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி M.L.M. ஜுனைட் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் K.B.S. ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nமேலும், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாயல்களின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அ��ைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mark-my-words-vikranth-ll-be-huge-star-2-years-bala-045771.html", "date_download": "2018-10-15T19:10:14Z", "digest": "sha1:7DUIUUY3JU73UYG3ZKRDZ4Z5K3QEJT5Y", "length": 13678, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எழுதி வச்சுக்கோங்க, 2 ஆண்டுகளில் மிகப் பெரிய ஸ்டாராவான்: விஜய் தம்பியை பாராட்டிய பாலா | Mark my words, Vikranth'll be a huge star in 2 years: Bala - Tamil Filmibeat", "raw_content": "\n» எழுதி வச்சுக்கோங்க, 2 ஆண்டுகளில் மிகப் பெரிய ஸ்டாராவான்: விஜய் தம்பியை பாராட்டிய பாலா\nஎழுதி வச்சுக்கோங்க, 2 ஆண்டுகளில் மிகப் பெரிய ஸ்டாராவான்: விஜய் தம்பியை பாராட்டிய பாலா\nசென்னை: இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவன் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராகி நிற்பான் என இயக்குனர் பாலா விக்ராந்தை பாராட்டியுள்ளார்.\nசமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள படம் தொண்டன். இந்த படத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.\nவிழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும்போது,\nநான் இங்கிருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். வேறு யார் பேசுவதையும் கேட்டுக்கிட்டு கண்ணு மட்டும் இந்த பையன் விக்ராந்தை மட்டும் தான் பார்த்துக்கிட்டு இருக்கு.\nஇவன் ஒரு கிரிக்கெட் வீரர். ஒவ்வொருத்தரும் பேசும்போது அவர்கள் பவுலிங் போடுறாங்கன்னு மாதிரியே தான் பார்த்துக்கிட்டு இருக்கான். கண்ணை விரிச்சு பார்க்கிறான் அது இந்த லைட்டில் தெளிவா தெரியுது.\nஇந்த பால் எவ்வளவு ஸ்பீடில் வரும், ஸ்பீடில் வந்தால் இதை சிக்ஸருக்கு எய்ம் பண்ணுவோமா, ஃபோருக்கு எய்ம் பண்ணுவோமா. இல்லை தலைக்கு வந்தால் கொஞ்சம் தட்டிவிட்டு எஸ்கேப் ஆகிடுவோமா. ஆனால் வர பால் அனைத்தையும் அடிக்க வேண்டும் என்ற ஒளி அவன் கண்ணில் தெரிகிறது.\nஇந்த பையன் பர்ஸ்ட் டைம் என்னை பார்க்க வந்தபோது வாங்க சேது உட்காருங்க என்றேன். சார் என் பெயர் சேது இல்லை விக்ராந்த் என்றார். எனக்கு என்ன பதிஞ்சிடுச்சுன்னா சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படத்தில் சேது என்கிற கேரக்டர் பண்ணியிருந்தான் இந்த பையன். எனக்கு அந்த சேது என்கிற கேரக்டராகவே பதிந்தது. அந்த அளவுக்கு அந்த படத்தில் ரொம்ப பிரமாதமாக பண்ணியிருந்தான்.\nஇப்ப நான் சொல்றேன் ரொம்ப சத்தியப்பூர்வமான வார்த்தை. இந்த பையனை நான் சொல்றேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. இப்பவும் ஒன்னும் இல்ல வயதில் சின்னப் பையன் தான். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவன் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராகி நிற்பான். இவனை நான் ரொம்ப ரொம்ப நம்புகிறேன். வாய்ப்புகள் இந்த திறமைசாலியை தேடி வரும். இவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார் பாலா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-just-came-parliament-only-19-days-all-4-years-his-rule-322270.html", "date_download": "2018-10-15T19:39:39Z", "digest": "sha1:T3KTVNL3HUJFKRI35BB2H4APMCK3L2UZ", "length": 13383, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு | Modi just came to parliament only 19 days in all 4 years of his rule - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு\n4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nநாடாளுமன்றத்தை விட வெளிநாடுகளில் அதிகம் இருந்த பிரதமர் மோடி- வீடியோ\nடெல்லி: பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார். இந்த தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.\nநாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்���ளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.\nஅவர் இந்த நான்கு நாட்களில் நாடாளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய பேசியுள்ளார். எல்லா வாரமும் வானொலி மூலம் , மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒரு முறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை.\nமக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஜிஎஸ்டி, மத பிரச்சனை, ஜாதி படுகொலை, வங்கிகள் செய்யும் மோசடிகள் என எதிலும் பிரதமர் பேசவில்லை. கூடுதல் தகவலாக, பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் அதிக நாட்களை நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் கழித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2011/01/7.html", "date_download": "2018-10-15T20:25:39Z", "digest": "sha1:7JCAIQNTDLTD43XXYSELVJ5FRBFHVF3U", "length": 12991, "nlines": 125, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nவிண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது\nவிண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் நம்முடைய கணினியில் இருக்கும் ஆவணங்களை சாதாரண சர்ச் ஆப்ஷனுடைய உதவியுடன் தேடி பெற முடியும். ஆனால் நம்முடைய கணினியில் சாதாரண சர்ச் ஆப்ஷனுடைய உதவியுடன் இணையத்தில் இருக்கும் தகவல்களையும் தேடி பெற முடியும். இதற்கு Add Search Internet Link to Start Menu இந்த வசதியினை உங்களுடைய கணினியில் எனேபிள் செய்ய வேண்டும். கூகுள் டெஸ்க்டாப் வசதியை போன்றே சர்ச் செய்து தகவலை பெற முடியும். மேலும் உங்களுடைய விருப்பமான சர்சி இன்ஞ்சினான கூகுளின் உதவியுடன் இணையத்தில் தகவல்களை பெற முடியும்.\nவிண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எனேபிள் செய்ய முதலில் ரன��� பாக்சினை திறக்கவும், விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் ஸ்டார்ட் மெனுவில் ரன் பாக்சினை இடம்பெற செய்ய இங்கு கிளிக் செய்யவும். ரன் பாக்சினை திறக்க (Ctrl+R) கீகளை ஒருசேர அழுத்தி ரன் கட்டளையை திறந்து கொள்ளவும். தோன்றும் விண்டோவில் gpedit.msc என தட்டச்சு செய்து ஒகே செய்யவும்.\nAdd Search Internet Link to Start Menu என்பதை டபுள் கிளிக் செய்யவும், கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் செக் பாக்சில் டிக் செய்துவிட்டு Apply செய்துவிட்டு ஒகே செய்துவிடவும்.\nபின் அனைத்து விண்டோக்களையும் மூடிவிட்டு சர்ச் பாக்சில் வந்து தட்டச்சு செய்யவும், கீழே Search the Internet என்பதை தேர்வு செய்து இணையத்தில் வேண்டிய தகவல்களை பெற முடியும்.\nஇனி சர்ச் பாக்சில் இருந்தவாறே தகவல்களை இணையத்தில் ஆராய முடியும். அதுவும் உங்களுடைய விருப்பமான தேடுஇயந்திரத்தின் உதவியுடன் இணையத்தில் வலம்வர முடியும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபேஸ்புக்கில் தேவையில்லாத நண்பர்களை நீக்க\nஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொர...\nபேஸ்புக்கினை பயன்படுத்தி பிடிஎப் பைலை வேர்ட் பைலாக...\nஜிமெயிலில் திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்...\nபதிவிறக்கம் செய்யும் போது கோப்புகளின் அளவினை தெரிந...\nகூகுள் லோகோவினை மாற்றம் செய்ய - நெருப்புநரி நீட்சி...\nவைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்\nவீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்\nISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்...\nஈ-மெயில்களில் உள்ள அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே ...\nPDFZilla - லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய\nவிண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சின...\nவன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட ...\nஆன்லைனில் பைல்களை கன்வெர்ட் செய்ய - Zoho Viewer\nஆடியோ மற்றும் வீடியோவை விருப்பமான பார்மெட்டுக்கு க...\nகலர் புகைப்படங்களை கருப்புவெள்ளை படங்களாக மாற்ற அர...\nவன்தட்டினை விருப்பபடி பிரிக்க - Disk Manager Free ...\nகணினித்திரையை குறிப்பிட்ட நேரம்வரை அணைத்து வைக்க\nஉங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படு...\nகணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Driv...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அன���வருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/page/9/", "date_download": "2018-10-15T20:09:29Z", "digest": "sha1:RH3G7YVZVULQFOTU7ZKGJ2VKPJLKR6QU", "length": 7691, "nlines": 97, "source_domain": "www.tamilibrary.com", "title": "Home - தமிழ்library", "raw_content": "\n‘உண்மையாகவே சண்முகநாதன்…. வளைகுடாவில சண்டை தொடங்கி விட்டுதே”இப்ப காலமை ஜ.பி.சி செய்தியைக் கேட்டிட்டு, கையோட பெற்றோல் கானையும் தூக்கிக் கொண்டு பறந்து வறான். எங்கட கடைக்காரர்கள் காதில விஷயம் விழுந்த தெண்டால் பிறகு எரிபொருட்களை...\nமுன் ஒரு காலத்தில் மாயதத்தன் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் ஏழ்மையை எண்ணி தினமும் வருந்தினான்.ஒரு நாள் மாய வாத்து ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்த வாத்து தினம் ஒரு தங்க முட்டையிடும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.மாயதத்தன் அந்த தங்க...\nபெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.“பாவிப்பய…. என்னமா நம்புற மாதிரி பேசுறான்…\nஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், ‘ஊ ஊ’. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து…. ஊ ஊ என்று சத்தம். அங்கே கன வீடுகள் இருந்தது. அதுல ஒரு வீட்டில், ஒரு பறவை இருந்தது. அது கதைக்கும். அது கிளியாக இருக்கலாம்...\nஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த காட்டுக்கு அந்த சிங்கம்தான் ராஜாவாம். அந்த சிங்கத்துக்கு சரியான தற்பெருமை. அது ஒருநாள் நடந்து போகும்போது, ஒரு நரியைக் கண்டது. நரியிடம் சிங்கம் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா\nதொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீவரை எடுத்தார். மறுமுனையில் அவர் கனடா வந்தபின் அவருடன் சினேகிதியாக மாறிய விஜயலட்சுமி எனப்படும் விஜயா தான் எடுத்தாள். ‘தொலைபேசிய எடுத்தால் உந்த மனிசி இனி...\nஎல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்\nநான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன். சிறிதுநேரத்திற்குமுன் இதே...\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/zte-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2018-10-15T20:28:58Z", "digest": "sha1:G5E3KKHG75NYJIH6V64F3TOUQCZONEEW", "length": 3504, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்லிம் ஸமார்ட் கைப்பேசி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்லிம் ஸமார்ட் கைப்பேசி\nZTE நிறுவனமானது Boost Max+ எனும் புத்தம் புதிய ஸ்லிம் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\n199.99 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் Android 5.1 இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்லை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன் 3400 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rajiv-convicts-release-tn-plea.html", "date_download": "2018-10-15T19:12:28Z", "digest": "sha1:P7AJGQHKKRW6RSKWD3GMJWA3J4CCVJ64", "length": 8389, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு மீண்டும்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது. 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனுப்பிய மனுவை ஜனாதிபதியும் நிராகரித்துள்ளார். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:03:37Z", "digest": "sha1:QRIFOIETSXZJMO7RP7YYG6JFN36HACSA", "length": 12886, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "கடைக்குட்டி சிங்கத்திற்கு துணை ஜனாதிபதி வாழ்த்து | CTR24 கடைக்குட்டி சிங்கத்திற்கு துணை ஜனாதிபதி வாழ்த்து – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nகடைக்குட்டி சிங்கத்திற்கு துணை ஜனாதிபதி வாழ்த்து\nநடிகர் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள குடும்ப செண்டிமெண்ட் படமான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nவெகுநாட்களுக்கு பின்னர் வெளிவந்துள்ள மனதை தொடும் குடும்பப்படம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குடும்ப ஆடியன்ஸ்கள் கூடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சின்னபாபு’ படத்தை பார்த்து தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:\nசமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்��பாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.\nPrevious Postபுல்லை தின்று வெற்றியை கொண்டாடிய நோவாக் ஜோகோவிச் Next Postசினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் - பார்த்திபன்\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவ���ால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devi.kannan.in/blog1.php/extended-post", "date_download": "2018-10-15T19:10:22Z", "digest": "sha1:TUBCAYOKYB5WFXUNWUZUHOG4IXNTDJ4G", "length": 3343, "nlines": 60, "source_domain": "devi.kannan.in", "title": "பருப்பு இல்லாத சாம்பார்", "raw_content": "\nசமைத்து அசத்த நீங்க ரெடியா\nமுதலில் புளி கரைத்து, உப்பு சேர்த்து ஏதேனும் சாம்பார் காய்கள் சிலவற்றை வதக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.\nவெந்தயம், வெள்ளை எள்ளு , மிளகாய் வத்தல், தேங்காய் இவை நான்கையும் வறுத்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். (சாம்பார் நன்றாக கெட்டி பட வேண்டும் என்றால் கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ளவும்).\nஅடுப்பில் கொதிக்கும் புளித்தண்ணீரில் அரைத்து வைத்ததை சேர்த்து கொஞ்சம் பெருங்காயம் (தேவைப்பட்டால்) சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் ,\nகடுகு , உளுத்தம் பருப்பு , மிளகாய் வத்தல் தாளிக்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவுதான் பருப்பு இல்லாத சுவையான சாம்பார் தாயார்.\nசெய்து பாருங்கள், சுவைத்து மகிழுங்கள். அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநிறை குறைகளை எழுதி அனுப்புங்க devi@yaazhinee.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109887/news/109887.html", "date_download": "2018-10-15T19:49:27Z", "digest": "sha1:FO77ADJS35VWEMTM7JK7UM6JPLODY5YF", "length": 13967, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "கணினி பயன்பாட்டின் போது, மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகணினி பயன்பாட்டின் போது, மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்…\nஇன்றைய கால கட்டத்தில் தகவல் தொழில் நுட்ப உலகில் நாம் பல ‘டிஜிட்டல்’ சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். கொம்ப்யூட்டர்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இயங்கி வருகின்றன. ஆனால், இவற்றை இயக்கும் நாம் ஒரு சில பழக்கங்களை அவை தவறு எனத் தெரிந்தும் மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\nகொம்ப்யூட்டர் முன்னால் பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி உயரத்தை ‘அட்ஜஸ்ட்’ செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள் உடல் வலி வந்த பின்ன��ும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விடயங்களாகும்.\nகொம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சி.பி.யு. உள்ள கேபின் – இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால் முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன.\nஅண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளை விடவும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள் கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nநாளொன்றுக்கு ஒருமுறை என இல்லாவிட்டாலும், வாரம் ஒருமுறையாவது இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால்,இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா\nமொபைல் போனில் முழக்கமிடுதல், தொல்லை தரும் வகையில் போன் பேசுதல்:\nநம்மில் பலர் பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால்தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும். கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nஇடைவெளி இன்றி விடியோ பார்த்தல்:\nஅடுத்த அடுத்த நிலையை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கொம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடுகிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை\nலேப்டாப் கொம்ப்யூட்டர்களை அதில் வேலை முடிந்த பின்னர் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல. லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.\nலேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்கத்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன் சிலர் இரவு நேரங்களில் கண் விழித்து லேப்டாப் கொம்ப்யூட்டரில் பணியாற்றி, அதனுடனேயே உறங்குகின்றனர். இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.\nஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் பயன்படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா.\nலேப்டாப் கொம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும். சில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமையாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும். ஆனால், இது தெரிந்திருந்தும் ஏன் பலர் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதில்லை.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/category/philosophy/", "date_download": "2018-10-15T19:04:21Z", "digest": "sha1:L64XUOZKVB2G22LSM23P6JMAXGTCBMQN", "length": 27807, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "தத்துவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள், இலக்கியம், கலைகள், தத்துவம், மஹாபாரதம், வரலாறு, விவாதம்\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nஇத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன். கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன். “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார் பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன் பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன் எனவே, எனது குரு குற்றமற்றவர் எனவே, எனது குரு குற்றமற்றவர்” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன. [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nகண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல... [மேலும்..»]\nஅனுபவம், ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\n“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண��ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா”... “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும்... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம், வேதம், வைணவம்\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\nசுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் - வேற்றுமையற்றவன் - பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் - சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் - சத்தியப்பொருளென அறியப்படுபவன்... அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம்.... [மேலும்..»]\nஆன்மிகம், தத்துவம், மகளிர், வழிகாட்டிகள்\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\n- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nமதுரையில் வைத்தியராக ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார் (13 -3- 1909). எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தமக்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது. சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி நூல்களைக் கற்றார்.. பின்பு கல்வியில் சிறந்து, வேத���ந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், தத்துவம்\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\n- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபுற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது... கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்... எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு... [மேலும்..»]\nஅறிவியல், ஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், சைவம், தத்துவம், வழிகாட்டிகள்\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nபள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை ’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார். [மேலும்..»]\n‘சும்மா இரு சொல் அற’\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nசும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் புரிந்துகொள்ளப்படுமாயின் சும்மா வேலை செய்யாமல் இருப்பவரின் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுழலுவதைக் காணலாம். அதனால்தான் வேலை செய்யாமலும், பேசாமலும் இருக்கும் உலகியற் சும்மா இருத்தலை குறிப்பிடவில்லை. யோகநிலைச் சும்மா இருத்தலையே குறிப்பிடுகின்றேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று குறிப்பிடுகின்றார்... இலங்கையில் யாழ��ப்பாணத்தில்- அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவாத்வைத யோக புருஷரான யோகர் சுவாமியின் சீடரான வெள்ளைக்கார சுவாமியார் ஒருவர் தமது கையில் தமிழில் ‘சும்மா இரு’ என்று பச்சை குத்தி வைத்திருந்தாராம்.... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்\nஅறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்\nதொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது... பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல்... [மேலும்..»]\nஆன்மிகம், இலக்கியம், தத்துவம், வேதம்\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nதீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nபுனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nகருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுத��யக் காவியம் – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)\nஅத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nஅளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்\nபாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6\nமுதுமை – சில சிந்தனைகள்\nமேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/21/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2018-10-15T20:27:11Z", "digest": "sha1:ZNILJ4XQNLMRIEAOLR6ITMC4DTMNTAL3", "length": 10609, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "சுதாகரனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன் | tnainfo.com", "raw_content": "\nHome News சுதாகரனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன்\nசுதாகரனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன்\nசிறுபிள்ளைகள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்மையில் அன்பு இருந்தால் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி சச்சிதானந்தம் சுதாகரனுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.\nபாராளுமன்றில், நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்த) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இந்தக் க��ரிக்கையை முன்வைத்தார்.\n2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் சுதாகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய கைதின் பின்னர் மன உளைச்சலுக்கு உள்ளான சுதாகரனின் மனைவி அண்மையில் உயிரிழந்தார்.\nமனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு மூன்று மணித்தியாலங்கள் சுதாகரனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இறுதிக் கிரியைகளை முடித்துக் கொண்டு மீண்டும் சிறைச்சாலை வாகனத்தில் ஏற முற்பட்ட போது சுதாகரனின் பெண் பிள்ளையும் தந்தையுடன் சிறை செல்ல தயாரான சம்பவம் மக்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது அங்கிருக்கும் சிறுவர்களை அரவணைத்து மகிழ்விப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள், ஏன் கிளிநொச்சியில் தாயை இழந்தும், தந்தையைப் பிரிந்தும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தப் பாலகர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சுதாகரனுக்குப் பொது மன்னிப்பு வழங்கக் கூடாது\nதாய் உலகை விட்டுப் பிரிந்துவிட்டார், தந்தை ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் நிலையில், இந்தப் பாலகர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.\nபாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் எதிர்காலம் அவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் மன அழுத்தம் என்பவற்றைப் போக்குவதற்கு அவர்களுடைய தந்தைக்குப் பொது மன்னிப்பு வழங்குவதே சிறந்த தீர்வாக அமையும்.\nஉண்மையில் பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட ஜனாதிபதியாயின் இந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட சுதாகரனுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.\nPrevious Postத.தே.கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க தயார்: ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி Next Postவவுனியாவிலும் தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுத�� அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95._%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:34:32Z", "digest": "sha1:ED4UDGY5AAJE7II4FXBCUE3HUVSTHFJR", "length": 5072, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:பண்டிதர் க. அயோத்திதாசர் - விக்கிமூலம்", "raw_content": "\n\"பண்டிதர் க. அயோத்திதாசர்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.pdf\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.pdf\nஅட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf\nஅட்டவணை:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2016, 10:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-fair-chennai-002684.html", "date_download": "2018-10-15T19:08:12Z", "digest": "sha1:ZAPLCD6VSA2KI5ULWHFUQHTFJH5Z2RC5", "length": 9098, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் மத்திய அரசு நடத்துகிறது !! | job fair in chennai - Tamil Careerindia", "raw_content": "\n» வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் மத்திய அரசு நடத்துகிறது \nவேலைவாய்ப்பு முகாம் சென்னையில் மத்திய அரசு நடத்துகிறது \nமத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் அனைவரும் பங்குகொள்ளலாம் . வேலை வேலை வேலை வாய்ப்பு முகாம் , மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் பட்டாதாரிகளே விரைந்து செல்லுங்க திருவிகா சென்னை கிண்டி திருவிகா தொழிற் பேட்டையில் தமிழ்நாடு திறன் மேம்ப்பாட்டுகழகத்தில் செப்டம்பர் 15 இன்று 16 தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் .\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் இளநிலை , முதுநிலை, ஐடிஐ, பத்தாம் வகுப்பு டிப் ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம் .\nமத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏற்கனவே முன்ப்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம் . 65 தனியார் நிறுவனங்களில் ஆராயிரம் பேர் வேலை பெறுவதற்க்கு வழிவகை செய்கிறது . அனுமதி இலவசம் இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை தக்க சான்றிதழுன வந்து பயன்படுத்திகொள்ளலாம் . வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்ப்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்து தங்களது விவரங்களை பதிவுசெய்யலாம் .\nவேலையில்லை எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையென புலம்பி கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திகொள்ளலாம் . மேலும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து முழுவிவரங்களை பெற 044- 22500540, 22500560 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம் .\nபிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் \nஎஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு\nஇந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.\nஉங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/asi-refuses-permit-amarnath-ramakrishnan-usa-322115.html", "date_download": "2018-10-15T20:12:40Z", "digest": "sha1:KXNMCZPA7RBWQPDNTBHTSY6SWMPI6W76", "length": 12840, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"கீழடி\" அமர்நாத் விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்யும் மத்திய அரசு..அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு | ASI refuses to permit Amarnath Ramakrishnan to USA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"கீழடி\" அமர்நாத் விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்யும் மத்திய அரசு..அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு\n\"கீழடி\" அமர்நாத் விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்யும் மத்திய அரசு..அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகீழடி அமர்நாத் விவகாரங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் மத்திய அரசு- வீடியோ\nகுவாஹாட்டி: கீழடி தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அமெரிக்காவில் நடைபெறும் தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழ்வாய்வு பணி நடைபெற்று வந்தது. மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் இப்பணி நடைபெற்று வந்தன.\n110 ஏக்கர் பரப்பளவு உள்ள தொல்லியல் மேட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டும் 102 அகழ்வாய்வுக் குழிகளில் சுமார் 5300 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதுவரை இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணா திடீரென அஸ்ஸாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஅகழாய்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரியதாலேயே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் தற்போது அமர்நாத் கவுகாத்தியில் பணியாற்றி வருகிறார்.\nஅமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சி வரும் 29-ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் 5000 பேர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nமத்திய அரசு அனுமதி மறுப்பு\nஅமெரிக்கா செல்ல அனுமதி கோரி அமர்நாத் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தொல்லியல் துறை இயக்குநர் தாரா சந்தர் கடந்த மாதம் 25 ஆம்தேதி கவுகாத்தி மண்டல கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அமர்நாத் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/indrodu-thadaigal-song-lyrics/", "date_download": "2018-10-15T19:21:05Z", "digest": "sha1:RBDTWZXSC5VVNH6TIMUGC36QNE57MJK6", "length": 9185, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Indrodu Thadaigal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : என்.எஸ். கே. ரம்யா\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே\nஎன் உயிர் காதலி போல் அது\nஎத்தனை கனவு எல்லாமே பலித்தது\nஎத்தனை இரவு எல்லாமே விடிந்தது\nஆண் : இலையுதிர் காலம்…\nஇனி இல்லை நாளும்… ஓ…\nஆண் : இன்றோடு அச்சம் விடும்\nபெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்\nஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை\nயே யே கம் டேக் மீ நவ்\nதட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)\nபெண் : என்னை நீ எடுத்தே\nஇசைப்பாய் ஒரு டொல்பின் போல\nஆண் : இடைதான் குதித்தால்\nகடிப்பேன் ஒரு மான்சூன் போல\nஆண் : மனம் மயக்கும் என்\nபெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்\nஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை\nயே யே கம் டேக் மீ நவ்\nதட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)\nபெண் : புதையல் என நான் இருந்தேன்\nஆண் : கதவை திறந்து\nஎனை ஏன் நீ உள்ளே விட்டாய்\nபெண் : ஹேய் திருடா\nஆண் : கால் தடுக்கி\nபெண் : {யே யே கம் கெட் மீ ஹையர்\nஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை\nயே யே கம் டேக் மீ நவ்\nதட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)\nஆண் : இன்றோடு தடைகள் எல்லாமே\nஎன் உயிர் காதலி போல் அது\nஎத்தனை கனவு எல்லாமே பலித்தது\nஎத்தனை இரவு எல்லாமே விடிந்தது\nபெண் : இலையுதிர் காலம்…\nஇனி இல்லை நாளும்… ஓ…\nஆண் : சிற்றன பெண் : வாசல் விட்டு\nஆண் : சிற்பங்கள் பெண் : வந்து நின்று\nஆண் : வட்டங்கள் பெண் : இட்டதென்று\nஆண் : வாழ்த்தட்டும் இலக்கியம்\nஆண் : இன்றோடு பெண் : அச்சம் விடும்\nஆண் : மின்னல்கள் பெண் : மிச்சம் விடும்\nஆண் : இன்பங்கள் பெண் : உச்சம் தொடும்\nஆண் : இவள் எந்தன் இளங்கெடியே…\nகுழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…(6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://feelthesmile.blogspot.com/2013/01/", "date_download": "2018-10-15T20:12:03Z", "digest": "sha1:QIKMTYBTKLAMIGD4NXDQKX4ZGVBODTHD", "length": 4849, "nlines": 113, "source_domain": "feelthesmile.blogspot.com", "title": "KUTTI REVIEWS....", "raw_content": "\nநாட்ல நீதி நேர்மை நாணயம் எல்லாம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு...\nகடவுளுக்கு நன்றி.. ஓ , அப்படி சொன்னால் கமலுக்கு பிடிக்காது.. நீதி தேவதைக்கு நன்றி...\nஇவன்... கமல் ரசிகனல்ல.. சினிமாவின் ரசிகன்.....\nஇந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பெளத்த மதங்களின் வரிசையில் இன்னொரு முக்கியமான மதம் உண்டு. சினிமா என்கின்ற மதம்... உலகம் முழுதும் பல கோடி பேரால் விரும்பப்படும் இந்த மதத்தின், மிக முக்கிய தீவிரவாதிதான் கமல்.\nநல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம். அதனால்தான், தமிழ்நாட்டில் இல்லாவிட்டால் என்ன...மாநிலம் விட்டு மாநிலம் த���வலாம் என வரிசை கட்டிக்கொண்டு பயணித்த வாகனங்களில் எனது பிரேக் பிடிக்காத ஓட்டை டிவிஎஸ் 50 யும் அடக்கம். கொளுத்தும் வெயில்.. மொட்டை காடு..., பழுதடைந்த சாலைகள் என பயணத்தை சிரமமாக்கும் இடர்கள் பல இருந்தாலும்... கோயம்புத்தூர் டு வேளந்தாவளம் (கேரளா தமிழக எல்லை) பயணம் எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற தீவிர சினிமா பிரியர்களுக்கு ஒரு உற்சாகமான சவாரியாகத்தான் நேற்று இருந்திருக்க கூடும்.\nஅவரின் இந்த புதிய படைப்பு நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் என கலந்து கட்டிய ஒரு பொட்டலமாய் நமக்கு வழங்கபட்டிருக்கிறது. வெறும் வாயிற்கு அவல் கிடைத்தாலே சந்தோஷப்படுவான் ரசிகன்... இத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/politics/item/1261-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-15T19:57:11Z", "digest": "sha1:BGRRVMWYTJA3PQKEN6S6LYT57NPWAAC3", "length": 19506, "nlines": 149, "source_domain": "samooganeethi.org", "title": "ஜின்னாவின் அரசியல்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅலிகர் பல்கலைக் கழகத்தில் மாணவர் விடுதியில் மாட்டப்பட்டிருந்த ஜின்னாவின் புகைப்படம் இந்திய விடுதலை வரலாற்றோடும், அவற்றின் நினைவுகளோடும் நெருக்கமுடையது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது வன்முறை கும்பல் நடத்திய தாக்குதல்களுக்கு ஜின்னாவின் படத்தை காரணமாக சொல்வது ஒரு சாக்கு போக்கு தான்.\nஜின்னாவின் படம் அங்கே அதே இடத்தில் 1938 முதல் இருந்து வருகிறது. இங்கே அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஒரு செய்தி கூறுகிறார்கள் அது “நீங்கள் சிறுபான்மையர், உங்கள் வரலாறும் அவற்றின் நினைவுகளும் இந்திய நாட்டின் ஒரு பாகம் என்று ஆகாது.” ஜின்னா எந்த இந்து பெரும்பான்மை வாதம் குறித்து பயந்தாரோ அசலாக அதே மிரட்டல்தான் இது. காவல்துறை கூட தாக்குதல் நடத்திய குண்டர்களை விட்டு விட்டு மாணவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்டது. காவலர்கள் உணர்ச்சிக்கும் சட்டத்துக்��ும் இடையில் ஊசலாடினார்கள். இந்திய தேசத்தின் அதிகார நிறுவனங்கள் மதவாத மாக மாறிக்கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது.இதையும் தாண்டி அலிகர் பல்கலை கழகம் சிறுபான்மை தகுதியை தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கிறது. இப்போதுள்ள பாஜக அரசு அலிகருக்கு சிறுபான்மை தகுதியை மறுக்கிறது. சிறப்பான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை கொண்டு “சிறுபான்மை” என்ற கருத்தை நியாயமான ஜனநாயக அரசியல், அரசியல் சட்டத்தின் மூலம் உறுதி செய்யும் என்பதால் ஒரு பெரும்பான்மைவாத அரசுக்கு சிறுபான்மை என்கிற கருத்து எப்போதும் அசௌகர்யமாக இருக்கும். அதனால் சிறுபான்மை என்று வருகிறபோது அரசியல் பொறுப்பு உண்டு என்பதால் அவர்களை முஸ்லிம் என்றும் கிறிஸ்டியன் என்றும் மதத்தின் பெயரைக் கூறி அச்சுறுத்துவது பெரும்பான்மைவாத அரசுக்கு சுலபமாக இருக்கிறது.இது, ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படைகளை மாற்றி விடுகிறது. இவை அனைத்தைப் பற்றியும் ஜின்னா எச்சரிக்கையாக இருந்தார்.\nஇந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு முடிவுற்ற போது அதில் ஜின்னா மட்டும் தான் வெற்றியும் மரியாதையும் பெற்றார் என்கிறார் ஜிலீஹ் பிணீஸீபீ, நிக்ஷீமீணீt கிஸீணீக்ஷீநீலீ நூலின் ஆசிரியர் சி. சௌத்ரி. “ஜின்னா விரும்பிய எதையும் ரகசியமாக வைக்கவில்லை. அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள வில்லை. பிரிட்டிஷ் அரசுக்கும் காங்கிரசுக்கும் தோல்வியை கொடுத்தார். பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் இந்து அரசியல்வாதிகளும் இரு தரப்பிலுமுள்ள எழுத்தாளர்களும் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் துரத்தியடித்ததன் மூலம் அவர்களுக்கு தோல்வியை கொடுத்தார். அவரால் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறிய சமயம் இந்திய மக்கள் அனுபவித்த துயரங்கள் அனைத்துக்கும் ஜின்னாவின் அர்த்தமில்லாதகடுமை தான் காரணம் என்று அவர்கள் ஜின்னா மீது பழிசுமத்தினார்கள். ஆனால், அவர்கள் ஜின்னாவின் கடுந்தன்மை (ணிஜ்tக்ஷீமீனீவீsனீ) என்று கூறுவது முஸ்லிம்களுக்காக அவர் முன் வைத்த குறைந்தபட்ச கோரிக்கைகள் தான். இது மட்டும் தான் அவரது நீண்டகால கோரிக்கை என்றுபலருக்கும் தெரியும். முஸ்லிம்களின் தலைவர்முஸ்லிம்களுக்காக பேசக் கூடாது என்று ஏன் ஒருவர் எதிர்பார்க்கிறார் நூலின�� ஆசிரியர் சி. சௌத்ரி. “ஜின்னா விரும்பிய எதையும் ரகசியமாக வைக்கவில்லை. அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள வில்லை. பிரிட்டிஷ் அரசுக்கும் காங்கிரசுக்கும் தோல்வியை கொடுத்தார். பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் இந்து அரசியல்வாதிகளும் இரு தரப்பிலுமுள்ள எழுத்தாளர்களும் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் துரத்தியடித்ததன் மூலம் அவர்களுக்கு தோல்வியை கொடுத்தார். அவரால் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறிய சமயம் இந்திய மக்கள் அனுபவித்த துயரங்கள் அனைத்துக்கும் ஜின்னாவின் அர்த்தமில்லாதகடுமை தான் காரணம் என்று அவர்கள் ஜின்னா மீது பழிசுமத்தினார்கள். ஆனால், அவர்கள் ஜின்னாவின் கடுந்தன்மை (ணிஜ்tக்ஷீமீனீவீsனீ) என்று கூறுவது முஸ்லிம்களுக்காக அவர் முன் வைத்த குறைந்தபட்ச கோரிக்கைகள் தான். இது மட்டும் தான் அவரது நீண்டகால கோரிக்கை என்றுபலருக்கும் தெரியும். முஸ்லிம்களின் தலைவர்முஸ்லிம்களுக்காக பேசக் கூடாது என்று ஏன் ஒருவர் எதிர்பார்க்கிறார் அவரது கோரிக்கைகள் அர்த்தம் இல்லாதது என்றால் பிரிட்டிஷ் அதிகாரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் ஏன் அவரது கோரிக்கைக ளோடு ஒத்துப்போனார்கள் அவரது கோரிக்கைகள் அர்த்தம் இல்லாதது என்றால் பிரிட்டிஷ் அதிகாரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் ஏன் அவரது கோரிக்கைக ளோடு ஒத்துப்போனார்கள்’’ என்கிறார் சௌத்திரி. சௌத்திரியை பொருத்தமட்டில், ஜின்னாவின் கோரிக்கைகள் நியாயமானது. இது குறைந்தபட்ச கோரிக்கை தான். ஒரு சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் இதனை கேட்க முடியும். எதிர்காலத்தில் சிறுபான்மையாகப் போகும் ஒரு சமுதாயத்தின் தலைவராக அந்த சமூகத்தின் உரிமைகளுக்காக எழுந்து நிற்க ஜின்னாவுக்கு உரிமை உண்டு. ஜின்னா தனது அரசியலில் தெளிவாக இருந்தார். மற்றவர்கள தெளிவாக இருக்கவில்லை. அதனால், அவர்கள் அரசியல் போராட்டத்தில் ஜின்னாவிடம் தோல்வி அடைந்தார்கள்.\nமுஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் அரசியல் அதிகாரம் பெறும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின் பிரிவினையை தவிர்க்கலாம் என்று பிரிட்டிஷ் தூதுக்குழு (சிணீதீவீஸீமீt விவீssவீஷீஸீ) முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் நிராகரித்தது. தேசப்பிரிவினை போன்ற பேரழிவுகளை கண்ட பின்னர் ஒப்புக்கொண்டது. அரசியலில் காங்கிரஸ் பக்கம் நிலையான கொள்கை இல்லை என்பதை உணரமுடிகிறது. ஜின்னாவின் கோரிக்கை என்பது அரசியலில் சமநிலை இருக்க இந்துக்களுடன் முஸ்லிம் களும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாக மட்டும் இருந்திருக்க கூடும். தூது குழுவின் திட்டத்தை காங்கிரஸ் நிராகரிக்கவே ஜின்னா தனது கோரிக்கைகளை அடைய மத அரசியல் என்ற எல்லைக்குப் போனார். சமரசமே இல்லாத படிக்கு பாகிஸ்தான் என்ற எண்ணத்தை நோக்கி நகர்ந்தார். ஜின்னா காங்கிரஸ் மற்றும் இந்துக்களிடத்தில் மென்மை காட்டுகிறார் என்று 1930 களில் பிற முஸ்லிம் தலைவர்கள் சந்தேகப்பட்டார்கள். விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியலில் முஸ்லிம்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுவார்கள் என்பதை ஜின்னா படிப்படியாக தான் ஒப்புக்கொண்டார். 1940ல் லாகூர் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஜின்னா தலைமை ஏற்று பேசியபோது, “முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை.\nஎப்படி விளக்கிச் சொன்னாலும் முஸ்லிம்கள் ஒரு நாட்டின் குடி மக்கள்\" என்றார். இதனை தர்க்க ரீதியில் நியாயப்படுத்தவும் முயற்சித்தார். சிறுபான்மைக்கு ஒரு நாடு பெரும்பான்மைக்கு ஒரு நாடு என்று ஒரு அரசின் கீழ் இரண்டு நாட்டை வைத்து பராமரிப்பதில் அசௌகர்யம் (ஞிவீsநீஷீஸீtமீஸீt) உண்டாகும் என்றார். இரண்டு நாடாகத்தான் பிரிந்து இருக்க வேண்டும் என்ற நெருக்கடி உண்டான போது ஜின்னா அசௌகர்யமான ஒரு அரசின் கீழ் இருப்பதற்குப் பதில் தனியான ஒரு நாடாக பிரிந்துவிட முடிவு செய்து விட்டார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசீனாவின் வளர்ச்சியைக் கண்டு அச்சப்படுகிறதா அமெரிக்கா\nஆ.மு. பெரோஸ் வழக்கறிஞர், உயர்நீதி மன்றம், சென்னை. கடந்த…\nகல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள் நாயகம்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=15746", "date_download": "2018-10-15T20:19:40Z", "digest": "sha1:VR2SR4UXUD6FE3BQ2WOAR26AONV3B7X4", "length": 11587, "nlines": 99, "source_domain": "tamil24news.com", "title": "25 வயதில் சினிமாவுக்கு வந", "raw_content": "\n25 வயதில் சினிமாவுக்கு வந்திருந்தால் 10 பேரையாவது காதலித்திருப்பேன்\nஇதற்கு முன், தந்தையாக, தாத்தாவாக நடித்து, குணசித்திர நடிப்பில் வெளுத்து வாங்கிய சாருஹாசன், முதன்முறையாக, தாதா 87 என்ற படத்தில், கொடூர தாதாவாக நடித்து, அனைவரையும் மிரட்ட தயாராகி வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:\nபடத்தின் தலைப்பே, மிரட்டலாக இருக்கே\nஉங்களுக்கே அப்படி இருக்கும்போது, நடித்த எனக்கு எப்படி இருக்கும். புதுமுக இயக்குனர், விஜய் ஸ்ரீ, என்னிடம் கதை சொல்ல வரும்போதே, ரொம்ப கெட்டிக்கார இயக்குனராக தெரிந்தார். நன்றாக படம் எடுப்பார் என நம்பித் தான், இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.\nவயோதிக வாழ்க்கை நடத்தும் தாதாவை பற்றிய கதை. தாதா என்றால், எதிரிகளை அடித்து துவைக்கும் தாதா அல்ல; மூளையை பயன்படுத்தி, தோற்கடிக்கும் தாதா.\nபடத்தில் உங்களுக்கு காதல் காட்சி எல்லாம் இருக்காமே\nஉங்களுக்கும் அது தெரிஞ்சுடுச்சா. ஆமா, இதில் எனக்கு ஜோடியாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் பாட்டியை பரிந்துரைத்தேன். அந்த அம்மாவை எனக்கு ஏற்கனவே தெரியும். இந்த படத்தில், 87 வயது ஆணும், 80 வயது பெண்ணும் டூயட் பாடியிருக்கோம். எனக்கு, 17 வயதாக இருந்த போது, நேருவின் மகள், இந்திரா தான், உலகத்திலேயே அழகான பெண்ணாக தெரிந்தார்.\nசினிமாவில், யாரையாவது காதலித்து திருமணம் செய்ய நினைத்தது உண்டா\nநான், 50 வயதில் தான், சினிமாவுக்கு வந்தேன். 25 வயதில் வந்திருந்தால், குறைந்தது, 10 நடிகையரையாவது காதலித்து இருப்பேன். 50 வயதில் வந்தால், யார் காதலிப்பாங்க\nஉங்கள் சகோதரர், சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துட்டாரே\nஆமாம். கமல், ஹீரோவான போது, படங்களில் நடிக்க, அவருக்கு ஏற்ற ஹீரோயினை நான் தான் தேர்வு செய்தேன். பல படங்களுக்கு, இப்படி செய்திருக்கிறேன். மாதவி போன்ற நடிகையரை தொடர்ந்து சிபாரிசு செய்தேன். அப்போதெல்லாம், எனக்கு எந்த கெட்ட பெயரும் வந்தது இல்லை.\n87 வயதில், சினிமாவில் நடிப்பது எப்படி சாத்தியம்\nஇரண்டு பைபாஸ் சர்ஜரி பண்ணிருக்கேன். தலைக்குள் ஒரு ஓட்டை போட்டு, மூளைக்குள் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுக்கும் ��றுவை சிகிச்சையும் எனக்கு நடந்துள்ளது. இப்போது வயதாகி விட்டது; இந்த வயதில் எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. என் பாட்டி, 98 வயது வரை இருந்தாங்க. அந்த மரபுவழி எனக்கும் வந்திருக்கும் போலிருக்கிறது.\nநீங்கள் வக்கீலாக வேலை பார்த்தவர்; முக்கியமான வழக்கு ஏதாவது சொல்ல முடியுமா\nமுத்துராமலிங்க தேவருக்கு, முதன்முதலில், ஜாமின் மனு போட்டது நான் தான். பரமக்குடியில் ரோட்டில் பார்த்தபோது, வண்டியை நிறுத்தி, 'அப்பாவை ஜாமின் மனு போட சொல்லு'ன்னு சொன்னார்.\nநான் வீட்டில் போய் அப்பாவிடம் இதை தெரிவித்தேன். அவரோ, 'நான் காங்கிரஸ்காரன், நான் எப்படி அவருக்கு ஜாமின் போட முடியும்' என்றார். வேறு வழியில்லாமல், நானே நேரடியாகச் சென்று, ஜாமின் மனு போட்டேன். அதற்கு பின், தமிழகம் முழுவதும் பிரபலமான வக்கீலாகி விட்டேன்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=4199", "date_download": "2018-10-15T19:31:38Z", "digest": "sha1:74NRZL2323CGFTRMAECHFIJKCZFQC6K6", "length": 5383, "nlines": 28, "source_domain": "tnapolitics.org", "title": "அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏ��்பட்டால் அது விபரீதமாகிவிடும் – சம்பந்தன் – T N A", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது விபரீதமாகிவிடும் – சம்பந்தன்\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து எதுவும் நடந்தால் அது பெரும் விபரீதமாகிவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் 8 தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பே அவருடன் பேசியிருந்தேன். விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தேன்.\nஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தான் உரையாற்றிவிட்டு நாடு திரும்பியவுடன் இந்த விடயத்துக்குத் தீர்வு காண்பேன் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருந்தார்.\nஎனினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களில் நால்வர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விடயம் எமக்கு மிகவும் கவலையைத் தந்துள்ளது. அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் நேர்ந்தால் அது பெரும் விபரீதமாகிவிடும். எனவே, இந்த விடயத்தில் அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளைக் காப்பாற்ற வேண்டும்.\nஅத்துடன், நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் சில நடவடிக்கைளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/10/blog-post_1252.html", "date_download": "2018-10-15T19:27:28Z", "digest": "sha1:6ST6EUIAMGQKTK2TN6LFJD5FRG5VPBGC", "length": 8827, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மௌலத் ஓர் ஆய்வு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » மௌலத் ஓர் ஆய்வு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமௌலத் ஓர் ஆய்வு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் அருளால் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 21-10-2013 அன்று மார்க்க சொற்ப்பொழிவு நடைபெற்றது. இதில் பரூஜ் அவர்கள் மௌலத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nTagged as: இஸ்லாமிய தாவா, செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொ��ுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/02/blog-post_3.html", "date_download": "2018-10-15T19:18:30Z", "digest": "sha1:RX4ZH355YER7HFUA5N6KMOJWIDQKN2LU", "length": 21139, "nlines": 201, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - தேள் வறுவலும், கருப்பு அரிசி சோறும் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - தேள் வறுவலும், கருப்பு அரிசி சோறும் \nஎன்னதான் நாம தமிழ்நாடு முழுக்க சுற்றி சுவையான உணவு பற்றி எழுதினாலும், அல்லது இந்தியா முழுக்க சுற்றி உணவுகளை பற்றி எழுதினாலும், அமெரிக்கா பர்கர், இத்தாலியன் பாஸ்தா, ஜப்பான் நூடுல்ஸ் என்று அங்கேயே சென்று ருசித்து எழுதினாலும்.... இந்த சமூகம் நம்மையும் ஒரு உணவு ரவுடிதான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது நாம சாப்பிடறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான் என்று கூறிக்கொண்டு, நீ சீனா போயிருக்கியா, அங்க பாம்பு கறி சாப்பிட்டியா, தேள் சாப்பிட்டு இருக்கியா.... ஆமாம்னு சொல்லு, நாங்க உன்னை உணவு காதலர் அப்படின்னு ஒத்துக்குறோம் அப்படின்னு சொல்றாங்க. அட போங்கடா.... நானும் ரவுடிதான், எல்லாரும் பாத்துக்க நான் இன்னைக்கு இட்லியும் கெட்டி சட்னியும் சாப்பிட்டேன், பார்த்துக்க, பார்த்துக்க என்று வான்டெட் ஆக கூறிக்கொண்டு பதிவுகள் எழுதிக்கொண்டு இருந்தேன்..... ஆனாலும், கடைசியில என்னையும் அரசியல் பண்ணி தேள் வறுவல் சாப்பிட வைச்சிட்டீங்களே.... நியாயமாரே \nஇந்த முறை சீனா செல்கிறேன் என்று தெரிந்தபோதே, சீன உணவுகள் எங்கு கிடைக்கும் என்று பார்த்து வைத்துக்கொண்டேன். இதுவரை 15 முறை சென்று இருக்கிறேன், இதுவரை நாய், பன்றி, பாம்பு, கழுதை, நத்தை, முயல், பல பல வகையான மீன்கள் என்று பலவற்றை தின்று இருந்தாலும், இந்த தேள் மற்றும் மற்ற உயிரினங்களை தின்றது இல்லை. சீனா என்றதுமே அங்கே இந்த விஷ பூச்சிகளை எல்லாம் தின்பார்களே என்று சொல்லி கேட்டு இருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறை செல்லும்போதும் அதை சுவைக்க முயலவில்லை. இந்த முறை பெய்ஜிங் சென்று இருந்தேன், அங்கே இந���த மாதிரி உணவுகள் எங்கே கிடைக்கிறது என்று எல்லோரிடமும் கேட்டபோது கூறிய பதில்...... வாங் பியூ ஜியாங் தெருவுக்கு செல்லுங்கள் என்பதே \nபெய்ஜிங் நகரத்தின் நடுவே அமைந்த தியான் மென் சதுக்கத்தில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது இந்த தெரு. அலங்கார வளைவுடன் ஆரம்பிக்கும் இந்த சிறிய தெருவின் ஆரம்பம் முதல் முடிவு வரை சீனாவின் எல்லா விதமான பாரம்பரிய உணவுகளும் கிடைக்கிறது. தெருவில் நுழைந்தவுடன் முதல் கடையிலேயே மூன்று சிறிய தேள்களை ஒரு குச்சியில் குத்தி வைத்திருக்கின்றனர், கொஞ்சம் உற்று பார்த்தால் தேள் அசைகிறது..... அட, நன்னாரி பயலுகளா, உசிரோடவா இதை பொரிச்சு தருவீங்க சாப்பிடும்போது தொண்டையில் கொட்டிட்டா நான் எப்படிடா அங்க மருந்து போட முடியும் \nகருப்பா இருக்கிற அரிசி... சாப்பிடலாம், நல்லா இருக்கு \nஎன்னதான் வீராவேசமாக தேள் சாப்பிட வேண்டும் என்று கிளம்பினாலும், அந்த தேள் அசைவதை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினேன். அடுத்த கடைகளில் முட்டைகளை போன்று ஒன்று இருந்தது, அது அந்த ஊர் கடலை போல இனிமேல் எழுத முடியாது.... டைரக்ட் ஆக்ஷன் தான் \nஅவங்க ஊரு அவியல் போல இருக்கு \nகடலை போல கொரிச்சிக்கிட்டே இருக்காங்க இதை \nஇது சாப்பிடற ஒன்றுதான், ஆனால் எந்த மிருகம்னு தெரியலை \nபன் மாதிரி இருக்கே, அப்படின்னு பார்த்தால் உள்ளே பன்றி இறைச்சி \nஇது மாட்டின் லெக் பீஸ் \nநைட்ரோஜென் போட்ட கூல் ட்ரிங்க்ஸ்... குடிச்சா புகைதான் எல்லா துவாரத்திலும் \nசீனாவில் பொதுவாகவே உணவை வேக வைத்தே சாப்பிடுகின்றனர். கொஞ்சமே கொஞ்சம் அரிசியை மட்டும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நிறைய கறியையும், காய்கறிகளையும் எடுத்து உண்கின்றனர். காரத்திற்கு வினிகரில் கொஞ்சம் சிவப்பு மிளகாய் போட்டு வைத்து இருப்பதை ஒரு வாய் வைத்துக்கொள்கின்றனர். கடல் உணவுகளை மட்டும் சொன்னால் இரு பகுதிகளாக எழுத வேண்டி இருக்கும்.... பிஞ்சு நண்டு, ஆக்டோபஸ், பெரியத்தில் இருந்து சிறிய மீன், சிப்பி என்று எல்லாவற்றையும் ருசித்து சாப்பிடுகின்றனர் \nஎல்லாமே மீன்தான்.. ஆனா அதுக்கு பேரு வைக்கலை \nசீனாவின் பைன் ஆப்பிள் கேசரி \nமுட்டைல கூட கறி போட்டு இருக்காங்க \nசீனா இட்லி..... டிம் சம் \nகுவா, குவா வாத்து.... பொரிச்சு சாப்பிட ரெடியா \nஇனி, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ��ண்ணன் அவர்கள் தேள் வறுவல் சாப்பிட்டு காண்பிப்பார்கள்.... எல்லோரும் கை தட்டுங்க இங்கே நான் மட்டும் இல்லை, உலகத்தின் பல மூலையில் இருந்து வந்த பலரும் சாப்பிட விரும்பியது இதைத்தான். இதை எல்லாம் சாப்பிடுவீங்களா என்று ஆபிசில் இருந்த ஒருவரிடம் கேட்டேன், அதெல்லாம் இல்லை, ஆனால் வேணும்னா சாப்பிடலாம் தப்பில்லை... அப்படின்னு குழப்பிட்டார். பத்து கடை ஏறி இறங்கி, கடைசியா நல்ல வயசுக்கு வந்த தேளா பார்த்து, 32 - 26 - 36 என்று இருந்த ஒன்றை குலசாமி பேரை சொல்லி கொண்டாடா என்று தைரியமாக சொன்னேன் (பாடி ஸ்டராங்..... பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்), அவரும் உயிரோடு இருந்த தேளை அப்படியே எண்ணையில் போட்டு, கொஞ்ச நேரத்தில் எடுத்து போட்டு உப்பும் காரமும் கொஞ்சம் தூவி தந்தார்...... தேள் வறுவல் சாப்பிடலாம் வாரீங்களா \nகருந்தேள்..... சார், எஸ்சுஸ் மீ \nவண்டுகள் ரெடி..... என்னடா, டிபன் ரெடி மாதிரி சொல்றீங்க \nடேய், நாங்க எல்லாம் ஸ்டார் பிஷ் அழகுக்கு மட்டும்னு நினைச்சோம் \nசார், என்னோட சின்ன வயசுல எனக்கு பட்டப்பேரு \"தட்டான்\" .... என்னையும் பொரிச்சிடாதீங்க \nதேள் வறுவல் கையில் வந்ததில் இருந்து, அதுவும் சிறிது நேரத்திற்கு முன்பு வரை எனது முன் கை, கால்களை அசைத்துக்கொண்டு இருந்த ஒன்றை சாப்பிட போகிறோம் என்றபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. முடிவில் மனதை தயார்படுத்திக்கொண்டு ஒரு தேளை வாயில் வைத்து கடித்தேன், எண்ணையில் பொரித்து இருந்ததால் கருக் - மொறுக் என்று இருந்தது. ஒரு இடத்தில மட்டும் சதை கொஞ்சம் மாட்டியது, பின்னர் எல்லாமே மொறு மொறுதான்..... சுவையும் இருந்ததால், அடுத்து இருந்த ரெண்டு தேளுமே சடுதியில் காலியானது. டேய்.... நானும் ரவுடிதாண்டாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடா \nஒரு உயிரினத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் போல... யப்பா...\nநீங்க பக்கா ரவுடி பாஸ்...\nசாப்பிட்டதற்கு அப்புறம் பேஸ்மெண்ட் - ம் ஸ்ட்ராங்காக ஆயிருக்கும் என நினைக்கிறேன்.\nநினைக்கவே குமட்டுகின்றது வயிறு நீங்க சிங்கம் தல)))\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - தேள் வறுவலும், கருப்பு அரிசி சோறும் \nஊர் ஸ்பெஷல் - கீழக்கரை துதல் / தொதல் அல்வா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_74.html", "date_download": "2018-10-15T19:55:35Z", "digest": "sha1:BKVIJ54YIYPDYBAQHLFCTV3RRGP2HP33", "length": 6865, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "புனித மைக்கேல் கல்லூரியின் வீதி மரதன் ஓட்ட நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புனித மைக்கேல் கல்லூரியின் வீதி மரதன் ஓட்ட நிகழ்வு\nபுனித மைக்கேல் கல்லூரியின் வீதி மரதன் ஓட்ட நிகழ்வு\nஇலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவர்களின் வீதி மரதன் ஓட்ட நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.\nபுனித மைக்கேல் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு இந்த வீதி ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.\nபுனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.\nஇதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,ஜேசுசபை துறவியும் பாடசாலையின் பழைய மாணவரும் புகழ்பெற்ற ஓட்ட வீரருமான அருட்தந்தை ரி.சகாயநாதன்,புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளை தலைவர் கே.லக்ஸ்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த வீதி மரதன் ஓட்ட நிகழ்வில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன் பாடசாலை முன்பாக நிகழ்வு ஆரம்பமானது.\nஇந்த வீதி மரதன் ஓட்டமானது பஸ் நிலையம் ஊடாக வெள்ளைப்பாலம் ஊறணி திருமலை-கல்முனை வீதி,புகையிரத நிலைய வீதி அரசடிசந்தி,கல்முனை-மட்டக்களப்பு வீதி ஊடாக பாடசாலையினை வந்தடைந்தது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92/", "date_download": "2018-10-15T19:46:27Z", "digest": "sha1:DD5SZMAJD7ULMPB7QATEGGQW55S5DX62", "length": 8633, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’: பேரூந்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\n‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’: பேரூந்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்\n‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’: பேரூந்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்\nதென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள பேரூந்து ஒன்றில் ‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தென்பகுதியில் இருந்து வந்த பேரூந்தின் பின்னாலேயே மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தற்போது இனவாதம் களையப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 17 இற்கு பின்னரே தீர்மானம் – சுமந்திரன்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல\nஜனாதிபதி துரோகம் இழைக்கமாட்டார் என ஐ.தே.க நம்பிக்கை\nநல்லாட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி நம\nநல்லாட்சியின் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்: கூட்டமைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எத\nநல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவர பாடுபட்டும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை – சிவசக்தி\nநல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவர பாடுபட்டும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என நாடாளுமன்ற உறுப\nநல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – இராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nநல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராத\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதிர்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nசர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nமன்னாரில் பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டம்\nபெல்ஜியத்தின் மேயராக முதன்முறையாக கருப்பு இனத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/shriya-saran-about-marriage-life/", "date_download": "2018-10-15T19:32:01Z", "digest": "sha1:KI2GEQORUH2KF7EHHXRW5SECH4W4LPY2", "length": 6285, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இன்னும் 20 படங்கள் நடித்த பிறகு தான் : ஸ்ரேயா - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nஇன்னும் 20 படங்கள் நடித்த பிறகு தான் : ஸ்ரேயா\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சமீபத்தில் அவரது காதலரான ரஷ்ய தொழில் அதிபரும், டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ரஷ்யாவில் குடியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.\nதற்போது தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘திருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன். திருமணம் என் சினிமா வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று கூறி இருக்கிறார்.\nAndrei Koscheev Shriya Saran ஆண்ட்ரே கோஷீவ் ஸ்ரேயா சரண்\nPrevious Postடிக்..டிக்..டிக் - விமர்சனம் Next Postபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்\nபடம் வெளியான வேதனையில் தயாரிப்பாளர்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/3/", "date_download": "2018-10-15T19:29:12Z", "digest": "sha1:UMLU72ECH4UN47B3F52Q2J63UULRJIBH", "length": 16515, "nlines": 113, "source_domain": "peoplesfront.in", "title": "செய்தி – Page 3 – மக்கள் முன்னணி", "raw_content": "\nசமூகப் போராளி அக்ரி பரமசிவம் இன்று 22-08-2018 அதிகாலை வீட்டிலிருந்து தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவோ, தூண்டவோ மாட்டேன் என எழுதி வாங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இன்று காலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்...\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n” பாரதீய சனதா 4 1/2 ஆண்டு கால ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” எனும் தலைப்பில் 09-08-18 அன்று காவல்துறை அனுமதித்துள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் அனுமதி விண்ணப்பம் அளித்திருக்கிறார்....\nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\n“ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே” —————————– இயற்கை வளங்களைச் சூறையாடும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழித்தது மட்டும் பயங்கரவாதம் அல்ல” —————————– இயற்கை வளங்களைச் சூறையாடும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழித்தது மட்டும் பயங்கரவாதம் அல்ல நிலம், நீர், காற்று, கடல்...\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து உரையாற்றியதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு, இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக...\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிறைந்த வாழ்வு. மரணம் மனிதனின் வாழ்ந்த வாழ்வை அசை போடுவதோடு தொடங்குகிறது. ஒரு சமூக இயக்கத்தின் பகுதியாய் வரலாற்றில் தனிமனித ஆளுமைகள் தோற்றம் பெறுகிறார்கள். மக்சீம் கார்கி, ’தனிநபர்...\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nகாவி – கார்ப்பரேட் ச��்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம் ஆகஸ்ட் 13 – மதுரை தலைப்பு: பா.சா.க வின் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு இடம் ...\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\n தமிழ்நாடெங்கும் காவல்துறை ஆட்சி நடைபெறுகிறது.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 14 பேர் பலி. தொடர்ச்சியாகப் போராடியவர்கள் மீது நூற்றுக்கணக்கில் பொய் வழக்குகள் 14 பேர் பலி. தொடர்ச்சியாகப் போராடியவர்கள் மீது நூற்றுக்கணக்கில் பொய் வழக்குகள் கைது பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட காவல்துறை அனுமதிப்பதில்லை. சென்னை முதல் சேலம் வரை எட்டு வழிச்சாலை...\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம் பா.ச.க. அடிவருடிகளைத் தோற்கடிப்போம் காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் சூலை – 23 தாமிரபரணிப் படுகொலை நாள் சூலை – 23 தாமிரபரணிப் படுகொலை நாள் தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள் தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள்\nகம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம்\nதேவகோட்டை_22_07_2018_தோழர்_நமசு கம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம் தலைமை: தோழர் ஸ்டீபன்ராஜ் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் படத்திறப்பு: தோழர் பூ.சந்திரபோசு பொதுச்செயலாளர் தியாகி இமானுவேல் பேரவை நினைவேந்தல் உரை: தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்த்தேச...\nஅடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் போராட்டம்\nஅடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் 21.07.18 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி போராட்டத்தில் தோழர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தஞ்சை மாநகர அமைப்பாளர் தோழர் ஆலம்கான் தலைமையில் பெருந்திரளான தோழர்கள் பங்கெடுத்தனர், மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி...\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்��ு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னை அண்ணா சாலை மறியல்\nகாந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/12/1_10.html", "date_download": "2018-10-15T19:15:27Z", "digest": "sha1:ZMJRVXJQVLVMZ2X7SEQHZZE2WKNMXZYQ", "length": 23435, "nlines": 73, "source_domain": "www.onlineceylon.net", "title": "உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் உங்கள் அமானிதமும் - ஷிப்லி பாரூக் அவர்களின் செய்தி - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் உங்கள் அமானிதமும் - ஷிப்லி பாரூக் அவர்களின் செய்தி\nஎன்றும் என்னுடைய அன்புக்கும் மரியாதைக்குமுரிய காத்தான்குடி வாழ் சகோதர சகோதரிகளே\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\nநம்மை எதிர் நோக்கியிருக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக முக்கியமான சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதே இத்துண்டுப் பிரசுரத்தின் பிரதான நோக்கமாகும்.\nஎதிர் வரக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்த வரைக்கும் இதுவரையிலும் இருந்தது போன்றல்லாமல் வட்டார ரீதியாக வகுத்து நடைபெறவுள்ள ஒரு தேர்தல் என்பதை நாம் அறிவோம். அத்தோடு இந்த வட்டார அடிப்படையிலான தேர்தல் முறையில் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களும் நன்மை, தீமைகளும் நாம் எல்லோரும் நன்கறிந்தவையாகும்.\nஅந்த வகையில் நமது காத்தான்குடி நகர சபையின் தலைமைத்துவத்திற்கும் உறுப்புரிமைக்கும் பொதுமக்களாகிய உங்களுடைய தேவைகளை நன்கறிந்து உணர்வுகளையும் புரிந்துகொண்ட அதேநேரம் ஊழல், மோசடிகள் இல்லாத நேர்மையான ஒரு தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யவேண்டிய கட்டாய சூழலிலும் நாம் காணப்படுகின்றோம்.\nஇதனை மையமாக வைத்து காத்தான்குடியின் பல இடங்களில் இருந்தும் பலரும் என்னைத் தொடர்புகொண்டு தன்னை ஒரு வேட்பாளராக நிறுத்துமாறும் தனக்காக ஒரு இடத்தை வழங்குமாறும் என்னை வேண்டிக்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த ஊரின் வட்டார ரீதியான பிரதிநிதித்துவமானது என்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட நபர்களுடைய சுய இலாபத்திற்காகவோ தாரை வார்க்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாகவும் கண்காணிப்பாகவும் இருந்து வருகின்றேன்.\nஎன்னையும் என்னுடைய அரசியல் பயணத்தையும் பொறுத்தவரையில் எனக்கு ஆலோசனை வழங்குவதற்கும் என்னை வழிநடாத்துவதற்கும் பொதுமக்களாகிய உங்களை மாத்திரமே நான் சுயாதீனமாக நியமித்துள்ளேன் என்பது நீங்களே அறிவீர்கள். அதன் காரணமாக எதிர்வரும் நகர சபைத் தேர்தலில் வட்டார ரீதியான வேட்பாளர்களை நியமிக்கின்ற விடயத்திலும் பொதுமக்களாகிய உங்களுடைய விருப்பு, வெறுப்புக்கள் மற்றும் ஆலோசனைகளையே நான் வே���்டி நிற்கின்றேன்.\nகடந்த காலங்களில் பொதுமக்களாகிய நீங்கள் என்மீது வைத்த எந்தவொரு நம்பிக்கையையும் நான் வீணடிக்கவில்லை. நீங்கள் எந்த எதிர்பார்ப்பில் எனக்கு வாக்களித்து என்னை மாகாண சபைக்கு தேர்வு செய்தீர்களோ அந்த எதிர்பார்ப்புக்களுக்கும் அதிகமாகவே நான் உங்களோடு நடந்துகொண்டேன். இன்ஷாஅல்லாஹ், இனியும் நடந்துகொள்வேன். இதை நான் விரிவாக விபரிக்க வேண்டியதில்லை, காரணம் பொதுமக்களாகிய உங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியமைக்கான சாட்சியங்களை இவ்வூரின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளுக்குள்ளேயும் நான் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றேன், அல்லாஹ்வின் உதவியால்.\n* காத்தான்குடியில் குன்றும் குழியுமாகவும் போக்குவரத்துக்கு உதவாத விதத்தில் காணப்பட்ட பல வீதிகள் புனரமைப்பு.\n* காத்தான்குடியின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகளுக்குப் பௌதீக ரீதியாகவும், ஆளணி ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வழங்கப்பட்ட நிதிகளும் வசதிகளும்.\n* காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு பல கோடி ரூபாய்கள் நிதியினை ஒதுக்கி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ரீதியான அபிவிருத்திகள்.\n* காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்படும் மேல்மாடி கட்டிடம்.\n* காத்தான்குடி நகர சபையினூடாக தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள களிவு முகாமைத்துவ கட்டிடம்,\n* வெள்ள காலத்தில் நீர் வளிந்தோடக்கூடியவாறான சிறிய தோணா நிர்மானம் போன்ற பாரிய நிதி ஒதுக்கீடுகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நிரந்தமான அபிவிருத்திகளை குறிப்பிட முடியும். இவ்வாறாக மிகக்குறுகிய காலத்திற்குள் அதிகமான வேலைத்திட்டங்களை அல்லாஹ்வின் உதவியுடன் செய்து முடித்துள்ளேன் இதில் சிலவற்றை என்னுடைய சொந்த நிதியில் இருந்தும் செய்துள்ளேன்.\n* மேலும் காத்தான்குடியை அண்டிய கிராமங்களில் விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும் அபகரிக்கப்பட நமது சகோதரர்களின் காணிகளை மீட்பதற்கான முன்னெடுப்புக்களும் அதற்கான அடைவுகளும்.\n* குருக்கள் மடத்தில் கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட நமது உடன் பிறப்புக்களின் ஜனாஸாக்களை மீட்டெடுக்க முயற்சித்து இந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்ட பட்டவர்த்தனமான அநியாயத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றது.\n* மேலும் முக்��ியமாக நமதூரின் நெடுங்காலத் தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக இருந்துவந்த குப்பை களிவகற்றுவதற்கான காணியை பெற்றெடுப்பதற்காக முன்னெடுத்த முயற்சியில் தற்போது ஐந்து ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டு காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானமும் அதற்கான முன்னெடுப்புகளும்.\nஇவ்வாறு அபிவிருத்தி ரீதியாகவும் சமூகத்தின் உரிமை மீட்பு ரீதியாகவும் பல்வேறு துறைகளையும் தொட்டதோடு மட்டுமன்றி அல்லாஹ்வின் உதவியால் அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளையும் என்னுடைய இந்த சிறியளவிலான அதிகாரக் காலப்பகுதியில் முன்னெடுத்துள்ளேன்.\nமேலும் நமது பிரதேசத்தில் பொருளாதார மட்டத்தில் பின்தங்கி அதேநேரம் வெட்கத்தின் காரணமாக தமது நிலைமையை வெளியில் சொல்ல முடியாமல் சுய கௌரவத்துடன் சிரமத்திற்கு மத்தியில் வாழ்கின்ற அடித்தட்டு மக்களைத் தேடிச்சென்று அவர்களுடைய குறைகளை என்னால் முடியுமானவரைக்கும் தீர்த்து வைக்கின்றேன். அவர்களுக்கு சுய தொழில்களுக்கான வசதிகளையும் செய்து கொடுக்கின்றேன்.\nஅதேபோன்று கடந்த காலங்களில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு அற்றுப்போனதன் காரணமாக ஏற்பட்ட மோசமான விளைவுகளை இனிவரும் சந்ததிகளும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கும் முடியுமானவரை பல உதவிகளையும் பிரதேச அபிவிருத்திகளையும் செய்துகொடுத்துள்ளேன். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்பணியாளர்கள் பற்றியும் மிகச்சிறந்ததொரு புரிதலை அம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் ஏற்படுத்தியுள்ளேன்.\nஇவ்வாறு அல்லாஹ்வின் நாட்டத்தாலும் உங்களின் வாக்குகளாலும் எனக்கு அமானிதமாகக் கிடைத்த இந்த சமூகப்பொறுப்பை என்னால் முடியுமானவரை அல்லாஹ்வுக்குப் பயந்து செவ்வனே நிறைவேற்றியுள்ளேன், அல்ஹம்துலில்லாஹ்.\nஇதுதவிர, என்னுடைய அரசியல் செயற்பாடுகள் இதுகால வரைக்கும் இந்தப் பிரதேசத்தில் கோலோச்சிவந்த பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தை விட்டும் வேறுபட்டவை. மேலும் அடுத்தவர்களை மோசமாக விமர்சித்து, வம்பிழுத்து, காழ்ப்புணர்ச்சிகொண்டு சண்டையிடுகின்ற நெறிபிறழ்ந்து முறைதவறிய கலாச்சாரத்தில் இருந்தும் தூய்மையானவை.\nமட்டுமன்றி என���னுடைய அரசியல் பயணமானது இஸ்லாமிய மார்க்க ரீதியான விழுமியங்களுக்கும் கலாச்சார நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவையாகும்.\nஇவ்வாறு தூய மார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படைகளை முடியுமானவரை அடித்தளமாக இட்டு அதன் பின்னணியில் இருந்தே என்னுடைய மனசாட்சிக்கு விரோதமற்ற விதத்தில் நான் செயற்பட்டு வருகின்றேன். (மனிதன் என்னும் அடிப்படையில் நிகழ்கின்ற தவறுகளைத்தவிர). அந்த வகையில் நான் மேலே குறிப்பிட்டுள்ள நிலைப்பாடுகளையும் இலட்சியங்களையும் தன்னகத்தேகொண்ட வேட்பாளர்களையே எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் முன்னிறுத்தவும் எண்ணம் கொண்டுள்ளேன்.\nஇதற்காக பொதுமக்களாகிய உங்களிடமிருந்து பிரேரணைகளையும் மேலதிக ஆலோசனைகளையும் எதிர்பார்கின்றேன். நீங்கள் அளிக்கின்ற உங்களுடைய பெறுமதியான வாக்குகள் சென்றடையவேண்டிய இலக்குகளை நீங்களே தெரிவு செய்யுங்கள். உங்களுடைய பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, உங்களுக்காக உழைக்கக்கூடிய மக்கள் சேவையாளர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுடைய பகுதியில் வசிக்கின்ற சமூகப்பற்றுள்ள, சமுதாய உணர்வுள்ள, மார்க்க விழுமியங்களைப் பேணக்கூடிய, சுயநலமற்ற, அடுத்தவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தக்கூடிய, கல்வியறிவுள்ள, நேர்மையான நபர்களை, இளைஞர்களை பிரேரியுங்கள்.\nதனித்தனி நபர்களாக வாழக்கூடிய நம் ஒவ்வொருவரும் சேர்ந்ததுதான் இந்த ஒட்டுமொத்த சமூகமாகும். தனி மனிதர்களாக வாழ்கின்ற நாம் ஒவ்வொருவருமே இந்த சமூகத்திற்கான தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாகவும் விளங்குகின்றோம். அது நமது தலையாய கடமையாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் நமக்கான தலைமைத்துவத்தையும் பிரதிநிதித்துவத்தையும் நாமே தெரிவுசெய்வோம் என்ற அடிப்படையில்தான் அந்தப்பொறுப்பை உங்களிடம் இத்தால் அமானிதமாக ஒப்படைக்கின்றேன்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெ��ில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/saravanan-meenakshi-23-07-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-10-15T20:34:59Z", "digest": "sha1:UX3METUEI62K3VBGJFLMSY6IU6E5IDC7", "length": 3822, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Saravanan Meenakshi 23-07-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதங்க மீனாட்சி தன்னைக் கொண்டு திருமணத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழிடம் சத்தியம் செய்கிறாள். இதனால் சக்தி சரவணன் மீனாட்சி மீது கோபம் கொள்கிறான். தங்க மீனாட்சி தமிழ் மற்றும் சக்தி சக்தி சரவணனை நினைத்து குழப்பம் அடைகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/04/blog-post_36.html", "date_download": "2018-10-15T18:54:05Z", "digest": "sha1:L42BXQMJ5UMAUQFAIQLYPBRFHN7BW42D", "length": 8716, "nlines": 224, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு", "raw_content": "\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு\nமதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்குபின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க உதவி தொடக்கக் கல்வி\nஅலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nவரிச்சியூர் அருகே தட்சனேந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த வாரம் கலெக்டர் நடத்திய ஆய்வில், எட்டாம் வகுப்பு மாணவர்களால் ’மதுரை’, ’ஸ்கூல்’,’டாய்லெட்’, ’சயின்ஸ்’ போன்ற ஆங்கில வார்த்தைகள் கூட பலருக்கு எழுத தெரியவில்லை.ஆறாம் வகுப்பு மாணவர்களால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அப்பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவின்பேரில், திருமங்கலத்தில் விடைத்தாள் திருத்தும் பணிப் பொறுப்பில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்தையா, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, ’மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் தலா ஒரு உதவி மற்றும் கூடுதல�� ஏ.இ.ஓ.,க்கள் உள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது மாணவர் கற்றல், கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேண்டும்.\nதொடக்க பள்ளியில் ஆசிரியர் ஈடுபாடுடன் பணியாற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தரமான கல்வி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.ஒரு மாதத்தில் மீண்டும் ஏதாவது பள்ளியில் கலெக்டர் ஆய்வு நடத்தும்போது அப்போதும் கற்றல் திறனில் முன்னேற்றம் இல்லையென்றால் கலெக்டர் நடவடிக்கை பாயும், என்றார்.\nஅரசுப்பள்ளிகளில் 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை - clickhere to view the news\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:39:46Z", "digest": "sha1:MGTEDRUB4TNOL7HM526GY2RQDMNWM5OT", "length": 17495, "nlines": 125, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "நல்லாட்சியைத் தொடர்வோம் இன்றேல் தனியரசை அமைப்போம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nநல்லாட்சியைத் தொடர்வோம் இன்றேல் தனியரசை அமைப்போம்\nநல்லாட்சிப் பயணத்தின் குறைபாடுகளை மூடி மறைக்க விரும்பவில்லை\nஉள்ளூராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் காட்டிய சமிக்​ைஞயை நன்றாகப் புரிந்துகொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியைப் பின்னடைவிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தைப்போன்றே கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை நிவர்த்தி செய்வதற்கு சற்றுக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nவெள்ளிக்கிழமை மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தற்போது உருவாகியுள்ள நிலைமைகள் தொடர்பாக விளக்கி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்தினார்.\nஅரசியல் வெற்றி, தோல்வி, ���ின்னடைவு என்பன சர்வ சாதாரணமான விடயங்களாகும். ஆனால், இந்தத் தேர்தல் முடிவு எம்மை மற்றொரு தடவை சிந்திக்க வைத்திருக்கின்றது. மூன்றாண்டுகால நல்லாட்சிப் பயணத்தில் குறைபாடுகள் காணப்படுவதை நாம் மூடிமறைக்க முற்படவில்லை. அதுவும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இரு பிரதான கட்சிகளும் இணைந்து வேறு பல சிறிய, சிறுபான்மைக் கட்சிகளையும் அரவணைத்து அமைக்கப்பட்ட தேசிய அரசொன்றை முன்னெடுத்துச் செல்வதானது இலகுவானதொன்றல்ல. சவால்களைப் பல்வேறு கட்டங்களிலும் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.\nமுன்னைய ஆட்சியின் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு சிலகாலம் எடுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் வைத்திருப்பதற்கும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அன்று நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை மறந்துவிடவில்லை. சிலவற்றை நிறைவேற்றி இருக்கின்றோம். மக்கள் அதனைக் கண்டு கொள்ளத் தவறியுள்ளனர். நிறைவேற்றப்படாதவற்றை மட்டுமே பார்க்கின்றனர். இதனை நாம் தப்பெனக்கூற வரவில்லை. மக்கள் அவசரப்படாதிருக்க வேண்டுமென்றே கூறிவருகின்றேன். அடுத்த இரண்டு வருடங்களுக்கிடையில் இதனைச் செய்து முடிக்க உறுதி பூண்டிருக்கின்றேன்.\nகட்சியை புனரமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. 24 வருடங்களாக தலைமைப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதாக குற்றம் வேறு சுமத்தப்படுகிறது. நான் ஒரு போதும் சர்வாதிகாரியாக செயற்பட முயற்சிக்கவில்லை. எதிர்காலத்திலும் கூட அவ்வாறு நினைக்கப் போவதில்லை. கட்சிக்கு இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். வலிமையும், திறமையும் கொண்ட இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டியுள்ளது. அதனை நினைத்தவுடன் தட்டில் வைத்து வழங்க முடியாது அப்படிச் செய்ய முயன்றால் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆளுமை மிக்க இளைய தலைமுறையொன்றை உருவாக்கி அவர்களிடமே கட்சியை ஒப்படைக்க தீர்மானித்திருக்கின்றேன்.\nஎதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்யக்கூடிய திறமைமிக்க நல்ல தலைவர்களை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\n2015இல் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவே நான் விரும்புகின்றேன்.\nஅது முடியாதென யாராவது நினைத்தால், தனித்து ஆட்���ியை அமைக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். அதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை எம்மால் பாராளுமன்றத்தில் நிரூபிக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபேராதனையில் திடீரென தீப்பற்றி எரிந்த பயணிகள் பஸ்\nஅக்குறணை குறூப் நிருபர்கண்டி – கம்பளை பிரதான வீதியில் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதி முன்பாக தனியார் பஸ்ஸொன்று நேற்று (13...\nதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்\nயாழ். பல்கலை மாணவர் பேரணி பிரதிநிதிகளும் கைதிகளுடன் சந்திப்பு அநுராதபுரம் சிறையில் தொடர் உண்ணாவிரதப்...\nஅர்ப்பணிப்போடு கற்பித்தால் ஆசிரியர்கள் அதன் பலன்களை அனுபவிக்கலாம்\n(கடந்தவாரத் தொடர்)இன்று உலகத்தோடு போட்டிபோட வேண்டிய கட்டாயத்தில் எமது மாணவர்கள் உள்ளனர். எனவே, அதற்கேற்ப கிழக்கு மாகாண...\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nகொழும்பு சினமன் கிராண்டின் ஓக் அறையில், “திங்கிங் அவுட் ஒஃப் தி பொக்ஸ்\" என்ற தலைப்பில் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம்...\nஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற நித்யா வியாபாரக் குழுமம்\nNithya Paper and Boards Lanka தனியார் நிறுவனம் அதிகூடிய நாணயமாற்று வருமானத்தை ஈட்டியமைக்காக 2017/2018ம் ஆண்டிற்குரிய...\nநல்லாட்சி அரசின் வெற்றிகள் படிப்படியாக வந்துசேரும்\nஹற்றன் சுழற்சி நிருபர் இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக நேற்று முன்தினம் (...\nதமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்\nவாசுகி சிவகுமார் புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில்...\n3 கோடி ரூபா பெறுமதியான 2.5 கி.கி. ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nலக்ஷ்மி பரசுராமன் சுமார் 02 கிலோ 426 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர்...\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் 50 மேலதிக மாதிரி கிராமங்கள்\nஇந்திய நன்கொடை உதவியான 600 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியை உபயோகித்து, 50 மாதிரிக் கிராமங்கள் மூலமாக 1200 வீடுகளை நிர்மாணிக்க...\nஎரிபொருள் விலையேற்றம்; மானியம் வழங்க நடவடிக்ைக\nஎரிபொருள் விலையேற்றத்தால் அதிகரித்துள்ள அசெளகரியங்களை தடுத்து மானியம் வழங்குவது தொடர்பில�� ஆராய்வதற்காக பிரதமர் ரணில்...\nபிறந்த நாளுக்கு கொண்டுவந்த சொக்லேட் ஒவ்வாமையினால் 8 மாணவர்கள் திடீர் சுகவீனம்\nமட்டக்களப்பு புனித மிக்ேகல் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவர்கள் எட்டுப்பேர் சொக்லேட் சாப்பிட்டபோது திடீர்...\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர்...\nகுடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன்...\nஇந்தத் தோட்டத்திற்கு வந்திருக்கிற ‘டாக்டர்’ ஐயா மிச்சம் நல்லவரு...\nபன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nபுத்தளம் சுற்றுச்சூழல் தொடர்பில் குவியும் நிபுணத்துவ கவனம்\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/160816-------1000-q----.html", "date_download": "2018-10-15T20:12:28Z", "digest": "sha1:4O5GPWWVIEN6NOVPP4HRCZ7SLIB3VMG2", "length": 18141, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "தருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர் கழக மாவட்டங்கள் சார்பில் 1000 உண்மை\" இதழ் சந்தாக்கள் வழங்க முடிவு", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழ��நடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nதருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர் கழக மாவட்டங்கள் சார்பில் 1000 உண்மை\" இதழ் சந்தாக்கள் வழங்க முடிவு\nதருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர் கழக மாவட்டங்கள் சார்பில் 1000 உண்மை\" இதழ் சந்தாக்கள் வழங்க முடிவு\nகாவேரிபட்டணம், ஏப். 28 கிருட்டினகிரி மாவட் டம் காவேரிபட்டணத்தில் தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 15.4.2018 அன்று மாலை 5 மணி யளவில் காந்தி நூற்றாண்டு நினைவு மண் டபத்தில் கூட்டம் நடை பெற்றது. திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ.சிவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந் திரையன் தலைமை விதித்துப் பேசினார். கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி செய லாளர் வே.புகழேந்தி அனைவரையும் வர வேற்றுப் பேசினார். கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் கோ திராவிடமணி, தருமபுரி மாவட்டத் தலைவர் இ. மாதன், மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், தருமபுரி மண்டல செயலாளர் கரு.பாலன, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் அ.சுரேஷ், கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.கதிரவன், கா��ேரிப்பட்டனம் ஒன்றிய தலைவர் சி.சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் சிவ. மனோகர் ஆகியோர் முன் னிலை வகித்துப் பேசினர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை. இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி ஊம.ஜெயராமன், திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் தகடூர். தமிழச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nதருமபுரிமண்டல இளைஞரணி செய லாளர் வ.ஆறுமுகம் கூட்டத்தை ஒருங்கி ணைத்து தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு.\nதீர்மானம் 1: இரங்கல்: தருமபுரி மேனாள் மாவட்ட தலைவர் மனோகரன் அவர்களின் வாழ்விணையர் பத்மாவதி, இராமியாம்பட்டி பெரியார் பெருந்தொண்டர் ஆர்.வி.சாமிக் கண்ணு, காவேரிப்பட்டணம் ஒன்றிய துணைச் செயலாளர் புலியாண்டூர் சி.இராசா அவர்களின் வாழ்விணையர் இரா.காளி யம்மாள், கிருட்டினகிரி ஒன்றிய கழக அமைப்பாளர் செ.பத்மநாபன், காவேரிப் பட்டணம் பொதுக்குழு உறுப்பினர் காவேரிப் பட்டணம் தா.சுப்பிரமணியம் அவர்களின் மருமகன் கணேசன் ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மானம் 2: விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநில இளைஞரணி கலந்துரையா டல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஒருமனதாக ஏற்று செயல் படுத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது. தீர்மானம் 3: விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநில இளைஞரணி கலந்துரையா டல் கூட்டத்தின் முடிவின்படி தருமபுரி மண்டலத்திற்கு உள்பட்ட தருமபுரி கிருட் டினகிரி, திருப்பத்தூர் கழக மாவட்டங்கள் சார்பில் 1000 உண்மை சந்தாக்களை திரட்டி வழங்குவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் 4: தருமபுரி மண்டல இளை ஞரணி சார்பில் திருப்பத்தூர் கழக மாவட்டம் மத்தூரில் திக்கெட்டும் பாய்வோம் - திரா விடத்தைக் காப்போம் எனும் முழுக்கத்துடன் இளைஞர் எழுச்சி மாநாட்டை மிக எழுச்சி யுடன் நடத்துவது எனவும், மாநாட்டிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தேதி ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nதீர்மானம் 5: காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க உச்சி நீதிமன்றம் உத்தரவிட் டும் வாரியம் அமைக்காமல் தீர்ப்பை அவ மதித்தும், தமிழர்களின் ஒட்டுமொத்த க���ரிக் கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராடி வரும் நிலை யில். அதையும் பொருட்படுத்தாமல் தமிழர் களை வஞ்சித்து வரும் மத்திய அரசை வன் மையாகக் கண்டிப்பதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என இக் கூட்டம் வலி யுறுத்துகிறது. தீர்மானம் 6: திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் தருமபுரி மண்டலத்திற்கு உள் பட்ட அனைத்து மாவட்டங்களிலும் கழகக் கொள்கை விளக்கம் மற்றும் அவ்வபோது எற்படும் முக்கியப் பிரச்சினைகளின் அடிப் படையில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.\nகூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியவர்கள்\nதருமபுரி மாவட்ட இளைஞரணி தலை வர் சி.பகத்சிங், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வே.பெரியண்ணன் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஆர். கிருட் டினன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மு.அர்ச்சுனன்,\nதிருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கு.தமிழ்குடிமகன், மத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சே.இராமசெயம்,கோ.குமரேசன்,ம.இளைய வேந்தன், ச.அஜீத், எம்.ஆர்.ஆர். மாவட்டத் தலைவர் சின்னராஜ், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் ஆசிரியர் ம. சுந்தரம், புலியாண்டூர் இரா.மணிமேகலை, ச.சித்ரா, அகரம் நாத்திகம் நா.சதீஷ்குமார், காவேரிப்பட்ட ணம் ஒன்றிய அமைப்பாளர் பெ. செல்வம், கிருட்டினகிரி மாவட்ட ப.க. அமைப்பாளர் மு.வேடியப்பன், திருப்பத்தூர் மாவட்ட ப.க.துணைத் தலைவர் ஆசிரியர் இரு. கிருட்டினன், சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் செல்வம், கிருட் டினகிரி நகர செயலாளர் கா.மாணிக்கம், நகர அமைப்பாளர் ஆட்டோ அ.கோ.இராசா, நகர ப.க. தலைவர் எல்.அய்.சி. சி.சுப்பிரமணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய துணை செய லாளர் சி. இராஜா, தருமபுரி மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் கிருட்டினன், தருமபுரி மாவட்ட கழக அமைப்பாளர் பெ.கோவிந்தராஜி, ஆர்.கிருட்டினன், திரு வணப்பட்டி மு. இரவீந்திரன், மா.முனி யப்பன், கு.வினோத்குமார், மத்தூர் இரா இராகுல், ச. உலகுநாதன் உள்பட கழக தோழர்கள் சிறப்பாக கலந்துக் கொண்டனர். இறுதியாக கிருட்டினகிரி மாவட்ட இளை ஞரணி தலைவர் இல.ஆறுமுகம் நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/blog-post_671.html", "date_download": "2018-10-15T19:57:58Z", "digest": "sha1:4HCG5H23665DE4TWFFLBTBSZJP5RLGFL", "length": 7082, "nlines": 177, "source_domain": "www.yarlitrnews.com", "title": "காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!! - Yarlitrnews", "raw_content": "\nகாலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு\nநாட்டில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் விசேடமாக மேற்கு, தெற்கு, மத்திய, வடக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அடிக்கடி மணித்தியாளத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய ,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஓரளவுக்கு மழைபெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/personalization", "date_download": "2018-10-15T19:00:33Z", "digest": "sha1:FMGZOFVELWKBU5SQOMGCZ5JUCG3AIYOA", "length": 7698, "nlines": 138, "source_domain": "apkbot.com", "title": "தனிப்பயனாக்கம் - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nசிறந்த விளையாட்டு மற்றும் பயன்பாடுகள் \" தனிப்பயனாக்கம் \" வகை\nகோ துவக்கி பிரதம (விளம்பரங்களை அகற்று)\nகோ துவக்கி பிரதம (விளம்பரங்களை அகற்று)\nகோ துவக்கி பிரதம (விளம்பரங்களை அகற்று)\nபுதிய - ஐகான் பேக்\nசமீபத்திய அனுப்புக \" தனிப்பயனாக்கம் \" வகை\nஇதழ்கள் 3D நேரடி வால்பேப்பர்\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 23, 2016\nமூலம் நிர்வாகம் ஜூலையில் 12, 2016\nதீம் சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்\nமூலம் நிர்வாகம் ஜூலையில் 06, 2016\nசாம்சங் கேலக்ஸி S7 தீம், கேலக்ஸி S7 எட்ஜ், , S6, S5, குறிப்பு 5 is a free..\nமூலம் நிர்வாகம் ஜூலையில் 04, 2016\nலாக் ஸ்கிரீன் ஒரு பூட்டு திரையில் விட உங்களுக்கு வழங்குகிறது. You also get access..\nமூலம் நிர்வாகம் ஜூலையில் 01, 2016\nஎனவே துவக்கி, மிகவும் பளபளப்பான உள்ளது, மிகவும் வாடிக்கையாளர்களின் கேலக்ஸி S7 பாணி தொடக்கம். மென்மையான, பணக்கார அம்சங்கள்,..\nமூலம் நிர்வாகம் ஜூனில் 28, 2016\nஉங்கள் தொலைபேசி மேம்பட்ட தலைகள் அப் அறிவிப்புகளை QuickReply நீங்கள் அறிவிப்புகளிலிருந்து நேரடியாகச் செய்திகளை அனுப்ப முடியும் QuickReply நீங்கள் அறிவிப்புகள���லிருந்து நேரடியாகச் செய்திகளை அனுப்ப முடியும்\nஃபயர்ஃபிளை கோ துவக்கி தீம்\nமூலம் நிர்வாகம் ஜூனில் 21, 2016\nகோ துவக்கிக்கான பிரீமியம் தீம் ❤ நீங்கள் வழியாக இந்த பிரீமியம் தீம் பெறலாம்: ஒரு. Buy..\nயாண்டேக்ஸ் துவக்கி மற்றும் படங்கள் V1.6.0\nமூலம் நிர்வாகம் மே மாதத்தில் 31, 2016\nதனிப்பட்ட காதலர்கள் மற்றும் சக்தி செய்த இருவரும் மேட், the Yandex Launcher lets you create your..\nSnapLock ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் V1.0.0\nமூலம் நிர்வாகம் மே மாதத்தில் 28, 2016\nWallz: வால்பேப்பர் ஏபிபி v1.2.3\nமூலம் நிர்வாகம் மே மாதத்தில் 26, 2016\nமூலம் நிர்வாகம் மே மாதத்தில் 20, 2016\nAndroid க்கான துவக்கி லேப் ஒரு தொடக்கம் விட நிறைய இருக்கிறது: it’s a tool..\nமூலம் நிர்வாகம் மே மாதத்தில் 19, 2016\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/scholarship-for-satyam-research-program-002865.html", "date_download": "2018-10-15T20:18:56Z", "digest": "sha1:P7QQCTT7HHTYQ4VSO2OJTBQWAMUU27BL", "length": 10306, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "அறிவியல் , தொழிலுநுடப்ம் , யோகா, உளவியல் ஆய்வாளர்களுக்கு உதவித்தொகை | Scholarship for SATYAM research program - Tamil Careerindia", "raw_content": "\n» அறிவியல் , தொழிலுநுடப்ம் , யோகா, உளவியல் ஆய்வாளர்களுக்கு உதவித்தொகை\nஅறிவியல் , தொழிலுநுடப்ம் , யோகா, உளவியல் ஆய்வாளர்களுக்கு உதவித்தொகை\nமாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியாவின் முக்கிய கல்வி உதவித்தொகைகளில் இதுவும் ஒன்றாகும் .\nசத்தியம் ரிசர்ச் புரோகிராமின் கீழ் அறிவியல் மற்றும் தொழிலுநுட்ப அமைச்சகத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் யோகா போன்ற மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது .\nமத்திய அரசின் யோகா மற்றும் அறிவியல் ஆராய்ச்சி, உடல்நலம் குறித்த எந்த நடவடிக்கைகளுக்கும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கான உதவித்தொகை அளிப்பது குறித்து அறிவித்துள்ளது.\nயோகா, உடல்நலம், மனநலம் சார்ந்த ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின முழு ஆதரவு பெறுவதற்கான வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள் குறிப்பிடப்பட்ட துறையை சேர்ந்த ஆய்வு மேற்கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பாகும்.\nமத்திய அரசின் சத்யம் என அழைக்கப்படும் அற���வியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் யோகா, மனவளக்கலை போன்ற பிரிவினருக்கு உதவித்தொகை வழங்க அரசு முன்னுரிமை வழங்குகின்றது. இத்தகைய உதவித்தொகையை பெற விரும்புவோர் அறிவித்து அறிவியல் தொழில்நுட்பம் யோகா, மனக்கலை போன்ற கண்டுப்பிடிப்புகளை அடங்கிய ஆய்வுகளை அனுப்ப வேண்டும்.\nடிபார்மெண்ட் ஆஃப் சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி\nமுக்கிய இணைப்பு கொடுத்துள்ளோம் . அவற்றை தேவையானோர் உயயோகித்து கொள்ளலாம். முறையான சரியான தகவல்கள் ஆயுவுகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் விண்ணப்பங்கள் நிரகரிக்கப்பட்டவையாக்கப்படும். ஆதலால் ஆய்வு குறித்து சரியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 31 ஆகும்\nஆர்பிஐ வழங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை \nஇளைஞர்களுக்கான ஜப்பான் அரசின் யங் லீடர்ஷிப் புரோகிராம் ஸ்காலர்ஷிப்\nசமஸ்கிருதம் பயிலும் மாணவர்களே உங்களுக்கான கல்விஉதவித் தொகை \nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசில் உடனடி வேலை வாய்ப்பு.\nஉங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூடில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/164976?ref=media-feed", "date_download": "2018-10-15T18:53:00Z", "digest": "sha1:HZSHV6TQBJFBUORISK5YCQPURIUBN3DC", "length": 9771, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "சமாளிக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செ���வு திட்டம்: நாடாளுமன்றில் குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசமாளிக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்: நாடாளுமன்றில் குற்றச்சாட்டு\nஅமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளையும், சீனா, ஜப்பான், ஆசிய நாடுகளையும் சமாளிக்கும் நோக்கிலேயே 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,\nவெளித்தோற்றத்தில் பார்க்கும் போது இது நல்லிணக்க நோக்கில் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் போன்று காணப்படினும், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நெருக்கடிகளை சமாளிக்கும் நோக்கிலேயே இது அமைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சீனா சார்புக் கொள்கையை கைவிடாத வகையிலும், அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், 2018ஆம் ஆண்டிற்கான இந்த வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிய பின்பு இந்த அரசாங்கம் புதிய வரிகளை கண்டுப்பிடித்து விதிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தை புரணமைப்பு செய்ய பாரிய தொகை ஒதுக்கீடு\n99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்\nவரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று\nஆயிரத்து நூறு கோடி கோரி குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தது அரசாங்கம்\nவரவு செலவுத்திட்டம் பற்றி கூறும் நிதியமைச்சர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிர��லமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=333ac5d90817d69113471fbb6e531bee", "date_download": "2018-10-15T19:08:03Z", "digest": "sha1:67JZA6KWPVACIXZRACHXGKV2RDLAYVP5", "length": 9386, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\nகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கலெக்டர் ஆய்வு\nதென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் மழை காலத்தில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதை தெரிவிக்க நித்திரவிளை அருகே சின்னத்துறை, வள்ளவிளை மற்றும் குளச்சல�� ஆகிய இடங்களில் மீன்வளத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த தகவல் குமரி மாவட்டத்தில் அனைத்து மீனவ கிராமங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கும் தகவல் சென்று சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே மீனவ கிராமங்களில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று எவ்வளவு மீனவர்கள் கடலுக்கு சென்றிருக்கிறார்கள் இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் யார்- யார் இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் யார்- யார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் சின்னத்துறை மற்றும் வள்ளவிளை ஆகிய கடற்கரை கிராமங்களில் நடைபெற்று வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அங்கு புதிதாக செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைகளையும் பார்வையிட்டார்.\nகுமரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர தாழ்வான பகுதிகளான மங்காடு, கோயிக்கத்தோப்பு, பள்ளிக்கல் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் தற்போது புயல் காரணமாக மீண்டும் கனமழை பெய்ய இருப்பதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த தாழ்வான பகுதிகளுக்கும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே சென்று பார்வையிட்டார். அவருடன் கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் சுலைமான் செய்யது, முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் ஜெயன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) விஜயன், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜகோபால் சுங்கரா, விளவங்கோடு தாசில்தார் கண்ணன், நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/06/blog-post_32.html", "date_download": "2018-10-15T19:40:27Z", "digest": "sha1:3TKA3OIN55ZQ7U352KBCJD3U4MJ6AUCQ", "length": 8072, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "மாணவர்கள் தலைமைத்துவ பண்புகளை சிறந்தமுறையில் பயன்���டுத்தவேண்டும் -மட்டு.வலய கல்வி பணிப்பாளர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாணவர்கள் தலைமைத்துவ பண்புகளை சிறந்தமுறையில் பயன்படுத்தவேண்டும் -மட்டு.வலய கல்வி பணிப்பாளர்\nமாணவர்கள் தலைமைத்துவ பண்புகளை சிறந்தமுறையில் பயன்படுத்தவேண்டும் -மட்டு.வலய கல்வி பணிப்பாளர்\nமாணவர்கள் மத்தியில் உள்ள தலைமைத்துவ பண்புகளை சிறந்தமுறையில் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்று பிற்பகல் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சென்றனியல் ஸ்டார் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவ தலைவர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு இன்று பிற்பகல் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.\nபாடசாலையின் அதிபர் கே.அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் என மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் சென்றனியல் ஸ்டார் லயன்ஸ் கழகத்தின் தலைவரும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளருமான லயன் க.ஞானரெத்தினத்தினால் மாணவ தலைவர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு நடாத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் வலய தலைவர் லயன் பி.சடாச்சரராஜா,முன்னாள் வலய தலைவர் லயன் பி.டி.ஏ.ஜெயக்குமார், சென்றனியல் ஸ்டார் லயன்ஸ் கழகத்தின் செயலாளர் லயன் என்.புஸ்பாகரன்,பொருளாளர் லயன் அன்பழகன் குரூஸ்,கழக நிதி ஆலோசகர் லயன் ரி.வசந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nசெயலமர்வினைத்தொடர்ந்து பயிற்சிகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அர���ய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_44.html", "date_download": "2018-10-15T20:03:54Z", "digest": "sha1:MTJSOM5CNNUCQIKOTGPVHL24UWROHIFG", "length": 12558, "nlines": 81, "source_domain": "www.maddunews.com", "title": "கல்முனை பகுதியில் இயங்கும் கேபிள் ரிவி நிறுவனம் தொடர்பில் விசாரணை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்முனை பகுதியில் இயங்கும் கேபிள் ரிவி நிறுவனம் தொடர்பில் விசாரணை\nகல்முனை பகுதியில் இயங்கும் கேபிள் ரிவி நிறுவனம் தொடர்பில் விசாரணை\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனைப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் கேபிள் ரிவி நிறுவனம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழு பணிப்புரை வழங்கியுள்ளது.\nஅண்மையில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுவின் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகல்முனைப்பகுதியில் இரண்டு வகையான கேபிள் ரீவி நடாத்தப்படுகின்றது.அரசாங்கத்திற்கு வரிசெலுத்தி ஆஸ்க் கேபிள் நிறுவனத்தினால் இலங்கையின் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கேபிள் ரீவி நடாத்தப்படுவதுடன் மட்டக்களப்பினை தளமாக கொண்டு கல்முனையிலும் நடாத்தப்படுகின்றது.\nஆனால் அலெக்ஸ்குமார் என்பரினால் பெரியநீலாவனையினை தளமாக கொண்டு எந்தவித அனுமதியும் இல்லாமல் நடாத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதுதொடர்பில் சில விடயங்கங்கள் குறித்த கேபிள் ரீவி தொடர்பில் அறியப்பட்டுள்ளன.\n1) 2010 முதல் கல்லாறு என்னுமிடத்திலிருந்து கேபிள் ரிவி நடாத்துகின்றார்.\n2) 2010ல் ஆரம்பித்தபோது லங்கா கேபிள் அன் சட்டலைற் என்ற நிறுவனத்தின் பெயரில் இயங்கினார். அலுவகத்திலும் அவரது வாகனத்திலும் இந்த பெயர்களே குறிப்பிடப்பட்டிருந்தது.\n3) பின்னர் திடீரென்று அந்த பெயர்கள் அழிக்கப்பட்டு எல்பிஎன் பெயர்கள் மாற்றப்பட்டன.\n4) அவ்வாறு அவ்வப்போது பெயர்கள் மாற்றப்பட்டபோதிலும் வாடிக்கையாளர்கள் எவருக்கும் எந்த வித ரசீதும் வழங்கப்படுவதில்லை.\n5) 2013 முதல் பெரியநிலாவணைக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.\n6) இப்போது அவர் தனது அலுவ���கத்தில் உள்ள எல்பிஎன் பெயர் பலகையை நீக்கிவிட்டு எந்த விபரமும் இல்லாமல் நடாத்தி வருகிறார்.\n7) இதிலிருந்து அவர் அவ்வப்போது லைசன்ஸ் உள்ள நிறுவனங்களின் லைசென்ஸ் பிரதிகளைப்பெற்று சட்டவிரோதமாகவே நடாத்திவருகின்றார் என்பது தெளிவாகின்றது.\n8) ஒரு கேபிள் ரிவி லைசன்ஸ் உள்ளவர் தனது லைசன்ஸ்சை மற்றுமொருவருக்கு கொடுப்பது சட்டவிரோதமானது என்பது தெளிவாக் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் எல்பிஎன் என்ற நிறுவனம் தனது லைசென்ஸ்சை இவர் கேபிள் ரிவி நடாத்துவதற்கு வாடகைகக்கு கொடுத்திருக்கின்றனர். அதுகூட சட்டவிரோதமானதுதான்.\n9) பெரிய நிலாவணையிலிருந்து பெரிய கல்லாறு வரையில் கிழக்காகவும், பெரிய நிலாவணையிலிருந்து காரைதீவு வரை மேற்காகவும் பைவர் கேபிள்கள் இழுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கேபிள்கள் எப்படி இலங்கைக்கு இறக்குமதிசெய்யப்பட்டன என்பது தெரியவில்லை.\n10) இவரரிடம் பணியாற்றிய குமார் என்பவர் தெரிவித்த தகவலின்படி அவரிடம் 4000 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மாதம் ஒன்றுக்கு ஒரு வாடிக்கையளரிடம் அவர் 500 ரூபா அறிவிடுகின்றார்.\n12) அப்படியெனில் அவருக்கு மாதம் தோறும் 20 லட்சம் ரூபா வருமானமாக வருகின்றது. அப்படியெனில் மாதம் தோறும் 8 லட்சம் ரூபாக்களை அவர் ரிஆர்சிக்கு ரெலிகொம் லெவி செலுத்த வேண்டியிருக்கும்.\n13) இந்தளவு தொகையை அரசாங்கம் மாதம் தோறும் இழந்து வருகின்றது.\nஎனவே இந்த கேபிள் நிறுவனம் தொடர்பில் பூரண விசாரணை நடாத்துவதன் மூலம் சட்ட விரோதமான நடவடிக்கைகளை தடுக்கமுடியும் என்பதுடன் அரசாங்கத்திற்கு ஏற்படும் நஸ்டத்தினையும் பூர்த்திசெய்யமுடியும்.\nகுறித்த கேபிள் ரீவியை நடாத்துபவர் சிலருக்கு பணங்களை வழங்கி இதுவரை காலமும் செயற்பட்டுவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஎனவே குறித்த கேபிள் ரீவி தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கல்முனை பகுதி மக்கள் பிரதேச அபிவிருத்திக்குழுவிடமும் கல்முனைப்பொலிஸாரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந��தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/2_8.html", "date_download": "2018-10-15T19:59:04Z", "digest": "sha1:EEIO6TBNJ2BUF7PAHBMJQD4RQW4EDVTJ", "length": 8239, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பிக்பாஸ் 2 ; மீண்டும் வாய்ப்பு கேட்கும் அனுயா !! - Yarlitrnews", "raw_content": "\nபிக்பாஸ் 2 ; மீண்டும் வாய்ப்பு கேட்கும் அனுயா \nவிஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் டீஸரினை கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அண்மையில் அதன் புரமோவும் வெளியானது. இதன் டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.\nஇதையடுத்து, பிக்பாஸ் 2- வின் முதல் போட்டியாளராக காமடி நடிகர் 'பவர் ஸ்டார்'' தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பல பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇதையடுத்து, ஜூன் 17ஆம் திகதி, இந்நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை அனுயா ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டிற்குள் போக எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/idea-cellular-s-new-rs-349-prepaid-plan-017586.html", "date_download": "2018-10-15T18:55:22Z", "digest": "sha1:5HZQF5ND5V5OTGFCYKDJUCQGCCDWB5VF", "length": 16246, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "அறிமுகம் : நாள் ஒன்றிற்கு 3ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்.! | Idea Cellular s New Rs 349 Prepaid Plan Offers 84GB Data for 28 Days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅறிமுகம் : நாள் ஒன்றிற்கு 3ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்\nஅறிமுகம் : நாள் ஒன்றிற்கு 3ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்க��ற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nபார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அடிச்சுவட்டை தொடர்ந்து, ஐடியா செல்லுலார் தற்போது அதன் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்ட இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nஇந்த ஐடியா ரூ.349/- ஆனது நிறுவனத்தின் ரூ.357/- ப்ரீபெயிட் திட்டத்துடன் முற்றிலும் மாறுபடுகிறது. இந்த இரண்டு திட்டங்களும் ஐடியாவின் பெரும்பாலான வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைத்தாலும் கூட, ரூ.357/- திட்டத்தை விட ரூ.349/- ஆனது சிறந்த நன்மைகளை வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமொத்த காலத்திற்கும் 84 ஜிபி அளவிலான டேட்டா\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா என செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 84 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த திட்டம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- என்கிற சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்துடன் போட்டி இடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடி\nமுன்னரே குறிப்பிட்டபடி, ஐடியா செல்லுலார் நிறுவனமானது ரூ.357/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்கும்.\nஐடியாவின் புதிய ரூ.349 திட்டமானது, இன்னும் சில வட்டாரங்களில் கிடைக்கப்பெறவில்லை என்பதும், மறுகையில் உள்ள ஐடியா ���ூ.357 திட்டமானது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐடியா செல்லுலாரின் புதிய ரூ.349/- ஆனதும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக அறிமுகப்படுத்தியவுடன் ரூ.357 திட்டம் அகற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.349 திட்டமானது குரல் அழைப்பு வரம்புகளுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 250 க்கும் மேற்பட்ட வெளிச்செல்லும் நிமிடங்களை (உள்ளூர் + எஸ்டிடி அழைப்புகள்) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தொடர்ச்சியான முறையில் ஏழு நாட்களுக்கு ஏறக்குறைய 1000 நிமிடங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.\n10 கேபி அளவிலான டேட்டாவிற்கு 4 பைசா\nஇந்த திட்டத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவெனில், தேசிய ரோமிங்கில் ஐடியா நெட்வொர்க்கில் மட்டுமே இலவச ரோமிங் நன்மை கிடைக்கும், மற்ற நெட்வொர்க்குகளுக்கு கிடைக்காது. டேட்டா வரம்பை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 3 ஜிபி தரவு முடிந்த பிறகு, 10 கேபி அளவிலான டேட்டாவிற்கு 4 பைசா என்கிற விகிதத்தில் கட்டபம் வசூலிக்கப்படும். எல்லாவற்றிக்கும் மேலாக ஐடியா வழங்கும் இந்த டேட்டா 4ஜி அல்ல, 3ஜி அல்லது 2ஜி என்பது குறிப்பிடத்தக்கது.\nபார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ\nபோட்டியாளரான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டமனது, நாள் ஒண்றிக்ரு 3 ஜிபி அளவிலான டேட்டா, உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் நாள்ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த ஏர்டெல் திட்டமானது எந்த விதமான வரம்பையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ ஆனது 28 நாட்களுக்கும் நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென் டிரைவ் கொண்டு வாங்க போதும்.\nநீங்கள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள்\nஜி.பி.எஸ் இல்லாமலேயே இருப்பிடத்த�� கண்டறியும் தொழில்நுட்பம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-15T18:50:25Z", "digest": "sha1:MRMLP4E57QACIXSZGE2Z4C3IGK7RCH5Q", "length": 9674, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "பிரிட்டன் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த முதல் சிப்பாய் « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உலகச் செய்திகள் / பிரிட்டன் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த முதல் சிப்பாய்\nபிரிட்டன் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த முதல் சிப்பாய்\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் June 11, 2018\nபிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவின் அணிவகுப்பில் பங்கேற்ற சிப்பாய்களில் ஒருவர் முதல்முறையாக தலைப்பாகையை அணிந்திருந்தார்.\nராணியின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவில் சுமார் 1,000 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.\nஅதில் லெஸ்டரை சேர்ந்த 22 வயதான காவலாளி சரண்ப்ரீத் சிங் லால், இது “வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாற்றமாக” பார்க்கப்படும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.\nபல்வேறு மதங்கள் மற்றும் பின்னணி கொண்டவர்கள் ராணுவத்தில் சேர இந்த நடவடிக்கை ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதை பார்க்கும் மக்கள், இதனை ஏற்றுக் கொண்டு வரலாற்றில் ஒரு மாற்றமாக பார்ப்பார்கள் என்றும் அவர் கூறினார்.\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த சரண்ப்ரீத் சிங், குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சரண்ப்ரீத் பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்தார்.\nமற்ற சிப்பாய்கள் கரடி தோலினால் ஆன தொப்பிகளை அணிந்திருந்தபோது, இவர் மட்டும் நட்சத்திரம் வைத்த தலைப்பாகையை அணிந்திருந்தார்.\nவிழா தொடங்கும் முன் பேசிய லால், “எனக்கு பெருமையாக உள்ளது. மற்றவர்களும் என்னை நினைத்து பெருமைப்பட���வார்கள் என்று தெரியும்” என்றார்.\nPrevious: சவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல் – அப்பாவி பொதுமக்கள் பலி..\nNext: வரணி JCP தேர் இழுத்த விவகாரம்: மனஉளைச்சலால் உபயகார பெண்மணி மரணம்\nஅதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது\nஅமெரிக்கா முதல் தமிழகம் வரை #MeToo\nஃப்ளோரிடாவை தலைகீழாக மாற்றியுள்ள சூறாவளி\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்\nஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Western-Front-1914/4058", "date_download": "2018-10-15T19:33:42Z", "digest": "sha1:I72C7ZWPMMOAOKCHI3ZSJ2OLDUMKTYHJ", "length": 5595, "nlines": 135, "source_domain": "www.zapak.com", "title": " Western Front 1914 Game | New Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nநீங்கள் மேற்கத்திய முன்னணி இடிபாடுகள் முழுவதும் உங்கள் வழி சண்டை என துண்டுகள் எதிரி தகர்ப்பு உலக போர் நான் வெடித்துள்ளது, அது & # 39; நீங்கள் வரை பயணங்கள் ஒரு தொடர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் கைப்பற்ற கள். டான் & # 39; டி வானத்தில் ஒரு கண் வைத்திருக்க மறக்க - தரைப்படைத் துருப்புக்கள் & # 39 aren; சக்திகளுக்கு மட்டுமே நீங்கள் தள்ளுவது டி. இந்த நடவடிக்கை-பேக் போர் விளையாட்டு எதிரிகள் மற்றும் வெடிப்புகள் முழு உள்ளது. நீங்கள் & # 39; ஆளாக ஒற்றை உங்கள் வசம் அனைத்து ஆயுதங்கள் பயன்படுத்த முன் வரிகளை போர்களில் வெற்றி பெற வேண்டும் LL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/", "date_download": "2018-10-15T19:03:21Z", "digest": "sha1:MUSL4HEYMKMZVFOW2AMZGLWECVUINO2A", "length": 56603, "nlines": 542, "source_domain": "sankathi24.com", "title": "Home page | Sankathi24", "raw_content": "\nகருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார்\n‘ரபேல்’ விமானம் தயாரிக்கும் ஆலைக்க��� நிர்மலா சென்றார்\nபிரான்ஸ் நாட்டில் ‘ரபேல்’ போர் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு நிர்மலா சீதாராமன் சென்றார்.\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nவரும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை சங்கதி-24 இணையத்தில் தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் இடம்பெற இருப்பதால், அன்று முழுவதும் எமது சேவைகள் தடைப்பட்டிருக்கும் என்பதை அறியத் தருகின்றோம்.\nமதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயணம்\nமதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் தொடர்கின்றது…\nஅனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு\nநடை பவனியில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும்\nநீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை\nயாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த\nஅறுவை சிகிச்சைக்காக காத்திருப்போரின் தொகை\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார்.\nபிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா நியமனம்\nபிரதம நீதியரசர் பிரசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து\nகருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார்\nநான் தான் உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர்\nஅமெரிக்காவில் பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்\nஇந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி\nஅதிமுக, திமுக.வை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவோம்\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n‘ரபேல்’ விமானம் தயாரிக்கும் ஆலைக்கு நிர்மலா சென்றார்\nபிரான்ஸ் நாட்டில் ‘ரபேல்’ போர் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு நிர்மலா சீதாராமன் சென்றார்.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nயேர்மனியில், பிராங்பேர்ட் நகரில் நடைபெற்ற மாபெரும் சர்வதேச பெண்கள் மாநாட்டில்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு கூட்டம்\n25.10.2018 வியாழக்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம்,\nதியாக தீபம் திலீபன் நினைவலைகள்\nதான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான்.\nபிரான்சில் ஐந்தாம் நாளில் Sampigny நகரை அடைந்த ஈருருளிப் பயணம்\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று Sampigny நகரைச் சென்றடைந்தது...\nபேரணி அல்ல போர் அணி\nபேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன்\nயாழ். நூலகம் எரிக்கப்படும் போது கண்கண்ட சாட்சி\nயாழ். நூலகம் எரிக்கப்படும் போது கண்கண்ட சாட்சி\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி.\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nதமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\nதாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை முதன்முறையாகத் தன் பதிப்பை பிரான்சில்...\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\nநீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை\nயாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த\nஅறுவை சிகிச்சைக்காக காத்திருப்போரின் தொகை\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார்.\nபிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா நியமனம்\nபிரதம நீதியரசர் பிரசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து\nகருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார்\nமதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயண���்\nமதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் தொடர்கின்றது…\nதியாகி திலீபன் தூபியில் அஞ்சலித்த உணர்வாளர்கள்\nவட ஈழத்திற்கு வருகை தந்த ஈழ தமிழ் உணர்வாளர்கள் குழு இன்று தியாகி திலீபனின் தூபிக்கு\nசம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்த மைத்திரி தீர்மானம்\nசிறிலங்கா ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.\nபரபரப்பை ஏற்படுத்திய நாமல்குமார குறித்து\nஜனாதிபதி ஊடகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு \nஅனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு\nநடை பவனியில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும்\nதிருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன்\nசீனிக்காக கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு\nவிலை நிர்ணயிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய தமிழ் தலைமைகள் வலியுறுத்த வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nவெடிகுண்டு இருப்பதாக அநாமேதய தொலைபேசி அழைப்பு\nநீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக\nசிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இரசாயன ஆயுதங்கள் பிரகடனச் சட்டம்\nஇதற்கான திருத்தச்சட்ட மூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலையை வலியுறுத்தி மல்லாவியில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி\nபொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு அனுராதபுரம் செல்லவுள்ளது\nஅரசியல் கைதிகளை உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்த ஏதுவாக பொது அமைப்புக்களின்\n12 பேர் மட்டக்களப்பில் கைது \nமட்டக்களப்பு - திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட\nவவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி\nசெங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்\nஅதிமுக, திமுக.வை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவோம்\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு கூட்டம்\n25.10.2018 வியாழக்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம்,\nஜெயலலிதா மகள் என்பதற்கு ஆதாரமில்லை\nசென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது.\nநக்கீரன் கோபால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது ஏன்\nஆளுநர் மாளிகை தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஆளுநர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகங்கை நதிக்காக உண்ணாவிரதம் இருந்து போராடிய அகர்வால் காலமானார்\nகங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக\nஜெயலலிதா பயன்படுத்திய உலங்கு வானூர்தி விற்கப்படுகிறது\nகடந்த 2006-ம் ஆண்டு நவீன உலங்கு வானூர்தி ஒன்று வாங்கப்பட்டது\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான\nமக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து கேட்காமல் செயல்படுத்த நினைப்பதா\nஅ.தி.மு.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கு\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்\nவைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு\nநக்கீரன் கோபால் இன்று மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை\nகாங்கிரஸ் கட்சி செய்த ஊழலால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது\nஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி\nநக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது\nகோபாலை விடுதலை செய்வதாக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nநக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது\nநக்கீரன் கோபால் திடீர் கைது\nஅரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகை\nஅரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரம் வெட்டியவர்களை\nஅரசு வெகுமதிக்காக 14 ஆண்டுகள் போராடும் கோவை பெண்\nசந்தன கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் அரசு வெகுமதி\nதமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநியூட்ரினோ திட்டத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது\nஇத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட காப்புக்காடுகளின் மொத்த நிலத்தையும் திரும்பப் பெற வேண்டும்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 19\nநீலப்புலி விருதின் அர்த்தபரிமாணம் - கலாநிதி சேரமான்\nமன்னார் புதைகுழி:நாஜி பாணி படுகொலையா\nமன்னார் 'சதொச” விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள்\nஇருதரப்புக்குமிடையில் விவாகரத்து என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது.\nஎலி ஏன் அம்மணமாக ஓடுகின்றது - பிலாவடி மூலைப் பெருமான்\nபாகுபலி படத்தில் வாறது மாதரி அரசன் போல் உடுத்துக் கொண்டு ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவது...\nவடமாகாண சபை எதனை சாதித்து விடை பெறுகிறது\n. வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில்\nபூசா, மகசீன், கழுத்துறை, அனுராதபுரம் சிறைகளில் கைதியாகவிருந்த கோமகனின் கதை\nகாசுமேலே காசு வந்து கூட்டமைப்பிடம் கொட்டுகின்ற காலமிது\nநட்சத்திர விடுதிக்கு கூட்டமைப்பு சார்பு காரைநகர் பிரதேசசபை அனுமதி வழங்கியுள்ளது.\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 18\nஎகிப்தில் காத்திருந்த அதிர்ச்சி - கலாநிதி சேரமான்\nநந்திக்கடல்தான் அரசியல் தீர்வு என்றால் ....\nதியாக பயணத்தில் திலீபனின் நாட்கள்\nபனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987 ல் தியாக சாவை தழுவிக்கொண்டார்\nதன்னுயிர் ஈந்த தியாக தீபம் திலீபன்\nபார்த்­தீ­பன் இன்­றும் தீராத பசி­யோடு இருக்­கின்­றான்\nஇமாலயக் கவிஞர் பாரதியின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் தனது கவிதைகளால்\nநான் தான் உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர்\nஅமெரிக்காவில் பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்\nஇந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி\n‘ரபேல்’ விமானம் தயாரிக்கும் ஆலைக்கு நிர்மலா சென்றார்\nபிரான்ஸ் நாட்டில் ‘ரபேல்’ போர் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு நிர்மலா சீதாராமன் சென்றார்.\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க வான் கண்காணிப்பை அதிகரித்திருக்கும் ஆஸ்திரேலியா\nஎல்லைப்படை வான் மற்றும் கடல் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.\nஅகதி உரிமை கோரிய ஈழத்தமிழரை திருப்பி அனுப்பிய பிரான்சு\nஎவ்விவித அடிப்படை விசாரணையும் இன்றி சிறிலங்காவை நோக்கி காவல்துறை பாதுகாப்புடன் மொரிசியஸ் நாடு ஊடாக...\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிரான்ஸ் சென்றார் நிர்மலா சீத்தாராமன்\nமூன்று நாள் அரசுமுறை பயணமாக\nரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது\nபிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை\nஇந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 16 வங்கதேசிகள் கைது\n16 வங்கதேசிகள் (அக்டோபர் 08) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் 126 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nஇந்தோனேசியா, வங்கதேசம், நேபாள் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 97 ஆண்களும் 29 பெண்களும்\nபாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்\nபாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும்\nஇந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்கியா அகதிகள்\nஅகதிகள் எண்ணிக்கை 18 ஆயிரம் - ஐநா முகமை அறிவிப்பு\nகதவுக்கு முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான விண்கல்\nசுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த 10 கிலோ எடை கொண்ட விண்கல்\n’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்\nரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஅகதிகளை மட்டுமே அனுமதிக்கும் முடியும்\n2019ல் 30,000 அகதிகளை மட்டுமே அனுமதிக்கும் முடியும்: அதிர்ச்சியளிக்கும் அமெரிக்காவின் முடிவு\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு\nகூகுள் நிறுவன தலைமை பொறுப்பில் அடுத்த தமிழர்\nசென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇன்ரபோல் தலைவர் மெங் ஹாங்வே மாயம்\nபிரான்சை தலைமையிடமாக கொண்டு இன்ரபோல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு\nஎதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராவேன் ராகுல் காந்தி\nபா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஒருங்கிணைய வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார்.\nஅகதிகளை இந்தியா மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐநா அதிருப்தி\nரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்தியதற்கு\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளப��ி லெப். கேணல் விக்ரர் வீரவணக்க நாள்\nஅடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி\nஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன்\n2ம் லெப்.மாலதி வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் வீரவணக்க நாள் \n31 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nபன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்..\nலெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்..\nகேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nபெருவிருட்சம் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதியாக தீபம் லெப் கேணல் திலீ­ப­ன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு\nதியாக தீபம் லெப் கேணல் திலீ­ப­ன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்.\nநல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம்\nலெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nபூநகரி - பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின்\nமட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா)\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா)\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் எண்ணத்திலிருந்து……….\n10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nகாவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nதளபதி லெப் கேணல் ராஜன்\nஎதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன்\nகேணல் ராயூ 16 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ (குயிலன்)\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர்\nலெப்.சீலன்- வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 35ம் ஆண்டு வீரவணக்கம்\n.விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nஇராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்பட��த்தியவன் ரஞ்சன்\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nகேணல்.மனோகரன் (மனோமாஸ்டர்) கதிரவேல் சந்திரகாந்தன் திருகோணமலை.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05\nநீரிற் கரைந்த நெருப்பு .\n15 ஆவது தென்னங்கீற்று - கலைமாலை\n15 ஆவது தென்னங்கீற்று - கலைமாலை\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு\n2ம் லெப்.மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது\nலெப்.கேணல் தீபன்,கேணல் சங்கர் நினைவு வணக்கம்\nலெப்.கேணல் தீபன்,கேணல் சங்கர் நினைவு வணக்கம்\nமாவீரர் நாள் 2018 - நெதல்லாந்து\nமாவீரர் நாள் 2018 - நெதல்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது தாக்குதல்\nவவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை 5 மணியளிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\n15வது தென்னங்கீற்று கலைமாலை - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்\n15வது தென்னங்கீற்று கலைமாலை - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு\n5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு\nடிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது\nமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய கடற்படையின்\nஅரச மரத்துக்கு உண்டான மனம் உங்கள் அரசுக்கு இல்லையே\nஇயற்க்கை மிக அழகானது விசித்திரமானதும் கூட\nஇவர்கள் அல்லவோ வழிபாட்டுக்கு உரியவர்கள்\nஇலங்கை இந்திய அரசுகளின் முகத்திரை கிழித்து கரிகாலனின் கண் அசைவில்\nஎம் இன மங்கையர்கோர் மகுடம் சூட்டினாய்\nமாங்கல்யம் உன்கழுத்தில் அணிய வேண்டியநீ எம் மறவர் அணியில்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜோசப் ஸ்டாலினால் கொல்லப்பட்டார்\nபாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்..\nஇரத்த குழாய்களில் கொழுப்பு தங்கி, இரத்தம் செல்ல வழியில்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது.\nஐ.நாவில் நிரந்தரமாக பறக்க விடுவோம்\n\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் \" - லெப்.கேணல் திலீபன்\nஉலகில் முதல் முறையாக இ.சி.ஜி. வசதி கொண்ட அப்பிள் வாட்ச் 4\nஅப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள்\n4500 வருட பழமையான உடல்\nடிஎன்ஏவில் இருந்த திராவிட அடையாளம்.. ஹரியானா தொல்பொருள் ஆய்வில் அதிசயம்\nஜப்பான் வீராங்கனை ஒசாகாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்\nமனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்\nகாட்சிக்கு வைக்கப்பட்ட இஸ்ரோ உருவாக்கிய விண்வெளி உடை\nஐந்து கமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nதீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி\nமுதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.\nதூக்க குறைபாடு மட்டும் அல்ல, அதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம்\nஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது\nஎங்கள் பிள்ளைகளுக்கு பதிலாய் இவர்கள் தருவதாக சொல்கிறார்கள் இரண்டு ஆடுகள்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில்\nகவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு\nசின்மயிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் கருத்து\nசர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம் \nசர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்\nஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா யார்\nஇயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா\nமூன்று மகன்களின் கதையே 'செக்கச்சிவந்த வானம்'.- விமர்சனம்\nஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம்\nஉலகளவில் பிரபலமான ஒஸ்கார் விருதுக்கான சிறந்த வேற்று மொழி\nவிவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி தன்னை விட கதையை நம்புகிறார்.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு வெளியீடு\n‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர்\nஇளையராஜாவை வைத்து இசை திருவிழா\nபிரமாண்டமான இசை திருவிழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது.\nகதைதான் முக்கியம்.. என் கதாபாத்திரம் அல்ல\nநல்ல கதையை சமந்தா தேர்வு செய்திருக்காங்க என்று பாராட் டுவார்கள்...\nசர்வதேச திரைப்படத் துறையில் சாதனை படைத்த ஈழத்த தமிழன்\nஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு\nசெக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி படத்தை தொடர்ந்து\nஅரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தை அடுத்து மீண்டும் கதையின்\nநாயக��் நாட்களுக்கு மணிரத்னம் திரும்பி சென்றுள்ளார்\nபல குரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்\nசாவித்திரியின் வாழ்க்கை படத்தால் குடும்பம் பிரிந்தது\nபழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தில் ஜெமினிகணசேனை தவறாக சித்தரித்துக்\nதமிழ்த் திரையுலக புள்ளி விவரங்களை தரும் பெருதுளசி பழனிவேல்\nதிரைப்படத் துறையின் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார்.\nஇரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\nஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16162", "date_download": "2018-10-15T20:21:50Z", "digest": "sha1:XM4XBWBGFYDHRSI4AOOVBW5AEXNNSV7R", "length": 8525, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "‘இந்து தீவிரவாதம் ஆபத்த", "raw_content": "\n‘இந்து தீவிரவாதம் ஆபத்தானது’ என்று கூறியவர், ராகுல் காந்தி பா.ஜனதா குற்றச்சாட்டு\nலஸ்கர்–இ–தொய்பாவை விட இந்து தீவிரவாதம் ஆபத்தானது என்று அமெரிக்க தூதரிடம் கூறியவர் ராகுல் காந்தி. அவர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா கேட்டுள்ளது.பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nமும்பை தாக்குதலுக்கு 2 ஆண்டுகள் கழித்து, 2010–ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஅதில், ராகுல் காந்திக்கு அருகில் அமெரிக்க தூதர் டைமோத்தி ரோமர் அமர்ந்து இருந்தார். அவர், ‘பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான லஸ்கர்–இ–தொய்பாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று ராகுலிடம் கேட்டார்.\nஅதற்கு ராகுல் காந்தி, ‘லஸ்கர்–இ–தொய்பாவை விட இந்து தீவிரவாதம் ஆபத்தானது’ என்று கூறினார். இதை அமெரிக்க தூதர் தனது நாட்டுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அமெரிக்கா வசம் இருந்த இந்த கடிதத்தை ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட, அதை உலகம் முழுவதும் பல பத்திரிகைகள் வெளியிட்டன.\nஇந்து தீவிரவாதத்தை விட லஸ்கர்–இ–தொய்பா குறைவான ஆபத்து கொண்டது என்று கூறியதற்கு ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். இப்போது அவர் ��ுஜராத்தில் கோவில் கோவிலாக சென்று வருகிறார்.\nஇவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nயாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்\nஇனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு...\n'சர்கார்' டைட்டிலுக்கே இவ்வளவுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே......\nஅறிஞர் அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க சதி.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்...\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்....\nதிரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/announce/deathnews/1883", "date_download": "2018-10-15T19:34:52Z", "digest": "sha1:5QYMO6C5PLQSNBDP3QTG4KZRQMRUDIU5", "length": 6830, "nlines": 97, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nபெயர் : திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் , நோர்வே\nபிறந்த நாள் : 30 யூன் 1964\nஇறந்த நாள் : 15 நவம்பர் 2017\nபிறந்த இடம் : யாழ்ப்பாணம்\nஇறந்த இடம் : , நோர்வே\nதிரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் , நோர்வே\nமண்ணில் : 30 யூன் 1964 — விண்ணில் : 15 நவம்பர் 2017\nயாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், பதுளை ஹல்துமுல்லவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரட்ணம் தம்பதிகள், திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்ற இராஜரட்ணம், ஜெயரட்ணதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், புனிதவதி தம்பதிகளி��் அன்பு மருமகனும்,\nபிரியதர்ஷினி(தர்ஷி) அவர்களின் பாசமிகு கணவரும்,\nநிருஷா, நிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஉதயசிங்கம்(ரமேஷ்- நோர்வே), அனுஷியா(ரஜனி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசியாதினி(நோர்வே), காலஞ்சென்ற ரவிசந்திரன்(லண்டன்), தவச்செல்வி(செல்வி- பிரான்ஸ்), மாலதி(மாலா- லண்டன்), கேதீஸ்வரன்(சுதா- ஜெர்மனி), ஜெயகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்), தயாபரன்(தயா- கனடா), தவேஸ்வரன்(தவேசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜெகநாதன், ஆனந்தன், ஜூலி, வதனி, ரஞ்சி, டொலி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nவிது, அக்‌ஷி ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,\nபிரஜேஷன், சாயினி, மீரா, ஜமுனா, லாவண்யா, மயூரன், ஸ்வேதா, கீர்த்திகா, தாரணி, சாலினி, சியானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nசிந்தியா, ரிசான், நிதர்ஷன், சர்மிலி, சபி, சங்கர் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப\nமனைவி, பிள்ளைகள் — நோர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/blog-post_12.html", "date_download": "2018-10-15T20:02:55Z", "digest": "sha1:TFIOTEL5OEQGU7X2W5T7UB7MTOFD664W", "length": 18049, "nlines": 238, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nஇந்த வாரம் சென்னையில் இருந்தேன்....வெயில் மண்டையை பிளந்தது. நா வறண்டு ஏதாவது நல்ல ஜூஸ் குடிக்க வேண்டுமென்று மனமும், உடம்பும் என்னை படுத்தி எடுக்க, எனது நண்பன் இந்த கடைக்கு அழைத்து சென்றான், உண்மையிலேயே இங்கு எனது மனம் குளிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும் நான் இவர்களது மீனம்பாக்கம் பாரத பெட்ரோலியம் உள்ளே உள்ள சிறிய கடையில் சாப்பிட்டேன்....ஆனால் இவர்களது கிளைகள் கிரீம்ஸ் ரோடு, கீழ்பாக்கம், பெசன்ட் நகர், ஸ்பென்சர்ஸ், இசிஆர் ரோடுகளிலும் உள்ளது.\nஇவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\nசிறிய கடை...ஆனால் சுவையான ஜூஸ் \nஉள்ளே பழங்களை பற்றி குறிப்புக்கள் \nஇவர்களது ஸ்பெஷல் என்பது ச��த்தமான இடம், குளிர்ச்சியான சூழல், இனிமையான இசை, பல வகை மெனு, சுவையான பழங்கள், நல்ல சர்வீஸ் என்று சொல்லலாம். நாங்கள் ஒரு கோகோனுட் புட்டிங், ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் மற்றும் மேங்கோ - பனானா ஜூஸ் ஆர்டர் செய்தோம். அந்த இடத்தையும், மெனு கார்டையும் பார்த்து முடிபதற்க்குள் எங்களுக்கு கோகோனுட் புட்டிங் விட்டது.....அதை சுவைத்து முடிபதர்க்குள் ஜூஸ் வந்து விட்டது, விரைவான சேவை \nநல்ல திக்கான ஜூஸ், குடிக்க குடிக்க தொண்டைக்கும், வயிற்றுக்கும் ஒரு குளிர்ச்சி பரவுவதை நீங்கள் உணர்வீர்கள். மற்ற எல்லா கடைகளிலும் பிரெஷ் ஜூஸ் மட்டும் கிடைக்கும், அதையும் வேர்வை வடிய குடிக்க வேண்டும்....ஆனால் இங்கு மனதும், உடம்பும் ஒரு குளிர்ச்சியை அனுபவிப்பதால் கொடுக்கும் காசுக்கு ஏற்றதுதான் என்பேன். எப்போதாவது யாரையாவது நீங்கள் சந்திக்க வேண்டுமென்றால் நீங்கள் இங்கு நம்பி செல்லலாம் என்பேன் \nசுவை - ரொம்பவே சூப்பர் \nஅமைப்பு - சிறிய இடம், ஆனால் தாராளமாக உட்கார்ந்து குடிக்கலாம். AC உள்ளது \nபணம் - கொடுக்கும் விலைக்கு சரியான சுவை இருவருக்கு நன்றாக சாப்பிட்டாலும் 120 ரூபாய் வரும் இருவருக்கு நன்றாக சாப்பிட்டாலும் 120 ரூபாய் வரும் விலை பட்டியல் கீழே உள்ளது, பாருங்கள் \nம்ம்ம்.. ஒரு முறை முயன்று பார்க்கிறேன். நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்ள்.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி திரு.பால கணேஷ் தங்களது தீபாவளி இனிதே முடித்ததா \n தங்கள் தீபாவளி வாழ்த்துக்களால் எனது வலைபதிவு இன்னமும் பொலிவும், வண்ணமயமும் ஆனது \nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்\nஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n\"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்\"\nஇனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்\nஎன்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..\nதித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்\nபொறுமையாக வார்த்தைகளை கோர்த்து வாழ்த்துக்களை சொல்லி இருகின்றீர்கள் நண்பரே உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் \nசில நாள் முன்தான் கிரீம்ஸ் ரோடு சென்ற போது இக்கடையை பார்த்தேன் ; ஒருமுறை முயற்சிக்கணும்\n உ��்களது பயணங்கள் பதிவுக்கு எல்லாம் நான் அடிமை என சொல்லலாம், உங்களது பதிவை படித்தால் அந்த இடத்திற்கு சென்று வந்த உணர்வு வருகிறது \nஇனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்\n தங்களது வாழ்த்துக்கள் எனது வலைபூவிற்கு சிகரம் என்றால் அது மிகை ஆகாது....உங்களது உற்சாகமான வார்த்தைகள் எப்போதும் என்னை இன்னும் நன்கு எழுத தூண்டுகிறது \n உங்களது வாழ்த்துக்களுக்கும், அவ்வபோது இடும் கருத்துக்களுக்கும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குற���ம்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/11/tntj.html", "date_download": "2018-10-15T19:26:13Z", "digest": "sha1:LUGO4EDHWE57SHAMNTJQHIZE3RSY2DY2", "length": 8498, "nlines": 116, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மாவட்ட ஆட்சியரை கண்டித்து TNTJ ஆர்பாட்டம்!!!(நேரடி ஒலிபரப்பு) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மாவட்ட ஆட்சியரை கண்டித்து TNTJ ஆர்பாட்டம்\nமாவட்ட ஆட்சியரை கண்டித்து TNTJ ஆர்பாட்டம்\nTNTJ ஆர்பாட்டம் காலை 11.00 மணிமுதல்...\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நம���ு இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9-2/", "date_download": "2018-10-15T19:58:58Z", "digest": "sha1:VDUHTJ5FRNO2WMQCXR3ILCN44B2ATYZR", "length": 31285, "nlines": 166, "source_domain": "www.trttamilolli.com", "title": "நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது\nதென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் போராடி, சிறைசென்று அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #WinnieMadikizela\nதென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் 8-7-1918 பிறந்த நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.\n1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.\nஅப்போது ‘நோமதாம் சங்கர்’ என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ம் ஆண்டு ‘நோம்ஸாமோ வின்னிபிரெட் மடிக்கிசேலா’ என்பவரை மணந்தார்.\nமண்டேலா 1962-ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. வின்னியும் தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி சிறைவாசம் அனுபவித்தார்.\nபல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்த தென்னாப்பிரிக்க அரசாங்கம் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனைவி வின்னியை சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்ற நெல்சன் மண்டேலா பின்னர் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.\nஅப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.\n1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.\nநோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கருப்பின அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார்.\nஇவரது ஆட்சிக் காலத்தின்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வின்னி மண்டேலா தென்னாப்பிரிக்க நாட்டின் கலை மற்றும் கலாசாரத்துறை இணை மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார். தனது பதவிக்காலத்தின்போது 1994-ம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற முறையில் கானா நாட்டுக்கு சுற்றுப்பயண��் சென்ற வின்னியை மந்திரி பதவியில் இருந்து நீக்கிய நெல்சன் மண்டேலா 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 5-12-2013 அன்று நெல்சன் மண்டேலா காலமானார்.\nஇதற்கிடையே, 37 ஆண்டுகாலை தாம்பத்திய வாழ்க்கையில் இரு குழந்தைகளுக்கு தாயாகி, பொது வாழ்க்கையில் கணவருடன் சேர்ந்து பல்வேறு வேதனைகளை அனுபவித்த வின்னி மண்டேலா கருத்து வேறுபாடு காரணமாக நெல்சன் மண்டேலாவிடம் இருந்து கடந்த 1996-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.\nஅதன் பின்னர் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே அடுத்தடுத்து பதவிவகித்த வின்னி மண்டேலா, சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள நெட்கேர் மில்பார்க் மருத்துவமனையில் (உள்ளுர் நேரப்படி) வின்னி என்றழைக்கப்படும் நோம்ஸாமோ வின்னிபிரெட் மடிக்கிசேலா மண்டேலா தனது 81-வது வயதில் 2-4-2018 அன்று காலமானார்.\nஅவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. வின்னி உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்மீது கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்கள் அனைவரும் பழைய பகையை மறந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி, இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டு வருந்தினர்.\nஜோகனஸ்பர்க் நகரில் உள்ள சோவேட்டோ விளையாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலை ஏற்றிவந்த வாகனம் ஊர்வலமாக வந்தது.\nஅந்த வாகனத்தை தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊர்ந்து வந்தன. பிஷப் ஸிப்ஹோ சிவா தலைமையிலான பிரார்த்தனைக்கு பின்னர் ஜோகனஸ்பர்க்கில் உள்ள போர்வேஸ் நினைவு பூங்காவில் வின்னி மண்டேலாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு ம���ற உள்ளது. ..\nஉலகம் Comments Off on நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது Print this News\n« காமன்வெல்த் 2018 – 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 3-வது இடம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது- செந்தில் பாலாஜி பேட்டி »\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில்மேலும் படிக்க…\nபோர்ச்சுக்கல் நாட்டில் சூறாவளி புயல் தாக்குதல்- 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு\nபோர்ச்சுக்கல்லில் வீசிய லெஸ்லி சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சுமார் 3 லட்சம் வீடுகளில் மின்சாரம்மேலும் படிக்க…\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் உறுதி – தென்கொரியா\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை\nசீனாவிற்கு பாரிய நிலச்சரிவு எச்சரிக்கை- 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nபொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுமாறு உலக தலைவர்களுக்கு அழைப்பு\nஇந்தோனேசியாவில் தொடரும் இயற்கையின் சீற்றம்: பாலி நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு\nகென்யாவில் பேருந்து விபத்தில் 50 பேர் பலி\nகருக்கலைப்பு என்பது ஒப்பந்தக் கொலைக்கு ஒப்பானது : போப் பிரான்சிஸ்\nஓடு தளத்திலிருந்து விலகிய விமானம் விபத்து – அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய 96 பயணிகள்\nபுகலிடக் கோரிக்கை யாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் இளம் நாடாளுமன்ற வேட்பாளர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணியில் தலிபான்கள் தாக்குதல் – 8 பேர் உயிரிழப்பு\nஎகிப்து அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஜப்பானில் மிருக காட்சி சாலை ஊழியரை அடித்துக்கொன்ற வெள்ளைப்புலி\nகொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்களை கடத்திய மெக்ஸிகோ தம்பதி கைது\nபோர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீ – 700 வீரர்களுடன் தீயணைக்கும் பணி தீவிரம்\nசவுதி அரேபியாவில் முதன்முறையாக வங்கித் தலைவராக பெண் நியமனம்\nஇந்தோனேசியாவில் மேலும் ஐந்தாயிரம் பேரை காணவில்லை – நிறைவுக்கு வரும் மீட்பு பணிகள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்த��� – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-15T19:52:42Z", "digest": "sha1:XYPJG7YG3PLSZW57FKV3B5LCZVUENFQK", "length": 17558, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பப்பராத்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராப்பி வில்லியம்ஸ் பப்பராத்சியின் நிழற்படத்திற்கு தனது விரல்களை 'V' வடிவில் காட்டுகிறார்.\nவெண்கலத்திலான பப்பராத்சியின் சிலை பிராட்டிஸ்லாவா, ஸ்லோவாக்கியா.\nபப்பராத்சி (pɑːpəˈrɑːtsi) (ஒருமை:(ஆ) பப்பராத்சோ (papaˈrattso) அல்லது (பெ) பப்பராத்சா) என்பது பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்கள் சம்பந்த பட்ட பொதுவிடங்களில் நிகழும் நேரடி நிகழ்வுகளை பதிவு செய்யும் CANDID எனப்படும் செய்தி புகைப்பட வல்லுனர்களை குறிக்கும் ஒரு இத்தாலிய சொல்வழக்கு ஆகும். பப்பராத்சிகள் பெரும்பாலும் எந்த ஒரு ஊடகங்களையோ பத்திரிக்கைகளையோ சார்ந்திராமல் சுதந்திரமாக செயல்பட்டு தங்களுக்கு தேவையான புகைப்படங்களையோ செய்திகளையோ சேகரிப்பவர்களாக இருக்கின்றனர். பப்பராத்சிகள் பிரபலங்களுக்கு நச்சரிப்பு தரும் நபர்களாகவே பெரும்பாலும் சித்தரிக்கபட்டுள்ளனர்.\nபப்பராத்சி என்கிற சொல் முதன் முதலாக 1960 ஆம் ஆண்டு பிடெரிகோ பெல்லினி என்பவர் இயக்கிய லா டால்ஸ் வீட்டா என்கிற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் ஆகும். அந்த திரைப்படத்தில் உருவகிக்கப்பட்ட ஒரு செய்தி புகைப்பட வல்லுநர் ஒருவரின் கதாபாத்திரத்தின் பெயர் பாப்பரசோ (பாத்திரம் ஏற்று நடித்தவர் சண்டேஸ்சோ) ஆகும். இவர் எழுதிய புத்தகத்திலும் இந்த வார்த்தையை உபயோகித்துள்ளார். ராபர்ட் ஹென்ரிக்சன் பெல்லினி'யை பற்றி குறிப்பிடும் பொழுது அவர் இந்த வார்த்தையை காதருகில் கொசு போன்றதொரு பூச்சி ரீங்காரமிடும் எரிச்சலூட்டும் ஓசையினை போன்ற ஒன்றை குடிப்பிடக்கூடிய இத்தாலிய வட்டாரச் சொல்வழக்கிலிருந்து எடுத்து கையாண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதை பெல்லினியும் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சின்னஞ்சிறிய கொசுவகையை குறிப்பிடக்கூடிய பாப்பட்டாசி என்கிற இத்தாலிய சொல்லிற்கும் இந்த தலைப்பிற்கும் ஒற்றுமை நி���ைய உண்டு.\nபப்பராத்சி என்கிற சொல்லின் ஆங்கில பயன்பாடு குறித்து ஜார்ஜ் கைசிங் என்பவற்றின் அயோனியன் கடல் பயணம் (1901) என்கிற புத்தகத்தின் இத்தாலிய மொழிபெயர்ப்பில் கவிதாயினி மார்கரீட்டா கைடசி அந்த புத்தகத்தில் வரும் உணவகத்தின் உரிமையாளரை கொரியோலேனோ பாப்பரசோ என்றழைக்கிறார். பின்னர் 1960களில் இத்தாலிய மொழியின் பன்மை வடிவான பப்பராத்சி'யாக உருவெடுத்து குறிப்பிட்ட நபர்களை குறிக்கும் சொல்லாக ஆங்கிலத்தில் புகுந்தது.\nநச்சரிப்புகளாலும், பொது இடங்களில் வெளி வரும் பிரபலங்களுக்கு தொல்லைகளை உருவாக்குவதாலும் பப்பராத்சிகள் பெற்ற அவப்பெயரின் காரணத்தினால் அவர்களுக்கு சில நாடுகளில் (குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்) கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பப்பராத்சிகளுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நார்வே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பப்பராத்சிகள் தங்களது புகைப்படத்தை பொதுவில் வெளியிடுவதற்கு அந்த புகைப்படத்தில் உள்ள சம்பந்தபட்ட நபரிடம் அனுமதியை பெறவேண்டும்.\nபப்பராத்சிகளின் தொல்லையின் உச்சமாக பாரீசில் ஆகஸ்ட் 31 ஆம் நாள் 1997 ஆம் ஆண்டு பார்பரசிகளின் புகைப்படத்திற்கு அகப்படகூடாதேன்று தப்பிப்பதற்காக நடந்த அதிவேக மகிழ்வுந்து துரத்தல் மற்றும் அதை தொடர்ந்து நடந்த விபத்தில் இளவரசி டயானா மற்றும் அவரது காதலர் டோடி ஆகிய இருவரும் இறந்ததற்கு பப்பராத்சிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை ஒரு மரண விசாரணை நீதிபதி தனது விசாரணையில் விளக்கினார். இதனை தொடர்ந்து பல பப்பராத்சிகள் விசாரணைக்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர் ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் எவரும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படவில்லை. பின்னர் விசாரணை அதிகாரிகள் அந்த விபத்திற்கு இளவரசி வாகனத்தின் வேகமும் வாகனத்தை ஓட்டிய விதமும் அந்த வாகனத்தை துரத்திய மற்றொரு மர்ம வாகனம் ஓட்டப்பட்ட விதமும் தான் காரணம் என்று தெரிவித்தனர்.\n1972 ஆம் ஆண்டு ரான் காலெல்லா என்கிற அமெரிக்க பாப்பராத்சி ஜாக்குலின் கென்னடி'யை சந்தித்த பொழுது எரிச்சலடைந்த ஜாக்குலின் அவரது பாதுகாவலாளியை ஏவி ரான்'னின் புகைப்படக்கருவியையும் அவரது படச்சுருள்களையும் அழிக்கு��்படிக்கு கட்டளையிட்டார். பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்று ரான் ஜாக்குலினிடம் இருந்து 150 அடி தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது பின்னாளில் அது 25 அடியாக குறைத்துகொள்ளபட்டது. பின்னர் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து லியோன் கஸ்ட் என்கிற இயக்குனர் 2010 ஆம் ஆண்டு ரான்'ஐ வைத்து விவரணப்படம் ஒன்றை இயக்கினார்.\nஇது போல பப்பராத்சிகள் பல தருணங்களில் பல நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஇவற்றிலெல்லாம் உச்சமாக 2006 ஆம் ஆண்டு டானியல் சிகாரெல்லி என்கிற பிரேசில் நாட்டு தொலைக்காட்சி பிரபலம் தனது காதலனுடன் ஸ்பெயின் நாட்டு கடற்கரையில் நெருக்கமாக அந்தரங்க உறவில் இருந்ததை ஒரு பப்பராத்சி ரகசியமாக படமெடுத்து இணையதளத்தில் டானியலின் அனுமதியின்றி வெளியிட்டுவிட்டார். பின்னர் நீதிமன்றத்தில் போராடிய பின்பு அவரது நலன் கருதி அந்த தகவல்கள் பிரேசில் நாட்டில் தடை செய்யப்பட்டன. இது பிரேசில் நாட்டவர் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான பார்ப்பரசியின் தாக்கம் ஆகும். இதன் காரணமாக பிரேசில் நாட்டின் எம்டிவி பணியாளர்கள் சிகாரெல்லி பணியிலிருந்து நீக்கப்படும் வரை வேலைநிறுத்தம் செய்யவும் இது காரணமாக அமைந்தது. அந்த படத்தொகுப்பு மீதான இணைய தடை சிலநாட்களுக்கு மட்டுமே நீடித்தது. மேலும் சிகாரெல்லியும் வேலையிலிருந்து நீக்கப்படவில்லை. ஆனால் பொது இடத்தில் அந்தரங்க உறவு வைத்துகொண்டதற்கான வழக்கு மட்டும் அவர்மீது தொடுக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthi-4.html", "date_download": "2018-10-15T19:28:53Z", "digest": "sha1:MUCD6GFNKSDPUXEJM5SGC34HO2P3IHYO", "length": 10825, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெருத்த கீர்த்தி! | Keerthi Chawla is happy about her position in Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\nகை நிறையப் படங்களுடன் கோலிவுட்டில் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் கீர்த்திசாவ்லாவுக்கு, உற்சாகத்தில் இடுப்பில் டயர் வந்துருச்சாம்.\nதமிழ் சினிமாவில் இப்போதைக்கு. முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சாவ்லாதான்.சம்பளத்தில் இல்லாவிட்டாலும் கூட, கை நிறையப் படங்கள் வைத்திருப்பது சாவ்லாமட்டுமே. அதனால் தானோ என்னவே தீதி படு உற்சாகமாக இருக்கிறார்.சந்தோஷத்தில் மிக வேகமாக பெருத்தும் வருகிறார்.\nலேசாக குண்டடித்து விட்டாலும் கூட அதுவும் அவருக்கு ஒரு சாதகமானஅம்சமாகியுள்ளது. இவரது புதுப் பொலிவான தோற்றத்தைப் பார்த்ததும், அவரைஅஜீத் நடிக்கும் ஆழ்வார் படத்திற்குப் புக் செய்துவிட்டார் இயக்குனர் செல்லா.\nஇதில் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு கீர்த்தியை புக்செய்துள்ளார்கள். இருப்பினும் இவரும், ஹீரோ அஜீத்தும், ஒரு சீனில் கூட காதலிக்கமாட்டாகளாம், டூயட் பாடமாட்டாகளாம், தொட்டுப் பேசிக் கொள்ளக் கூடமாட்டாகளாம். வெறும் தோஸ்துகளாக மட்டும் வந்து போவார்களாம் (புரியலியே,செல்லா சார்)\nஇதில் ஹவுஸ் சர்ஜனாக (அதாவது டாக்டர்) நடிக்கிறார் கீர்த்தி. கொடுத்த கேரக்டரைஅசத்தலாக செய்து. முடிக்க படு ஆர்வமாக இருக்கிறார் கீர்த்தி.\nஅஜீத்தின் இந்த ஆழ்வார் படத்தின் பஞ்ச் லைன் என்ன தெ>யுமாபயம் அறியான் யாருக்கோ மெசேஜ் சொல்றா மாதிரி இருக்குல்லபயம் அறியான் யாருக்கோ மெசேஜ் சொல்றா மாதிரி இருக்குல்ல. ஒரு வேளைபாலாவுக்கு இருக்குமோ\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் ���ிஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-10-15T20:26:52Z", "digest": "sha1:ZDQJUBVCBO4G6TFFQDOPRW6CHCBIEB2O", "length": 11200, "nlines": 132, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களாக மாற்ற எளிய மென்பொருள் | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nபெரிய மற்றும் சிறிய எழுத்துக்களாக மாற்ற எளிய மென்பொருள்\nஎதாவது ஒரு பெரிய டாக்குமெண்டினை டைப் செய்வோம், மறதியாக caps lock னை ஆன் செய்திருப்போம், இதனால் அதை மாற்ற முடியாமல் தவிப்போம் ஒரு சில அப்ளிகேஷன்களில், பெரிய எழுத்தில் இருந்து சிறிய எழுத்தாகவும், சிறிய எழுத்திலிருந்து பெரிய எழுத்தாகவும் மாற்றும் வசதியானது இருப்பியல்பாகவே இருக்கும். ஆனால் பெரும்பான்மையான இடத்தில் இதுபோன்ற ஆப்ஷன்கள் இருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க Case changer என்ற மென்பொருள் உள்ளது, இதன் உதவிக்கொண்டு நீங்கள் விரும்பியவாறு lowercase, UPPERCASE, TitleCase, tOgGlEcAsE போன்ற எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.\nமென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும், பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பிறகு எதனை மாற்ற நினைக்கிறீர்களோ அந்த டெக்ஸ்ட்டினை பேஸ்ட் செய்து கொண்டு மாற்றிக்கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளை பயன்படுத்தி கீழ்கண்ட பார்மெட்டுகளில் உங்களுடைய டெக்ஸ்டை மாற்றிக்கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும், முக்கியமான தருனங்களில் கைகொடுக்கும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபோல்டர் மற்றும் ஐகானின் பெயரை முழுவதுமாக நீக்குவது...\nபெரிய மற்றும் சிறிய எழுத்துக்களாக மாற்ற எளிய மென்ப...\nநெருப்புநரி உளவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லை நீக்க...\nமொசில்லா பயர்பாக்சில் டேப்களின் Close பட்டனை நீக்க...\nவிண்டோஸ் லைவ் & ஹாட் மெயில்களில் டெலிட் செய்யப்பட்...\nவிண்டோஸ்-7ல் FONT மற்றும் BACKGROUND கலரினை மாற்ற ...\nவிண்டோசி���் அதிக அளவுடைய வெற்று பைல்களை உருவாக்க\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க\nவிண்டோஸ்-7ல் GUEST அக்கவுண்டை எவ்வாறு எனேபில் செய்...\nஜிமெயிலில் பெரிய ஈமெயில்களை கண்டறிய\nஎம்.எஸ்.ஆப்பிஸ்-2010ல் இருப்பியல்பாக உள்ள SAVE Loc...\nவிண்டோஸ்-7ல் GUEST அக்கவுண்ட் பெயரை மாற்றுவது எப்ப...\nWINDOWS-7ல் சிஸ்ட்டம் Trayல் அனைத்து ICONனையும் கொ...\nபதிவு செய்த Owner மற்றும் Organisation-னுடைய பெயரை...\nDMG பைல் பார்மெட்டை ISO பார்மெட்டாக மாற்ற\nஇது கூகிளின் 12-வது பிறந்தநாள்\nகூகுள்-DOCS யை pdf பார்மெட்டில் டவுண்லோட் செய்ய\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் ப��ட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-15T18:50:08Z", "digest": "sha1:ZQE52J526THIVJF5LMG4MBOH3PA2IIXI", "length": 8523, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி! « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உலகச் செய்திகள் / உலக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி\nஉலக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி\nஉலகளாவிய ரீதியில் புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடும் எனவும் அதுவும் இந்த வருடமே நிகழவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போது புற்று நோயைத் தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன மேலும் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வசதிகளும் உள்ளன. எனினும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வருடம் மட்டுமே உலகெங்கும் 18.1 மில்லியன் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் எனவும் இந்த வருடத்திற்குள் குறிப்பிட்ட சம்பவம் பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே இந்த வருடத்திற்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 9.6 மில்லியன் பேர் மரணமடைவார்கள் எனவும் அனைத்துலக புற்றுநோய் ஆய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது\nPrevious: சட்டத்தரணியை பொலிஸ் உத்தியோகத்தர் படமெடுத்ததால் சர்ச்சை\nNext: பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த செருப்பு\nஅதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது\nஅமெரிக்கா முதல் தமிழகம் வரை #MeToo\nஃப்ளோரிடாவை தலைகீழாக மாற்றியுள்ள சூறாவளி\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒர��� அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்\nஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/featured", "date_download": "2018-10-15T19:37:07Z", "digest": "sha1:VDOX7X334H6TBPAZKG57QR27SVK3KQXE", "length": 7189, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப்புலிகளின் அதி முக்கியஸ்தருடன் இருந்தவரின் இன்றைய நிலை\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் விடுத்துள்ள அறிக்கை\n வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள இந்திய முக்கியஸ்தர்\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல தனியான கடவுச்சீட்டு\nவைத்தியசாலை குளியலறைக்குள் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n இயற்கை கொடுத்த அற்புதக் கொடை\nகனடாவில் நுட்பமான முறையில் ஏமாற்றப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்\nவிண்ணில் பாயவுள்ள இலங்கை இளைஞனின் ரொக்கட்\nதென்னிலங்கையை திரும்பி பார்க்க வைத்த வடக்கின் படையெடுப்பு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் லங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haridhvar.blogspot.com/2015/08/sundaragandam.html", "date_download": "2018-10-15T20:23:56Z", "digest": "sha1:IKCP63ULL67CPIIDT2RU4E2K25NQ3BFQ", "length": 4258, "nlines": 72, "source_domain": "haridhvar.blogspot.com", "title": "Haridhvar: sundaragandam", "raw_content": "\nசுந்தரகாண்டம�� படிப்பது தடைகள் போக்கி சுபங்களை சேர்க்கும் என்பர்.\nஇப்பாடலைச் சொல்வது, சுந்தரகாண்டம் முழுவதும் படித்த பலன் தரும்.\nசீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி\nவாராரும் முலை மடவாள் வைதேகிதனைக் கண்டு\nமல்லிகை மாமலை கொண்டாங் கார்த்ததுவும்\nகலக்கியமா மனத்தினனாய் கைகேயிவரம் வேண்ட\nகுலக்குமரா காடுரைப்போ என்று விடை கொடுப்ப\nஇலக்குமணன் தன்னொடு சுங்கு யேகியதும்\nகங்கை தன்னில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு\nசித்திர கூடதிருப்ப பரதநம்பி பணிந்ததுவும்\nசிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகும் திரிந்தோடி\nவித்தகனே இராமா நின் அபயமென்ன\nஆத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்\nபொன்ஒத்த மானென்று புகுந்து இனிது விளையாட\nநின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்\nபின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்\nஅயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்\nவில் இறுத்தான் மோதிரம் கண்டு\nஅநுமான் அடையாளம் ஒக்கும் என்று\nஇலங்கையர் கோன்மாக் கடிக்காவை இறுத்துக்\nகாதல் மக்களும் சுற்றமும் கொன்று\nகடி இலங்கை மலங்க எரித்து\nஅரக்கர்கோன் சினமழித்து, மீண்டும் அன்பினால்\nஅயோத்தியர் கோன் தளர் புரையும் அடி இணைபணியச் சென்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist?start=90", "date_download": "2018-10-15T20:08:33Z", "digest": "sha1:ILTBZC3RJTVZ4ZTZD4WWAFDTMPE2J3KW", "length": 5032, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 886\nகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று எழுத்தாளர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ\t படிப்புகள்: 949\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று\t எழுத்தாளர்: பரணர்\t படிப்புகள்: 1020\nகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று\t எழுத்தாளர்: கழார்க்கீரனெயிற்றி\t படிப்புகள்: 957\nகுறுந்தொகை : மருதம் - தோழி கூற்று\t எழுத்தாளர்: கொல்லிக் கண்ணனார்\t படிப்புகள்: 967\nகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று\t எழுத்தாளர்: படுமரத்து மோசிகீரனார்\t படிப்புகள்: 950\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று\t எழுத்தாளர்: அள்ளூர் நன்முல்லையார்\t படிப்புகள்: 985\nகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று\t எழுத்தாளர்: ஆதிமந்தியார்\t படிப்புகள்: 1008\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: கச்சிப்பேட���டு நன்னாகையார்\t படிப்புகள்: 955\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைன் கூற்று\t எழுத்தாளர்: ஔவையார்\t படிப்புகள்: 995\nபக்கம் 10 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/contact-us/", "date_download": "2018-10-15T19:17:23Z", "digest": "sha1:HYFVKKP6IARN5G2LZOQGXYPULEU7NJGJ", "length": 3720, "nlines": 72, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Contact AIADMK Party - Join ADMK Party", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vtmmv.sch.lk/web/index.php?option=com_content&view=article&id=205:2017-12-08&catid=11:general-articles", "date_download": "2018-10-15T19:11:21Z", "digest": "sha1:VS3A35V6UBSYFMPVHP2FRPCTPNCJN5BM", "length": 4725, "nlines": 87, "source_domain": "www.vtmmv.sch.lk", "title": "பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும் - 2017", "raw_content": "\nப��ிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும் - 2017\nஎமது பாடசாலையின் 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவும் வருடாந்த கதிராளி சஞ்சிகை வெளியீடும் கடந்த 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் ஐயாத்துரை அரங்கில் அதிபர் திரு. தா. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய சோமரட்னே விதானபதிரண (அரச அதிபர் , வவுனியா மாவட்டம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.மு.இராதா கிருஷ்ணன் (வலய கல்விப் பணிப்பாளர் , வவுனியா தெற்கு) அவர்களும் கெளரவ விருந்தினராக திரு.எம்.பி.நடராஜ் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், வவுனியா நகர கோட்டம்) அவர்களும் மற்றும் திருமதி.த.சிவஞானம் (ஒய்வு பெற்ற பிரதி அதிபர், வ/வவுனியா தமிழ் ம.ம.வி) திரு.T.சிவஜீவன் (ஒஸ்ரியா ஸ்ரூடியோ,வவுனியா) மற்றும் திரு.N.சுந்தரதாசன் (நாகா ஜீவலரி ,வவுனியா) ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் பெற்றோர்கள் நலன்விரும்பிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nமற்றும் திரு.சி.உதயகுமார் (உதவிக்கல்விப் பணிப்பாளர் -கல்வி வலயம், வவுனியா தெற்கு) அவர்களினால் கதிராளி நூலாய்வும் சிறப்பாக நடைபெற்று மாலை 5 மணியளவில் நிகழ்வுகள்யாவும் இனிதே நிறைவுற்றது.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு - 2017\nக.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறு - 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-2020-carnival-on-amazon-brings-discounts-exchange-no-cost-emi-offers-017465.html", "date_download": "2018-10-15T19:57:08Z", "digest": "sha1:3INPZCJUGHZB4H5RUA24CG5I5JCAHETM", "length": 11950, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung 2020 Carnival on Amazon brings discounts exchange and no cost EMI offers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான்: சாம்சங் 20-20 கார்னிவலில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.\nஅமேசான்: சாம்சங் 20-20 கார்னிவலில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்��ூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nதற்சமயம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி அமேசான் வழியே சாம்சங் 20-20 கார்னிவ தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தள்ளுபடி ஆஃபர் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது அமேசன் வழியே சாம்சங் 20-20 கார்னிவலில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் கேலக்ஸி டேப் போன்ற சாதனங்களுக்கும் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் மற்றும் இஎம்ஐ வசதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் 20-20 கார்னிவலில் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைக்குறைக்கப்பட்டு ரூ.29,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது,இதன் முந்தைய விலை ரூ.32,990-ஆக இருந்தது.\nமேலும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.12,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,190-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,190-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகேலக்ஸி ஜே7 Nxt ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கேலக்ஸி டேப் ஏ 7.0 மாடலுக்கு ரூ.2000-வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சாம்சங் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள அதிரடி ஆஃபர் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென் டிரைவ் கொண்டு வாங்க போதும்.\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/10140748/1005551/Delhi-HC-on-ADMK-KC-Palanisaamy-Case.vpf", "date_download": "2018-10-15T18:56:43Z", "digest": "sha1:OIDD3WSHEDKY324DI4Y4VIZJVGMDS5IP", "length": 11879, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅ.தி.மு.க. விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என கே.சி. பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி, கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை எதிர்த்து கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.அதில், கட்சியின் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும்,ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கே.சி. பழனிசாமி தெரிவித்திருந்தார்.ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கே.சி. பழனிசாமி தெரிவித்திருந்தார்.இந்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிபதி காமேஸ்வர் ராவ், ��ே.சி.பழனிசாமியின் கோரிக்கை மீது 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.\nசேலம் நீதிமன்றத்தில், சென்னை போலி வழக்கறிஞர் கைது\nசேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\n\"தமிழகத்தை தாண்டினால் தி.மு.கவால் ஒன்றும் முடியாது\" - தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழகத்தில் அ.தி.மு.கவை அசைத்து பார்க்க முடியாத தி.மு.க, பா.ஜ.கவை என்ன செய்ய முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nபெண் தலைவர் : செல்லூர் ராஜூ கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு...\nஅதிமுகவை, ஒரு பெண் தலைவர் வழி நடத்துவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு\nரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்\nஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார்கள் என்பது செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து - கடம்பூர் ராஜூ\nஅதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார்கள் என்பது செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து என அமைச்சர் க���ம்பூர் ராஜூ தெரிவித்தார்\n\"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது\" - அன்புமணி\nகாவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/page/5/", "date_download": "2018-10-15T19:15:12Z", "digest": "sha1:GGF44D7LVIQ72VZTC7NWLYIONTJH6R2N", "length": 9633, "nlines": 143, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com - Part 5", "raw_content": "\nContent : ✡ RRB குரூப்-D மற்றும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீசியன் பணிகளுக்கான வழிகாட்டி ………………….3 ✡ RRB குரூப்-D தேர்விற்கான முக்கிய விவரங்கள்……6 ✡ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் குரூப் D ஒரிஜினல் வினாத்தாள் விளக்கமான விடைகளுடன் – 2013 ……………8-18 ✡ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் குரூப் D...\nTNPSC Group-II A தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2017 தாள்-I, தாள்-II – விடைகளுடன்……… 1 – 8 ஆசிரியர் தகுதி தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2013 தாள்-I, தாள்-ஐஐ – விடைகளுடன்……… 1 – 8 ஆசிரியர் தகுதி தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் 2012 தேர்வு மற்றும்...\nபொருளடக்கம் TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I, & வினாத்தாள் II – 2017 TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2013 TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I (மறுதேர்வு) – 2012 TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2012 TN-TET ஒரிஜினல்...\nபொருளடக்கம் பக்கம் TN-TET-2017 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் 1 – 23 TN-TET-2013 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் 1 – 16 TN-TET-2012 RETEST ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் 1 – 16 TN-TET-2012 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் 1 – 16 சூழ்நிலையியல் சமூக அறிவியல் ...\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழ��துகிறார்கள்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் | பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம்...\nTNUSRB – POLICE EXAM 2018 – HALL TICKET DOWNLOAD ( EXAM DATE : 11.03.2018 ) – தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை...\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nநீட்’ தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்....\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களின் 2-ம் தொகுதிகள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் – தமிழ்நாடு பாடநூல் கழகம் September 20, 2018\nபொதுத்துறை வங்கிகளில் 7,275 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு September 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://parotasalna.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-10-15T19:19:50Z", "digest": "sha1:6Z5BEUWYNTF6QDSWBZAAHVDTAXQY2FTX", "length": 4117, "nlines": 58, "source_domain": "parotasalna.blogspot.com", "title": "Dreaming ...: யார் பெரியவர்?", "raw_content": "\nஅக்பர் சக்கரவர்த்தி தனது அவையில் அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி அவர், “அறிஞர் பெருமக்களே, நான் பெரியவனா, கடவுள் பெரியவரா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்திருக்கிறது. இந்த கேள்விக்கு தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டார்.\nஅக்பரை விட கடவுள் பெரியவர் என்பதைச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணிய மற்றவர்கள் மவுனமாக இருந்தார்கள்.\nமதிநுட்பம் வாய்ந்த பீர்பால் எழுந்து சொன்னார்,\n“மன்னர் பெருமானே... இந்த விசயத்தில் சந்தேகத்திற்கு என்ன இடம் இருக்கிறது கடவுளை விட தாங்கள் தான் பெரியவர்.”\nஅக்பரின் முகம் மகிழ்சியில் மலர்ந்தது.\n“மதியூகியாகிய பீர்பாலே.. உமது கூற்றைத் தகுந்த காரணத்தோடு விளக்குங்கள்” என்றார் மன்னர்.\n”சக்கரவர்த்தி அவர்களே, ��ன்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே என்னை நாடு கடத்தி விட முடியும், ஆனால் கவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டலும் நாடு கடத்த முடியாது” என்றார்\n” என்று கேட்டார் அக்பர்.\n“உங்களின் ஆட்சி எல்லை குறுகியது. அதனால் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னை அடுத்த நாட்டுக்கு விரட்டிவிடலாம். ஆனால் ஒட்டுமொத்த பூமியை மட்டுமின்றி அண்ட சராசரங்களையும் ஆளுகிற கடவுள் என்னை எங்கே நாடு கடத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:19:59Z", "digest": "sha1:32VYLANJ6I6VKHXJCLZP6RITBYHR5TPY", "length": 2669, "nlines": 26, "source_domain": "sankathi24.com", "title": "வியட்நாம் அதிபர் காலமானார்! | Sankathi24", "raw_content": "\nவியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார். உடல் நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த டிரான் டாய் குவாங் ஹனோவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஉள்நாடு வெளிநாடு வைத்திய பேராசிரியர்கள் டிரான்க்கு சிகிச்சையளித்தாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். டிரான் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் வியட்நாமின் அதிபராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/announce/deathnews/1885", "date_download": "2018-10-15T19:33:51Z", "digest": "sha1:7BKGJFWAJVEE57FHFAQCNKR4QKJCD2YO", "length": 2911, "nlines": 63, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nபெயர் : செல்வன் சத்தியசீலன் ஹேராம் ஜெர்மனி\nபிறந்த நாள் : 4 நவம்பர் 2000\nஇறந்த நாள் : 1 டிசெம்பர் 2017\nபிறந்த இடம் : ஜெர்மனி\nஇறந்த இடம் : ஜெர்மனி\nஅன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017\nஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா தம்பதிகளின் ஏக புதல்வரும்,\nநர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_623.html", "date_download": "2018-10-15T19:06:22Z", "digest": "sha1:GH3ZH3RWXJ5UIFNH3DESDGGBBBV7VJAT", "length": 5464, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "விஜய்யின் கருத்துக்கு குவியும் ஆதரவு. போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சினிமா / தமிழகம் / தேசியம் / நரேந்திர மோடி / போஸ்டர் / ரசிகர்கள் / விஜய் / விஜய்யின் கருத்துக்கு குவியும் ஆதரவு. போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்\nவிஜய்யின் கருத்துக்கு குவியும் ஆதரவு. போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்\nWednesday, November 16, 2016 அரசியல் , சினிமா , தமிழகம் , தேசியம் , நரேந்திர மோடி , போஸ்டர் , ரசிகர்கள் , விஜய்\nமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்புக்கு இளையதளபதி விஜய் பாராட்டு தெரிவித்தாலும் ஒரேயடியாக ஜால்ரா போடாமல் சாமான்ய மக்கள் படும் துன்பத்தையும் சுட்டிக்காட்டினார்.\nஇந்தியாவிலேயே முதன்முதலாக மோடியின் அதிரடிக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் விஜய்தான் என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nவிஜய் மக்களின் மனத்தைப் பிரதிபலித்திருக்கிறார்.. ரஜினிக்கு இல்லாத தைரியம் இது.\nஅதுமட்டுமின்றி விஜய்யின் கருத்துக்களுடன் உடைய போஸ்டரையும் பல இடங்களில் ஒட்டி வருகின்றனர். விஜய்யின் கருத்தை காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி மோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவி��்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179492/news/179492.html", "date_download": "2018-10-15T19:36:06Z", "digest": "sha1:NTOU7RU5LSXQTFCQRS7EHOWEV3JU6C23", "length": 20878, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்யாணத்துக்கு ரெடியா?!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nநாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து… இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும் இயக்கங்களுக்கான புரோகிராமிங் மரபணுவின் மெமரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றத்தான் காதலுறுகிறோம், காமுறுகிறோம். காதலோ, காமமோ தவறுகள் அல்ல… மனித இயல்புகள்.\nஅன்புறும் மனங்களில் எல்லாம் இது எனக்கான துணைதானா என்ற தேடலிருக்கும். இவனைத் துணையாக மாற்றிக் கொள்ளலாம் என்ற செயல்களுக்கும் இயற்கையின் விதிகள் உங்களை நகர்த்துகிறது. அப்படி நமக்கான இணையைத் தேர்வு செய்து சமூக அங்கீகாரத்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுதான் திருமணம். இந்தத் திருமணம் தாம்பத்ய வாழ்க்கையை ஆணும் பெண்ணும் துவங்குவதற்கான ஏற்பாடே.\nஅப்படி ஒரு திருமண வாழ்க்கைக்குத் தயாராகும்போது ஆண்/பெண் இருவரும் உளவியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். திருமண வாழ்வில் இருவரும் இணைந்து வாழும்போது ஏற்படும் கேள்விகள் அம்புகளாக மாறி அன்புக் கூட்டை சிதைத்து விடாமல் இருக்க இந்த முன் தயாரிப்பு அவசியம்.\nசரி… திருமண வாழ்வுக்கு எப்படி தயார் ஆவது\nமனநல மருத்துவர் மீனாட்சி சில எளிய வழிமுறைகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\nவெளிநாடுகளில் திருமணத்துக்கு முன்பாக Marital Counselling எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரிய நகரங்களில் மட்டுமே இந்த திருமண ஆலோசனை பற்றி தெரிகிறது.\nதிருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களே இதற்கானத் தேவையை உருவாக்கியுள்ளது. வெவ்வேறு பண்பு நலன்கள் கொண்ட இருவர் இணைந்து வாழும் போது ஏற்படப்போகும் சிக்கல்களை முன் கூட்டியே கணித்து, உடலளவிலும் மனதளவிலும் ஒரு ஆணும்/பெண்ணும் தயாராக வேண���டியுள்ளது.\nகூட்டுக்குடும்ப முறைகள் மறைந்து, நியூக்ளியர் குடும்பங்களின் வளர்ச்சி திருமண வாழ்வின்போது ஏற்படும் சின்ன சின்ன சிக்கல்கள் கூட பெரிய பிரச்னையாக மாறி அந்த உறவை உடையச் செய்கிறது. இவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ, ஆலோசனை சொல்லவோ வாய்ப்பில்லாத நிலை. இதனால்தான் Marital counselling திருமணம் ஆகப்போகிற இருவருக்கும் கட்டாயம் தேவைப்படுகிறது.\nஹெல்த் செக்கப் கட்டாயம் தேவைதிருமண பந்தத்தில் இணையப் போகிற இருவர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது கடந்த கால நோய்கள் பற்றிய வரலாறு. சிறுவயதில் இருந்து இருவரையும் பாதித்த நோய்கள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கடந்தகால நோய்களால்குழந்தைப் பிறப்பில் ஏதாவது பிரச்னை வருமா அல்லது இல்லற வாழ்வில் தாம்பத்ய உறவை அது பாதிக்குமா என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nபெண்ணுடலில் கருப்பை, சினைப்பை மற்றும் முட்டை வெளியேற்றம், பீரியட்ஸ் பிரச்னைகள் குறித்தும் பரிசோதனை, ஆலோசனை பெறுவதும் அவசியம். ஆணுக்கு விந்தணுவின் தன்மையையும் பரிசோதித்துக் கொள்வது இனிய இல்லறத்துக்கு வழிவகுக்கும். திருமணத்துக்குப் பின் எப்போது குழந்தைப் பேறு என்பதைத் திட்டமிட்டு குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடவும் மகளிர் மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.\nதாம்பத்யம் குறித்த சந்தேகங்களுக்கும் மருத்துவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். புதிய உறவை, புதிய சூழலை ஏற்றுக் கொள்ளத் தயாராவது…இருவர் இணைந்து நடத்தும் இல்லற வாழ்வில் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கு என்று நம்பிக்கைகள், வழிமுறைகள் இருக்கும். அவற்றை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.\nபெரியவர்கள் அல்லது மனநல மருத்துவர் முன்னிலையில் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேச வேண்டும். இருவர் மனதிலும் திருமண வாழ்வு குறித்த எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தலாம். எது நடைமுறை வாழ்வில் சாத்தியம் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nஒரு பெண் திருமணமாகி வருகிறாள் என்றால் கணவர் வீட்டுக்கு ஏற்ப அவளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பொது விதி நம் ஊரில் நிலவுகிறது. ஆனால், இந்த மாற்றம் என்பது இரண்டு இடத்திலும் நிகழ வேண்டும். தன் வீட்டை விட்டு புதிய உறவுகளுடன் வாழ வரும�� பெண்ணுக்கு அன்பும், நம்பிக்கையும் கொஞ்சம் உரிமையும் புகுந்த வீட்டில் வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nதிருமணம் ஆன புதிதில் தனிமை மணமக்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தத் தனிமை மற்றவர்களால் அபகரிக்கப்படாமல் இருந்தால்தான் சீண்டலும், தீண்டலும் அன்பும் சேற்றில் தாமரைகளாக மலர்ந்து திக்குமுக்காட வைக்கும்.\nவிட்டுக் கொடுப்பது எது வரைக்கும்\nசமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் காதல் திருமணம் செய்திருந்தார். திருமண உறவின் இன்னொரு அர்த்தமே தாம்பத்ய உறவும், அதன் மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்குவதும். இருவரது எதிர்பார்ப்புகளையும் திருமணத்துக்கு முன்பாகவே பேசித் திட்டமிட்டிருந்தால் அந்த விவாகரத்தைத் தவிர்த்திருக்க முடியும். திருமணம் வரை மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வது போல் தலையாட்டுவதும், தன் விருப்பம் அல்லது வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் நடிப்பதும் இதுபோன்ற மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இருவரும் உண்மையாக, இயல்பாக இருப்பது மிக முக்கியம்.\nமனநலப் பரிசோதனையும் அவசியம்ஒருவர் மனநலக் குறைபாடு உள்ளவர் எனில் அவர் திருமண வாழ்வுக்கான தகுதியை இழக்கிறார். சட்டப்படி குடும்ப வாழ்வு, தாம்பத்ய வாழ்வு இரண்டுக்கும் அவர் தகுதியில்லாதவராகிறார். ஜாதகத்தை மட்டும் வைத்து நடக்கும் ஒரு சில திருமணங்களில் உண்மை தெரிந்தே மனநலம் பாதிக்கப்பட்டதை மறைத்து திருமணம் செய்து வைப்பதும் நடக்கிறது. மனநல பாதிப்பு உள்ளவர்கள் முழுமையான தாம்பத்ய வாழ்வை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன.\nஎனவே, திருமணத்துக்கு முன்பாக மன நோய் பாதிப்புகள் இருக்கிறது எனில் அவர்கள் முறையாக மருத்துவரை அணுகிப் பேச வேண்டும். மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் வழியாக குணமடைய வாய்ப்புள்ளதா தாம்பத்ய உறவுக்கு இதனால் ஏதும் தொந்தரவு இருக்காதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.\nசிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக ஒருவருக்கு தாம்பத்யமே பிடிக்காமல் இருக்கலாம், ஆணையே வெறுப்பவராக இருக்கலாம். இவற்றுக்கு மனநல ஆலோசனை பெறுவதன் மூலமே தீர்வு காண முடியும்.\nதிருமணத்துக்கு முன் ஆண், பெண் இருவருக்கும் ���ம்பிக்கைக்கு உரிய யாரும் பாலியல் கல்வியைச் சொல்லித் தருவதில்லை. பாலியல் சொல்லித்தரும் புத்தகங்கள், வீடியோக்கள், ஆன்லைன் கதைகள் இவர்களுக்கு தவறான ஆசான்களாக மாறுகிறது. இது இயல்புக்கு மாறான விஷயங்களைச் சொல்லித் தருகிறது. அதில் பாலியல் தொடர்பாக சொல்லப்படும் கதைகள், வீடியோக்கள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன.\nஅவற்றைப் பார்த்து விட்டு தன்னால் இதுபோல உறவு கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஆணுக்கும் எழுகிறது. பெண்ணுக்கும் குழப்பம் வருகிறது. இதுபோன்ற எதுவும் உண்மை இல்லை என்பதை மனதளவில் ஏற்றுக் கொள்வதுடன், தேவைப்பட்டால் மருத்துவரையும் அணுகியும் இதுபோன்ற சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.\nஆம்… அன்பு மிகுந்த ஒரு வாழ்வுக்குத் தயாராகும் நீங்கள் அன்பு செய்வதில் கடலெனப் பெருகுங்கள். உங்கள் அன்புக்கு அணை போடும் சந்தேகங்களுக்கு முன்பாகவே தீர்வு காண முயற்சி செய்யுங்கள். அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ஆண், பெண் வாழ்விலும் ஆர்வத்துடன் காத்திருக்கும், கற்பனைகளுக்குப் பஞ்சம் இல்லாத முதலிரவு குறித்து வெளிப்படையாகப் பேசுவோம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/06/news/30752", "date_download": "2018-10-15T20:24:27Z", "digest": "sha1:XNRCDKE4H6KYGHHUS5STT77NANVQ2CM4", "length": 8733, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஎண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது\nMay 06, 2018 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nமலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த மே முதலாம் நாள், காலை இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுபற்றிய தகவல்களை மலேசிய காவல்துறை நேற்று மாலையே வெளியிட்டுள்ளது.\nஇந்தக் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கையர்களாவர். அவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 5 சிறுமிகள் உள்ளிட்ட 9 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.\nஇவர்களை கப்பலில் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅதில், இருந்த மூன்று இந்தோனேசியர்களும், நான்கு மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகளைச் செய்த 5 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார் 0 Comments\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா 0 Comments\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்��ா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/monday-morning-awesomeness-007115.html", "date_download": "2018-10-15T18:55:14Z", "digest": "sha1:R6YW227C7PDNVTKGQLX46SAFOCZ6NCMS", "length": 14900, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "monday morning awesomeness - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிலாம் யோசிக்கறாங்க பாருங்க....இதோ படங்கள்\nஎப்படிலாம் யோசிக்கறாங்க பாருங்க....இதோ படங்கள்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nதிங்கள் கிழமை வேலைக்கு வர்றத கூட தாங்கிகலாம்ங்க ஆனா பேஸ்புக் போனா Again monday அப்படி இப்படின்னு இவுங்க போடுற மொக்கைய தாங்க தாங்கிக்க முடியலை.\nசரி அவுங்களை விடுங்க இன்றைக்கும் சில ஜாலியான படங்கள் இருக்குங்க உங்களுக்காக இதை பாத்து இன்றைய மூட் அவுட்டை சரிசெஞ்சிடுங்க.\nபாக்கலாமாங்க படங்கள வாங்க இதோ...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோட்டோக்கு அழகாக போஸ் கொடுப்பது எப்படி... எழுதியவர் இவர்தான்\nஸ்டைலிஷான வாக்க பாத்திங்களா இதுக்கு\nவெயில் காலம் வந்திருச்சுல அதான் குளியல்\nமறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஇதுதான் பேமிலியா குடிக்கிறது போல\nஇங்க பீர் குடிக்க பத்து பொருத்தமும் பக்காவா இருக்குங்க...\nஇதுல போனவங்களுக்கு மட்டுமே தெரியுங்க பயம்னா என்னான்னு\nநீங்க மட்டும் அங்க எங்க மேடம் தனியா போறீகங்\nஎப்படி காத்து வாங்குது பாத்திங்களா\nஇப்படி ஒரு ஷாப்பிங்க நாங்க இப்பதான் பாக்கறோம்\nபோதுமா ராஜா சாப்பாடு..ம்ம்ம் கலக்கு\nஇந்த அசிங்கம் நமக்கு தேவையா நமக்கு எது வருமோ அத மட்டும் தான் பண்ணணும்\nஎப்படி இருக்குங்க இந்த ஸ்டைல்\nசெம செம செம... தெய்வமே நீங்க எங்கயோ போய்டிங்க\n2014 ன் சிறந்த பெண் நீங்க தாங்கோ...\nஅடப்பாவி தகப்பா இப்படி ஒரு பொம்மையா எனக்கு\nஓ மை காட் ஜஸ்ட் மிஸ்ஸா...\nவாவ் வாவ் வாவ்... இப்படி ஒரு அழகா\nஎன்னக் கருமம் ஆத்தா இது... முடியலை\nநம்மாளு டி ஷர்ட் மாடல் எப்படிங்க\nஇது ஒரு ஹோட்டல்ங்க என்னங்க ஷாக் ஆயிட்டிங்களா இன்னும் படங்களை பாருங்க\nஇங்க சாப்பாடு இதுல தாங்க இருக்கோம்.. நம்ம தான் எடுத்து போட்டு சாப்டணும்\nசூப் சாப்பட போறாரு போல... போங்கடா டேய்\nஇங்க யாருக்காவாது சாப்பிட ஆசையாங்க\nஇங்க உட்காந்து என்னய்யா பண்றது நாங்க..ஒரேடியா அனுப்ப பாக்கறிங்க போல\nஎங்க இருந்துடா நீங்களாம் கிளம்பி வர்றீங்க\nஇப்படி சுமைதாங்கி அனைவருக்கும் கிடைக்காது..லக்கி பாய்\nஇந்த மாதிரி மீன பாத்திருக்கிங்களா\nதலீவர் இப்பதான் தூங்கி எழுந்திருப்பார் போல\nதீடீர்னு பாக்க சுனாமி மாதிரியே இருந்துச்சுங்க ஷாக் ஆயிட்டேன்\nயாராவது கம்பெனிக்கு போக தயாரா\nசூப்பர் மேன் இது ரொம்ப ரொம்ப சூப்பர்\nஒன்னும் புடி பட மாட்டேங்குதே...\nஇங்கயும் உங்க வேலைய காட்டணுமா..ஏன்டா ஏன் இந்த சீன்\nஉன் திறமைய கண்டு நான் வியக்கேன்\nசாரு டியூட்டில ரொம்ப ஸ்ட்ரிக்டு\nஅது ஒரு அழகிய நிலாக்காலம்\nலவ்னா இப்படி இருக்கணும் சூப்பர் லவ்\nபின்னாடி இருக்கற கண்ணாடி உன் டுபாக்குர் வேலைய காட்டி கொடுத்துருச்சே டியரா...\nநாங்க எங்க வேணாலும் தூங்குவோம்ல..\nஉனக்கு எதுக்கு இந்த வெத்து சீன்\nசூப்பர் ஜீ...சூப்பர் ஜீ...இதே போல் நேற்றைய காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.....நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி ச��ய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\nநீங்கள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள்\nநா வந்துட்டேனு சொல்லு : ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய எல்ஜி டிவி அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/10/10133910/1206725/Navarathri-viratham.vpf", "date_download": "2018-10-15T20:15:24Z", "digest": "sha1:L32CMAKKMM4ZL6QJFECJLNOYDNZZAUHD", "length": 19188, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை || Navarathri viratham", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nபதிவு: அக்டோபர் 10, 2018 13:39\nநவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.\nநவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.\nநவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.\nமுதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.\nசுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.\nநவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை யும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.\nநவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.\nநவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.\nகுழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.\nஅதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.\nநவராத்திரி | நவராத்திரி | விரதம் | அம்மன்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோச��ை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு\nஆண்களும் வழிபடும் நவராத்திரி விரதம்\nசெவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்\nதோஷங்கள் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஆண்களும் வழிபடும் நவராத்திரி விரதம்\nதேய்பிறை அஷ்டமி - கால பைரவர் விரதம்\nராகு - கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி விரதம்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-10-15T19:03:04Z", "digest": "sha1:CBJSEIN7T5VTNMQFMJNVP53GSASKIF23", "length": 2640, "nlines": 29, "source_domain": "www.siruppiddy.info", "title": "கோண்டாவில் பிள்ளையார் கோபுரத்தின் மீது விழுந்த இடி :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - கோண்டாவில் பி���்ளையார் கோபுரத்தின் மீது விழுந்த இடி\nகோண்டாவில் பிள்ளையார் கோபுரத்தின் மீது விழுந்த இடி\nயாழ்,கோண்டாவில், கே.கே.எஸ் வீதி, உப்புமடப்பிள்ளையார் கோயிலின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இடி வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்தார். மணிக்கூட்டுக் கோபுர கலசமும் பிள்ளையார் சிலையும் சேதமடைந்தன.\nஇந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இன்றுபிற்பகல் இடியுடன் கூடிய மழை யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பொய்தது. இதன்போது உப்புமடப்பிள்ளையார் கோயிலின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இடிமின்னல் தாக்கியதில் மணிக்கூட்டுக்கோபுரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.\nஆலய சூழலில் நின்றிருந்த ஒருவரும் இதன்போது சிறு காயமடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/139431-newly-weds-drunkenly-couple-buy-honeymoon-hotel-in-sri-lanka.html?artfrm=news_most_read", "date_download": "2018-10-15T20:22:04Z", "digest": "sha1:74ALGWDXZOPTMVHZ7VOU3PTDLIUPWBVG", "length": 21768, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "தேன்நிலவுக்கு வந்த தம்பதி... மதுபோதையில் வாங்கிய விடுதி... திட்டித்தீர்க்கும் நண்பர்கள் | Newly weds drunkenly Couple buy honeymoon hotel in Sri Lanka", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:05 (11/10/2018)\nதேன்நிலவுக்கு வந்த தம்பதி... மதுபோதையில் வாங்கிய விடுதி... திட்டித்தீர்க்கும் நண்பர்கள்\nதேன்நிலவுக்காக இலங்கை வந்த பிரிட்டன் தம்பதிகள், ‘ரம்’மின் மயக்கத்தினால் கடற்கரை ஓரத்தில் அழகாக அமைந்திருந்த மரத்தால் செய்யப்பட்ட விடுதியை 3 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு எடுத்துள்ளனர்.\nபிரிட்டனைச் சேர்ந்த மார்க் லீ (Mark lee), ஜினா லையான்ஸ் (Gina Lyons), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு தேன் நிலவுக்காக வந்திருந்தனர். கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த விடுதியில் இவர்கள் தங்கியிருந்தனர். வயதான ஒரு தம்பதி அந்த விடுதியை நிர்வகித்துவந்துள்ளனர். மார்க் - ஜினா இருவருடனும் ஊழியர்களும் நட்புடன் பழக ஆரம்பித்துள்ளனர். அன்று மாலை மார்க்- ஜினா இருவரும் கடற்கரையின் அழகை ரசித்தவாறு அந்த விடுதியில் மது அருந்தத் தொடங்கியுள்ளனர்.\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய ��ணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nநள்ளிரவு ஆகியும் இவர்கள் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். அந்த விடுதியின் ஒத்திக் காலம் முடிவடைந்த தகவல் இவர்களுக்குத் தெரியவந்துள்ளது. மது மயக்கத்தில் இருவரும் அந்த விடுதியை ஒத்திக்கு எடுக்க முடிவுசெய்துள்ளனர். அடுத்த நாள் காலை, இருவரும் உள்ளூரைச் சேர்ந்த இருவருடன் சென்று தங்களின் விருப்பத்தை விடுதியின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். ஒரு நீண்ட பேரத்துக்குப் பிறகு, 3 வருட குத்தகைக்கு 30,000 பவுண்ட் என ஒத்துக்கொண்டனர். இதையடுத்து 15,000 பவுண்ட் தொகையை முதல்கட்டமாக வழங்குவதாகவும், மீதித் தொகையை மார்ச் 2019-ல் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஒத்திகைக்கான சட்ட ரீதியிலான செலவும் மற்றும் புனரமைத்தலுக்கான செலவும் அவர்களின் கையை மீறிச் சென்றுள்ளது. இலங்கை வந்துசென்ற மூன்று மாதத்தில் ஜினா கர்ப்பமாகியுள்ளார். அப்போதுதான் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்துவிட்டோம் என இருவரும் உணர்ந்துள்ளனர்.\nஇதுகுறித்து ஜினா ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கடற்கரை ஓரத்தில் இருவரும் ரம் அருந்திக்கொண்டிருந்தோம். 12 கோப்பைகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. அந்த விடுதியின் குத்தகைக் காலம் முடிவதை அறிந்ததால், அதை நாங்கள் எடுக்க முடிவுசெய்தோம். விலையும் மலிவாக இருந்தது. அதனால், அந்த முடிவுக்கு வந்தோம். மதுபோதையில் அது ஒரு சிறந்த யோசனையாக இருந்தது. உரிமையாளரிடம் பேசி பேரத்தை முடித்தோம். இரண்டு தவணைகளில் பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்தில் நான் கர்ப்பம் அடைந்துவிட்டேன். அதன்பின்னர் பல்வேறு சிரமங்கள். சட்ட ரீதியிலான உரிமையை மாற்றுவது, விடுதியைப் புனரமைப்பது என கைமீறிச் சென்றுவிட்டது. இப்போது நாங்கள் சிறிய அளவிலான ஒரு ப்ளாட்டில் குடியிருக்கிறோம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள், உங்களைப் போன்ற முட்டாளைப் பார்த்ததில்லை என்கின்றனர். திருமணத்துக்காக நிறைய செலவு செய்திருந்தோம். இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்கப்போகிறது'' எனத் தெரிவித்திருந்தார்.\nமார்க் லீ - ஜினா லையான்ஸ், தங்களது விடுதிக்கு LuckyBeachTanqalle என்று பெயரிட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் இது புனரமைப்புக்காக மூடப்பட்டது. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் ஆகஸ்ட் மாதம் விடுதி திறக்கப்பட்டது.\nநீளமுடி... தலைப்பாகை... வைரலாகும் விஜய் சேதுபதியின் 'சயீரா நரசிம்ம ரெட்டி' புகைப்படம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95101", "date_download": "2018-10-15T20:05:17Z", "digest": "sha1:724TJNA7V5MJEJYL3OHYLUYDQ452UXWS", "length": 20339, "nlines": 179, "source_domain": "kalkudahnation.com", "title": "சிறந்த பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் காலத்தின் தேவை | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சிறந்த பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் காலத்தின் தேவை\nசிறந்த பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் காலத்தின் தேவை\nபள்ளிவாயல்களின் ஒத்துழைப்புடன் நமக்கானவர்களை நாமே தெரிவு செய்திருக்க வேண்டும். தவறிவிட்டோம் இனியாவது ஒழுக்காமாக வட்டாரத்தை உருவாக்க பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழுப்புணவ��்களை வழங்க வேண்டும், ஜம்மியதுல் உலமா பள்ளிவாயல்கள் நிறுவாகிகளிடம் தேர்தலில் ஒழுக்கமாவர்களை தெரிவு செய்ய வேண்டும் என கோரியதாக அறிந்து பின்பே இப்பதிவை எழுதுகின்றேன் ஏன் என்றால் நான் வாக்காளன் நல்லவர்களை தெரிவு செய்ய நாம் தவறிவிடுவோமோ\nதேர்தலில் சிறந்த முன்மாதிரியானவர்களை தெரிவு செய்ய வழிகாட்டுவதும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகியுள்ள எமது வாலிபர்களை பாதுகாப்பதும் உலமாக்களின் மிகப் பெரிய பொறுப்பு ஆனால் இவ்வாறு எந்த உலமாக்களும் வேட்பாளர்களை பார்ப்பதும் இல்லை அவர்களிடம் இத்தேர்தலில் சமூக நலன் தொடர்பில் எவ்வித மார்க்க நிறுவனங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதும் இல்லை அவர்களிடம் இத்தேர்தலில் சமூக நலன் தொடர்பில் எவ்வித மார்க்க நிறுவனங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதும் இல்லை இஸ்லாமிய முறைப்படி நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் விட பள்ளிவாயலுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது.\nகுறிப்பாக நாம் முஸ்லிம் சமயம் சர்ந்தவர்கள் நம் மக்களை ஆழ்வது நல்லதொரு சமூகத்தலைவனை உருவாக்க மற்றவர்களை விட பள்ளிவாயல் முக்கிய பொறுப்பில் உள்ளது. ஆனால், இலங்கை அது எத்துனை வீதம் உள்ளது என சிந்திக்க வேண்டும். இது தொடர்பில் பள்ளிவாயல்களும் அதன் நிருவாகமும் அமைதியாக இருப்பதன் நோக்கம் என்ன.. குறிப்பாக கிழக்கு அரசியல் பள்ளிவாயலின் தொடர்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் அல்லவா.. குறிப்பாக கிழக்கு அரசியல் பள்ளிவாயலின் தொடர்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் அல்லவா.. இது எம் சமுகத்தை ஆழ்வதற்கானவர்களை வெளியில் இருந்து தங்கள சுயநலங்களுக்காக அரசியல்வாதிகளாக இருக்கும் சிலர் இடம்கொடுத்து அவர்களுக்கு விரும்பியவாறு வேட்பாளர்களை இடுகின்றனர். இதை சற்றாவது நமது இஸ்லாமிய சூழலில் உள்ள முக்கியஸ்தர்கள் கவனிக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன.\nஅண்மையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபை தேர்தலில் சம்பந்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் மார்க்க வரையறைகளைப் பேணி நடந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்ளும் மாநாட்டினை இலங்கை ஜம்மியதுல் உலமா நடாத்தி கேட்டுக்கொண்டது அல்லவா.. சமூக உணர்வும் பொதுநல மனப்பான்மைiயும் கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு ஜம்மியதுல் உலமா ஒவ்வ���ரு மாவட்ட/ பிரதேச பள்ளிவாயல்கள் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதாக அறியமுடிகிறது. பார்ப்போம் இதன் பின்பும் இவர்களுக்கு சமூக அக்கறை இருக்கின்றதா என்று, அதன் பின் என்னதான் செய்கின்றார்கள் என பார்ப்போம்.\nகுறிப்பாக வேட்பாளர்களை கட்சிகள் நிறுத்தும் போது பள்ளிவாயல்களை இவ்விடயத்தில் முக்கியத்துவம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் நம் பிரதேசத்தை சார்ந்தவர்கள் ஏனோதானோ என்ற வகையில் அமைதியாக இருந்தார்கள் தவிர எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.\nஅன்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை பொறுத்தவரையில் தேசியப்பட்டியல் தொடர்பாக அது கிடைக்கவில்லை என பெரியபள்ளிவாயல் மூக்கை நுழைத்திருந்தது ஆனால் வேட்பாளர்களை இடும் செயத்திட்டங்களில் அவர்கள் மூக்கை நுழைத்திருக்கவில்லை. சாய்ந்தமருது பிரதேசத்திற்கான சபையை பெற வேண்டும் என நோக்கில் அரசியல்வாதிகளை விரட்டியடித்து பள்ளிவாயலின் நேரடிக்கட்டுப்பாட்டில் அவர்களின் உரிமைகளை பெற பள்ளிவாயலில் காத்திரமான முடிவினை நாம் வரவேற்க வேண்டும். குறிப்பாக அப்பிரதேச மக்களின் தாகம் அப்பிரதேசத்தை சார்ந்த மக்களுக்குத்தான் தெரியும் எனபதுதான் யதார்த்தம்\nஇது வட்டார தேர்தல் முறை இது வட்டாரத்தில் எவ்வாறன நபரை குறிப்பாக மார்க்கப்பற்று, கெட்ட பழக்கங்களில் இருந்து தவிர்ந்துகொண்டவர்களையும், சமூக ஏமாற்றுக்காரர்களையும் பள்ளிவாயல்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள், அவர்களின் ஆலோசனையில் இருந்திருந்தால் நமது வட்டாரங்கள் (அனைத்தும்) செழிப்பானவர்களை நிறுத்தி ஒருமித்த குரலை உண்டுபன்னி நமக்கானவர்களை நாமே தெரிவு செய்திருக்கலாம் அல்லவா..\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளி மேடைகளில் இருப்பார்கள். அவர்கள் தமது நிர்வாகத்திலும் குடும்பத்திலும் தாம் பொறுப்பேற்றுக்கொண்டவற்றிலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). (நூல்: முஸ்லிம்)\nஇலங்கை அரசியலை பொறுத்தவரையில் சிங்கள ஆதிக்கமே மிகவும் அதிகம் அவர்களின் முக்கிய தீர்மானங்களுக்கு முக்கியம் இடம் எது தெரியுமா.. அஸ்கீரியபீடம்.. ஆனால் நாம் நமது அரசியல்வாதிகள் பள்ளிவாயல்களை மேற்கோள்காட்டி எவ்வித அரசியல்களையும் முன்னெடுக்கின்றார்களா.. என சற்று சிந்தியுங்கள். ஜம்மியதுல் உலமா நேரடியாக அரசியலில் விடயங்களில் பங்குகொள்ள கோரிய மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு (தற்போது) கோரியதும் குறிப்பிடத்தக்கது.\nஆகவே அதற்கமைய பள்ளிவாயல்களுக்கு மக்களுக்கு சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்ய ஜம்மியதுல் உலமா கோரிமைக்கு அமைவாக உலமாக்களின் விழிப்புணர்வுகள் மூலம் நமக்கான பிரதிநிதிகளை சிந்தித்து பெற்றுக்கொள்ளுங்கள் (இலங்கை முழுவதும்)\n(எந்த கட்சிக்கு சார்பு இல்லாத, எந்த நபருக்கும் சார்பு இல்லாத பொதுவான பதிவு)\nசிந்தியுங்கள், வாக்களியுங்கள், சிற்ந்தவரை தெரிவு செய்து மக்களுக்கு இஸ்லாமிய முறையில் ஆட்சியை கொண்டுவருவதன் மூலம் நண்மை பெறலாம். வட்டார தேர்தல் முறைமையால்: குடும்பத்தை நினைத்தே பலர் வேட்பாளர்களை இடுகின்றார்கள். அது சாதகமா.. சற்றுசிந்தியுங்கள். நமக்கான பிரதிநிதிகளை நாம் முழுமையாக பெற்றுவிடுவோம்.. சிந்தியுங்கள்\nPrevious articleஉள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக UNPயினால் சபீர் மெளலவி நியமனம்.\nNext articleகோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை செயலாளரின் அதிரடி நடவடிக்கை\nஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி தௌபீக் றிஸ்லத் றனா கட்டுரை போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்\nகடல் திண்ணும் ஒலுவிலும் – திரைமறைவு அரசியலும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்து கல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் ...\nயாழ் மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் -பல கட்சிகள் ஆதரவு\n2020ம் ஆண்டில் கல்குடாத்தொகுதி முழுவதற்கும் சுத்தமான குடிநீர்-ஓட்டமாவடியில் அமைச்சர் றவூப் ஹக்கீம்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் அநுராதபுரம் ஸாஹிராவில் நீர் சுத்திகரிப்புத்திட்டம்\nஅகதிகளுக்கு அடைக்களம் கொடுக்க முடியாமல் எம்மை நோக்கி விரல் நீட்டுவது அவர்களின் இயலாமை- நாமல்...\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nசமாதான நீதவான்களாக 400 பேர்: தமிழ், முஸ்லீம்கள் 25 பேர் மாத்திரமே நியமனம்\n40 வருடப் பழமை வாய்ந்த மண் ஒழுங்கை புனரமைப்பு.\nபுதிய மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கைக் கட்டியெழுப்பத்தயார்-கிழக்கு மாகாண முதலமைச��சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nவறுமையைப் பயன்படுத்தி பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கின்றனர்-அனந்தி சசிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scanfoundation.blogspot.com/2010/10/efforts-on-to-ensure-water-for-wildlife.html", "date_download": "2018-10-15T20:06:51Z", "digest": "sha1:PDAEDH47SKSF4NTHPWSUENVPFVCENKZL", "length": 6984, "nlines": 120, "source_domain": "scanfoundation.blogspot.com", "title": "VOICE FOR ANIMALS: Efforts on to ensure water for wildlife", "raw_content": "\n250 ஆண்டுகளுக்கு முன்னரே கால்நடைகள், பறவைகள் மீது ...\nமின்சார வேலியில் சிக்கி காட்டு யானை சாவு\nவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை\nஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு-நவ. 18க்கு ஒத்த...\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் பட்டாசு வெடிக்க தடை\nமகரந்த சேர்க்கை குறைவால் மனித குலத்துக்கு ஆபத்து\nகுளத்தில் விழுந்த யானைக்குட்டி பலி\nகாட்டுக் குருவிகளை கடத்திய வியாபாரிக்கு 30 மாதம் ச...\nநாட்டு நாய்களுக்கு கடும் கிராக்கி\nவன விலங்குகளுக்கு சூரிய சக்தி மூலம் குடிநீர்\nஓடையில் சிக்கிய மாடு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்\nஉயிருக்கு போராடிய மான் மீட்பு\nபாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு\nவன விலங்குகள் தொட்டால் `ஷாக்' அடிக்கும் மின்வேலி\nகால்நடைகளுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற ...\nசுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்ப...\nதோட்டத்துக்குள் புகுந்த காட்டு பன்றிகள்\nவன விலங்குகளை காப்பது, காட்டையும், நாட்டையும் பாது...\n20 நாய்களை பிடித்து வெளியேற்றம்\nவனப்பகுதி ரோட்டில் கரடிகள் நடமாட்டம்\nசிறுத்தைப்புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி\nவிளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்\nநீலகிரியில் யானை வழித்தடம் குறித்த அரசு ஆணை வெளியீ...\nயானை மீண்ட கதை ; பழநியில் பாசப்பிணை\nஆடுகளுடன் சேர்ந்து கிராமத்துக்குள் வந்த கடமான்\nபுலிக்குட்டியை தத்தெடுத்தார் நடிகர் கார்த்தி\n48 கோடியில் பூங்காவுடன் இறைச்சிக் கூடம்\n2 மரநாய்கள் உயிருடன் மீட்பு\n3 வயது சிறுத்தை புலி சாவு\n256 ஆடுகள் வெட்டப்பட்டு கோவையில் கறி விருந்து\nமின்சாரம் தாக்கி யானை சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97771", "date_download": "2018-10-15T19:33:03Z", "digest": "sha1:JDKJ33MKATYBRZ526M3I3MB3P4FJJ2TN", "length": 10903, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "முகம் வெள்ளையாக", "raw_content": "\nமுகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்..\n* பால் பவ��டர் மற்றும் எலுமிச்சை சாறு\nபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.\n* ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்\nஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.\nஎலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.\nதுளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nகுங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.\n* மஞ்சள் மற்றும் தக்காளி\nமஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.\nபாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.\nகடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nபுதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை மு���த்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\n* வாழைப்பழ ஃபேஸ் பேக்\nவாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.\nஎண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் இந்த மாஸ்க் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.\nசந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஅதிசயம்- குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்\nமரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்..\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சிங்கப்பூர் அறிமுகம்\nதுபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடத்தில் பயணம் செய்யலாம்: ஹைபர்லூப் பாட் அறிமுகம்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/tamil-cinema-news-tamil-movies-trailers/celebrity-news-tamil/?filter_by=popular", "date_download": "2018-10-15T20:37:29Z", "digest": "sha1:JQ5ZFHV7DCXDMQ2SI5XCHNLPPYEPJVKW", "length": 13488, "nlines": 157, "source_domain": "tamiltrendnews.com", "title": "Celebrity news | TamilTrendNews", "raw_content": "\nவிபச்சார வழக்கில் கையும் களவுமாக வாணி ராணி சீரியல் நடிகை கைது வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ந்து போன...\nசென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில்...\nவெளிவந்த ராஜலட்சுமியின் உண்மை முகம் – பாட வருவதற்குமுன் இவர் செய்த வேலையை பாருங்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய மனம் கமழும் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்கள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ். மாடர்ன் இசையை...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா கூட நடித்த பொண்ணா இது – பாத்தா நம்பவே முடியல\nநடிகர் சிவகர்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் வசூலில் சிறந்த படம் என்ற இடத்தையும் பிடித்த படம் வருத்த படாத வாலிபர் சங்கம் . இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது...\n3 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு திமிராக பதில் கூறிய ஆர்யா \nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. நடிகர் ஆர்யாவுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா க்ரிஷ் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.கடந்த சில...\nவிஜய் டிவி கிங்ஸ் ஆப் டான்ஸ் போட்டியாளர் மரணம் – அடக்கொடுமையே \nசின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளை துவக்கி வைத்ததே விஜய் டி.வி. தான். இப்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு விதத்தில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனால் விஜய் டி.வி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக...\nநடிகை ஹன்சிகாவை கன்னத்தில் அறைந்த ரசிகன் இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ \nநடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.கடைசியாக அவர் நடிப்பில் குலேபகாவலி என்ற படம் வெளியாகி இருந்தது. இப்போதைக்கு...\nமாரடைப்பால் வாணி ராணி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் \nராதிகா சரத்குமாரின் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் கோவை தேசிங்கு ராஜா(43). சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும் நடித்துள்ளார்.அவர் கோவையில் உள்ள பல்லடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.கோவை தேசிங்கு ராஜா தனது...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதொலைக்காட்சிகளில் சில சீரியல்கள் பார்க்கவே போரடிக்கும்... சில சீரியல்களை பார்த்தாலே உடன் ரிமோட்டை கையில் எடுக்கத் தோன்றும். விஜய் டிவி சீரியல்கள் சில ரசிக்கும் படியாக இருந்தாலும் சில சீரியல்கள் சினிமா கதையை...\n30 கோடி செலவில் பிக் பாஸ் ஜூலி திருமணம் மண்டபத்தை பார்த்தாலே ஷாக் ஆகிடுவீங்க மண்டபத்தை பார்த்தாலே ஷாக் ஆகிடுவீங்க \nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல்...\nநடிகை ராதிகா மகன் ராகுலின் 10th மார்க் பார்த்து கோபமடைந்த சரத்குமார் – அப்படி என்ன மார்க் எடுத்திருக்கிறார்...\nகடந்த சில தினங்களாகவே பிரப்பலங்களின் வாரிசுகளின் தேர்வு முடவு பட்டியல்கள் தான் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நடிகை ராதிகா...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akavai.com/2014/12/", "date_download": "2018-10-15T20:13:45Z", "digest": "sha1:4BYNDKAQVR7OJKFDRTQBDVARB6V5ECRI", "length": 8432, "nlines": 76, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: December 2014", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nManaged Dedicated Server மிகக்குறைந்த மாத வாடகையில்...\nநாங்கள் வெப்சைட் டிசைனிங், வெப் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நேம் ரெஜிஸ்டர் போன���ற சேவைகளை வழங்கிவருவது நீங்கள் அறிந்ததே. அதேபோல இப்போது Managed Dedicated Server சேவையினையும் மிகக்குறைந்த மாத வாடகையில் வழங்கி வருகின்றோம்.\nDedicated Server கள் பொதுவாக அதிக அளவிலான பார்வையாளர்களை (Visitors) கொண்ட வெப்சைட்டுகளை நடத்த உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றும் ஆன்லைனில் சாப்ட்வேர்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவை மட்டுமல்லாது பலரும் பலவிதமான வேலைகளுக்காக Dedicated Serverகளை பயன்படுத்தி வருகின்றனர்.\nநாங்கள் தற்போது மிகவும் தரமான Managed Dedicated Serverகளை மிகக்குறைந்த வாடகையில் வழங்குகின்றோம். உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாருக்கும் Dedicated Serverகள் தேவைப்படும்பட்சத்தில் எங்களின் Managed Dedicated Server சேவையினை பற்றி தெரியப்படுத்துங்கள்.\nநாங்கள் வழங்கும் Dedicated Serverகளை பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஉங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்\nநம்மில் எவ்வளவோ பேர் எத்தனையோ விதமான தொழில்களை செய்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது இப்போது அனைவரின் கைகளிலும் இருக்கும் ஒரு இன்றிமையாத பொருள் போல் ஆகிவிட்டது.\nநமது தொழில் தொடர்பாக ஒரு வெப்சைட் அமைத்து அதில் நமது தொழிலை பற்றியும் நாம் வழங்கும் சேவைகளை பற்றியும் நமது தயாரிப்புகள் மற்றும் நாம் விற்கும் பொருள்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் கொடுப்பதன் மூலமாக நமது வாடிக்கையாளர்கள் நம் தொழிலைப்பற்றியும் நம் தயாரிப்புகளை பற்றியும் மற்றும் நாம் விற்கும் பொருட்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் பார்த்தே அறிந்துகொள்ள முடியும்.\nநமது வெப்சைட்டினை மற்றவர்களிடம் டிசைன் செய்ய கொடுக்கும் பொழுது அவர்கள் டிசைன் செய்ய கேட்கும் தொகையானது பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் மட்டும் அவர்களது தொழிலுக்கு வெப்சைட்டுகளை உருவாக்கிக்கொள்கின்றனர்.\nஉண்மையில் ஒரு வெப்சைட்டினை ரெஜிஸ்டர் செய்ய ஆகும் செலவு Rs.1600 க்கும் குறைவே. உங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்துகொண்டால் வெறும் Rs.1600 ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிடும்.\nஉங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்வது எப்படி என்பதை கீழே உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு தெரிந்த���ர்களுக்கும்கூட நீங்களே வெப்சைட் உருவாக்கிக்கொடுக்கமுடியும்.\nWeb Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nவெப்சைட் ரெஜிஸ்டர் செய்வது எப்படி\nவெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nWeb Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nஎனது புதிய பதிவுகளை பேஸ்புக் மூலம் பெற...\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nManaged Dedicated Server மிகக்குறைந்த மாத வாடகையில...\nஉங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/12/3.html", "date_download": "2018-10-15T18:52:07Z", "digest": "sha1:AZP4G65PQH5QE5FAFUNO3SGZRUGDEDUF", "length": 14018, "nlines": 247, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நடு நிசிக் கதைகள் - 3", "raw_content": "\nநடு நிசிக் கதைகள் - 3\nநண்பர் ஒருவரின் பார்ட்டி. போலீஸ் கெடுபிடியினால் எல்லோரும் விரைவாக கிளம்ப, நடந்து செல்லும் தூரத்திலிருந்தவர்களும், வேறொருவரின் வண்டியில் பிரயாணப்பட இருக்கும் ஆட்களைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரு விதத்தில் இந்த கெடுபிடி கூட நல்லதே என்று தோன்றியது. நேரம் ஆக ஆக வாதம் விவாதமாகி குடுமிப்பிடி சண்டையாகிப் போகும் நிலைக்கு பல சமயம் இந்த கெடுபிடி புல்ஸ்டாப் போடுகிறது.\nதேவையேயில்லாமல் ரஜினி, கமல், அஜித், விஜய் என்று ஆரம்பித்து பர்சனலாய் சண்டையாகி போன வாதங்கள் பல. அவ்வளவாய் குடிக்காமல் இருக்கும் இதை ஆரம்பித்து வைத்து விட்டு அமைதியாய் இன்னொரு பெக்கை அடிக்கும் நண்பர்கள் பல பேர் உண்டு. அப்படியான ஒரு ஆர்க்யூமெண்ட் ஆரம்பிக்கும் முன்னரே பல எஸ்ஸாகிவிட, மீதமிருந்தவர்கள் கற்றது தமிழ் நல்ல படமா இல்லை மொக்கை படமா என்று விவாதம் ஆரம்பித்து வெறும் காமெடி படம் மட்டுமே ஏன் ஓடுகிறது என்று ஞானக் கேள்விகள் தோன்றி தமிழ் சினிமா விளங்காது என்று முடிவெடுத்து கிளம்பும் போது மணி 12.\nஅன்றைக்கு பார்த்து வண்டி பஞ்சர் ஆகி நிற்க நண்பர் ஒருவர் என்னை ட்ராப் செய்வதாய் பேச்சு. காலையில் பார்ட்டி கொடுத்த நண்பர் வண்டியின் பஞ்சர் போட்டு வைப்பதாய் உறுதியளித்திருந்ததால் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. குடிகாரன் பேச்சு என்றாலும் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. நண்பேண்டா.\nகிளம்பும் போது நண்பர் “பாஸ் இருங்க.. அந்த முக்கு கடைக்கு போய்ட்டு வர்றேன்” என்றதும்,\n“இல்லீங்க பால் பாக��கெட் வாங்கிட்டு வர்றத்துக்கு” என்றார். எனக்கு புரியவேயில்லை. நீயோ பேச்சுலர். தனியாய் சமைத்து சாப்பிடுறவனுமில்லை. பின்ன எதுக்கு பால் பாக்கெட்\n“மச்சான். உன்னைய பார்த்த்தா எவனும் எதுவும் கேட்கமாட்டான். ஆனா என்னையெல்லாம் பத்து மணிக்கு மேல வீதியில பார்த்தாலே தீவிரவாதின்னு புடிச்சிப் போட்டுருவாங்க. அதுலேயும் சரக்கடிச்சிட்டு போனா.. அவ்வளவுதான். அதனால என்ன பண்ணுவேன்னா.. பால் பாக்கெட்டை வாங்கி பையில வச்சிப்பேன்.போலீஸ் செக்கிங் பண்ணா.. சார்.. குழந்தைக்கு பால் வாங்கணும்னு தான் வண்டி எடுத்து வர வேண்டியதாப் போச்சுன்னு சொல்லுவேன். குழந்தை செண்டிமெண்ட் எப்பவும் ஒர்கவுட் ஆகாம இருந்ததேயில்லை” என்றான்.\nLabels: தொடர், நடு நிசிக் கதைகள்\n. . . . இப்படிக்கு பால் பாக்கெட் விற்பனைளர்கள் சங்கம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானை...\nகொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறை...\nகொத்து பரோட்டா - 09/12/13\nநடு நிசிக் கதைகள் - 3\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/11/48.html", "date_download": "2018-10-15T20:18:24Z", "digest": "sha1:POGR3BYBWVAVC6DK2OAZ2WIWYTRA6O52", "length": 36355, "nlines": 427, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "விதைப்பந்து வீசலாம் வாங்க...! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nபோர் வந்தால் எதிரி நாடுகளின் மீது குண்டு வீசுவார்கள்...\nநாம் வாழும் இப்பூமிப்பந்து மீது, நம் நல்வாழ்வுக்காக அன்பு வந்தால் விதைப்பந்து வீசுங்கள்.....\nஎளிய வழியில் அதிகமாக மரங்கள் வளர்க்க ஒரு வழி...\nஆம், இது எளிது தான்....\nவிதைப்பந்து என்பது, மண் மற்றும் பசுஞ்சாணத்தால் ஆன ஓர் உருண்டை. இது பயன்தரும் மரங்களின் விதைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பந்து.\nஆமாம், பயன் தரும் விதைகளை சேகரித்து, அதை பாதுகாத்து அதனை சக்தி வாய்ந்த இயற்கை எறி குண்டுகளாக பரவலாக பயன்படுத்திய மிகவும் தொன்மையான எகிப்திய நாட்டு விவசாய முறையாகும்.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பான் நாட்டில் விளை நிலங்களைத் தவிர்த்து, எரிமலை சாம்பல் படிந்திருந்த பகுதிகளில் விதைப்பந்துகளை வானிலிருந்து தூவியே காடுகளை உருவாக்கினர்.\nஇதனால்தான், போருக்குப் பின்னரும், அத்தடமே தெரியாத அளவிற்கு அனைத்திலும் வளர்ச்சியடைத்து நம்மை பிரம்பிக்க வைக்கிறது.\nவிதை பந்துகளை தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் :\n1. செம்மண் அல்லது களிமண்\n2. பலன் தரும் விருட்சங்களின் தரமான விதைகள்.\nசெம்மண்ணில் பாதியளவு பசுஞ் சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள்.\nமுதலில் நிழலில் உலர்த்தி பிறக�� வெயிலில் ஒரு நாள் காய வைக்கவும். இதனால் உருண்டைகளில் வெடிப்பு வராது. சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும்.\nநீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள். அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, பறவைகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும்.\nஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.\nவிதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு முளைக்க தேவையான சத்துக்கள் விதையிலேயே இருக்கும்.\nமண்ணில் கலந்துள்ள சாணமானது, மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் இலகுவாக்கி விடும்.\nமண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.\nஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உண்ணப்பட்டு விடலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம்.\nநிலமானது செடி வளர்வதற்கான ஏற்றதாக இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இலகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை இலகுவாக்கி விடும்.\nஎனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மற்றும் பசுஞ்சாணத்தை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள்.\nஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும்போது தோதான இடம் பார்த்து வீசி விடுங்கள். விளைநிலங்களை தவிர்த்து விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள்.\nபறவைகள் கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக அவ்விதைகளை எச்சத்துடன் கலந்து ஆங்காங்கே விதைத்துச் செல்கிறது. அவ்விதை விழுமிடம் பாறையாக இருந்தாலும் முளைக்கிறது.\nசாலைதோறும் மரங்களை நட்டு வைக்க அசோகராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.\nஇயற்கையை நேசிக்கும் மனமும், ஆர்வமும், அதற்கான முயற்சியும் இருந்தால் போதும், விதைப்பந்துகளை தயாரித்தும், வீசியும், நாம் வாழும் இப்பூமிப்பந்தை வளமானதாக மாற்றி விடலாம்.\nகுறிப்பு: மதுரையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரும், நமது நீதியைத்தேடி... வாசகரும் ஆன (மனித, ஆரோக்கிய)ப் பட்டறை சிவக்குமரன் இதனை, இரு தின���்களுக்கு முன்னர் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினார். இதனை சற்றே எனது பாணியில் உருமாற்றம் செய்துள்ளேன். அவ்வளவே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழ��\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nசட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்...\nநீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்யும் நிதிபதிகள்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல...\nஅச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்\nஎந்தவொரு போராட்டத்துக்கும் மக்களின் ஆதரவே வசியம்\nமரண தண்டனையை நீக்குவது எளிதன்று\nஉங்களுக்கு சவால் விட்டுச் சொல்கிறேன்\nவிளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத்துக்காகத்தான்\nஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை\nமக்களின் மடத்தனமும்; சிலரின் சிறுபிள்ளைத்தனமும்\nஇதுபோன்ற சட்ட சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கலாம்\nபொய்யர்களைப் பற்றி நிதிபதி கேனச் சந்துருவின் பகிரங...\nகையொப்ப - கைநாட்டுச் சர்ச்சை சங்கதிகளும் தீர்வும்\nமுகநூல் மட்டுந்தான், சமூக வலைத்தளமா\nஇனி நீங்க எப்படி இருக்கனும்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குற���த்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:15:59Z", "digest": "sha1:7MNFLIN3G5KWLUQDEU4ULRMWEUK3B353", "length": 7850, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடிவேல் சுரேஷ் | Virakesari.lk", "raw_content": "\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nபெருந்தோட்ட கம்பனிகள் கபட நாடகத்தை மேற்கொண்டால் பாரிய எதிர்விளைவினை சந்திக்க நேரிடும் - வடிவேல் சுரேஸ்\nவாழ்க்கை செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.\nரணிலின் இரங்கல் செய்தியுடன் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய அரசியல்வாதிகள்\nமறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர...\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் - சுரேஷ்\nமலையக மக்களுக்கு எவ்வாறு வாக்குரிமையை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியதோ அதேபோல் இப்போது காணி உரிமையை வழங்கி வருகின்றது.\n\"பதில் அதிபர்களை நிரந்தர அதிபர்களாக்க நடவடிக்கை எடுக்கவும்\"\nமலையகத்தில் பதில் அதிபர்களாக கடமையாற்றும் மூவாயிரம் போரையும் நிரந்தர அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா...\nபைத்தியக் காரர்களுக்கு வழங்கும் மாத்திரை கள்��ில் கலப்பு : மலையகத்தில் இன அழிப்பு\nமலையக மக்களுக்கு மலசலக்கூடம் அமைப்பதற்கு காணியில்லை. ஆனால் மதுபானசாலைகள் அமைப்பதற்கு ஒவ்வொரு தோட்டங்களிலும் காணிகள் வழ...\nவடிவேல் சுரேஷ் தீக்குளிக்க பெற்றோலுடன் வருகை : பாராளுமன்றத்தில் பரபரப்பு\nதோட்ட தொழிலாளர்களின் வேதனம் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீக்குளிப்பதற்காக பெற்றோலுடன் பாராளுமன்றத்திற்கு...\nநாளை சபையில் தீக்குளிப்பேன்: எனது தீர்மானத்தில் மாற்றமில்லை: வடிவேல் சுரேஷ் சூளுரை\nஇரண்டு இலட்சத்து எழுபத்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விளையாட வேண்டாம் .\nஎமன் உருவில் வந்த குளவிகள்: தனியாக இருந்த குழந்தையும், பாட்டியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\n“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று”\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/rasi-palan-the-tamil-month-aani-2018-322406.html", "date_download": "2018-10-15T19:48:08Z", "digest": "sha1:NWOK73VU6DL6LL7PJ5R5BW5AXSXVJ6BH", "length": 41302, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆனி மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி? | Rasi Palan for the tamil Month of Aani 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆனி மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி\nஆனி மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ��கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nசென்னை: மிதுனம் சூரியன் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஆனி மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nதேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது.\nஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி \"மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தின் 12 ராசிக்காரர்களுக்கு உரிய ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nசூரியன் - ராசி மாற்றம் இல்லை\nசெவ்வாய் - ராசி மாற்றம் இல்லை\nபுதன் - 11ம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார்\nகுரு - ராசி மாற்றம் இல்லை\nசுக்கிரன் - 20ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்\nசனி - ராசி மாற்றம் இல்லை\nராகு - ராசி மாற்றம் இல்லை\nகேது - ராசி மாற்றம் இல்லை\nசூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், நிலம், வீடு வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சீரடையும், 11ம் தேதிக்கு பிறகு புதிதாக வீடு வாங்குவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும், நண்பர்களால் நன்மை உண்டாகும. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள் 20ம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பிரயாணம் செல்வீர���கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்.\nசூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், பூர்வீக வீடு கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு வேண்டுதல் நிறைவேற்ற செல்வீர்கள், வெளியூர் தொழில் வாய்ப்புகள் மேன்மையடையும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள் 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, எதிரிகளால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 20ம் தேதிக்கு பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும், உடலில் அசதி அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாரால் தொல்லை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.\nசூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளின் உதவி கிடைக்கும், தொழில் உத்தியோகம் சிறப்படையும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கும், சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். . உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள், 11ம் தேதிக்குப் பின்னர் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும், திருமணமாகாத மகன்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், 20ம் தேதிக்குப் பின்னர் தகவல் தொடர்பு சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும், வியாபாரம் காரணமாக அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாரத வகையில் பண வரவு உண்டாகும்.\nசூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை உண்டாகும், உத்தியோகத்தியத்திற்காக அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், நண்பர்களால் நன்மை உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளில் கவனம் தேவை 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும், அம்மாவின் ஆதரவும் உதவியும். கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் வலி ஏற்படும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.\nஉங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், மனதில் நினைப்பவை எல்லாம் நிறைவேறும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் ஏற்படும் சச்சரவைத் தவிர்க்கவும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் 11ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும், நல்ல சுப மங்கலத் தகவல் கிடைக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் வீண் விரயங்கள் உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.\nசூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளிடம் கோபத்தை தவிர்க்கவும், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், அனைவரிடமும் தன்மையாக பேசுவீர்கள். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிற[ப்படையும், வாகனங்களை ரிப்பேர் செய்து பராமரிப்பு செய்வீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.\nசூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள், அப்பாவின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உதவும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள், அம்மாவிடம் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வி நிலை சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வ நிலை சிறப்பாக இருக்கும், குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொழில் நிலை மேன்மையடையும் 20ம் தேதிக்குப் பின்னர் பொன் நகைகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும், நண்பர்களால் நன்மை ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்���ி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.\nசூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் செயல்கள் மன சங்கடத்தை ஏற்படுத்தும், அலுவலக ரீதியாக மனதில் அழுத்தம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், சகோதரர்களுடன் நல்லுறவு நீடிக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம் கவனம் தேவை 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் நன்மைகள் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை, விலை மதிப்பு மிக்க பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்லவும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் தொழில் காரணமாக வெளியூருக்கு செல்வீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சையும் வாக்குவாதத்தையும் தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஏற்றுமதி தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாற்றம் உண்டாகும்.\nசூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க உயர் அதிகாரிகளினால் நன்மை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாடகை வருமானம் அதிகரிக்கும், பேச்சில் குதற்க்கத்தை தவிர்க்கவும், புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 11ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் சங்கடம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும், புதிதாக பொன் நகைகள் வாங்குவீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பின்னர் குல தெய்வ வழிபாடு சிறப்பைத் தரும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், மனதில் மந்தத் தன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற பேச்சினை தவிர்க்கவும்.\nசூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் தொல்லை உண்டாகும், எதிரிகளால் பயம் ஏற்படும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், செயல்களில் வேகம் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லைக்கு ஆளாக நேரிடும் 11ம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தன வரவு அதிகரிக்கும், செயல்கள் சிறப்படையும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் சங்கடங்கள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அதிகமாக செலவழிப்பதை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும்.\nசூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும், சிவன் கோயில் வழிபாடுகள் நன்மையைத் தரும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும், வீட்டை ரிப்பேர் செய்வதன் மூலம் செலவுகள் உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 11ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், மனதில் நிம்மதி உண்டாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பின்னர் உறவினர்களின் விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், வங்கி சேமிப்பு உயரும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாடுகள் சிறப்பைத் தரும்.\nசூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும், அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் சமயம் இது. செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும், வீடு நிலம் போன்றவற்றிலிருந்து வருமானம் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் 11ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு பண வருமானம் அதிகரிக்கும், மன சஞ்சலத்தை தவிர்க்கவும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை உருவாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்கான முயற்சிகள் வெற்றியடையும், செயல்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் மறதி உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2011/02/logo-creator.html", "date_download": "2018-10-15T20:25:52Z", "digest": "sha1:XDLKA3QGQKGAAPLATCSA6B7PKKFGYD7M", "length": 12910, "nlines": 125, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "லோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nலோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக\nலோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய உங்களிடம், முகநூல் (Face Book) ��ணக்கு இருக்க வேண்டும். சுட்டியினை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மென்பொருளை தரவிறக்கம் செய்ய Like என்னும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.\nஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை ஒப்பன் செய்யவும், அதில் ஏற்கனவே லோகோ டெம்பிளேட்கள் இருக்கும், அதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையெனில் புதியதாக நீங்களே ஒரு லோகோவினை உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளில் எடிட்ங் வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கிய லோகோக்களை பல்வேறு விதமான பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.\nஇந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளின் உதவியுடன் மிகவும் எளிமையான முறையில் லோகோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபோட்டோக்களை எடிட் செய்ய மற்றும்மொரு மென்பொருள்\nவேர்ட் 2010 ல் எக்சல் சீட்டை இணைக்க\nபேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்...\nஎம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்புகளில் இருந்து நேரிடையாக கூ...\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென...\nகோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்...\nபிடிஎப் பைல்களுக்கு வாட்டர்மார்க்கினை உருவாக்க\nஆன்லைனில் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள\nஇணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உல...\nலோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக\nவிண்டோஸ் எக்ஸ்புளோரர் டூல்பாரில் Copy, Paste, Dele...\nவேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவத...\nவிண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட\nவலைப்பக்கங்களில் உள்ள எழுத்துக்களை ஒலியாக மாற்றம் ...\nமறக்கமுடியுமா விண்டோசின் பழைய பெயின்டை\nஆன்லைன் மூலமாக வலைப்பக்கங்களை இமேஜ் பைலாக கன்வெர்ட...\nகூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை த...\nஎம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க...\nபேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நெர...\nபிடிஎப் பைல்களை உருவாக்க Sonic PDF Creator 2 - லைச...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனை���ருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/ramadoss-on-admk-2542018.html", "date_download": "2018-10-15T19:26:06Z", "digest": "sha1:C6RE3DVDG2XGCQJETQP6BV6APVKL5KOM", "length": 6011, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கொள்ளை!", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம��.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nPosted : புதன்கிழமை, ஏப்ரல் 25 , 2018\nமது விற்பனையும், மணல் கொள்ளையும்தான் அ.தி.மு.க ஆட்சியின் அதிகாரப்பூர்வமான அடையாளங்கள்\nமது விற்பனையும், மணல் கொள்ளையும்தான் அ.தி.மு.க ஆட்சியின் அதிகாரப்பூர்வமான அடையாளங்கள்\n- டாக்டர் ராமதாஸ், பாமக.\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%83/", "date_download": "2018-10-15T19:48:37Z", "digest": "sha1:4CC5DOXZICQ27EQ4TIDILXBUQN3H7TMG", "length": 9032, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "காஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி! – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி\nதமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nமுன்னெடுப்பில் மெழுகுவர்த்தி அஞ்சலி அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் வழங்கப்பட்டது.\nமதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியைச் சந்தித்து மெழுகுவர்த்தி அல்லாத அஞ்சலிக் கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது.\nபுரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்��ுகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் பாலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் சிவசுந்தர் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – தோழர் மீ.த.பாண்டியன்\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் ம���்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/aanmegam-news/page/2/", "date_download": "2018-10-15T20:36:57Z", "digest": "sha1:ZZ5ILASPIGDPPCUKVHSBSSXCVSS5P672", "length": 13636, "nlines": 154, "source_domain": "tamiltrendnews.com", "title": "ஆன்மீகம் | TamilTrendNews | Page 2", "raw_content": "\nHome ஆன்மீகம் Page 2\nஇந்த ராசிக்காரர்கள் சேந்தா விளங்கவே விளங்காது \nகாதல் இல்லாத வாழ்க்கையா என்று பலரும் கேட்கின்றனர். ராசிகள், ராசிகளை ஆதிக்கம் செய்யும் கிரகங்கள், கோள்களின் தசாபுத்திகளைப் பொறுத்து காதல் அம்பு ஒருவரை தாக்குகிறது. மன்மதன் அம்பு உரசிவிட்டால் காதல் வலையில் விழுவதைத்தவிர...\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா அப்போ நீங்க…\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது...\nசெவ்வாய் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் உங்க ராசி இருக்கான்னு பாருங்க \nநேற்று (02-05-2018) செவ்வாய் கிரகம் பெயர்ச்சி அடைந்து, சாயகிரகம் மற்றும் ஞானத்திற்கு அதிபதியான கேதுவுடன் இணைந்துள்ளார். ரத்தம், நோய், சகோதர உறவு ,காவல்துறை, ராணுவம், பூமி ஆகியவற்றுக்கு அதிபதி செவ்வாய், எனவே மற்ற...\nஉங்களுக்கு முதலாளி ஆகும் யோகம் இருக்கிறதா – இல்ல இறுதிவரை தொழிலாளி தானா – இல்ல இறுதிவரை தொழிலாளி தானா\nநம் அனைவருக்கும் வாழ்வில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதற்க்கு கடின உழைப்பு மட்டும் போதாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று. இப்படி நீங்கள் இறுதிவரை முதலாளி...\nசுக்கிரனின் பார்வை பெற்ற அந்த இரண்டு அதிர்ஷ்ட ராசிகள்… இதுல உங்க ராசி இருக்குதா\nசூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் யோகம்...\nஉங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கோ��்க அதிலும் குறிப்பா அந்த 3 ராசிக்காரங்க \nராசி நட்சத்திரம் வைத்து உங்கள் தொழில், வேலை, இல்லறம், பிள்ளை, செல்வம் போன்றவை எப்படி இருக்கும் என கணித்து கூறப்படும். அதில் இந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள்...\n குடும்பத்தில் கடன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசித்ரா பௌர்ணமி அன்று சில நல்ல செயல்களை செய்வதால் வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகுப்பது மட்டுமல்லாமல் கடவுளை பற்றிய நம்பிக்கையும் அதிகரிக்கிறது. இப்படி நினைத்த காரியம் நடக்க செய்யக்கூடியவை பற்றி கிழே உள்ள...\nநீங்கள் திருமணம் செய்யபோகும் நபர் யார் – இப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை தான் வருவார்கள் – இப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை தான் வருவார்கள்\nஎல்லோருக்கும் தான் திருமணம் செய்யப்போகும் நபர் அப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நமது ராசிப்பாடி எப்படிபட்டவரை திருமணம் செய்வோமென தெரிந்துகொள்ள ஆசை படுகிறீர்களா கிழே உள்ள வீடியோவை...\n29 -4 -2018 வருகின்ற சித்ரா பவுர்ணமியன்று இதை செய்தால் நினைத்த காரியம் உடனே நடக்கும் – அனைவருக்கும்...\nசித்ரா பௌர்ணமி அன்று சில நல்ல செயல்களை செய்வதால் வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகுப்பது மட்டுமல்லாமல் கடவுளை பற்றிய நம்பிக்கையும் அதிகரிக்கிறது. இப்பை நினைத்த காரியம் நடக்க செய்யக்கூடியவை பற்றி கிழே உள்ள...\nஇந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் \nவிரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். சூரியன் வலுவாக 6ம் வீட்டில்...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடு��ீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akavai.com/2012/08/table-html-tutorial-in-tamil.html", "date_download": "2018-10-15T20:10:31Z", "digest": "sha1:M6FMNN5M6G2Q7TQBKEXKJ4PFZ5X3YMWA", "length": 3231, "nlines": 76, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: Table HTML Tutorial In Tamil", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஅட்டவணையை நமது வெப்சைட்டில் உருவாக்க பயன்படுவதுதான் Table Tag. இது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வீடியோ பாருங்க. அதன் கீழுள்ள Code ஐ Copy செய்து முயற்சிசெய்து பாருங்கள்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனது புதிய பதிவுகளை பேஸ்புக் மூலம் பெற...\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110254/news/110254.html", "date_download": "2018-10-15T19:15:29Z", "digest": "sha1:A7JUGG3PC2P66L64QPUZJR6H35GCK6Y6", "length": 6433, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வாலிபர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வாலிபர்..\nசேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் வசிப்பவர் அசோக்குமார். அவரின் மகள் அஸ்வினி சென்னையில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அஸ்வினி விடுமுறை காரணமாக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார்.\nஅதே பகுதியில், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குப்புசாமி. அவரின் மகன் லோகநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், ஒரு தனியார் கொரியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.\nலோக���ாதன், அஸ்வினியை ஒரு தலையாக காதலித்ததாக தெரிகிறது. நேற்று காலை 11 மணியளவில், அஸ்வினி தன்னுடைய வீட்டு வாசலில் தனியாக நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த லோகநாதன், திடீரென அஸ்வினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அஸ்வினி கத்தி கூச்சல் போட்டார். இதனால் லோகநாதன் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதுபற்றி, அஸ்வினியின் தந்தை அசோக்குமார், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து போலீசார் லோகநாதனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-10-15T19:05:48Z", "digest": "sha1:SLOYFRGZOQ3LNYEH3EIXHRN32FPBF2BD", "length": 7204, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "பிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு இடையில் முக்கிய சந்திப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News பிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு இடையில் முக்கிய சந்திப்பு\nபிரதமர் ரணில் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு இடையில் முக்கிய சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் முக்கித்துவம் மிக்க சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nநாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமரின் அலுவலகத்திலேயே நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு கூட்டமைப்பின் ஆதரவை பிரதமர் கோரியுள்ளார் என்று அறியமுடிகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 வாக்குகளே இறுதிக்கட்டத்தில் தீர்மானிக்கும் சக்தியாக அமையும் எனக் கருதப்படுகின்றது.\nPrevious Postதமிழ் மக்கள் பலவிதமான சிக்கல்களை சந்திக்கின்றனர் Next Postகூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை Next Postகூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/music-systems/latest-kenwood+music-systems-price-list.html", "date_download": "2018-10-15T20:05:17Z", "digest": "sha1:3H2F3YZ7RK7N454PACC3Y5YPKY3P55LE", "length": 14627, "nlines": 308, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் India விலை\nசமீபத்திய கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 16 Oct 2018 கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 5 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு கேணவூட் இந்த டச் அம எம் கிட் வ்ம மஃ௩ உசுப்பி இப்போ 14,216 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான கேணவூட் கார் மஃ௩ & கிட் அண்ட் டிவிட் பிளேயர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட மியூசிக் சிஸ்டம்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10கேணவூட் மியூசிக் சிஸ்டம்ஸ்\nகேணவூட் இந்த டச் அம எம் கிட் வ்ம மஃ௩ உசுப்பி இப்போ\nகேணவூட் இந்த டச் அம எம் கிட் மஃ௩ வ்ம உசுப்பி ப்ரேக்\nகேணவூட் இந்த டச் மஃ௩ கிட் வ்ம உசுப்பி ரிசீவர்\nகேணவூட் மொசபட் கிட் ரிசீவர் மஃ௩ வ்ம\nகேணவூட் கட்ச் உ௩௫௬ கிட் அண்ட் உசுப்பி ரிசீவர் சிங்கள் தின்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55052/", "date_download": "2018-10-15T20:19:15Z", "digest": "sha1:MU5RAEBXBDDZZF4A5LHC5JIONUYPB67B", "length": 15771, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "2ஆம் இணைப்பு – சிந்துஜா தவரத்தினத்தின் ஓவியங்கள், இறுதிக்கட்டபோரின் விளைவுகள்… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – சிந்துஜா தவரத்தினத்தின் ஓவியங்கள், இறுதிக்கட்டபோரின் விளைவுகள்…\nசுவாமிவிபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கைநெறியின் காலப்பகுதியில் நான்காம் வருட இறுதிஅரையாண்டில் எனகலை வெளிப்பாட்டினை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவலைகளின் ஊடான எனது ஓவியவெளிப்பாடுகளாக முள்ளிவாய்க்கால் போரில் தனிமை ஆக்கப்பட்ட சிறார்களின் நிலையினை தன்னுணர்வு வெளிப்பாட்டினூடாக வெளிப்படுத்தியுள்ளேன்.\nஇந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் இறுதிக்கட்டபோரின் நிமித்தம் சிறுவர்களின் நிலையினை எனது அனுபவங்களின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளேன். போரின் போதுமறைக்கப்பட்ட உண்மைகள், இரு இராணுவங்களுக்கு எதிராக இடம்பெற்றபோரில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும், சிறுவர்களும். இவற்றில் சிறுவர்கள் முக்கியம் பெறுகின்றனர். இன்றும் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் எமதுமாணவர்கள் மத்தியில் உள்ளன. அவை மறைமுகமாக,நேரடியாகஎம் கண்முன்னே காணக்கூடியதாக உள்ளது. வடகிழக்கு மாணவர்களின் கல்விமட்டம், குடும்பநிலை என்பவற்றின் ஊடாகநாம் அதனைவிளங்கிக் கொள்ளமுடியும்.\nஇவ்வாறான சிறுவர்களின் நிலையினை பலகோணங்களில் எனதுபடைப்புக்களில் வெளிப்படுத்தியுள்ளேன். அந்தவகையில் எனது படைப்புக்களில் காணப்படும் ஓவியங்களின் வெளிப்பாடுகள், செஞ்சோலைபடுகொலை, பதவி, நேரலைரத்து, இழப்பு, கீறல்கள், புதைக்குழி, வடுக்கள், போர்ச்சூழலும், வடுக்கள் போன்றபலஓவியங்கள் வரைந்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான பலசந்தர்ப்பங்களை வெளிப்படுத்துகின்றன.\nஇவை ஒவ்வொன்றும் சோகம் நிறைந்தகாலங்களையும், நிலையினையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய இளைஞர்கள் நாளையதலைவர்கள். இன்றைய இளைஞர்களைப் பாதுகாக்கவேண்டியது நமதுபொறுப்பு. அப் பொறுப்பினைநாம் எல்லோருக்கும் முன்னெடுக்கவேண்டும். ஆதனை பார்வையாளர்களுக்கும்,உரியவர்களுக்கும் எனதுகலைவெளிப்பாட்டின் ஊடாகவெளி���்படுத்தவிரும்புகின்றேன். அந்தவகையில் நானும் ஒருமாணவிஎன்றவிதத்தில் எனது மனஉணர்வினை சிலஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளேன்.\nஅத்துடன் யுத்தத்தின் பின்னர் சமுதாயநிலை எவ்வாறு உள்ளது என்பதனை எல்லோராலும் அறியக் கூடியதாக உள்ளது. சமூகசீர்கேடுகளின் காரணமாக இன்றுசமூகத்தில் பாதிக்கப்படுவது சிறுவர்கள், தேவையானதொழில்நுட்பவசதி,அரவணைப்பு இன்மை, தனிமை போன்ற பலகாரணங்களை மையமாகவைத்து சிறுவர்கள் பலபிரச்சனைகளை முகம்கொடுக்கின்றனர். இவைபோரின் பின்னர் காணப்படும் பிரச்சனைகளாகஉள்ளது.\nசிறுவயதுதாய்மார்கள் தோற்றல் பெறல், குழந்தைகளை பராமரிக்க முடியாதநிலையில் தேவையற்ற இடங்களில் தூக்கிப் போடுதல் போன்றபிரச்சனைகளுக்கு அடிப்படையானகாரணம் போர். அன்றுபாடசாலைமட்டங்களில் சிறந்தபுள்ளிகளைப் பெற்றுமுன்நிற்பவர்கள் வடக்கு, கிழக்குமாணவர்கள். இன்றுஅவை கூறமுடியாதநிலையில் மோசமாகஉள்ளனர். இவற்றுக்குகாரணம் அவர்களின் மனநிலைகள்,குடும்பச்சூழல் என்பன இவ்வாறான சூழ்நிலையில் ஒருமாணவன் கல்வியை சுத்தமாக நிம்மதியாக தொடரமுடியாத நிலைகாணப்படும். இ;வ்வாறான சூழ்நிலைக்குகாரணம் முள்ளிவாய்க்கால் போர்.\nஇவ்வாறான சூழ்நிலையைமாற்ற வேண்டும். எல்லாபிள்ளைகளுக்கும் கிடைக்கும் அதேதேவைகள் வடக்குகிழக்கில் உள்ளபிள்ளைகளுக்கம் தேவை. அவர்களையும் சமூகத்தில் நிம்மியாகவாழவைக்க வேண்டும் என்றமனநிலையில் எனது ஓவியங்களை வரைந்துள்ளேன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஅமெரிக்க ஜனாதிபதிக்காக குரல் கொடுக்கும் ரஸ்ய ஜனாதிபதி\nஇணைப்பு 2 – தேர்தல் பிரச்சாரங்களில் பொலித்தீன் பயன்படு��்துவதற்கு தடை\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82677/", "date_download": "2018-10-15T19:22:14Z", "digest": "sha1:C3IW5PPLUJ6VXDAJUFNN7LM7ZCTXWGTN", "length": 10598, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிகளை போற்றியதற்காக ஒன்டாரியோ வேட்பாளர் மன்னிப்பு கோரினார்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபுலிகளை போற்றியதற்காக ஒன்டாரியோ வேட்பாளர் மன்னிப்பு கோரினார்…\nதமிழில் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளை போற்றியமைக்காக மன்னிப்பு கோரியுள்ளார். விஜய் தனபாலசிங்கம் என்ற வேட்பாளரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை போற்றும் வகையிலான விடயங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தற்பொழுது தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். விஜய் தனபாலசிங்கம் கனடாவின் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில், விஜய் பதிவுகளை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsOntario PC candidate apologizes for Facebook posts praising terrorist group தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிப்பு விஜய் தனபாலசிங்கம் வேலுப்பிள்ளை பிரபாகரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nசிங்களவர்கள் குடியேற்றப்படுவதை நிறுத்த மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை…\nஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்…\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்��ிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=20", "date_download": "2018-10-15T19:40:22Z", "digest": "sha1:QG7A63BS6WU3WIE6LG6NTKWMIGPHX534", "length": 9596, "nlines": 118, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டிற்கான தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த 10ம் நாள் தீர்தோற்சவ விழாவிற்கான நிர்வாகக்கூட்டம் விழாக்குழுவினரால் 08.09.2017 அன்று நடார்த்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மனங்களின் பொருட்டு. பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்ட திருவிழாக் குழுவினரிடம்.\nநாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.\nநீண்டகாலமாக நாகத்தொடுவாயினை கடந்து பல்வேறு தேவைகளுக்கும் கடற்கரைக்கு செல்வதற்கு பெரும் சிரமத்தின் மத்தியில் சென்றுவரவேண்டியுள்ளது. பலதடவைகள் இது தொடர்பான கோரிக்கைகள் உரியவர்களிடம் முன் வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.\nவடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்...நடந்தது என்ன. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் வடக்குமக்களை கடற்றொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்கப்பட்டு ஒதுக்கிவைத்ததன் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு TR-105 நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்காடப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு விதிமுறை (யாப்பு) அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆலயத்தில் எல்லா மக்களாலும் திறம்பட 2000ம் ஆண்டுவரை வழிபாடு நடாத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் 2000ம் ஆண்டு எமது கிராமத்தை விட்டு ஒட்டுமொத்த மக்களும் நடைபெற்ற யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.\n05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.\nநாகர்கோவில் வடக்கு மேற்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வழிபட்டுவந்த ஐயனார் ஆலயம். நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது அதனை புதிதாக அமைப்பதற்காக எதிர்வரும் 05.07.2017 புதன்கிழமை காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டு இடம்பெறும். எம்பெருமான் அடியார் பெருமக்களே இக்கட்டுமானப்பணிக்கு தங்களான நிதியுதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த மணவாழக்கோல திருவிழா எதிர்வரும் 06.07.2017 மிகவும் சிறப்புற நடைபெறவிருக்கின்றது. இசைக்கச்சேரி, நாதஸ்வரக்கச்சேரி, வில்லிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றது.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் இன்று ஆரம்பம்.\nநாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய எழுந்தருளி விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/11/congress-upa-spectrum-2g-scandal/", "date_download": "2018-10-15T19:12:17Z", "digest": "sha1:PEU5A25UDY6CDMGRKCRSG5LBYKWOLWOU", "length": 162557, "nlines": 488, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…] | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், நிகழ்வுகள்\nரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]\nஉப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்; ஊழல் செய்பவன் கண்டிப்பாக மாட்டித்தான் ஆகவேண்டும். ஆனாலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு உடனடியாக மாட்டிக்கொள்ளும் அவசியம் இல்லை. தலையிலேயே இடி விழுந்தாலும் எங்கே இடி விழுந்தது என்று எட்டிப் பார்க்கும் அற்புதமான பொருளாதார மேதை நமக்குப் பிரதமராக வாய்த்திருக்கிறார். ஊழல்கறையே படியாதவர் என்ற பெயரை வேறு அவர் கட்டியுள்ள தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டி இருக்கிறார். இதையும் மீறி பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஏதாவது குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது மதவாதப் பூச்சாண்டி. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சேவகம் செய்யவே பிறப்பெடுத்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளவரை மன்மோகன் சிங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை.\nஆனால், இந்த நவம்பர் மாதம், மன்மோகன் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாகக் கடக்கவில்லை. அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு சென்றமாதம் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பை விழுங்கிவிட்டது இந்த நவம்பர் மாதம். எல்லாமே, மத்திய அமைச்சர் திருவாளர் ‘தலித்’ ராசாவின் உபயம். 2008-இல் அவர் நடத்திய ஊழல் உறுத்துவந்து 2010-இல் ஊட்டும் என்று அவர் மட்டும் கனவா கண்டார் கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளை விருப்பம்போல விற்று ஏப்பம் விட்டது யாருக்கும் தெரியாது என்று இறுமாந்திருந்த ராசாவுக்கும் அவருக்குத் துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) இந்த நவம்பர் மாதம் கறுப்பு மாதமாக மாறியது அதிர்ச்சி அளித்திருக்கலாம். அதைவிட, நாட்டு மக்களுக்குத் தான் அதிர்ச்சி- அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளை விருப்பம்போல விற்று ஏப்பம் விட்டது யாருக்கும் தெரியாது என்று இறுமாந்திருந்த ராசாவுக்கும் அவருக்குத் துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) இந்த நவம்பர் மாதம் கறுப்பு மாதமாக மாறியது அதிர்ச்சி அளித்திருக்கலாம். அதைவிட, நாட்டு மக்களுக்குத் தான் அதிர்ச்சி- அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்த�� 76 ஆயிரம் லட்சம் கோடி) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்\nஅது எப்படி கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளில் ஊழல் செய்ய முடியும் கேள்வி கேட்கும் புத்திசாலிப் பகுத்தறிவாளர்களுக்காக ஒரு விளக்கம்:\nஇப்போது உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அலைபேசிகள் இயங்குவது வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகளால்தான். அவற்றை கிரகித்துப் பகிரவே அலைபேசி கோபுரங்கள் எங்கு பார்க்கினும் தட்டுப்படுகின்றன. இந்த மின்காந்த அலைகள், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நமது செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றை நிர்வகிப்பது மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை.\nஇந்த மின்காந்த அலைக்கற்றைகளை முறைப்படுத்துவதும் வர்த்தக ரீதியாக விநியோகிப்பதும் மத்திய அரசின் கடமை. இதில் மூன்று தலைமுறை அலைக்கற்றைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன.\nஆரம்பகால கம்பிமுறைத் தொலைபேசிக்கு மாற்றாக முதலில் உருவானது முதல் தலைமுறை அலைக்கற்றைகள். (அதற்கு அவ்வாறு எந்தப் பெயரும் சூட்டப்படவில்லை. வாசகர்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ளவே இந்த விளக்கம்). இந்த அலைக்கற்றைகளின் ஆதிக்கம் 2008 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட தொலைத்தொடர்புப் புரட்சி தாமதமாக வந்தாலும் இந்தியா அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டது. 1998 முதல் 2009 வரையிலான இந்தக் காலகட்டத்தில்தான் அலைபேசிகளின் எண்ணிக்கை நாட்டில் பல மடங்கு அதிகரித்தது.\n1998 காலகட்டம் தொலைபேசியின் இடத்தை அலைபேசிகள் வெற்றி கொள்ளாத காலகட்டம். ‘பேஜர்’ எனப்படும் சிறு கருவியே அதிசயமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. ஆரம்பத்தில் நமது நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களே புதிய அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின. அதன் விளைவாக ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் அந்த அலைக்கற்றைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும் இந்த விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) செயல்பட்டது. ஆனால், விரைவிலேயே நாடு முழுவதும் அலைபேசிகளின் ஆதிக்கம் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம். பத்து ஆண்டுகளில் நம்ப முடியாத வளர்ச்சி பெற்றது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை. அதன் விளைவாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் கொண்டுவரப்பட்டன. இதனை ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்த அலைக்கற்றைகள் 2008-இல் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதில்தான் முறைகேடு நிகழ்ந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கு அடுத்தது தான் இந்த ஆண்டு வெளியான மூன்றான் தலைமுறை மின்காந்த அலைக்கற்றைகள் (3ஜி). இதன்மூலமாக அலைபேசி அல்லது தொலைபேசியில் பேசுபவரது முகத்தையும் பார்த்தபடி பேசலாம்.\nஇப்போது விஷயத்திற்கு வருவோம்… 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் எப்படி மோசடி நடந்தது\nஅப்போது மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா. புதிதாக அறிமுகமாகும் மின்காந்த அலைக்கற்றைகள் வற்றாத சுரங்கம் என்பதைக் கண்டுகொண்ட ராசா, அவற்றை விற்பதில் (2008) தனக்கென ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு செயல்பட்டார். ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார்.\nஇதில் நிலவும் முறைகேடுகள் குறித்து அப்போதே சலசலப்பு எழுந்தது. பகிரங்க ஏல முறையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. இதிலும் ஏலத்திற்கு மிகக் குறைந்த நாள்களே அவகாசம் வழங்கப்பட்டு, கெடுதேதிக்கு முன்னதாகவே அலைக்கற்றைகள் அவரச அவசரமாக விற்பனை செய்யப்பட்டன. இதனால், நாட்டின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவை கிடைக்காமல் போயின. தவிர, தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ‘லெட்டர்பேடு’ நிறுவனங்களுக்கு எல்லா விதிமுறைகளையும் மீறி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.\nஇது குறித்து கேள்வி எழுந்த போதெல்லாம், தனக்குமுன் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் (அவரும் தி.மு.க. தான்; தாத்தாவுடனான சண்டையால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதே இடத்தில்தான் ராசா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.) கடைபிடித்த ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற விதியின் அடிப்படையிலேயே அலைக்கற்றைகள் விற்கப்பட்டதாக ராசா கூறி வந்தார்.\nஆயினும், சில வடக்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகள், 2ஜி அலைக்கற்றை (ஸ��பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதை வெளிப்படுத்தின. அதன் பின்னணியில் முந்தைய அமைச்சர் தயாநிதி மாறன் இருப்பதாக அப்போது ராசா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் ராசாவால் விற்கப்பட்ட அலைக்கற்றைகளை ஒரே மாதத்தில் வேறு நிறுவனங்களுக்கு பல மடங்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தன ‘லேட்டேர்பேடு’ பினாமி நிறுவனங்கள் (காண்க: பெட்டிச் செய்தி: 1). அதன்மூலமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பது உறுதியானது. இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது, பயனீர் நாளிதழ். அதன் நிருபர் கோபி கிருஷ்ணன் எழுதிய தொடர் புலனாய்வுக் கட்டுரைகள், ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தின. தமிழகத்தில் தினமணி நாளிதழும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சும், ராசாவின் முகத்திரையைக் கிழிப்பதில் முன்னணி வகித்தன.\nமதுரை தினகரன் எரிப்பு, அரசு கேபிள் கழகம் ஆகிய அத்தியாயங்களைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், மாறன் சகோதரர்களுடன் தி.மு.க. சமரசமானது. அப்போது ”குடும்பங்கள் இணைந்தன; இனி ஊழல் குற்றச்சாட்டுகள் மறையும்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதே ‘குடும்பங்கள் ஒன்றானால் எப்படி ஊழல் மறையும்’ என்று புத்திசாலிப் பத்திரிகைகள் சில (கண்டிப்பாக தமிழக புலனாய்வுப் பத்திரிகைகள் அல்ல) கேள்வி எழுப்பின. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டுமே பெற்ற பயன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கிடப்பட்டுவிட்டதால், இனிமேல் மாறனின் தொந்தரவு இருக்காது என்பதுதான் கருணாநிதியின் அறிவிப்புக்கு விளக்கமாக இருக்க முடியும். அப்போதுதான், ”முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998- 2004) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளே ஸ்பெக்ட்ரம் விற்பனையிலும் கடைபிடிக்கப்பட்டன” என்று தனது முந்தைய கருத்தில் சிறு மாற்றம் செய்து கொண்டார் ராசா.\nஅப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான அருண்ஷோரி, ராசாவின் தற்காப்பு உத்தியான ”முந்தைய அரசு கடைபிடித்த வழிமுறைகளையே நானும் கடைபிடித்தேன்” என்ற கருத்தைக் கண்டித்திருக்கிறார். தே.ஜ.கூ. ஆட்சியில் டிராய் பரிந்துரையின்றி எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தவிர, 1998-2004-இல் விற்ற விலைக்கே 2008-லும் விற்க முடியாது என்ற சாமானிய ��றிவும் கூட இல்லாது பேசும் ராசாவை எப்படித் தெளியவைப்பது பிரச்சினை அவரிடம் உள்ள குழப்பமல்ல; செய்த தவறை மறைக்க அவர் போடும் நாடகம் தான்.\n1998 – 2004 காலகட்டத்தில் அலைபேசி எண்ணிக்கை பெருகாத காலகட்டத்தில் இருந்த ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற கோட்பாடு, போட்டி மிகுந்த தற்போதைய (2008) காலத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாகும் என்ற கேள்வியை சமத்காரமாக ராசா தவிர்த்து வந்தார். டிராய் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக அறிவுரைகள், தொலைத்தொடர்புத் துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி, தன்னிச்சையான முறையில், 2ஜி அலைக்கற்றைகளை மூடுமந்திரமான முறையில் பகிரங்க ஏலம் அல்லாது விற்பனை செய்துள்ளார் ராசா. இது குறித்த செய்திகள் வெளிவந்தவுடன் பா.ஜ.க, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், ”பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரிந்துதான் அனைத்தும் நடந்துள்ளன” என்று ராசா விளக்கம் அளித்தார். பிரதமரோ, ”ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவே கூறிவிட்டார்” என்று மழுப்பினார். நல்ல பிரதமர் நல்ல அமைச்சர் இவரைத்தான் நமது பத்திரிகைகள் தூய்மையானவர் என்று புகழ்ந்து எழுதி மத்திய அரசு விளம்பரங்களைப் பெற்றுக் கொள்கின்றன\nஉண்மையில், இந்த முறைகேட்டில் கிடைத்த லஞ்சப் பணம் (பல ஆயிரம் கோடிகள்) முறைப்படி, காங்கிரஸ் தலைமை, தி.மு.க. தலைமை, ராசா குழு மற்றும் சம்பந்தப்பட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல். கைநீட்டி காசு வாங்கிவிட்டவர்கள், ராசாவின் அமர்த்தலான பதிலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துதானே ஆகவேண்டும்\nஇந்நிலையில்தான், 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் முக்கியப் பிரசார அம்சமானது. ஆயினும் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் வென்றது. அதையடுத்து மத்திய ஆட்சியில் தி.மு.க.வின். பிடி இறுகியது. தொலைத்தொடர்புத் துறையில் நடந்துவிட்ட ஊழல்களை அடுத்து, ராசாவுக்கு மீண்டும் அதே துறையை ஒதுக்க பிரதமர் மன்மோகன் தயங்கினார். ஆயினும், தில்லிவரை போர்தொடுத்து கூட்டணி உரிமையை நிலைநாட்டிய கழகத் தலைவர் கருணாநிதி, மீண்டும் ராசாவுக்கே தொலைத்தொடர்புத் து���ையைப் பெற்றுத் தந்தார். கைநீட்டி வாங்கிய காசுக்கு நன்றிக்கடன் காட்டித்தானே ஆகவேண்டும் பிரதமர் மன்மோகன் சிங் நாணயஸ்தர். அவரது கட்சித் தலைவியோ கூட்டணிதர்மம் காக்கவே இத்தாலியிலிருந்து இறக்குமதி ஆனவர். ராசாவின் காட்டில் மீண்டும் மழை பொழியத் துவங்கியது.\nஇந்நிலையில் தான், மூன்றாம் தலைமுறை (3ஜி) அலைக்கற்றைகள் மே மாதம் பகிரங்க ஏல முறையில் ஏலம் விடப்பட்டன. இதனையும் மூடுமந்திரமான முறையில் விற்க ராசா முற்பட்டதாகவும், பிரதமர் நேரடியாகத் தலையிட்டதால் பகிரங்க ஏலம் நடப்பதாகவும், ஆங்கில ஊடகங்கள் மன்மோகன் புகழ் பாடின. இதன் விளைவாக அரசுக்கு 67.7 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இத்தனைக்கும் 3ஜி அலைக்கற்றைகளின் ஒருபகுதிக்கே இவ்வளவு லாபம் உடனே மத்தியத் தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி) விழித்துக் கொண்டது. 2ஜி அலைக்கற்றை விற்பனையில் நிகழ்ந்த நஷ்டத்தை சி.ஏ.ஜி கணக்கிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாங்கி, குறுகிய காலத்தில் வேறு நபர்களுக்கு விற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்குத் தோராயமாக ஏற்பட்டுள்ள இழப்பை சி.ஏ.ஜி கணக்கிட்டது.\nஇம்மாதம் 10-ஆம் தேதி, சி.ஏ.ஜி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட தகவல்தான், ராசா மூலம் ஏற்பட்ட இழப்பை (ரூ.17,60,00,00,00,000) நாட்டுக்கு விண்டுவைத்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் பலவகையாகக் கூறிவந்தபோதும், சி.ஏ.ஜி அறிக்கை, ஸ்பெக்ட்ரம் ஊழலின் மதிப்பைத் தெளிவாக வரையறுத்துள்ளது. தவிர அதன்மூலமாக பயன் பெற்றவர்கள் யார் என்பதையும் பட்டியலிட்டு, திருவாளர் புனிதரின் லட்சணத்தையும் தியாக நாயகி லட்சணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது.\nஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் கட்டட ஒதுக்கீடு ஊழலால் கறைப்பட்ட மத்திய அரசுக்கு, ராசாவை நீக்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கனத்த நெஞ்சத்தோடு, ராசாவைப் பதவி விலகுமாறு கோரினார் (கெஞ்சினார்) பிரதமர். ராசாவோ, பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார். தலித் என்பதால் ராசாவைக் குறி வைக்கிறார்கள் என்று ஏற்கனவே சொன்ன கருணாநிதி, வழக்கம்போல, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார். சீடருக்கு ஏற்ற குரு இந்நிலையில், ”தி.மு.க.வு.க்கு பயந்து ராசாவை அமைச்சராகத் தொட��ச் செய்ய வேண்டாம்; ராசாவுக்காக தி.மு.க. ஆதரவை விலக்கினால், அ.தி.மு.க. ஆதரவளிக்கும்” என்று சந்தில் சிந்து பாடினார் அதன் தலைவி ஜெயலலிதா.\n அவருக்கு, உச்சநீதிமன்றம் (காண்க: பெட்டிச் செய்தி: 2) என்ன சொல்லப் போகிறதோ என்பதுதான் கவலை. அதைவிட, தானைத்தலைவி சோனியா அம்மையார் கண்ணசைவில் சதிராடும் பிரதமாரால் என்னதான் சிந்திக்க முடியும் மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு ராசாவைக் காப்பாற்றலாம் என்றால், அதற்குள், சுப்பிரமணியம் சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரதமர் மன்மோகனுக்கு காட்டமான அறிவுரையைக் கூறியுள்ள நிலையில், ராசா வேறுவழியின்றி, விருப்பமின்றி (கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவும், நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும் மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு ராசாவைக் காப்பாற்றலாம் என்றால், அதற்குள், சுப்பிரமணியம் சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரதமர் மன்மோகனுக்கு காட்டமான அறிவுரையைக் கூறியுள்ள நிலையில், ராசா வேறுவழியின்றி, விருப்பமின்றி (கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவும், நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும்) பதவி விலகினார். காங்கிரஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.\nபிரதமருக்கு மேலும் பேரிடியாக, ஊழலில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது டிராய். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கின. காங்கிரஸ் கட்சியோ, முரளி மனோகர் ஜோஷி (பா.ஜ.க) தலைமையிலான பொதுக் கணக்குக் குழு விசாரித்த பிறகே ஜே.பி.சி. விசாரணைக்குச் செல்ல முடியும் என்று சண்டித்தனம் செய்தது. ‘’தங்கள் தலைவர் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லையா’’ என்று வேறு கேட்டார் நமது கலாகார். உண்மையில், பொது கணக்குக் குழு வரம்பிற்குள் வராத பல விஷயங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று முரளி மனோகர் ஜோஷியே கூறி இருக்கிறார். அதை க��ங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது.\nதவிர, ஆ.ராசா அமைச்சர் ஆனதன் பின்னணியில் அதிகாரத் தரகர் நீரா ராடியா உடன் ஊடகத் தரகர்கள் பர்கா தத் (என்.டி.டி.வி), வீர் சாங்க்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் பா.ஜ.க எதிரிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இவர்கள் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் உச்சநீதிமன்றத்தில் சாமி தொடர்ந்த வழக்கில் முக்கிய சாட்சியாகி இருப்பது, பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக் குறி ஆக்கியுள்ளது.\nஇத்தனைக்கும் பிறகும், காங்கிரஸ் எதுவுமே நடக்காதது போல நடிப்பது தான் வியப்பளிக்கிறது. நடிகர் வடிவேலுவின் ‘இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க” நகைச்சுவைதான் நினைவில் வருகிறது. கட்சியின் இளவரசர் ராகுல், ”எனக்குத் தெரிந்தவரை, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை” என்று சான்றிதழ் அளித்திருக்கிறார். பிரதமரின் அமைச்சரவை சகா கபில் சிபலோ, ”பிரதமர் குற்றமற்றவர்” என்கிறார். பிறகு ஏன் ராசா விவகாரத்தில் முடிவெடுக்காமல் 16 மாதம் காலம் தாழ்த்தினார் என்ற கேள்விக்கு மட்டும் சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை யாரிடமும் பதிலில்லை.\nஇந்த நாடகம் என்ன ஆகும் இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ராசா வகையறாவுக்குக் கிடைத்து எத்தனை இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ராசா வகையறாவுக்குக் கிடைத்து எத்தனை கைமாறிய லஞ்சப் பணம் சென்றது எங்கே கைமாறிய லஞ்சப் பணம் சென்றது எங்கே இந்த நஷ்டத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வருமா இந்த நஷ்டத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வருமா குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள் (பிரதமர் உள்பட) மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள் (பிரதமர் உள்பட) மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா ஊழலில் பயன் பெற்ற நிறுவனங்கள் உரிமங்களை இழக்குமா ஊழலில் பயன் பெற்ற நிறுவனங்கள் உரிமங்களை இழக்குமா அவற்றிடம் டிராய் பரிந்துரைப்படி கூடுதல் தொகை வசூலிக்கப்படுமா\nராசா உயிருக்கு உண்மையிலேயே சுப்பிரமணியம் சாமி சொல்வது போல ஆபத்து ஏற்பட்டுள்ளதா ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசு இழந்த 1.76 ��ட்சம் கோடியும் மீட்கப்பட்டு விடுமா ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசு இழந்த 1.76 லட்சம் கோடியும் மீட்கப்பட்டு விடுமா அப்படியே தொகை மீட்கப்பட்டாலும் இந்திய அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்துபோகுமா\nஇனிமேலும் ‘தலித்’ என்ற போர்வையில் ஊழல் செய்வதை நியாயப்படுத்தலாமா கூட்டணியின் நிர்பந்தத்திற்காக ஊழல்களைக் கண்டும் காணாமல் இருக்கலாமா கூட்டணியின் நிர்பந்தத்திற்காக ஊழல்களைக் கண்டும் காணாமல் இருக்கலாமா அதிகாரத் தரகர்களாக மாறியுள்ள பத்திரிகையாளர்கள் மீதும் சட்டம் பாயுமா அதிகாரத் தரகர்களாக மாறியுள்ள பத்திரிகையாளர்கள் மீதும் சட்டம் பாயுமா எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மலிந்த தற்போதைய ‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் தொடரத் தான் வேண்டுமா எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மலிந்த தற்போதைய ‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் தொடரத் தான் வேண்டுமா\nஇவற்றுக்கான பதில்கள் எங்கோ இல்லை; இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்காளராகிய மக்களிடம்தான் இவற்றுக்கான பதில்கள் கிடைக்கும். அவர்களிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விலாவாரியாக விளக்க வேண்டியது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கடமை. வெறும் ரூ.64 கோடி போபர்ஸ் ஊழலுக்காக ராஜீவ் காந்தியை வீட்டுக்கு அனுப்பிய நாட்டுமக்களுக்கு, ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் குறித்து (உலக அளவில் மாபெரும் ஊழல் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்) உண்மை நிலையைச் சொல்ல வேண்டியது தேசபக்தர்களின் கடமை.\nஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக்.1 என்று தொலைத்தொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசித் தேதி என்று எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், ஏலத்தில் பயன் பெற்ற சில நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன.\nராசா மூலம் உரிமத்தை தரைக் கட்டணத்திற்கு வாங்கிய ஒன்பது நிறு���னங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன்னனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி ரூ. 4,200 கோடி கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.\nதற்போது நடந்துவரும் விசாரணையில் மேலும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று…\n‘ஸ்வான் டெலிகாம்’ என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்ற எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2ஜி ஏலம் நடந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அதில் பங்கேற்றது. இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தவிர, தன்மீதான புகாரை அனில் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nதற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். சிஏஜி அறிக்கையில் “ஸ்வான் நிறுவனத்திற்கு தேவையே இல்லாமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.\n2008, ஜனவரி மாதம் 2ஜி உரிமத்தைப் பெற்றது ஸ்வான் டெலிகாம். அடுத்த 9 மாதங்களில் துபாயைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட், ஸ்வான் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பெயரை எடிசலாட் டிபி என்று மாற்றியது.\n2008, செப். 17ம் தேதி சென்னையில் ‘ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ்’ என்ற நிறுவனம் வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, டிச. 17ம் தேதி, இந்த ஜெனெக்ஸ் நிறுவனம், எடிசலாட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்புள்ள பங்குளை வாங்கியுள்ளது. வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்தை மட்டு் கொண்டிருந்த ஜெனெக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி திடீரென ரூ.300 கோடி அளவுக்கு வசதி வந்தது என்பது குறித��துத் தெரியவில்லை.\nஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்தின் சார்பில் எடிசலாட் டிபி நிறுவன இயக்குனர் குழுவைச் சேர்ந்தவர் அகமது சையத் சலாஹுதீன். இவர் துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடைய மகன் ஆவார். இடிஏ ஸ்டார் குழுமம் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல அரசு திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.\nதற்போது எடிசலாட் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட 2ஜி உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமியாக செயல்பட்டது என்பது தான் இப்போதைய பலகோடி ரூபாய் கேள்வி. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விரைவில் நியமிக்கப்படலாம். அப்போதுதானே மூடி மறைக்க முடியும்\n2: எல்லாப் புகழும் சாமிக்கே\nஅலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்குத் தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது (நவ. 16) அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர், ‘மிஸ்டர் கிளீன்’ மன்மோகன் சிங்கை கேட்ட கேள்விகள், மிகவும் கூர்மையானவை. ஆனால், மன்மோகன் சிங் எதுவுமே நடக்காதது போல நடமாடுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமோ, பிரதமரை உச்சநீதி மன்றம் ஏதும் விமர்சிக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்.\n”தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை மின்காந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி புகார் மனு அளித்திருந்த��ர். இந்த மனு 2008, நவ.29-ம் தேதி அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டது. இந்தப் பதில் கடிதத்தில், ”விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுப்பிரமணியசாமி.\nசாமியின் வழக்கு கடந்த நவ.16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், ஆ.ராசா மீது வழக்குத் தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ”வழக்குத் தொடர அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய நல்ல அரசுக்கு மூன்று மாதங்கள் போதுமானது. அமைச்சர் மீது வழக்குத் தொடர அனுமதி அளிப்பதற்கான காலவரையறையை (ஏற்கனவே விநீத் நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்) உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தேவைப்பட்டால் இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரை ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அலைக்கற்றை ஊழல் புகாரில் அரசு 16 மாதங்களுக்கு மேலாக பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது” என்ற நீதிபதிகள், ”அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பு நவ.20-க்குள் பதிலளிக்க வேண்டும்,” என்றும் உத்தரவிட்டனர்.\nசுப்பிரமணியசாமி பிரதமருக்கு அனுப்பிய மனுவில், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புள்ள `ஸ்வான் டெலிகாம்’ நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு, `ஆர் காம்’ மற்றும் `ஸ்வான்’ என்ற பெயர்களில் இரு முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் அவற்றின் பங்குகள் மொரிஷியஸ் நிறுவனம் ஒன்றுக்கு மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால், கூடிய விரைவில் மத்திய ஊ��ல் அரசுக்கு மேலும் பல சங்கடங்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. உண்மையில், மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா அவசர அவரசமாக விலகியதே, சாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் அரசுக்குக் கேவலமான நிலை ஏற்படும் என்பதால்தான். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தைவிட, மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.\nகுறிச்சொற்கள்: 3ஜி, அ.ராசா, அகமது சையத் சலாஹுதீன், அனில் அம்பானி, அரசுக்கு நஷ்டம், இந்தியா, உச்ச நீதிமன்றம், ஊழல், ஏ.கே.கங்குலி, கருணாநிதி, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, கோபால் சுப்ரமணியம், சிபிஐ, சுப்பிரமணியம் சாமி, சோனியா காந்தி, ஜி.எஸ்.சிங்வி, ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ், ஜெயலலிதா, டிராய், தலித், தொலைத்தொடர்புத் துறை, நிர்வாக முறைகேடு, நீரா ராடியா, பா.ஜ.க, ப்ரணாப் முகர்ஜி, மத்திய அரசு, மத்தியப் புலனாய்வு அமைப்பு, மன்மோகன் சிங், மின்காந்த அலைக்கற்றை, யுனிடெக், ராகுல் காந்தி, ராஜினாமா, லஞ்சப்பணப் பங்கீடு, லஞ்சம், வழக்கு விசாரணை, விநியோக முறைகேடு, ஸ்பெக்ட்ரம் 2ஜி, ஸ்வான் டெலிகாம்\n43 மறுமொழிகள் ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]\nரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]…\nசுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன்…\n//அவருக்குத் துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) //\nசுருக்கமான ஆனால் தெளிவான அலசல்.\nஇந்த ஊழல் குறித்து நான் கவனித்த நடப்புகள்.\n(1)அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்களை தடை செய்ய\nவேண்டும் என்பது சரி அல்ல. நாம் சந்தை பொருளாதார முறைகளை\nஅனுசரிக்கிறோம். Perception மிக முக்கியமானது. ஒதுக்கீடு நடந்து\nமுடிந்து விட்டது. லஞ்சம் கொடுத்து ஒதுக்கீட்டை வாங்கிய, தெளிவாக\nநிரூபிக்கப்பட்ட கம்பெனிகளின் உரிமத்தை மட்டுமே தடை செய்ய\nவேண்டும். மொத்தமாக எல்லா கம்பெனிகளின் உரிமங்களையும் தடை\nசெய்வது சரியல்ல. இது எதிர்காலத்தில் நமக்கு வரும் முதலீட்டை\n(2)1,76,000 கோடிகளும் லஞ்சமாக பெறப்பட வில்லை. ஏலமுறையில்\nநடந்திருந்தால் அவ்வளவு பணமும் கிடைத்திருக்கலாம். இந்த பணம்\nமுழுமையும் அரசு கஜானாவுக்கு வர சாத்தியமே இல்லை. ஊழல் பணத்தின்\nஒரு பகுதி வெளிவந்தாலே பெரிய விஷயம். போனது போனதுதான்.\n(3)அடுத்து ஊடக விவகாரம். CNN-IBN தொலைக்காட்சி இந்த ஊழலை\nமூடி மறைக்க வில்லை. கடந்த 10 நாட்களில் காங்கிரஸை பல முறை\nசாடியுள்ளது. பிரதமரையும் விமர்சனம் செய்யும் செய்திகளை\nவெளியிட்டுள்ளது. சில நேரங்களில் சரியான செய்திகள் வெளி வருகின்றன\nஎன்பதையும் நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.\n(4)பிறகு சி.ஏ.ஜி நிறுவனம். எனக்கு நினைவு தெரிந்து கடந்த\n20 வருடங்களாக பிரதி வருடமும் அரசின் செலவு செய்யும் முறைகளை\nவிமர்சித்துதான் வருகிறது. இது ஒன்றும் புதியதல்ல.\nஎன்னை பொருத்தவரை இந்தியாவில் இன்னும் ஜனநாயகத்தின் சில\n– உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில நேரங்களிலாவது தைரியமாக வழக்கை\n– சி.ஏ.ஜி தன் விமர்சனத்தை எந்த பயமும் இல்லாமல் வெளியிட\n– சில ஊடகங்கள் தைரியமாக செய்திகளை வெளியிடுகின்றன.\n– ஊழல் செய்த அமைச்சரை ராஜினாமாவாவது செய்ய வைக்க முடிகிறது.\n-ஊழல் பணம் நமக்கு கிடைக்காமல் இருக்கலாம். வழக்குகள் முடியாமலே\nபோகலாம். ஆனாலும் ஜனநாயகம் சிறிய அளவிலாவது இந்தியாவில்\nவாழத்தான் செய்கிறது. அடுத்த 20, 25 வருடங்களில் நம் ஜனநாயகம்\nமேலும் முதிர்ச்சி அடையும் என்று நான் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.\n//இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்// எத்தனை நாளைக்கு நம்ம நாட்டு மக்களுக்குத் தான் பத்து நாளைக்கு மேல எதையும் ஞாபகம் வெச்சுக்கத் தெரியாதே இந்தியா அடுத்த டெஸ்ட் மாட்சுல ஜெயிச்சா இதை மறந்துட்டு அதுக்குப் போயிடுவாங்க நம்ம மக்கள்..\nபர்கா தத்தைப் பாராட்டி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னர் சாகிப் ட்வீட்டியிருக்கிறார். காஷ்மீர் பற்றிய மனிதாபிமானமிக்க செய்திகளை வெளியிட்டமைக்காக இந்தப் பாராட்டாம். இந்தப் பெண்மணி காங்கிரசு அரசில் யார் எந்தத் துறைக்கு மந்திரியாவது என்ற பேரத்தில் முக்கியமானவர். தேசம் எங்கே போகிறது நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பது சத்தியமான வரிகள்.\n//CNN-IBN தொலைக்காட்சி இந்த ஊழலை\nமூடி மறைக்க வில்லை. கடந்த 10 நாட்களில் காங்கிரஸை பல முறை\nஎந்த உலகத்துல இருக்கீங்க இன்னும். நீரா ராடியா tapes பாக்கலையா youtube la…. எல்லா வண்டவாளமும் தண்டவாளம் ஏறியாச்சு. ஆனா எல்லா மீடியாவும் விசயத்த அமுக்கீட்டாங்க .\nசேக்கிழான் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த ஊழல்தான் இன்று நாடு முழுவதும் பேசப்படும் செய்தி. இந்த ஊழலில் ஆண்டிமுத்து ராசா ஒரு கருவி மட்டுமே. அவரைத் தவிர இப்போது கவலையில் இருப்பது கருணாநிதி குடும்பமும், பிரதமரும், இந்திய அரசின் அதிகார மையத்துப் பெண்மணியும்தான். தி.மு.க.வில் உள்ள வேறு யாரும் (கருணாநிதி குடும்பம் தவிர) இதில் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, காரணம் இந்தக் கொள்ளையில் அவர்களுக்கு ஒரு பைசா கூட தேறியிருக்க வாய்ப்பில்லை. தொடக்கத்தில் கருணாநிதி தொலைத் தொடர்பு போன்ற வளம் கொழிக்கும் துறைகளைக் கேட்டு, அல்ல அல்ல, அடம் பிடித்து வாங்கிய காரணத்தை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். இனி என்ன நடக்கும் மனமோகன சிங்கர் வாய் திறப்பாரா மனமோகன சிங்கர் வாய் திறப்பாரா ஊழலின் பரிமாணம் வெளிவருமா நாடு இழந்த தொகை மீட்கப்படுமா பொறுத்திருப்போம். ஆனால் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன தெரியுமா பொறுத்திருப்போம். ஆனால் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன தெரியுமா இது போன்ற அரசியல் ஊழல்களில் அரசியல் வாதிகள் மட்டும் தனித்து ஈடுபடுவதில்லை. தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தர்மம் பேசும் சில ஊடகத்தாரின் கபட நாடகம் இன்று வெளிவந்துவிட்டது. இந்த பர்க்கா தத் என்பவர் என்ன குதி குதிப்பார். காங்கிரசுக்கு ஆதரவாக எத்தனை நிகழ்ச்சிகள். இந்துக்களைக் கேவலமாகவும் பா.ஜ.கவை நேர்மையற்றவர்களாகவும் சித்தரிக்கும் பல நிகழ்ச்சிகளில் இவர் பல்லைக் காட்டிக்கொண்டு கிராப் தலை சிலும்ப என்ன சிலும்பு சிலும்பி இருப்பார். அத்தனையும் கையூட்டு வாங்கிக்கொண்டு பேரம் பேசும் தரர்கள் என்பதை மக்கள் உணர்ந்தால் போதும். யாருக்கு என்ன அமைச்சரகம் என்பதை இவர்கள் யார் முடிவு செய்வதற்கு. செய்தி சொல��லும்போது, காங்கிரஸ் வென்றால், பா.ஜ.க.வைத் தோற்கடித்தார் என்பார். பா.ஜ.க.வென்றால், இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பார். என்ன மோசடி இது இது போன்ற அரசியல் ஊழல்களில் அரசியல் வாதிகள் மட்டும் தனித்து ஈடுபடுவதில்லை. தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தர்மம் பேசும் சில ஊடகத்தாரின் கபட நாடகம் இன்று வெளிவந்துவிட்டது. இந்த பர்க்கா தத் என்பவர் என்ன குதி குதிப்பார். காங்கிரசுக்கு ஆதரவாக எத்தனை நிகழ்ச்சிகள். இந்துக்களைக் கேவலமாகவும் பா.ஜ.கவை நேர்மையற்றவர்களாகவும் சித்தரிக்கும் பல நிகழ்ச்சிகளில் இவர் பல்லைக் காட்டிக்கொண்டு கிராப் தலை சிலும்ப என்ன சிலும்பு சிலும்பி இருப்பார். அத்தனையும் கையூட்டு வாங்கிக்கொண்டு பேரம் பேசும் தரர்கள் என்பதை மக்கள் உணர்ந்தால் போதும். யாருக்கு என்ன அமைச்சரகம் என்பதை இவர்கள் யார் முடிவு செய்வதற்கு. செய்தி சொல்லும்போது, காங்கிரஸ் வென்றால், பா.ஜ.க.வைத் தோற்கடித்தார் என்பார். பா.ஜ.க.வென்றால், இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பார். என்ன மோசடி இது இது போன்றவை இனி அதிகமாக நிகழும் என்பது தெற்காசிய வானொலி நிருபராக இருந்த ஜான் மக்லித்தான் என்பவர் “நியு இந்தியன் எக்ஸ்பிரசில்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார். பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள பெரும் தொகை செலவழித்து பல கட்சித் தலைவர்களைத் தன்வயப் படுத்திக் கொள்கிறார்கள். இதற்குத் தரகர்களாகப் பயன்படுபவர்கள் ஊடகத்துறை சார்ந்தவர்கள். பத்து பேரை ‘வா வா’ என்று கூப்பிட்டால், உதை கிடைத்தாலும் ஒருவராவது வருவார் என்ற எதிர்பார்ப்பு. தொழிலதிபர்களின் கருப்புப்பணம், அரசியல் வாதிகளின் கைகளுக்கு மாறுகிறது. அவை வெளி நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்திய நாட்டில் அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஊழலுக்கு உட்பட்டவையே இது போன்றவை இனி அதிகமாக நிகழும் என்பது தெற்காசிய வானொலி நிருபராக இருந்த ஜான் மக்லித்தான் என்பவர் “நியு இந்தியன் எக்ஸ்பிரசில்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார். பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள பெரும் தொகை செலவழித்து பல கட்சித் தலைவர்களைத் தன்வயப் ��டுத்திக் கொள்கிறார்கள். இதற்குத் தரகர்களாகப் பயன்படுபவர்கள் ஊடகத்துறை சார்ந்தவர்கள். பத்து பேரை ‘வா வா’ என்று கூப்பிட்டால், உதை கிடைத்தாலும் ஒருவராவது வருவார் என்ற எதிர்பார்ப்பு. தொழிலதிபர்களின் கருப்புப்பணம், அரசியல் வாதிகளின் கைகளுக்கு மாறுகிறது. அவை வெளி நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்திய நாட்டில் அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஊழலுக்கு உட்பட்டவையே உலகத்திலேயே இத்தனை ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருப்பது நமது பாரத புண்ணிய நாட்டிலேதானாம். இத்தனை நடந்த பிறகும், எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது என்று கேள்வி கேட்பவருக்குக் கேள்வி கேட்கும் அசிங்கத்தையும் செய்கிறார்கள் காங்கிரசார். கேவலம் உலகத்திலேயே இத்தனை ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருப்பது நமது பாரத புண்ணிய நாட்டிலேதானாம். இத்தனை நடந்த பிறகும், எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது என்று கேள்வி கேட்பவருக்குக் கேள்வி கேட்கும் அசிங்கத்தையும் செய்கிறார்கள் காங்கிரசார். கேவலம் இதற்கெல்லாம் ஒரே வழி. மக்கள் விழிப்புணர்வுதான். இன்னமும் மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நாடு சுடுகாடுதான் ஆகும்.\nஇன்னைக்கு முனா.கானா ஒரு அறிக்கை வுட்டிருக்காரு பாருங்க.\n//ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் நான் அடகு வைத்துவிட்டதாக ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விமானத்தில் பறந்து சென்று, ரங்கநாதருக்கு பூஜை, நைவேத்தியம் செய்தும் ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் ஜெயலலிதா காப்பாற்றுவதை போல, நான் காப்பாற்றவில்லை என்கிறார் போலும்.என் அரசியல் குருகுலம் ஈ.வெ.ரா.,வின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் அறிவர். ஜெயலலிதாவின் குருகுலம் எது என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவர். எனவே, என் கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதி போதாது.\nஉதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம் கூட அல்ல; விஷத்தைக் கொண்டிருப்பவர் யார் என்பதை, மத்திய அரசு நன்றாக புரிந்து கொண்டு தான், தொடர்ந்து அவருடைய அறிக்கைகளுக்கெல்லாம் முகத்திலே அறைவதைப் போ���, பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.”பதிபக்தி இல்லாதவர் சோனியா’ என்றும், “வெளிநாட்டுக்காரி சோனியா’ என்றும் பேசிவிட்டு, இப்போது, “நிபந்தனையற்ற ஆதரவுக்கு தயார்’ என அறிக்கை விடும் ஜெயலலிதாவுக்குத் தான், உதட்டில் வெல்லம்; உள்ளத்தில் கள்ளம். இது, மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.ராஜிவ் பிரதமராக இருந்த போது, “ஒரு பிரதமர் இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கப் போவாரா’ என கேள்வி எழுப்பியவரும்; நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, “மத்திய அரசு செயல்படாத அரசாக இருக்கிறது’ எனக் கூறியவரும்; வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, “அவர் நடுநிலை தவறி நடப்பவர்; தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்’ என விமர்சித்தவரும் ஜெயலலிதா தான்.\nஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார். தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணமல்ல. இதற்கு மேலும் உங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்குமானால், சொல்லத் தயாராமத்தியிலே உள்ள அரசோடு தோழமையாக இருந்த காலத்தில், ஒரு சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி, “அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும்’ என்றும், அவர்களுக்குப் பதிலாக, தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டும் என்றும் கோரியதை மறந்துவிட்டாராமத்தியிலே உள்ள அரசோடு தோழமையாக இருந்த காலத்தில், ஒரு சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி, “அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும்’ என்றும், அவர்களுக்குப் பதிலாக, தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டும் என்றும் கோரியதை மறந்துவிட்டாரா அவற்றை ஏற்க வாஜ்பாய் அரசு முன்வராத காரணத்தால், மத்திய அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.\nஸ்பெக்ட்ரம் பிரச்னையில் தவறு நடந்திருக்கிறது என்றால், “தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை பார்லிமென்டில் வைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது’ என பிரதமரும், மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி போன்றவர்களும் மீண்டும் மீண்டும் உறுதியளித்த பிறகும், அதற்கு முன்வர பா.ஜ.,வும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்முறைப்படி லோக்சபாவில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக் கணக்கு குழுவின் முன் கொண்டு போகப்பட்டு, அந்தக் குழுவிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டியது தானே. தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், முன்பெல்லாம் பொதுக் கணக்கு குழுவின் முன் தான் விசாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மட்டும் அதற்கிணங்காமல், பார்லிமென்ட் கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்முறைப்படி லோக்சபாவில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக் கணக்கு குழுவின் முன் கொண்டு போகப்பட்டு, அந்தக் குழுவிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டியது தானே. தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், முன்பெல்லாம் பொதுக் கணக்கு குழுவின் முன் தான் விசாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மட்டும் அதற்கிணங்காமல், பார்லிமென்ட் கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்இவ்வாறு கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். //\nஸ்ரீ சேக்கிழான் அவர்களே மிகத்தெளிவாக ஆதியோடந்தம் (அந்தம் இன்னும் வெகு தொலைவில் என நம்புகேறேன்; அல்லது மற்ற ஊழல் வழக்குகள் போல் அந்தமிலா மற்றொரு வழக்க என சமயம் பதிலிறுக்கும்) நூதன ராஜா ராணி புராணத்தை எழுதி இருக்கிறிர்கள்.\n\\\\\\\\\\\\\\\\\\\\இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம்.\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ இந்த புள்ளிவிபரம் அதிகமோ என்று எண்ண தோன்றுகிறது. சரி பார்க்கலாம்.\nசமிபத்திய ஜெயா டி.வி. ஒளிபரப்பில்(ரபி பெர்னார்ட் கலந்துரையாடல்) ஸ்ரீமான் தலித் எழில்மலை அவர்கள் ஸ்ரீ ராஜா அவர்களை தலித் என்பதற்காக ஊடகங்கள் வரிந்து கொண்டு குற்றம் சாட்டுகின்றன என்று ஸ்ரீ கருணாநிதி கூறியதை க்ஷாத்ரத்துடன் கண்டித்தார். தலித் சமுதாயத்தின் சான்றோர்களான ஸ்ரீமான்கள் பாபா சாஹேப் அம்பேத்கார், இரட்டைமலை ஸ்ரீனிவாசன் மதுரை பிள்ளை கக்கன்ஜி போன்றோர்களை முன்னிறுத்தாது தமக்கு சாதகமாக காரியம் செய்தார் பல்லாயிரம் கோடிகளை ராஜாங்கத்திற்கு நஷ்டம் செய்வித்தார் என்பதற்காக ஸ்ரீ ராஜா அவர்களை முன்னிறுத்துவது மோசமான அரசியல் என்று கண்டித்தார். இன்று தலித் மக்களுக்காக தன் அபிமானம் பற்றி பேசும் ஸ்ரீ கருணாநிதி முன்னர் ஸ்ரீமதி சத்தியவாணிமுத்து போன்ற பற்பல தலித் மந்த்ரிகளை பதவி நீக்கம் செய்து அவமான���் செய்தார் என்று குறிப்பிட்டார்.\nஎல்லாப் புகழும் சுவாமிக்கே என்பதில் ஒரு சிறு திருத்தம். உச்ச நியாயாலயத்தை பிரதம மந்த்ரி காரியாலயத்தை கேள்வி கேட்கும் படி பண்ணின வரை சரியே. இப்படி அகடி தகடனா சாமர்த்ய சுவாமி நேற்றைய செய்தி படி பிரதம மந்த்ரி அப்பாவி அவர் கர்யாலய குமாஸ்த்தாக்கள் சாமர்த்யமின்மையினால் தான் இப்படியெல்லாம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்று தொல்லை காட்சிகளில் பேசியுள்ளார். இந்த அந்தர் பல்டி எதற்கோ. இந்த பல்டியின் சூத்ரதாரி யாரோ.\nஇந்த ஊழலில் எத்தனை ஆயிரம் கோடிகள் யாருக்கு போயின என்பது தீர்மானமான விசாரணையில் தெரிய வரலாம். வராமலும் போகலாம். ஹிந்துஸ்தானம் ஸ்வதந்த்ரம் அடைந்தது தொடங்கி நேற்று வரை ஆளுமையில் இருந்த காங்கிரெஸ், ஜனதா, பா.ஜ.க. ரா. ஜ.த.போன்ற கட்சிகளின் பல அரசியல் வாதிகள் செய்த ஊழல்கள் பத்திரிக்கைகளில் டி.வி யில் பேசப்பட்டதே அன்றி இது வரை ஏப்பம் விட்ட பணம் சர்காரின் கஜானாவிற்கு சேர்ந்ததாகவோ அல்லது குற்றவாளி அரசியல் வாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதாகவோ முன்னுதாரணம் இல்லை.\nஇன்னொரு முக்யமான முதல் இது வரை ஊழல் புராணங்களில் மந்த்ரிகளும் சந்த்ரிகளும் தான் பேசப்பட்டார்கள். இந்த முறை ஊடகத்தார்கள் பெயர்களும் சர்ச்சையில் உள்ளது. தங்கள் தங்கள் ஊடகங்களில் தாங்கள் நேர்மையானவர்கள் மற்ற எல்லோரும் ஊழல் பெருச்சாளிகள் என்றெல்லாம் அஹோராத்ரம் பிரசாரம் செய்யும் இந்த ஜர்னலிஸ்டுகள் விசாரணைக்காவது அழைக்கப்படுவார்களா என்று காலம் தான் சொல்லும்.\nமற்றெந்த டி.வி களில் ஜர்னலிஸ்டுகள் சம்பந்தமாக ஏதும் கலந்துரையாடல் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. நேற்று சி.என்.என்.ஐ.பி.என். இல் நடந்த விவாதத்தில் இந்த ஊழல் விவகாரத்தில் ஜர்னலிஸ்டுகள் சம்பந்தம் அலசப்பட்டது. இடி வாங்குவது அடுத்த வீட்டுக்காரன் என்பதால் முகத்தில் புன்னகையோடு ஸ்ரீமதி சீமா அவர்கள் இந்த விவாதத்தை நடாத்தினார். ஆனாலும் இடி படுவது தன் ஸ்வய தொழிலை சேர்ந்தவர்கள் என்பதால் பவ்யமாக அடக்கியே வாசித்தார். ஹிந்து (விரோத) பத்திரிகையின் சார்பில் பேசிய சித்தார்த் வரதராஜன் எப்படி பேசி இருப்பார் என்று விளக்க அவசியமில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.\nசுய புத்தியில் வேலை செய்யாத ப்ரதம மந்த்ரி என்று ஸ்ரீ அத்வானி பல முறை கூறியதில் கடுப்படைந்த ஸ்ரீ மன்மோஹன் சிங் நீங்கள் இது வரை என்ன பெரிதாக கிழித்து விட்டீர்கள் என்று அவரை பரிபவம் செய்து மகிழ்ந்தார் நாடாளு மன்ற தேர்தலின் முன். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. காமன்வெல்த், ஆதர்ஷ், டூ ஜி என்று அடுக்கடுக்காக பல்லாயிரம் கோடிகள் ஊழல் நடந்த பின்னும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்றும் அடைக்கலம் நீயே அம்மா என்றும் மஹாத்மா காந்தி அடிகளின் மூன்று குரங்குகளுக்கும் ஒரே உருவகமாய் கண் காது வாய் பொத்தி “வித்யா வினய சம்பன்ன” என்று இத்தாலிய அன்னையின் முன்னும் லோக்சபையின் முன்னும் மௌன ஸ்வாமிகளாக உலா வரும் ப்ரதம மந்த்ரி ஸ்ரீ அத்வானியிடம் வாயாடியது சரியா என்று ஒரு க்ஷணம் நினைத்தல் நன்று.\nஸ்ரீ பாலாஜி அவர்களே தாங்கள் பதிவு செய்த சில விஷயங்களில் இருந்து வேறுபடுகிறேன். விவரம் கீழே.\n\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\(1)அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்களை தடை செய்ய\nவேண்டும் என்பது சரி அல்ல. நாம் சந்தை பொருளாதார முறைகளை\nஅனுசரிக்கிறோம். Perception மிக முக்கியமானது. ஒதுக்கீடு நடந்து\nமுடிந்து விட்டது. லஞ்சம் கொடுத்து ஒதுக்கீட்டை வாங்கிய, தெளிவாக\nநிரூபிக்கப்பட்ட கம்பெனிகளின் உரிமத்தை மட்டுமே தடை செய்ய\nவேண்டும். மொத்தமாக எல்லா கம்பெனிகளின் உரிமங்களையும் தடை\nசெய்வது சரியல்ல. இது எதிர்காலத்தில் நமக்கு வரும் முதலீட்டை\n\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\அடுத்து ஊடக விவகாரம். CNN-IBN தொலைக்காட்சி இந்த ஊழலை\nமூடி மறைக்க வில்லை\\\\\\\\\\\\\\\\\\சில ஊடகங்கள் தைரியமாக செய்திகளை வெளியிடுகின்றன.\\\\\\\\\\\\\\\\\\\nஎன்.டி.டி.வி, டயம்ஸ் நௌ, ஹெட்லயன்ஸ் டுடே போன்ற மற்ற பல தொலைக்காட்சிகளும் இந்த செய்திகளை வெளியிட்டன. ஆனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க போன்ற கடிசிகளுடன் நான் அடிக்கிற படி அடிப்பேன் நீ அழுகிற படி அழு என்ற ரீதியில் தான் கலந்துரையாடல்கள் நடத்துகின்றன. சரியான சமயத்தில் யெடியூரப்பா வின் வெடிவேட்டுகள் வேறு. ஊழல் அரசியல் யார் நடத்தினாலும் அதை வெளுக்க வேண்டும் என்றாலும் பிக் பாகட்டையும் வங்கி கொள்ளையும் நேர் சமமாக பேச இப்போது தொல்லை காட்சிகளுக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் வாய்ப்பு. யெடியூரப்பாவின் அழுகுனி ஆட்டம் போதும் போதாதற்க்கு.\n\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ஊழல் பணம் நமக்கு கிடைக்காமல் இருக்கலாம். வழக்குகள் முடியாமலே போகலாம். ஆனாலும் ஜனநாயகம் சிறிய அளவிலாவது இந்தியாவில் வாழத்தான் செய்கிறது. அடுத்த 20, 25 வருடங்களில் நம் ஜனநாயகம் மேலும் முதிர்ச்சி அடையும் என்று நான் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.\\\\\\\\\\\\\\\\\\\\\\ நூற்றுக்கு நூறு சரி. நம்பினாற் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.\nநிஜமாகவே கூட்டு பாரளுமன்ற குழுவால் ஏதெனும் நன்மை உண்டா முன்பு அமைந்த பாரளுமன்ற கூட்டுக்குழு (போஃப்ர்ஸ், குளிர்பானத்தில் நச்சு, ஹர்ஷத் மேத்தா பங்கு ஊழல்) அறிக்கையும் என்ன ஆனது.\n//இந்தப் பெண்மணி காங்கிரசு அரசில் யார் எந்தத் துறைக்கு மந்திரியாவது என்ற பேரத்தில் முக்கியமானவர். தேசம் எங்கே போகிறது\nஇதை மக்களிடம் உண்மையாகவே தேசத்தின் மீது பிரியம் உள்ள சக்தி உள்ளவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது தான் நிலைமை சரியாகும். நன்றி\nராஜாவுக்கு ஆதரவாக ஒரு பொய்மூட்டை கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெறுகிறது பொய்யையை ஜீரணிக்க முடிகிறவர்கள் கலந்து கொள்ளலாம் http://epaper.newindpress.com/NE/NE/2010/11/23/article/003/23_11_2010_003_040.jpg\nகாங்கிரஸ், ஆங்கிலேய ராணியிடமிருந்து பல இந்தியர்களின் உயிர்களை பலிவாங்கி, அஹிம்சை முறையில் பெற்றதாகக்கூறிய சுதந்திரத்தை, தற்போது, இத்தாலிய நடைபாதை ராணியின் மூலம், ஹிம்சைமுறையையே தன ஆயுதமாகக் கொண்டுள்ள தி.மு.க. வைக் கொண்டு, 176000 கோடிகளுக்கு, ஈஸ்ட் இண்டியா கம்பெனி போன்ற பல கம்பனிகளுக்கு விற்பதற்காக, உலக வங்கியால், நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகள் தான், மன்மோகன் சிங்க், மோன்டேக் சிங்க் அலுவாலிய மற்றும் பி.சிதம்பரம். இவர்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே முடித்துள்ளார்கள். இந்தியர்களை மீண்டும் காலணி ஆட்சியின் கீழ் வீழ்த்தியதன் பெருமை அதே காங்கிரஸ் கட்சியையும், அப்போதே, ஆங்கிலேய ராணிக்கு சலாம் போட்ட கருனாநிதிகளைத் தான் சாரும்.\n//இப்படி அகடி தகடனா சாமர்த்ய சுவாமி நேற்றைய செய்தி படி பிரதம மந்த்ரி அப்பாவி அவர் கர்யாலய குமாஸ்த்தாக்கள் சாமர்த்யமின்மையினால் தான் இப்படியெல்லாம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்று தொல்லை காட்சிகளில் பேசியுள்ளார். இந்த அந்தர் பல்டி எதற்கோ. இந்த பல்டியின் சூத்ரதாரி யாரோ. //\nமணிப்ரவாள நடையில் எழுத யத்தனம் பண்ணுவது சந்தோஷமான சமாசாரம்தான். ஆனால் அம்பலத்தில் எழுதும் போது அக்ஷரம் தப்பாமல் எழுத கொஞ்சம் ப்ரயத்தனம் பண்ணுவது ஸ்லாக்யம்.\nகார்யாலயத்தை கர்யாலயம் என்று சொல்லலாமோ இன்றைய தினத்தில் அங்கே நடக்கும் கார்யங்கள் கர்ணகடோரம் என்பது வாஸ்தவமானாலும் அக்ஷரசுத்தமாய் எழுத்தாவது இருக்கட்டுமே என்பது அடியேனுடைய விக்ஞாபம். சரி. வாதம் பண்ணப்பட்ட விஷயத்துக்கு வருவோம்.\nஸ்ரீ ஸ்வாமி அந்தர்பல்டி அடிப்பதாய் அநேகர் (ஸ்ரீ க்ருஷ்ணகுமார் பர்யந்தம்) சொல்வது அநுருத்தம் பண்ணத்தக்க விஷயம். ஸ்ரீ ஸ்வாமி பல்டி ஏதும் அடிக்கவில்லை என்பது அடியேன் அபிப்ராயம். ஸ்ரீமான் மன்மோகன் சிங் ராஜினாமா பண்ண வேணுமாய் விபக்ஷிகள் தான் கேட்கிறார்கள். ஸ்வாமி ஆதியிலிருந்தே ஸ்ரீ மன்மோகன் சிங் 2G விஷயத்தில்அபராதம் நடந்தது பற்றி பார்லிமென்ட்டிலும், உச்சபக்ஷ ந்யாயாலயத்திலும் வியக்யானம் தந்தால் போதுமானது என்றே சொல்லி வந்தார்.\nப்ரதம மந்த்ரி பக்ஷத்தில் தாக்கல் பண்ணப்பட்ட பரமாண பத்ரத்தை படித்துப் பார்த்ததற்கு அப்புறமாகத்தான் ப்ரதமமந்த்ரி பக்ஷத்தில் எந்த துர்பாவனையும் இருக்க சாத்யமில்லை என்பது இந்த க்ஷணத்தில் தெரியும் சத்யம் என்று ஸ்ரீ ச்வாமி சொல்கிறார். (There could be no malafide intent found on the PM’s part, at this moment). ஆனாலும் உத்தரம் தருவதற்குள் உத்தரத்தில் தொங்கிவிடலாம் என்பது போல அநேக ப்ரச்னங்கள் ந்யாயாலயத்தில் கேட்பார்கள். ப்ரதமமந்த்ரியும் அவருடைய கார்யாதிகாரிகளும் மௌனமாயிருந்து செய்த கார்யவிபத்தி பற்றி நிறைய வியாக்யானங்கள் தரவேண்டியது இருக்கும்.\nமற்ற விபக்ஷ தளங்கள் சொல்வது கேட்டு ஸ்ரீ சிங்கும் ராஜினாமாவை சமர்ப்பித்து விட்டால், எதுடா சாக்கு என்று காத்துக் கொண்டிருக்கும் விதேசி மாதா தன் பிள்ளையாண்டனை ப்ரதம மந்த்ரியாக்கி பட்டாபிஷேகம் பண்ணிவிடுவார்.\nஆக்ஷியில் இல்லாத போதே சர்வாதிகார பூஷிதையாக பவனி வரும் ஸ்ரீமதி ஸோனியா காந்தி அதற்கு அப்புறம் ராஜமாதா என்ற பட்டத்தோடு படோடாபமாய் பவனி வருவார். அக்ரமங்கள், அநாச்சாரங்கள் ப்ரவாகமாய்ப் பெருகும். மிலேச்சாதிகார மித்ரர்கள் தவிர யாரும் பாரத தேசத்தில் ஜீவிதம் செய்வதே துர்லபம் என்பது சுலபமாக சாத்யப்பட்டுவிடும்.\nஇதை உத்தேசித்தே ஸ்ரீ ஸ்வாமி ப்ரதம மந்த்ரி விஷயத்தில் ஸர்வ ஜாக்ரதையாய் இருக்க சங்கல்பம் செய்து கொண்டார் என்பது சாத்யம் அதிகம் இருக்கக்கூடிய அபிப்ராயம். அதனால் தான் ஸ்ரீ சிங் அர்த்த சாஸ்த்ர பண்டிதரா��ப்பட்ட போதிலும் நீதிசாஸ்த்ரத்தில் பாண்டித்யம் இல்லாதவர். ந்யாய மந்த்ராலய கார்யஸ்தர்கள் இது விஷயத்தில் அவருக்கு ஹிதவாதம் சொல்லாமல் அபவாதம் வர வழிபண்ணிவிட்டார்கள் என்று சொன்னார் ஸ்ரீ ஸ்வாமி.\nமொத்த விஷயமும் கொஞ்சம் அதர்க்யமாக இருந்தாலும் ஸ்ரீ ஸ்வாமி ப்ரதீபயமாக எதுவும் பண்ணிவிடவில்லை என்பது அடியேன் மதிநிச்சயம் செய்து கொண்டது.\nஅய்யா, குறைந்தது சென்னை ராஜதானியில் மட்டுமாவது தங்கள் ஆட்சி\nயே தொடர வேண்டும் ,சுதந்திரம் வேண்டாம் என்று ஆங்கிலேயரிடம்\nமன்றாடிய தலைவரின் வாரிசின் தலைமையில் இன்று ஆ.ராஜாவை\nஆதரித்துக் கூட்டம்.சேக்கிழான் கேட்ட கேள்விகளுக்கு அங்கே பதில்\nகிடைக்கும்.சிவிசியின் மாறுதல், அந்த இடத்துக்கு உத்தமர் தாமஸ்\nநியமனம்,அரசுடன் ஒத்துழைக்காத வினீத் மகராஷ்ட்ராவுக்கு மாறுதல்,\nதுபாய் பில்டர்ஸ்,தமிழ் நாட்டின் பிரம்மாண்ட கான்ட்ராக்டுகள்,வாங்கப்பட்டாக வேண்டியஓட்டுகள், அயோக்கிய ஆரியர்கள்,அவர்களின் சூழ்ச்சிகள்,திராவிட அரசியல் கண்டு பிடித்த புதுயுக ஜெனிடிக்ஸ்-எலலாம் உண்டு.இந்தியாவையும்,அதன் மக்கள் ,\n43 சதவீதம் UNDERNOURISHED குழந்தைகளையும் மூலையில் தூக்கிக்\nகடாசி விட்டு வாரும்.வேடிக்கை அங்கு பிரமாதமாக இருக்கும்.\nதனி மனித வீழ்ச்சியின் உச்சகட்டம் போலும். இந்தியாவின் மிகப் பெரிய ஊழலை அலசும் நேரத்தில் கர்நாடக முதல்வரின் ஊழல்களும் அம்பலமேறுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்களை எடியுரப்பா பெயரளவிற்குக் கூட மறுக்கவில்லை. மாறாக பெற்ற நிலங்களைத் திருப்பி அளிப்பதாக அறிவிக்கிறார். மற்ற அரசுகளும் ஊழல் புரிந்ததாக அறிக்கை விடுகிறார். ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார். சத்தம் மட்டும் போடும் லோகயுக்தா சந்தோஷ் ஹெக்டே இப்போது தான் இதை எதிர்த்து முனகுகிறார். என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.\nநம் இழவூழ் அதோடு நிற்கவில்லை. எடியூரப்பாவின் சாதி மடத்தலைவர்கள் அவருக்காகப் போராடுகிறார்கள். இந்து மதத்தில் இஸ்லாமிய வாசனை.\nபா ஜ க மேலிடம் துணிந்து எடியூரப்பாவை வீட்டிற்கு அனுப்பி நல்ல செய்தியை அளிக்க வேண்டும். எடியூரப்பா தொடர்வது பா ஜ விற்கோ, நாட்டிற்கோ, ஏன் இந்து மதத்திற்கோ கூட நல்லதில்லை. இல்லையெனில் பா ஜ க முகமிழந்து போவதுடன் இப்போராட்டமும் வலுவிழந்து போகும்.\nகாங்கிரஸ் எடியூ��ப்பா ஊழலைக் கேடயமாக்கி தப்பிக்க நினைப்பது சரியல்ல. அது பதிளிருக்கவேண்டியது நீதிமன்றத்திற்கு, பா ஜ விற்கோ மற்ற எதிர்கட்சிகளுக்கோ அல்ல.\nஉண்மையில் காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டியது மக்களுக்கு என்று எழத வேண்டும். அந்தத் துணிவு எனக்கில்லை. பெருவாரியான மக்கள் ஊழலை கவுண்டமணியின் திரைவசனத்தைக் கூறி இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்; அல்லது அதில் மறைமொகமாகவேனும் பங்கு பெறுகிறார்கள். தேர்தல் ஆணைய கூற்றுப்படி தமிழனுக்கு இதில் முதலிடம்.\nஇரட்டை நிலை மலிந்த நிலையில் இவற்றை எதிர்த்து குரல் கொடுப்போர் மிகக் குறைவு.\nஇப்பதிவின் மூலம் மன அழுத்தம் சற்று குறைந்தது. வேறு பலனுண்டா தெரியவில்லை.\nஅருண் பிரபு தங்கள் நடை என்னை வியக்க வைக்கிறது, சில புரியவில்லையாயினும். வாழ்த்துக்கள்.\nஒரு மர்ம நாவலைப் படித்தது போல் இருக்கிறது. எளிமையாக புரிந்துகொள்ளும்படி அருமையாக எழுதியுள்ளார். பிக்பாக்கெட் அடிப்பவர்களும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களும் கூட தண்டிக்கப்படுகிறார்கள். கம்பி எண்ணுகிறார்கள். ஆனால் அரசியல் வாதிகளை யார் தண்டிப்பது. இந்த பாவிகளை இறைவன்தான் தண்டிக்க வேண்டும்.\n அவைதான் என்றைக்கும் இருக்கின்றன. ஆனால் இந்த கிருஷ்ணகுமாரும் அருண்பிரபுவும் தூள் கிளப்புகிறார்கள். அதிலும், அருண் விஞ்சி நிற்கிறார்.\nநாப்பதாமாண்டு கட்டுரையொன்றைப் படிப்பதைப்போல் இருக்கிறது. சினிமாவில்தான் பீரியட் ஃபிலிம் எடுப்பார்களா; எழுத்திலும் அது சாத்தியமே என்று நிரூபணம் செய்கிறார்கள்; படிப்பதற்கு ரஸமாக இருக்கிறது.\nஎளிய தமிழ் நடையில் எழுதினால் (கருத்துக்களை கூறுவோர்), போதுமே \n மணிப்ரவாள நடையில் எழுத முதல் முயற்சி செய்தேன். பாராட்டுக்களுக்கு நன்றி. ஆனால் தகுந்த சொற்களை யோசித்து எழுத நேரம் அதிகம் செலவாகிறது என்பது மணிப்ரவாளத்தில் (பொதுவகத் தமிழிலும்) எனக்குள்ள handicap. Yet, பாராட்டுக்கள் ஊக்குவிக்கின்றன. மிக்க நன்றி.\nஅருண் மகாசயா மணிப்ரவாளத்தில் எழுத தாஸன் யத்னம் செய்யவில்லை. சம்ஸ்க்ருதம் கலவா தூய தமிழ் எழுதவே யாம் யத்னம் செய்ய வேண்டும். மணிப்ரவாளம் எமது க்ருஹ பாஷா சைலி. இருபத்து ஐந்து வருஷத்திற்கு மேல் உத்தர பாரதத்தில் சேவா வ்ருத்தியில் இருப்பதாலும் எமது நித்ய திருப்புகழ் பாராயணத்தாலும் இந்த சைலி புஷ்டியாய் இரு���்கிறது. எனவே எமது உத்தரம் ஸ்வாபாவிகம் யத்ன பூர்வகம் அன்று.\nவிக்ஞாபனம் (விக்ஞாபம்) ப்ரமாணம் (பரமாணம்) என்று அங்கங்கே பாஷா லோபம் மற்றும் அக்ஷர லோபம் தங்களுடைய உத்தரத்தில் இருந்தாலும் ஸ்ரீ சாமுவேல் வேதநாயகம் பிள்ளையை ஞாபகப்படுத்தும் தங்களது உத்தரம் அத்யுத்க்ருஷ்டம். அக்ஷர லோபம் தவிர்க்க ப்ரயத்னம் செய்கிறேன்.\nஜாதி வித்யாசமல்லாது திருப்புகழ் மற்றும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையவர்களின் வ்யாக்யான விசாரம் செய்பவர்களிடமும் தெருத் தெருவாய் ஹிந்துக்களை பாவிகளே என்று கூவிக் கூவி கிறிஸ்தவ மத சுவிசேஷ ப்ரசாரம் செய்யும் மதாந்தரத்தை சேர்ந்தவர்களிடமும் இன்றும் ஜீவிதமாய் இருக்கும் இந்த பாஷா சைலிக்கு தமிழகத்தில் பலர் மரண சாஸனம் கொடுத்து விட்டனர்.\nவிஷயத்திற்கு வருவோம். ஸ்ரீ ஸ்வாமி தனியே இல்லை. உத்தர பாரதத்தில் ப்ரக்யாதி வாய்ந்த ஸந்த் ஸ்ரீ ராம்தேவ் க்ராமம் க்ராமமாக இந்த விஷயத்தை ப்ரசாரம் செய்து வருகிறார். ஸ்ரீமதி கிரண் பேடி அவர்களும் இன்று அவருக்கு துணையாய் இருக்கிறார். பல நற்சிந்தை உள்ள பற்பல மதங்களை சார்ந்த சான்றோர்களும் இவருக்கு துணை வர இருக்கிறார்கள். ஸ்ரீ ஸ்வாமி இவருடன் சேர்ந்தால் இந்த இயக்கம் இன்னும் பலம் பெறும்.\nAgain Arun, in lighter veins, “ஸ்ரீ மன்மோகன் சிங் 2G விஷயத்தில்அபராதம் நடந்தது பற்றி பார்லிமென்ட்டிலும், உச்சபக்ஷ ந்யாயாலயத்திலும் வியக்யானம் தந்தால் போதுமானது என்றே சொல்லி வந்தார்”. இது மட்டிலும் பக்ஷபாதம் தவிர்த்து வருவது உச்ச ந்யாயாலயம். எனவே உச்ச பக்ஷ ந்யாயாலயம் என்ற பாஷா ப்ரயோகம் வேண்டாமல்லவா.\nஸ்ரீ கண்ணன் & ஸ்ரீ SS, இந்த மொழி நடை எமது மஜ்பூரி. இன்று காஷ்மீரத்தில் இருக்கும் நான் ஜபர்தஸ்தியாக இந்த நடையில் எழுதுவதாக எண்ண வேண்டாம்.\nவேதம் கோபால் அவர்கள் உருவாக்கியுள்ள மனு சுவாரசியமாக இருக்கிறது. நிச்சயம் நவீன காங்கிரசார் விரும்பி அதனைப் பூர்த்தி செய்து அனுப்பி விடுவார்கள். அதில் 2 (ii) வினாவுக்கு தங்கள் கைபேசி எண்ணைக் கொடுத்து விடுவார்கள். சிறை என்று ஒருமையில் கொடுத்திருக்கிறீர்கள். சிறைகள், அவைகளில் அடைக்கப்பட்டிருந்த அறைகள் என்று கேளுங்கள். பாதிப் பேருக்கு இந்தி புரியாது, மற்றவர்களுக்கு ஆங்கிலம் புரியாது. ஒன்று மட்டும் தெரியும் அது ஊழல் செய்வது. அவர்கள் தங்கள் மக்கள் பணிக��காக அல்ல சேவைக்காகப் பெரும் ஊதியம் எவ்வளவு தெரியுமா\nஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டுக்கு இழப்பு ஒரு லட்சத்து எழுபத்தராயிரத்து முன்னூற்று அறுபத்தொன்பது கோடிகள் என்று மட்டுமே தெரிகிறது.\nஆனால் சம்பந்தப் பட்டவர்கள் வாங்கிய லஞ்சம் எவ்வளவு என்று கணிப்பு இல்லை\nஅனால் விஷயம் தெரிந்தவர்கள் அது ஐம்பத்து ஐந்தாயிரம் கோடிகள் என்றும்அது ஏற்கெனவே சுவிஸ் வங்கியில் போடப் பட்டு விட்டது என்றும் சொல்கிறார்கள்.\nஇளஞ்சிங்கம், காந்திவம்ச குலவிளக்கு, வருங்கால ப்ரதமமந்த்ரி, தலித்களின் ஆத்ம நண்பன், இந்திய மக்களின் ஒரே வழிகாட்டி, த்யாகி சோனியா அன்னையின் தவ புதல்வன், ஏழை பங்காளன், மதசார்பற்ற வீரன், காங்கிரஸின் கொடி காக்கும் குமரன்,அறிவின் விக்ரஹம், பெண்களின் இதய கள்வனாம் எங்கள் ராவுல் வின்சியின் கனவுகளை பீகார் மக்கள் சிதறடித்தது ஏனோ\n போதுங்க எங்கள போல கீழ்தட்டு தமிழர்களுக்கும் கொஞ்சமேனும் புரியட்டுமுங்க இந்த மாதிரி தமிழ் ஹிந்து ல கட்டுரை வெளி வந்துச்சு, கல்கி பத்திரிகையின் 1910 களின் நினைவுகள் போல ஆகிவிடும்.\nநாங்கள் ஒரு சாதனையை, செயலை, திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதில் மத்திய அரசுக்கும் பங்குண்டு. அவர்கள் எட்டு அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்;அந்த எட்டு அடியையும் கூட்டித்தான் இந்த 16 அடி. தனியாக 16 அடி பாயவேண்டுமென அவர்கள் சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.\nஇது வேளாண்மைத்துறை மாநாட்டில் அந்தத் துறையின் சாதனைகளைப் பற்றி முதல்வர் பேசியதாம். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இந்தப் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை.\n2G ஊழலுக்கு JPC விசாரணை மறுக்கப்படுவதால் பாராளுமன்றம் செயல் படாத நிலை இருக்கிறது. இதில் இன்னொரு அரசியல் stunt நடக்கிறது. பாராளுமன்றம் நடக்காத நாட்களுக்கு படிக்காசு வேண்டாம் என்று சோனியா, ராகுல் உள்ளிட்ட 80 கவலைகொண்ட காங்கிரசு உறுப்பினர்கள் சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.\nஇதற்கு Indian Express நாளிதழ் தந்திருக்கும் தலைப்பு:\nஏதோ எதிர்க்கட்சிகள் சதி செய்து இவர்களின் நியாமான சம்பாத்தியத்தைக் கெடுத்துவிட்டது போல ஒரு படம் காட்டியிருக்கிறார்கள்.\nஒரு வேள வஞ்சப் புகழ்ச்சீல வெளயாடீருப்பாகளோ இப்புடி எதயாச்சுஞ் சொல்லி ஆத்திரப்பட்ட மனச ஆத்திக்கிருவோம்\nஆஹா என்ன புண்யம் செய்தனம் யாம் என்று நினைத்து இத்தேசத்தார் எல்லோரும் இறும்பூது எய்திடலாம். காசு கொடுத்து ஒட்டு பொறுக்கிகளாய் இருப்போரும் பணத்தைப் பெறுவோரும் தான் நமது ஜன நாயகத்தைகட்டி காப்பாற்றுகிறார்கள் எனில் யாரைச் சொல்லி என்ன பயன் ஊழல் திருவிழாக்கள் அங்கு இங்கு என்னதபடி எங்கும் நிறை பரம்பொருளாய் விளங்குவது உள்ளங்கைநெல்லிக்கனி அன்றோ. யதா ராஜா ததா பிரஜா என்று சொல்வது மிகவும் சரியே. அடுத்த தேர்தலிலாவது சரியான அரசை தேர்ந்தெடுத்து தேறுதல் அடைவோம். வந்தே மாதரம். இந்திய மாதாவை இத்தாலிய “மாதா”விடமிருந்து காப்பாற்ற எல்லாம் வல்ல பரம்பொருள் நல்லருள் புரியட்டும்.\n//யதா ராஜா ததா பிரஜா//\nஇல்லை. ஜனநாயகத்தில் இது மாறும். யதா பிரஜா ததா ராஜா\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் போல.\nஇந்த 2G ஊழலில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் சிக்குகிறார். அவர் இராசா செய்வது சரிதான் என்றும். கணக்காயரோ, கண்காணிப்பாளரோ 2G விவகாரத்தில் விசாரணை செய்ய முடியாது என்றும் கூறி கையெழுத்திட்டுள்ளார். இது Times Now தரும் தற்போதைய update.\nமுழுமையான கட்டுரை. நாம் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டேயிருக்கிறோம் மக்கள்தான் திருந்துவதாகத் தெரியவில்லை. இவ்வளவு பெரிய நாசகார ஊழல் நடந்திருக்கிறது மக்களிடம் கிஞ்சித்தும் அதிர்ச்சியோ, கோபமோ ஆத்திரமோ எழவில்லை. இந்த மக்களுக்கு இப்படியாகப் பட்ட அரசுதானே கிடைக்கும். சுவாமி உள்துறை அமைச்சர் சிதம்பரம் குறித்து மிக மிக அபாயகரமான ஒரு குற்றசாட்டை மன்மோகனுக்கு அனுப்பியுள்ளார். ஒட்டு மொத்த நாட்டின் பாதுகாப்பையே அச்சுறுத்தும் நடவடிக்கை சிதம்பரத்தின் நடவடிக்கை உடனடியாக சிதம்பரத்தை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று எழுதியுள்ளார் இருந்தும் வழக்கம் போல மன்மோகன் அமைதி காக்கிறார். லண்டனுக்குச் சென்ற சிதம்பரம் அங்கு ”ஆபாசமான” நிலையில் இருந்ததை லண்டனின் உளவு நிறுவனம் எம் ஐ 6 வீடியோ எடுத்துள்ளதாக சுவாமி மன்மோகனுக்கு கடிதம் எழுதி ”அது மிக மிக அபாயகரமானது என்றும் நாட்டின் அத்தனை ரகசியங்களையும் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் ப்ளாக் மெயில் செய்யப் படும் நிலையில் உள்ளார் அதனால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்கிறார் சுவாமி. இந்தப் புகாரை வாங்கி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு இஞ்சி ��ின்ற குரங்கு போல மன்மோகனும், சிதமபரமும் அமைதி காக்கிறார்கள். ஒன்று சுவாமி செய்த புகார் பொய்யானால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் சிதம்பரத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த வீடியோவும் சுப்ரீம் கோர்ட்டில் வெளியான பின்னால்தான் பதவி விலகுவார் போலிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த ரகசியங்களின் பாதுகாப்பாளரே இன்னொரு நாட்டினால் ப்ளாக்மெயில் செய்யும் நிலையில் இருந்தால் அது இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தல் அல்லவா இந்த நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது. மன்மோகனை மிஸ்டர் க்ளீன் என்றும் சிதம்பரத்தை ஜெண்ட்டில் மேன் என்றும் இன்னும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து வெடிக்கவிருக்கும் இந்த விஷயம் 2ஜி ஊழலை விட பல மடங்கு ஆபாசமானதாகவும் பல மடங்கு நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். சுவாமியின் புகார் உண்மையா இல்லையா என்பதை உடனடியாக மன்மோகன் விசாரித்து மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன்மோகனுக்கு மன்னிப்பே கிடைக்காது. இந்திய வரலாற்றிலேயே மிக மிக மோசமான ஒரு பிரதமர் இந்த மன்மோகனாக மட்டுமே இருக்க முடியும். ஒரு நித்யானந்தாவின் வீடியோவுக்கே நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன பத்திரிகையாளர்களும், டி விக்களும், ப்ளாகர்களும், சிதம்பரத்தின் மீதான சுவாமியின் இந்த வீடியோ புகார் குறித்து கனத்த அமைதி காக்கின்றார்கள். சுவாமியின் மற்றொரு முக்கியமான குற்றசாட்டு கருணாநிதியுடன் கூட்டு வைத்து ஸ்பெக்ட்ரம், இன்ஷ்யூரன்ஸ் போன்ற அனைத்து ஊழல்களிலும் உடனிருக்கும் இ டி ஏ நிறுவனத்திற்கும் பாக்கிஸ்தானின் ஐ எஸ் ஐ க்கும் தொடர்பு இருக்கும் என்பது. இந்தக் குற்றசாட்டு உண்மைதான் என்று சிதம்பரம் இப்பொழுது ஒத்துக் கொண்டிருக்கிறார் இருந்தாலும் அவர்களுக்கு அளித்த எந்த ஸ்பெக்ட்ரமும் இன்னும் ரத்து செய்யப் படவில்லை. அப்படியானால் நாட்டின் முக்கியமான வளமான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஸ்பெக்ட்ரத்தினை ஐ எஸ் ஐ யின் பினாமி நிறுவனத்திற்கும் மன்மோகனின் மந்திரி விற்றுள்ளார். ராஜாவின் ஊழல் பணத்தில் தாவூதின் காசும், பாக்க்கிஸ்தானின் ஐ எஸ் ஐ யின் காசும் உள்ளது. காசுக்காக நாட்டையும், நா��்டின் பாதுகாப்பையும் மக்களின் உயிர்களையும் ஒட்டு மொத்தமாக விற்றிருக்கிறது இந்த நாசகாரக் கும்பல். இதெல்லாம் ஒரு நாடு இவரெல்லாம் ஒரு பிரதமர். இதைப் பொறுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் எல்லாம் ஒரு மக்கள். நெஞ்சு பொறுக்குதில்லை.\nஎத்தனை ஆயிரம் கோடி ஊழல் என்றாலும், அதிகபட்ச தொந்திரவு என்பது இவ்வளவுதான் :\n௧) விசாரணைக் குழுவிடம் பதில் சொல்லுதல்\n௨) தண்டனை கொடுத்தால் மார்வலி என்று மருத்துவ மனையில் சேருதல்.\nபத்தாண்டுகளுக்குள் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுதல் மட்டுமே போதுமானது.. எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம். இந்த ஊழலால் யாருக்கும் எதுவும் நஷ்டமில்லை. எதிர்க்கட்சிகளுக்கு சற்றே லாபம். அவ்வளவுதான்.\n//மக்களிடம் கிஞ்சித்தும் அதிர்ச்சியோ, கோபமோ ஆத்திரமோ எழவில்லை.// மக்கள் இதற்கெல்லாம் ஆத்திரப்படுவார்களா என்ன அப்படியே அவர்களுக்கு ஆத்திரம் வந்தாலும் அவர்களால் என்ன செய்து விட முடியும் அப்படியே அவர்களுக்கு ஆத்திரம் வந்தாலும் அவர்களால் என்ன செய்து விட முடியும் நமது மக்கள் என்ன ஆத்திரம் வந்த உடனே தெருவுக்கு வந்து போராடப்போகிறார்களா என்ன நமது மக்கள் என்ன ஆத்திரம் வந்த உடனே தெருவுக்கு வந்து போராடப்போகிறார்களா என்ன சராசரி இந்தியர்களுக்கு தங்களது சொந்த வாழ்க்கை, குடும்பம், உறவினர்கள், சாதி, கட்சி இதற்கெல்லாம் அப்புறம்தான் தர்மம், நேர்மை எல்லாம்.. தங்களது சொந்த வாழ்க்கையும் குடும்பமும் நேரிடையாக பாதிக்கப்படாத வரையில் எந்த பிரச்சினையைக் குறித்தும் அவர்கள் கவலைப்படப்போவதில்லை. அவர்களது கவலை எல்லாம் அடுத்த முறை வோட்டுக்கேட்டு திமுக வரும்போது எவ்வளவு அதிகமாகக் கறக்கலாம் என்பதாகத்தான் இருக்கும்.\nஇரண்டு மூன்று மனைவிகளும் இதர தொடுப்புகளும் இல்லாதவர்களைத் தலைவர்களாகவே இந்தியர்கள் கருதுவதில்லை ( குஜராத் வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம் 🙂 ). அந்தக்கணக்கில் சிதம்பரம் இந்த செய்தி கேட்டபின் ‘தலைவர்’ என்ற நிலையை உறுதிப் படுத்திக்கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது ……..\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்ப���்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\n• அழகிய மரமும் பூதனையின் பாலும்\n• இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\n• பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\n• தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\n• மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (242)\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்\nபாரதியின் சாக்தம் – 1\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nகிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்\nதிருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nஇந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1\nஆதிசங்கரர் படக்கதை — 9\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nடெசோ: புதிய மொந்தையில் பழைய கள்\nஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nஅ.அன்புராஜ்: சமாதனத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டில…\nHerine: அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி தங்களை தாங்களே ஏமாற…\nN.Swaminathan: நாட்டில் உள்ள அனைத்து குளம், ஆறுக்கெல்லாம் புஷ்கரம் நடத்த மு…\nஅ.அன்புராஜ்: இன்று கங்கை நதியும் பெரிதும் அழுக்கடைந்து காணப்படுகின்றது.ஆர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=1610:2017-07-21-10-54-58&catid=344:latest-news&Itemid=771", "date_download": "2018-10-15T20:29:02Z", "digest": "sha1:XCX7LCWZSBQI4GZGDGLCJA65Q3VNCG5K", "length": 21156, "nlines": 240, "source_domain": "moe.gov.lk", "title": "“எந்தவித அரசியல் சக்திக்கும் அடிபணியாமல் தொல்பொருள் தலங்களை மேலுயர்த்துவதற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றேன்” – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\n“எந்தவித அரசியல் சக்திக்கும் அடிபணியாமல் தொல்பொருள் தலங்களை மேலுயர்த்துவதற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றேன்” – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.\nநமது நாட்டின் பெறுமதி மிக்க தொல்பொருளியல் தலங்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அந்த பெறுமதிமிக்க தொல்பொருள் நிலையங்கள் மற்றும் தொல்பொருளியல் சார்ந்தவைகளையும் பாதுகாப்பதற்காக எந்தவொரு அரசியல் சக்திக்கும் கீழ்ப்படியாமல், தொல்பொருள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வகைகூறலுடன் செயல்படுவது தனது விருப்பம் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.\nதேசிய தொல்பொருளியல் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற தொல்பொருளியல் மாக���நாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nபெறுமதி மிக்க தொல்பொருள் தலங்களை உரிய முறையில் பாதுகாப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் முடியாது போனது என்றும், சில தொல்பொருள் தலங்களில் மேற்கொண்ட பொருத்தமற்ற மறுசீரமைப்பு மற்றும் கட்டுமானங்கள் காரணமாக அந்த தலங்களில் தொல்பொருள் பெறுமதி கூட அழிந்து போய் விட்டது என்றும் அமைச்சர் கூறினார். தொல்பொருள் நிலையங்களின் மரபுரிமையை பாதுகாக்கக் கூடிய நல்ல கண், திறந்த மனம் மற்றும் தேசிய மரபுரிமைகள் தொடர்பான உணர்வுள்ள மனம் கொண்டவர்கள் அவசியம் என்றும், சிலரால் குருட்டுத் தனமான சில முடிவுகள் தீர்மானங்களைக் கொண்டு அத்தகைய குறைபாடுகளை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தையும்ம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரையும் குறை கூறுவது கவலைக்குரியதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nதொல்பொருள் துறையில் ஆய்வுக் கற்கை மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வினைத் திறனைக் கைக்கொள்ளவும் நமது நாட்டில் தொல்பொருளியல் அலுவலர்களுக்கு வாய்ப்பு வழங்குவது காலத்தின் தேவைப்பாடாகும் என்றும் அதன் பொருட்டு தொல்பொருளியல் திணைக்களத்தின் ஒதுக்கீட்டு நிதிக்கு மேலதிகமாக அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தான் தயார் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், நவீன பன்னாட்டு பாதுகாப்பு முறைமை மற்றம் அறிவு என்பன எமது தொல்பொருளியல் துறையை மேலுயர்த்துவதற்கு அவசியமானதாகும் என்று வலியுறுத்தினார்.\nஅவ்வாறே தொல்பொருளியல் துறையில் நடைபெறும் நவீன ஆய்வு கற்கைகள் மற்றும் எழுத்து வாசிப்பு என்பவற்றுக்கு வெளியீட்டு உதவி பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், தொல்பொருளியல் துறையின் வளர்ச்சிக்காக நிபுணத்துவம் பெற்ற பிக்குமார்கள் உள்ளிட்ட சகல நிபுணர்களின் ஒத்துழைப்பை நிரந்தரமாக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இந்த தொல்பொருளியல் மகாநாட்டில் மரபுரிமையை முகாமைத்துவம் செய்தல், சுவரோவியங்கள் மற்றும் துறையின் தொல்பொருளியல் பிரிவின் கீழ் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் உட்பட 26 விஞ்ஞானபூர்வ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.\nஅத்துடன் தொல் பொருளிய��் திணைக்களத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் தாயாத சஞ்சிகை வெளியீடும் தொல்பொருளியல் துறைக்கு உரியதாக தொக்கப்பட்ட 8 நூல்களின் வெளியீடும் அமைச்சரின் தலைமையில் இடம் பெற்றது.\nஇலங்கையில் தொல்பொருளியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருளியல் நிலையங்கள் சம்பந்தப்பட்ட தகவல் உள்ளடங்கிய புவியியல் தகவல் முறைமை இணையதள நுழைவு (WEB PORTAL) ஆரம்பித்து வைத்தலும் இதன்போது நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியல் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பீ. பீ. மண்டாவலை, மத்திய பணபாட்டு நிதியத்தினட பணிப்பாளர் நாயகம் திரு பிரசாந்த குணவர்தனா, முன்னாள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சிரான் தெரணியகலை உட்பட நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97774", "date_download": "2018-10-15T19:34:17Z", "digest": "sha1:ZE34BDWFV35SXUWT4DIHDOZUGPMPKMJ2", "length": 10228, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா ?", "raw_content": "\nபுலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா \nபுலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா \n2009ம் ஆண்டு புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த கானகன் என்னும் போராளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. அத்தோடு தேசிய கொடியையும் கொன்றவர்கள் அவர் மேல் போத்தி இருந்தார்கள்.\nபின்னர் அவர் உயிரோடு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இன் நிலையில், 59வது படைப்பிரிவின் கொமுன என்னும் பிரிவே அதிக அளவில் தமிழர்களையும் போராளிகளையும் கொலை செய்துள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது. அதே படைப் பிரிவில் தான் பிரியங்க செயல்பட்டுள்ளார் என்பது தற்போது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்.\nகானகன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும். பிரித்தானியாவில் தேசிய கொடியை ஏந்தி நின்ற தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய பிரியங்கவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். கானகன் கொல்லப்பட்ட அதேபாணியை பின்பற்றியே பிரியங்க தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.\nகழுத்தை வெட்டுவேன் என்று காட்டும் போது உள்ளே இருந்த தமிழர்கள் \nகடந்த 4ம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று, லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயம் முன்பாக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவேளை இந்திக்க பெஃனாண்டோ என்னும் சிங்கள ராணுவ அதிகாரி தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டியது யாவரும் அறிந்ததே. ஆனால் அன் நேரம் உள்ளே நடைபெற்ற விழாவில் பல தமிழர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது பலரும் அறியாத விடையம்.\nஇலங்கை சுதந்திர தின நிகழ்வை ஒட்டி, லண்டனில் உள்ள தூதரகத்தில் கழியாட்ட பார்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல சிங்களவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் கலந்து கொள்ள சில தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கபப்பட்டிருந்தது. அவர்களும் உள்ளே சென்று உணவு அருந்தி, வைன் அடித்து கழிப்பில் இருந்துள்ளார்கள். இந்த வேளையே வெளியே ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அப்போது தான் கழுத்தை வெட்டுவேன் என அவன் சைகை காட்டி உள்ளான்.\nஇந்த நேரத்தில் சிங்களவரோடு ஒட்டி உறவாடி, உள்ளே இருந்து தண்ணியடித்த தமிழர்களின் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளது. அவர்களது புகைப்படங்களையும் இணைத்து வெளியிட உள்ளோம். லண்டனில் தமிழர் சிங்களவர் ஒற்றுமை என்ற போர்வையில் கிரிகெட் டீம் அமைத்து விளையாடும் சுணை கெட்ட இந்த நபர்களே இதில் பெரும்பாலும் அடங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான என்ற கேள்வி எழுவதாக, இதில் கலந்து கொள்ள இருந்து இறுதி நேரத்தில் மனதை மாற்றிய நபர் ஒருவர் இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nநவகிரக தோஷத்தை போக்கும் நவதானியத்தின் பலன்கள்.\nஇந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு\nமலேஷிய இந்தியர்கள் ஏன் கிரிமினல்கள் ஆயினர்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்கள���க்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_2451_2455.jsp", "date_download": "2018-10-15T19:52:05Z", "digest": "sha1:HWME4EVXUHI675GPCQJ62JUWIOF3QBPG", "length": 2071, "nlines": 49, "source_domain": "vallalar.net", "title": "என்றுங், கண்ணொளி, காயாம்பூ, அளவைக், தன்மய, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஎன்றுங் கெடாத மருந்து - வரும்\nஎல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து\nதுன்றுஞ் சிவோக மருந்து - நம்மைச்\nசூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து நல்ல\nகண்ணொளி காட்டு மருந்து - அம்மை\nகண்டு கலந்து களிக்கு மருந்து\nவிண்ணொளி யாரு மருந்து - பர\nவீடு தருங்கங்கை வேணி மருந்து நல்ல\nகாயாம்பூ வண்ண மருந்து - ஒரு\nகஞ்ச மலர்மிசைக் காணு மருந்து\nதாயாங் கருணை மருந்து - சிற்\nசதாசிவ மானமெஞ் ஞாந மருந்து நல்ல\nஅளவைக் கடந்த மருந்து - யார்க்கும்\nஅருமை யருமை யருமை மருந்து\nஉளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்\nஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து நல்ல\nதன்மய மாகு மருந்து - சிவ\nசாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து\nசின்மய ஸோதி மருந்து - அட்ட\nசித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து நல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/blog-post_89.html", "date_download": "2018-10-15T19:56:52Z", "digest": "sha1:LCLJO4KIHXCXXJNHNR4BYAJS22AVJ7ZO", "length": 5348, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nநள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது\nநாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலைகளை தற்போது குறைத்துள்ளது.\nஇந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 ஆகவும் தற்போது குறைந்துள்ளது.\nஇந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tamil-question-answer-box-aspirants-002686.html", "date_download": "2018-10-15T19:45:31Z", "digest": "sha1:I3B2TBAUN3O4ROUNJSNSGA64VWJ3FPW6", "length": 9392, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கு உதவும் வினாவிடைகளின் தொகுப்பு | tamil question answer box for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கு உதவும் வினாவிடைகளின் தொகுப்பு\nபோட்டி தேர்வுக்கு உதவும் வினாவிடைகளின் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அனைவருக்கும் உதவும் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் போட்டி தேர்வை எளிதில் வெல்லவும் . ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் தடைக்கல்கள் அதிக எண்ணிக்கையில் வரும் அவற்றை நாம் எந்த அளவிற்கு கையால்கிறோமோ அந்தளவிற்கு போட்டி தேர்வை எதிர்கொள்ள பலம்பெறுவோம் .\nபோட்டி தேர்வுக்கு உதவும் தமிழ்கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் .\n1 சொல், மொழி, பதம், கிளவி, என்பவை ஒரே எழுத்து ஒரு பொருளை உணர்த்துமாயின் அவை யாவை\n2 இடுகுறி பெயராயினும் சிறப்பு பெயர்களால் அமைந்தால் அதை\nவிடை : இடுகுறி சிறப்பு பெயர் எனலாம்\n3 ஒருவிணைமுற்று விணையை உணர்த்தாது அவ்விணைகுரிய கருத்தாவை உணர்த்தி எழுவாயாக நின்று வேற்றுமை உறுப்புகளை ஏற்றும் ஏற்காமல் வருமாயின் அது யாவை\n4 திருகுறளுக்கு எழுதிய உரைகளில் சிறந்தது\n6 தமிழில் தோன்றிய முதல் காப்பியம்\nவிடை: விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் இது ஒரு சமண காப்பியம் ஆகும்\n8 எந்த இருவடநூல்களை தழுவி சீவிக சிந்தாமணி எழுதப்பட்டது\nவிடை: சத்தியசிந்தாமணி, சரித்திர சூளாமணி\n9 தூது இலக்கியம் எவ்வகை பாவால் பாடப்பெறும்\n10 மதுரை கலம்பகம் பாடியவர்\nமொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் \nபோட்டி தேர்வை வெல்ல தமிழ் கேள்விபதில்களின் தொகுப்பு \nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூடில் வேலை வாய்ப்பு\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/10195158/1005574/Actor-Vijayakumar-pays-floral-Tribute-to-Karunanidhi.vpf", "date_download": "2018-10-15T19:26:32Z", "digest": "sha1:UTQVP2X4N4LYR4HHNUWMSCMEG75QJ6XB", "length": 10134, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜயகுமார் அஞ்சலி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜயகுமார் அஞ்சலி...\nகலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை - நடிகர் விஜயகுமார்\nசென்னை - மெரீனா அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், 3 - வது நாளாக மக்கள், கூட்டம் - கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெளியூர்களில் இருந்து, ஆண்களும் பெண்களும் மெரீனாவில் குவிந்தனர். பழங்கள் - பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி நினைவிடத்தில், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஉதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..\nநீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதன் 110-வது ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nபேருந்து மோதி விபத்து : மனைவி, பேரன் கண்முன்னே முதியவர் உயிரிழப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் பேருந்து மோதி பாலச்சந்திரன் என்ற 83வயது முதியவர் உயிரிழந்தார்.\n70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த அவலூர்பேட்டை வாரச்சந்தை...\nவிழுப்புரம் மாவட்டத்தில் 70 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த ஒரு சந்தையின் சிறப்புகள் க��றித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/saamy-square-al-photos/", "date_download": "2018-10-15T19:35:16Z", "digest": "sha1:2BNI3STBJ7D2KZK3MRTUAV5AUDIKCJC7", "length": 4594, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Saamy Square Audio Launch Photos - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nPrevious Postவிக்ரம் ரசிகர்களுக்கு “சாமி ஸ்கொயர்” தந்த சர்ப்ரைஸ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2017/08/blog-post_20.html", "date_download": "2018-10-15T19:52:04Z", "digest": "sha1:KEIFQSLGTUA2QAQK27DFTWJEM7BOL6IX", "length": 35316, "nlines": 211, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய்", "raw_content": "\nதிருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய்\nதிருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய்\nநாம் ஒரு வழியில் , ஏதோ ஒரு வேலையாகச் சென்று கொண்டிருப்போம். போகிற வழியில் ஏதோ ஒரு கடையில் நல்ல உணவு சமைக்கும் வாசம் வரும். \"அடடா , ஏதாவது சாப்பிட்டு விட்டு போனால் என்ன \" என்று தோன்றும் நமக்கு.\nபோகிற வழியில் , ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் கண்டால், தாகம் எடுப்பது போலத் தோன்றும்.\nஅழகான பெண்ணை கண்டால், ஏதேதோ எண்ணம். இப்படி நம் புலன்கள், நம்மை , நாம் செல்ல நினைத்த இடத்துக்கு செல்ல விடாமல் அது வேண்டும்,இது வேண்டும் என்று இழுத்து அலைக் கழிக்கின்றன.\nஆசைப் படுவது தப்பா என்ன ஒரு சுவையான, உருசியான பண்டத்தைப் பார்த்தால் அதை சுவைக்க ஆசைப் படுவது என்ன பாவமா என்றால் இல்லை தான்.\nசிக்கல் சுவைப்பதோடு முடிவது இல்லை.\nஒன்றை சுவைத்தால் , இன்னொன்று தேடும். இதே போல வேறு என்ன என்ன இருக்கிறது என்று மனம் தாவும். நிறைய உண்டால் நோய் வரும். அதற்கு மருந்து. அந்த மருந்தின் பக்க விளைவு. இப்படி வாழ்க்கை எங்கோ தொடங்கி எங்கோ போய் விடும்.\nமனைவிதான், அன்புதான், இனிமைதான் என்று திருமணம் செய்து கொள்கிறான். அதோடு நிற்கிறதா பிள்ளைகள், பொறுப்பு என்று ஆயிரம் சிக்கல் கூடவே வருகின்றன.\nமுதலில் ஏதோ நமக்கு இன்பம் தருவது போல இழுத்துக் கொண்டு போய் , பின்னால் பெரிய சிக்கலில் மாட்டி விடுபவை இந்த புலன்கள்.\nசரி, புலன் இன்பங்கள் முதலில் இன்பம் போல் இருந்தாலும், பின்னால் சிக்கல் நிறைய இருக்கிறது என்று புரிகிறது.\nஅதற்காக இன்பமே வேண்டாம் என்று இருக்க முடியுமா அப்படியே இருந்தாலும், அது ஒரு வாழ்க்கையா அப்படியே இருந்தாலும், அது ஒரு வாழ்க்கையா அதற்கு இந்த வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று நாம் நினைக்கலாம்.\nமணி வாசகர் சொல்கிறார், இன்பங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று புறத்தே , வெளியே இருக்கும் இன்பம். புலன்கள் மூலம் பெரும் இன்பம்.\nஇன்னொரு இன்பம் இருக்கிறது. அது உள்ளுக்குள் இருந்து வரும் இன்பம். அதற்கு புலன்கள் வேண்டாம். வெளி உலக பொருள்களோ , மாற்றார்களோ வேண்டாம். உள்ளே இருந்து ஊற்றெடுக்கும் இன்பம் ஒன்று இருக்கிறது. அது வற்றாத இன்பம். திகட்டாத இன்பம்.\nஅதை நாம் அவ்வப்போது அனுபவித்து இருக்கிறோம். நமக்கு அது கோடி காட்டி விட்டுப் போகிறது.\nஒரு நல்ல இசையை கேட்கிறீர்கள். உங்களை அறியாமலேயே உங்கள் கண்கள் மூடும். ஏன் காதுதானே கேட்கிறது. கண் ஏன் மூடுகிறது காதுதானே கேட்கிறது. கண் ஏன் மூடுகிறது சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அந்த இனிய இசையின் இன்பம், உங்களுக்குள் இருக்கிறது.\nஇல்லை, அந்த இசையில் தான் இருக்கிறது என்றால், எப்போதும் அது இன்பம் தர வேண்டும் அல்லவா எல்லோருக்கும் இன்பம் தர வேண்டும் அல்லவா \nஒரு துண்டு லட்டை வாயில் போடுங்கள்....உங்களை அறியாமலேய�� கண்கள் மூடும், அந்த இன்பத்தை நீங்கள் உள்ளுக்குள் அனுபவிப்பீர்கள்.\nஆனால், அந்த இன்பம் லட்டு கரைந்து தொண்டையை தாண்டும் வரை தான்.\nவெளியில் இருந்து வரும் இன்பங்கள்....சீக்கிரம் மறைந்து விடும்.\nஆனால், உள்ளுக்குள் இருக்கும் இன்பம், மறையவே மறையாது.\nநீங்கள் அந்த இன்பத்தை கண்டு விட்டால், அனுபவித்து விட்டால், அதற்குப் பிறகு வெளியில் உள்ளவைகளும் உங்களுக்கு நீங்காத இன்பத்தைத் தரும்.\nஉள்ளும் வெளியும் ஒன்றாகக் கலந்து , ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடும்.\nமாறி நின்று, வஞ்சகம் செய்து என்னை சிக்கலில் ஆழ்த்தும் ஐந்து புலன்களின் வழியை அடைத்து, என்னுள்ளே தோன்றும் இன்பமே , சிவனே, நீ என் அன்பானவன் என்று.\nமாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே\nஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி\nஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே\nமாறி நின்று = என் எண்ணங்களுக்கு, என் நோக்கங்களுக்கு , என் குறிக்கோளுக்கு மாறி நின்று\nஎன்னை மயக்கிடும் = என்னை மயக்கம் செய்யும்\nஐந்தின் = ஐந்து புலன்களின்\nவழி அடைத்து = வழியை அடைத்து\nஅமுதே ஊறி நின்று; = எனக்குள் அமுதமாக ஊறி நின்று\nஎன் உள் எழு பரஞ்சோதி = எனக்குள்ளே எழும் உயர்ந்த ஜோதியே\nகாண வந்தருளாய் ன்= நான் உன்னை வெளியே காணும்படி வந்து அருள்வாய்\n = திருப்பெருந்துறை என்ற தலத்தில் வசிப்பவனே\nஈறு இலாப் = இறுதி இல்லாத\nஎத்தனையோ பட்டங்கள். ஒவ்வொரு பட்டத்திலும் ஒரு இன்பம்.\nமகள், கன்னிப் பெண், மனைவி, தாய், பாட்டி\nமகன், பையன், வாலிபன், கணவன், தந்தை, தாத்தா\nஎன்று ஒவ்வொரு கட்டமாக வாழ்வில் பல பட்டங்கள். பதங்கள் . ஒவ்வொன்றிலும் ஒரு இன்பம். இவை அனைத்தையும் கடந்த இன்பம் இறைவன் தருவது.\nஇறைவன் என்பவன் ஏதோ ஒரு ஆள் அல்ல. அவன் அன்பின் மொத்த குறியீடு. அன்பு என்னவெல்லாம் செய்யுமோ அதுவே இறைவன் செயல்பாடு.\nவெளி உலக இன்பங்கள் மறையும் போது , உள்ளே ஊறும் அமுத ஊற்று போன்றவன் அவன்.\nஆனந்தமாய் , என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் என்பார் அபிராமி பட்டர்\nஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்\nவானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்\nதானந்தமான சரணாரவிந்த தவள நிறக்\nகானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே\nதித்தித்தது இருக்கும் அமுது கண்டேன்....இந்த உலகையே மூழ்க வைக்கும் பரம ஆனந்த சாகரம் என்பார் அருணகிரிநாதர்\nபத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்\nதித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்\nபுத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்\nதத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.\nஅந்த இன்பத்தை அறிந்து கொண்டால், பின் உலக இன்பங்கள் ஒன்றும் பெரிதாக இருக்காது.\nஇனிப்பான ஒரு பலகாரத்தை தின்றபின் காப்பி குடித்தால் அது கசக்கும் அல்லவா அது போல அந்த உள்ளுறை இன்பத்தை அறிந்து கொண்டால் இந்த உலக இன்பங்கள் , இன்பங்கள் போலவே தோன்றாது. துன்பம் போல இருக்கும்.\nஅந்த பரம ஆனந்தத்தை சுவைத்து விட்டால் கரும்பு துவர்க்கும் , செந்தேன் புளிக்கும் என்கிறார் அருணகிரிநாதர்\nபெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை\nவிரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,\nகரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே\nஉள்ளுக்குள் இருக்கும் ஆனந்தத்தை அறிந்து கொண்டார் மணிவாசகர்.\nஇந்த உலகை என்ன செய்வது. இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் இவற்றோடு எவ்வாறு ஒன்றுவது. இந்த உலகில் எப்படி செயல்படுவது எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விடுவதா \nஇல்லை, இந்த இன்பத்தை எனக்கும் வெளியிலும் காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.\nவெளியிலும், மற்ற உயிரிகளிலும் உன்னை காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார்.\nஇந்த உரையை மறந்து விடுங்கள்.\nபாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - என் செய...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொடும் ...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உளம் தே...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று ...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே,...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ ...\nதிருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்த...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன்...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நி...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்த...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - வான் தட...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய கதை - திருப்பத...\nதிருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - திறல் ந...\nதிருவிளையாடல் புராணம் - பழிக்கு அஞ்சிய படலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parotasalna.blogspot.com/2012/12/blog-post_9.html", "date_download": "2018-10-15T19:51:54Z", "digest": "sha1:RFUV4W5YOHKGWKEV36UPDCAUKTK7T7UU", "length": 13501, "nlines": 87, "source_domain": "parotasalna.blogspot.com", "title": "Dreaming ...: சக்கரவியூகம்", "raw_content": "\nமகாபாரதத்திலிருந்து இன்னும் ஒரு தகவலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால் துரோணர் அமைத்த சக்கரவியூகம். இதைப் புரிந்துகொள்வதற்கு சில வலைத்தளங்களையும், புத்தகங்களையும் படித்தேன். அதை தமிழில் உங்களுக்குப் புரியும் படியாக எழுத முயற்சி செய்திருக்கிறேன்.\nஅர்ஜீனனுக்கு மட்டுமே தெரிந்ததாலும், அபிமன்யு வஞ்சகமாக கொல்லப்பட்டதாலும், இது முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. அப்படி என்ன தான் துரோணர் அதில் புதுமை செய்தார் என்பதைக் காணலாம்.\nபோரில் பங்கு பெற்ற அத்தனை வீர்ர்களையும் அக்செளகினி (Akshauhini) என்று அளவிட்டார்கள், ஒரு அக்செளகினியில் 21,870 ரதங்கள், 21,870 யானைப் படை, 65,610 குதிரைப் படை, 1,09,350 காலாட்ப் படை வீர்ர்கள் இருப்பார்கள். மொத்தமாக பாரதப் போரில் 18 அக்செளகினி இருந்ததாக கூறப்படுகிறது. (7 பாண்டவர்கள் பக்கமும், 11 கெளரவர்கள் பக்கமும்). இவர்கள் மொத்தமாக 48x128 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்தார்கள். இந்த சக்கரவியூகம் அமைக்க இதுவே போதுமானதாக இருந்திருக்கும்.\nஇது ஒரு வட்ட வடிவமான புதிர் (வியூகம்), இந்த வியூகம் சுற்றிக்கொண்டே இருக்கும். அதனால் தான் சக்கரவியூகம் என்று துரோணர் கூறியிருக்கிறார்.\nஇது 7 சுற்றுக்களாக அமைந்திருக்கிறது. வெளிச்சுற்றில் இருப்பவர்கள் வலிமை குறைந்தவர்களாகவும், உள்ளே செல்லச்செல்ல வலிமை மிக்கவர்களாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும் இருப்பார்கள். இதன் உள்ளே செல்லும் வீரனின் நிலைமையை இப்போது எண்ணிப்பாருங்கள்…\nஉள்ளே செல்லும் வீரன் சக்கரவியூகத்தின் பாதையை உருவாக்கி மையத்திற்குச் சென்று அங்கு எல்லோரையும் கொன்று விட்டால், மையம் அழிந்து சக்கரவியூகம் உடைந்துவிடும். ஆனால் சுற்றிக்கொண்டிருக்கும் சக்கரவியூகத்தின் எதிரி வீர்ர்கள் அதன் வாயிலை மூடிவிடுவார்கள், அதனால் உள்ளே சென்ற வீரன் மாட்டிக்கொள்வான்.\nகீழே உள்ள படங்களைப் பாருங்கள், உள்ளே வரும் வீரன் ஒரே இடத்தில் தான் நிற்கிறான், ஆனால் ச���ற்றிக் கொண்டிருக்கும் எதிரி வீர்ர்களுக்கு இடையில் தான் எங்கு நிற்கிறோம், எங்கு செல்ல வேண்டும் என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி திணறிவிடுவான்.\nசற்று சிந்தித்துப் பார்த்தால், உள்ளே வந்த வீரன், உடனடியாக 4ம் சுற்றில் உள்ள எதிரியுடன் போரிட வேண்டும். இப்போது இதன் பிரம்மாண்டத்தை உங்களால் உணரமுடிகிறாதா\nசக்கரத்தின் சுற்றுக்களில் உள்ள ஒரு வீரன் கொல்லப்பட்டாலும், அவனின் வலது புறம் உள்ள இன்னொருவன் அந்த இடத்திற்கு வந்துவிடுவான். வியூகத்தின் உள் சுற்றுக்களில் அதிக வீர்ர்கள் குவிந்திருப்பதால், ஒரு வீரன் இறந்து விட்டாலும், அவன் இடத்தை நிரப்புவது பெரிய விசயம் அல்ல. இப்படியாக சக்கரம் முழுவதும் சுற்றிக்கொண்டே உள்ளே வந்த வீரனை துவம்சம் செய்துவிடும்.\nஉள்ளேச் செல்லும் வீரன், எல்லோரும் நினைப்பது போல் தன் எதிரில் உள்ள ஒருவனை கொன்றுவிட்டு முன்னேற எண்ணினால், அதற்குள் கொல்லப்பட்ட வீரனின் வலதுபுறம் இருக்கும் வீரன் அந்த இடத்தை நிரப்பி விட தன் இடது புறமாக வந்துவிடுவான்.\nஇப்படியாக வட்டதில் உள்ள ஒவ்வொரு வீரனும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள், உள்ளே செல்லும் வழியே அகப்படாமல் திணறிக்கொண்டிருக்க வேண்டும். இதன் சுற்றளவும் மிகப் பெரியதாக இருப்பதால், உள்ளே வந்த வீரன் சுற்றிச்சுற்றியே களைத்தும் போய்விடுவான்.\nஇப்போது அபிமன்யு என்ன செய்தான் என்று பார்ப்போம். (படிக்கும் உங்களுக்கு எதேனும் தோன்றுகிறதா\nஎல்லோரும் போல் அல்லாமல், தனக்கு முன்னால் உள்ள வீரனை விட்டு விட்டு, ஒரே நேரத்தில் இரண்டு பேர்களைக் கொல்ல வேண்டும். அந்த இரண்டு இடத்தை நிரப்புவதற்கு கொல்லப்பட்டவர்களின் வலது புறத்திலிருந்து வீர்ர்கள் வருவார்கள், இப்போது பாருங்கள், அபிமன்யு விற்கு நேராக ஒரு வழி கிடைத்துவிட்டது.\nஇந்த முறையை பயன்படுத்தி ஒரு சில சுற்றுக்கள் உள்ளே எளிதாகச் செல்ல முடியும், ஆனால் உள்ளே செல்லச் செல்ல எதிரி வீர்ர்கள் பலம் மிக்கவர்களாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருப்பார்கள். ஆகையால் ஒரே நேரத்தில் பல வீர்ர்களைக் கொன்றால் தான் உள்ளேச் செல்ல வழி கிடைக்கும்.\nஅதே சமயம் சக்கரம் சுற்றிக்கொண்டே இருப்பதால், மிக கவனமாகச் செல்ல வேண்டிய மையத்தை நோக்கியே எண்ணம் இருக்க வேண்டும். (இப்போது அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே தெரிகிறது என்று துரோணரிடம் கல்வி கற்கும் போது சொன்னது நினைவில் வருகிறதா) இது ஒருவனின் அறிவிற்கும், ஆற்றலுக்குமான சவால்.\nபோர்க்களத்தில் இந்த சவாலை வெற்றிகொள்ள பாண்டவர்களின் பக்கம் மூன்று பேருக்கு மட்டும் தான் தெரியும். (கிருஷ்ணர், அர்ஜுனன் மற்றும் அபிமன்யு, இதில் அபிமன்யுவிற்கு வெளியே வரும் வித்தை தெரியாது.)\nஅபிமன்யு உள்ளே சென்றதும், பின் தொடர்ந்து பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர்த்து மற்ற நால்வரும் சென்றனர். ஆனால் சக்கரவியூகத்தின் விதிமுறைப்படி அபிமன்யு உள்ளே வந்த உடன், சுற்றுகளில் இருக்கும் வீர்ர்கள் வழியை மறைத்து விட்டனர். அபிமன்யு மட்டும் உள்ளேச் சென்றுகொண்டே இருந்தான், இதனால் அவன் வஞ்சகமாக கெளரவர்களால் கொல்லப்பட்டான்.\nஒரே நேரத்தில் பல எதிரிகளை கொல்லும் திறமை ஒரு சிறந்த வில் வீரனுக்குத்தான் (இங்கு, அபிமன்யு) உண்டு. அதனால் தான் மற்ற பாண்டவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.\nஇந்தக் கல்வெட்டு எங்கு உள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T20:21:10Z", "digest": "sha1:NKYDNUVX2G3GCENNFSH2BHI26AKWTCKP", "length": 8651, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "விடுதலைப்புலிகளிற்கான அஞ்சலி தொடர்பாக வாய்மூடி நாடகம்! | Sankathi24", "raw_content": "\nவிடுதலைப்புலிகளிற்கான அஞ்சலி தொடர்பாக வாய்மூடி நாடகம்\nயாழ்.மாநகரசபையின் காணியில் அரச நிதியில் கட்டப்பட்ட திலீபன் தூபிபகுதியில் அஞ்சலி செலுத்துவதென வாதிட்டு விடுதலைப்புலிகளிற்கான அஞ்சலி தொடர்பாக வாய்மூடி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குருபரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇன்றைய நீதிமன்ற அமர்வு பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவர் திலீபன் அண்ணாவின் நினைவிடம் தொடர்பிலான விண்ணப்பம் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி தான். ஆனால் இத்தீர்ப்பு பெற முன்வைக்கப்பட்ட வாதங்கள், வழக்கு எப்படி நீதிமன்றிற்கு வந்தது என்பதற்கு பின் உள்ள நுட்பமான அரசியல் அபத்தமானவை. (வழக்கு வந்தது எப்படி என்பது தொடர்பிலான ஊகங்களை தவிர்க்கிறேன். மன்றின் முன் வந்த வாதங்கள் பற்றி கூறுகிறேன்).\nதியாகி திலீபன் அண்ணா��ின் நினைவுத் தூபிக்கு வேலி அமைத்தது சிறீலங்கா அரசின் பணத்தில் தான் என்றும் (சிறீதரன் எம்பியின் திரட்டு நிதி ஒதுக்கீடு) தனது திரட்டு நிதிய ஒதுக்கீட்டில் தூபி கட்ட (மீளமைக்க என்று தானும் சொல்லவில்லை) நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே திலீபன் அண்ணாவின் தூபி இலங்கை அரசாங்கத்தின் பணிப்பின் பிரகாரமே கட்டப்படுகின்றது (அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்) என்ற வாதத்தை சுமந்திரன்; முன்வைத்தார். மாநகர சபையின் தீர்மானத்தின் பெயரில் நிகழ்வுகள் நடப்பதாகவும் வாதிடப்பட்டது. இது இந்நிகழ்வுகள் சட்ட பூர்வமானவை என்பதை காட்டுவதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.\nமேயர் ஆனோல்டின் (நாம் தான் செய்வோம் வேறு யாரும் செய்ய முடியாது) அறிவிப்பில் இருந்து இன்று மன்றில் இடம்பெற்ற வாதங்கள் வரை திலீபன் அண்ணாவின் நினைவிடத்தையும் அங்கு அஞ்சலி நிகழ்வு நட்த்துவதையும் மாநகர சபையின் ஏக போக உரிமைக்குள் கொண்டு வந்து நினைவுகூரலை பொதுப் பரப்பில் இருந்து குறுக்கும் செயற்பாட்டின் உச்சம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பு செய்தாலும் பிழை தான் முன்னணி செய்தாலும் பிழை தான் முதலமைச்சர் செய்தாலும் பிழை தான். அரச அதிகாரம் நினைவு கூறலை ஒழுங்குபடுத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது.\nஇன்று மன்றில் மாநகர சபையின் சட்டத்தரணிகள் கவனமாக தவிர்த்த விடயம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவு கூறலாமா என்பது தொடர்பிலான கேள்வியை. எம்மையும் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கினர். இதை நீதிமன்றில் பிரச்சனையாக்குவது முக்கியமானது. அதற்கான வாய்ப்பு இன்று இழக்கப்பட்டுள்ளது. இதை வாதாடி நீதிமன்றம் அங்கீகரிக்குமா என்பது இங்கு முக்கியமல்ல. ஏன் நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை என்பதே முக்கியமானது.\nஇன்று நாம் மன்றில் தோன்றி அக்கறையுள்ள தரப்பு என்ற வகையில் எமது தரப்பை கேட்க வேண்டும் என வாதாடினோம். இது மாநகர சபையின் காணிப் பிரச்சனை அல்ல என்று நிலைப்பாடு எடுத்தோம். பொது மக்களின் நினைவு கூரும் உரிமையை பற்றியது அதையும் கேளுங்கள் என்று சொல்லி பார்த்தோம். மன்று ஏற்கவில்லை. இப்படியான வழக்குகளில் யார் தோன்றலாம் என்பது விசாலமாக பார்க்கப்படுவது வழமை. ஆனால் எனது காணியில் அமைக்கப்பட்ட கட்டடம் சட்ட பூர்வமாக கட்டப்பட்டதா என��ற தோரணையில் வழக்கு முடிவடைந்திருக்கின்றமை துன்பகரமானதென சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார்.\nயேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்\nசங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்\nசுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/six-times-mla-parithi-ilamvazhuthi-is-dead-in-hospital-118101300002_1.html", "date_download": "2018-10-15T20:03:00Z", "digest": "sha1:PFFAGEB3CPYZSBHVSGYDB3SH76EJSY6J", "length": 12675, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார். | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 16 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்.\nதிமுக விலும் அதிமுகவிலும் முக்கியமான பதவிகள் வகித்த முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய பரிதி இளம்வழுதி சென்னையில் இன்று காலமானார்.\nசென்னையைச் சேர்ந்த பரிதி இளம்வழுதி முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு தன் 25 வது வயதில் சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். 1989-ல் இருந்து 2011 வரை தொடர்ச்சியாக 6 முறை எக்மோர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறிப்பினராகத் தேர்வு செய்யப்படுள்ளார்.\n1991-தேர்தலில் ராஜீவ்காந்தி படுகொலையால் திமுக வேட்பாளர்கள் அனைவரும் தோலிவியுற்ற நிலையில் இவரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே திமுக சார்பில் வெற்றி பெற்றனர். கலைஞரும் தன் பதவியை ராஜினாமா செய்துவிட தனியொரு உறுப்பினராக சட்டசபையில் ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்டார்.\n1996-2001 திமுக ஆட்சியில் துணை சபாநாயகராகவும், 2006-2011 திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விள்மபரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திமுக வின் முக்கியத் தலைவராக கருதப்பட்ட இவர் திடீரென் 2013-ல் திமுக வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அதிமுகவில் எற்பட்ட கட்சி உடைப்பில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தார். சமீப காலமாக டிடிவி தினகரனோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.\nஇந்நிலையில் உடல்நிலைக் கோளாறு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.\nஅவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nதேனியில் 125 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nமுதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து\nமு.க.ஸ்டாலின் - கருணாஸ் திடீர் சந்திப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nசெய்தி மற்றும் விள்மபரத்துறை அமைச்சர்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/08/blog-post_07.html", "date_download": "2018-10-15T19:36:05Z", "digest": "sha1:5NYTUNFYB4JI54SEGX7D2Z4C3KSRYWAF", "length": 34209, "nlines": 448, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பாணா காத்தாடி", "raw_content": "\nஸ்கூல் படிக்கும் வடசென்னை ஸ்லம் பையனுக்கும், பேஷன் டெக்னாலஜி படிக்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்படும், காதல், மோதலை பற்றிய படம். நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமாயிருக்கும் படம். சத்யஜோதியின் பேனரில் வரும் படம் என்பதால் ஒரு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த படம்.\nஒவ்வொரு க்ளாஸிலும் இரண்டிரண்டு வருடங்கள் நின்று நிதானமாய் படித்து வரும் ரமேஷ், காத்தாடி விடுவதில் மன்னன். ஒரு டீலில் அறுந்த காத்தாடியை பிடிக்க ஓடும் போது சமந்தாவின் மேல் மோதிவிட, அவள் கழுத்தில் மாட்டியிருக்கும் பென் ட்ரைவ் அதர்வாவின் பைக்குள் மாட்டிவிட, இது தெரிந்து சமந்தா அவனை தொடர்ந்து டார்ச்சர் செய்கிறாள். ஒரு கட்டத்தில் தன் பாக்கெட்டில் பென் ட்ரைவ் இருப்��தை கண்டு அவளிடம் கொடுக்க, இருவரும் நண்பர்களானார்கள். நட்பு காதலாகிறது. அதர்வா தன் காதலை சொல்லப் போகும் போது நடக்கும் பிரச்சனையில் இருவரும் பிரிய. முடிவில் காதலர்கள் இருவரும் சேர்ந்தாரக்ளா\nநடிகர் முரளியின் மகன் அதர்வா.. ஆள் நன்றாக இருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். ஆனால் மெட்ராஸ் பாஷை தான் வாயில் நுழைய மாட்டேனென்கிறது. அவனை சுற்றியுள்ள நண்பர்கள் எல்லோரும் மெட்ராஸ்பாழையில் சரியாக பேச இவர் மட்டும், ம்ஹும்.\nசமந்தா ஏற்கனவே அறிமுகமாகியவர்தான். விண்ணைதாண்டி வருவாயா படத்தின் சின்ன ரோலில் நடித்தவர். ஆனால் தெலுங்கில் அவர் தான் கதாநாயகி. தற்போது செம பிஸியான நாயகி. அழகாய் இருக்கிறார். மேலுதடு வித்யாசமாய் இருக்கிறது. பல இடங்களில் அழகாயிருக்கிறார்.\nபடத்தை ஒரளவுக்கு கலகலப்பாக கொண்டு போவது கருணாஸ் தான். முதல் காட்சியில் போலீஸ் ஸ்டேஷனின் “கோத்துவிடுறாங்க சார்” என்று புலம்புவதில் ஆரம்பித்து. ஆங்காங்கே மாட்டிக் கொண்டு விழிப்பதாகட்டும், அப்பா பாக்கெட்டில் திருட முயற்சி செய்து தோற்குமிடங்களாட்டும் கலகலப்பு.\nஅதர்வாவின் அம்மாவாக மெளனிகா.. இவர் ஒருவர் தான் கொடுத்த காசுக்கு எக்ஸ்ட்ராவாக நடித்திருக்கிறார். அருமையான மெட்ராஸ் பாஷை டிக்‌ஷன். பாடி லேங்குவேஜ். ப்ரசன்னா கேரக்டர் ஆங்காங்கே வருகிறது. கொலை செய்கிறது. க்ளைமாக்சில் ஹீரோவையே கொல்ல வருகிறது. என்று பல பில்டப்புகள் இருந்தாலும் பெரிதாய் மனதில் நிற்கத்தான் மாட்டேன் என்கிறது அவரது கேரக்டர். இந்த தொழில் வேண்டாம் என்று பேசும் இடத்தில் ப்ரசன்னாவின் டயலாக்கும் அவரது நடிப்பும் அருமை.\nயுவனின் பாடல்கள் வெகு சுமார். என் நெஞ்சில் பாடலும்,இரண்டு பாடல்களை தவிர பெரிதாய் ஏதுவும் நினைவில் நிற்கவில்லை. பிண்ணனி இசை சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. ரிச்சர் நாதனின் ஒளிப்பதிவில் என் நெஞ்சில் பாடலில் வரும் வெளிப்புற காட்சிகள் பளிச். ராதாகிருஷ்ணனின் வசனங்கள் அவரது மீண்டும் மீண்டும் சிரிப்பு போலவே நிறைய நாடகத்தனம். ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ராஜ்குமாரின் ஆட்டம் அருமை.\nதிரைக்கதை இயக்கம் பத்ரி வெங்கடேஷ். இவருக்கு இது முதல் படம். முடிந்த வரை கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய முயற்சித்திருக்கிறார். முதல் பாதியில் விறுவிறுப்பாக சொல்ல வேண்டிய கதையை மிக மெதுவாக நகர்த்தியிருப்பதும், இரண்டாம் பாதியில் பிரசன்னா கேரக்டரை வைத்து கொஞ்சம் பரபரப்பாக்கியிருக்கிறார். ப்ரசன்னா நல்ல நடிகர் என்றாலும் தாதாவாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. தவறான காஸ்டிங். கதையை ஓட்ட வேண்டும் என்பதற்காகவே இங்கிருக்கும் அதர்வாவை குஜராத்துக்கு பட்டம் விடும் திருவிழா என்று குஜராத் அனுப்பி, திருவிழா என்றால் எல்லார் வீட்டு மொட்டை மாடியிலும் பட்டம் விடுவார்கள் என்பதை போல ஒரு காட்சியை காட்டிவிட்டால் திருவிழா ஆகிவிடுமா.. கதையில் எந்த விதத்தில் இந்த காட்சிகள் கதைக்கு உபயோகப்பட்டது கதையில் எந்த விதத்தில் இந்த காட்சிகள் கதைக்கு உபயோகப்பட்டது. பட்ஜெட் காரணமோ என்னவோ... பட்ஜெட் காரணமோ என்னவோ.. திரும்ப திரும்ப, பஸ் ஸ்டாண்ட், ஹீரோயினுடய வேன் என்று அது கூட ஓடுகிற் மாதிரி எடுக்காமல் நின்ற வாக்கிலே நாடகத்தனமாக பேசிக் கொண்டிருப்பதற்கான காரணம் பட்ஜெடா திரும்ப திரும்ப, பஸ் ஸ்டாண்ட், ஹீரோயினுடய வேன் என்று அது கூட ஓடுகிற் மாதிரி எடுக்காமல் நின்ற வாக்கிலே நாடகத்தனமாக பேசிக் கொண்டிருப்பதற்கான காரணம் பட்ஜெடா அல்லது மேக்கிங் குறையா இம்மாதிரி படங்கள் எல்லாம் மேங்கிங்கில் மிரட்டினால்தான் உண்டு. அதற்கு முதல் காத்தாடி சேசிங் காட்சி. அதில் நிறைய ஸ்கோர் செய்திருக்கலாம் மிஸ் செய்துவிட்டார்கள். சரியாக சொல்லியிருந்தார்களேயானால் க்ளைமாக்ஸில் நம் தொண்டையை அடைத்திருக்க வேண்டிய படம். ம்ஹும்.\nபாணா காத்தாடி – நூல் விட்டிருக்கணும்.\nLabels: திரை விமர்சனம், பாணா காத்தாடி.\nஇந்த குட் நைட்டை நான் 40 நிமிசமா சொல்லிகிட்டு இருக்கேன்.\nஇந்தப் படம் பார்க்கிறதுக்கு இலக்கணப் பிழை பார்க்கலாம்...\nஎப்படி பாலா, சொன்ன மாதிரியே செஞ்சுட்டிங்க....\nராமசாமிக் கண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.....\nம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\n\"பாணா காத்தாடி – நூல் விட்டிருக்கணும். \"\n//ஆனால் மெட்ராஸ் பாஷை தான் வாயில் நுழைய மாட்டேனென்கிறது. அவனை சுற்றியுள்ள நண்பர்கள் எல்லோரும் மெட்ராஸ்பாழையில் சரியாக பேச இவர் மட்டும், ம்ஹும்.//\nநம்ம உண்மை தமிழன் இப்படி சொல்லி இருக்கார்\n//முரளியின் மகன் அதர்வாதான் ஹீரோ. ரமேஷாக உருமாறியிருக்கிறார். நிஜமாகவே நல���ல நடிப்பு. முதல் படம் போலவே தெரியவில்லை.. சென்னையிலேயே பிறந்து வாழ்ந்தவர் என்பதால் கூவம் பாஷையிலும் பொளந்து கட்டியிருக்கிறார்////\nஹூம்... ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்....\n//சரியாக சொல்லியிருந்தார்களேயானால் க்ளைமாக்ஸில் நம் தொண்டையை அடைத்திருக்க வேண்டிய படம். ம்ஹும்.//\n//பொதுவாக தங்களுடைய முதல் படத்திலேயே இப்படியொரு கிளைமாக்ஸுக்கு கதாநாயகனும், இயக்குநரும் பெரும்பாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எப்படி இதில் தயாரிப்பாளரை காம்பரமைஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் ஆச்சரியம்தான்.. சந்தடிச்சாக்கில் தயாரிப்பாளரின் முதுகிலும் ஒரு டின் கட்டிவிடுவோம்.. சூப்பருங்கோ ஸார்..////\nயாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...\nஜெட்லி விமர்சனம் மிஸ்ஸிங்.எங்கள் தலை ஜெட்லியை படம் பார்க்காமல் செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கிறோம்.\nசெம்மொழி மாநாட்டுக்கப்புறம் எல்லா டமிழ் படங்களையும் விளாசுறீங்க...ஆனா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்களை மட்டும் புகழோ புகழ் என புகழ்றீங்களே,,,, என்ன விஷயம்....\n// மேலுதடு வித்யாசமாய் இருக்கிறது //\nஉங்க அளவுக்கு நோட் பண்ணி விமர்சனம் பண்ண இன்னொருத்தர் பிறந்துதான் வரனும்...\nகேபிள் சார்,நூல் விட்டிருக்கனும்னா என்ன அர்த்தம்படம் ஓடும்கறீங்களா\n//மேலுதடு வித்யாசமாய் இருக்கிறது. //\nஜெட்லி விமர்சனம் மிஸ்ஸிங்.எங்கள் தலை ஜெட்லியை படம் பார்க்காமல் செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கிறோம்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//இந்தப் படம் பார்க்கிறதுக்கு இலக்கணப் பிழை பார்க்கலாம்... //\nசென்னிமலை செந்தில்குமார், பதினெட்டு வருஷம் சினிமா சார்ந்த எழுத்துக்களே எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளீர்கள்.\nஇந்த படம் பதினெட்டு காட்சி கூட ஓடாது என்று தெரியாதா, இதில் என்ன சந்தேகம் ஓடுமா, ஓடாதா.\nஎம்முட்டு சந்தோஷமப்பா.. சரி சரி பொழச்சு போங்க :)\nரவிதா.. அதுல நான் விட்ட நூலூக்கு மாஞ்சா சரியா போடலை.. நூலு மட்டுமிருக்கும்.:(\nமுழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன்\nராம்ஜி அண்ணே,18 வருஷம் ஜோக்ஸ்தான் எழுதுனேன்.சினிமாவுல கேபிள்தான் சீனியர்.அவர்கிட்ட கருத்துக்கேட்கறது ஒரு குத்தமாண்ணே\nஎன்ன பாலா சொன்ன மாதிரி செஞ்சிட்டீங்க\nஉங்க கரிசனத்த��க்கு மிக்க நன்றி.. அப்படியெல்லாம் கஷடப்பட்டெல்லாம் எழுதறதில்லை..\nமொதல்ல அவருக்கு சென்னை பாஷை தெரியாதில்லை.. வேண்டுமானல் படம் பாருங்க.. அதர்வாவின் அம்மாவாக நடிக்கும் மெளனிகாவின் மாடுலேஷனில் ஒரு 2 சதவிகிதம் கூட பேசியிருக்க மாட்டார்.. மற்றபடி பரவாயில்லையான நடிப்புதான்.\nஜெட்லி ஒரு நாளாவது நிம்மதியா இருக்கட்டுமே\nபின்ன படம் பாக்குறதுன்னா சும்மாவா..:)\nஅப்புறமென்ன.. அடுத்து அடுத்துசொல்லிட்டே போகவேண்டியதுதான்/:)\nஅலோ.. அவர்தான் சொல்றாருன்னா.. நீ பிட்டுபடம் பார்க்க அவரை காரணம் காட்டி போலாம்னு பாக்கிறியா..:)\nஒருத்தர் கஷ்டம் இன்னொருத்தருக்கு சந்தோஷம்..:)\nயாரு வேணா யார் கிட்டயும் சந்தேகம் கேட்கலாம்ணே..\nமுடிஞ்சா எலலாத்துக்கும் ஒரு பின்னூட்டம் போடுங்க மேடம் சந்தோஷமா இருக்கும்.:)\n// சரியாக சொல்லியிருந்தார்களேயானால் க்ளைமாக்ஸில் நம் தொண்டையை அடைத்திருக்க வேண்டிய படம். ம்ஹும்.//\nமுரளி இன்னமும் காலேஜில் படிக்கிறார் என நக்கலடித்திருப்பது நல்லா இருக்கு.. அப்பா காலேஜ் மாணவர் என்பதால், மகன் ஸ்கூல் மாணவரா\nமுரளியே இன்னும் காலேஜ் ஸ்டூடண்டா தானே நடிச்சுட்டு இருக்காரு ().. ஓஹோ அவருக்கு தான் இப்போ சான்ஸ் இல்லையோ\nகார்த்திக்கோட மகனை மணிரத்னம் அறிமுகப்படுத்தறார்னு ஒரு நியூஸ் படிச்சேன்.. எந்தளவுக்கு உண்மையோ\nரவிதா.. அதுல நான் விட்ட நூலூக்கு மாஞ்சா சரியா போடலை.. நூலு மட்டுமிருக்கும்.:(//\nமாஞ்சா சரியா போட தெரியலேன்னா, மாஞ்சா வேலு கிட்ட ட்யூஷன் எடுத்துக்கலாமே ஷங்கர் ஜி\n//ப்ரசன்னா நல்ல நடிகர் என்றாலும் தாதாவாக ஒத்துக் கொள்ள முடியவில்லை//\nசெம்மொழி மாநாட்டுக்கப்புறம் எல்லா டமிழ் படங்களையும் விளாசுறீங்க...ஆனா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்களை மட்டும் புகழோ புகழ் என புகழ்றீங்களே,,,, என்ன விஷயம்...//\nகேபிள் சார்,சால்ட் விமர்சனம் டாப் 5 இல் இடம் பிடித்து ஜீஜிக்ஸ் குழுமத்தால் ரூ 500 பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபுத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டிய��ன படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_findnearest&task=police&lang=ta", "date_download": "2018-10-15T20:08:01Z", "digest": "sha1:BDYAR4C4SI6IZWYRX32XQZMXSJREIH6T", "length": 8370, "nlines": 87, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nபொலிஸ் நிலையத்தின் விபரத்தை தேடு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/12/11-1.html", "date_download": "2018-10-15T18:48:49Z", "digest": "sha1:GMSYVO4UBKVYEV4L33OKCXTWQS2ZR7JF", "length": 5583, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "இனங்களின் பெயரில் கட்சிகள் அமைவதை இல்லாமல் செய்ய வேண்டும் - பைசர் முஸ்தபா - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஇனங்களின் பெயரில் கட்சிகள் அமைவதை இல்லாமல் செய்ய வேண்டும் - பைசர் முஸ்தபா\nஇனவாத முகத்துடன் அரசியலில் ஈடுபடுவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.\nஇனங்களின் பெயர்களில் காணப்படும் கட்சிகளை தான் தனிப்பட்ட வகையில் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.\nகிந்தொட்ட சம்பவத்தில் சில கட்சிகள் மக்கள் மத்தியில் போ���்டோவுக்கு முகம்காட்டியமை ஏமாற்று நடவடிக்கை எனவும் இதன் பிறகு இதுபோன்ற ஏமாற்றுக்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் எந்தசவாலுக்கும் முகம்கொடுக்க தயார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0791.html", "date_download": "2018-10-15T19:52:17Z", "digest": "sha1:YDFMA4JPPJONJAE3WQVSJKPEYF2ZR4N7", "length": 3294, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0791. நாடாது நட்டலிற் கேடில்லை - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0791. நாடாது நட்டலிற் கேடில்லை\n0791. நாடாது நட்டலிற் கேடில்லை\n0791. நாடாது நட்டலிற் கேடில்லை\n0791. நாடாது நட்டலிற் கேடில்லை\nநாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்\nநட்பை விரும்பி அதனிடம் நிற்பவருக்கு, ஒருவனோடு நட்புச் செய்தபின் அதனைவிட முடியாது; ஆகையால், ஆராயாது நட்புச் செய்தலைப் போலக் கேடு தருவது வேறு இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-704-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-15T19:24:45Z", "digest": "sha1:D7CHVMQJSAXLYCEII2KZFGGIAA7ELKAH", "length": 12769, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவ��� தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம்...\nசுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து\nஞாயிறு, 22 நவம்பர் 2015\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 2015-2016-ம் நிதி ஆண்டிற்கு சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்களை வழங்கினார்.\nஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமணம் தொடர்பான அத்தியாவசியமான செலவுகளை மேற்கொள்வதன் அவசியத்தினை கருத்தில் கொண்டும், விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவை தாய்மார்களின் மகளுக்கான திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஏழை பெற்றோர்கள் மனம் குளிரும் வண்ணம் திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் 6-ம் தேதி துவக்கி வைத்தார்- கடந்த நான்கு ஆண்டுகளில், 5 லட்சத்து 49 ஆயிரத்து 231 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 465 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் திருமண நிதியுதவியுடன் 2 ���யிரத்து 196 புள்ளி ஒன்பது இரண்டு கிலோ கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன.\n2015-2016 ஆம் நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 935 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கிட 703 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி ஆணையிடப்பட்டது.\nஅதன்படி, 2015-2016-ம் நிதியாண்டிற்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 935 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சார்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அப்போது, திருமணத்திற்கான வாழ்த்துக்களை பயனாளிகளுக்கு தெரிவித்துக் கொண்டு, நல்லமுறையில் திருமணம் நடைபெற்று சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றும், எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்றும், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றும் வாழ்த்தினார்.\nஇந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் திருமதி. பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் திரு.பொ. சிவசங்கரன், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை ஆணையர் திரு.வி.எம். சேவியர் கிறிசோ நாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடமிருந்து திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் வி���ுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/25/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-15T20:36:15Z", "digest": "sha1:5A4E7STCXV6LFQGO6L6C2BYGACR5SSAK", "length": 18062, "nlines": 111, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "எனக்ெகன்றால் ஓர் ஐமிச்சமாத்தான் இருக்கு! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஎனக்ெகன்றால் ஓர் ஐமிச்சமாத்தான் இருக்கு\n'ஆருக்கும் எந்தத் தொந்தரவும் குடுக்காம கண்ணை மூடிவிட வேண்டும்' என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறம். அவர்கள் அப்பிடி தொந்தரவில்லாமல் கண்ணை மூடினாலும், ஆஸ்பத்திரி ஆக்கள் விட்டு வைக்க மாட்டாங்க என்றது எல்லோருக்கும் தெரியும். அதுவும் தமிழாக்களா இருந்தால், இன்னும் சிரமம்தான் என்கிறார் நண்பர். தமிழரா பிறக்கவும் கூடாது சாகவும் கூடாது என்று ஆதங்கப்படுகிறார் அவர்\nகடந்த வாரம் மலைநாட்டுப் பகுதியில உள்ள ஓர் ஆஸ்பத்திரியிலை நடக்கிற அக்கிரமங்களைப் பற்றிச் சொல்லியிருந்தம். அத்தோட கிழக்கிற்குப் போற வழியிலை உள்ள ஆஸ்பத்திரியிலை கிடைச்ச ஓர் அனுபவத்தை நண்பர் சொன்னார்.\nவெலிக்கந்தை மட்டுமில்லை, வாழைச்சேனை, மட்டக்களப்பு பகுதியிலையோ கல்முனை பகுதியிலையே இருந்து வந்து இந்த ஆஸ்பத்திரியிலை செத்தால் அவ்வளவுதான் ஏன் என்ன பிரச்சினை என்று நண்பரைக் கேட்டதற்கு,\nசில வாரங்களுக்கு முந்தி வெலிக்கந்தை பகுதியிலை ஒரு விபத்து. மன்னாருக்கு வியாபாரத்திற்குப் போற வழியிலை அவங்க போன லொறி விபத்திலை சிக்கியிருக்கு. ரெண்டுபேரும் கல்முனை ஆக்கள். அவங்கள உடனடியாக இந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்கிறாங்க. அங்கு ஒருவருக்குக் கடும் சீரியஸ் ஊரவங்க, உறவுக்காரவங்க எல்லாரும் வந்து சேர்ந்திட்டாங்க. ஆனால், அந்தக் கடுமையாகக் காயம்பட்டவருக்கு எந்த ட்ரீட்மன்றும் இல்லையாம். ஏனென்று கேட்டால், அவருக்குக் கொஞ்சம் பிரச்சினை ஊரவங்க, உறவுக்காரவங்க எல்லாரும் வந்து சேர்ந்திட்டாங்க. ஆனால், அந்தக் கடுமையாகக் காயம்பட்டவருக்கு எந்த ட்ரீட்மன்றும் இல்லையாம். ஏனென்று கேட்டால், அவருக்குக் கொஞ்சம் பிரச்சினை அதாவது கொஞ்சம் அல்ல, நல்லாவே பிர���்சினை; மூளையிலை இரத்தம் கசிஞ்சிட்டுது. ஸ்கேன் றிப்போர்ட் எல்லாத்தையும் அனுராதபுரத்திற்கு அனுப்பினநாங்க, ஆனால், இவரை அங்கக் கொண்டு பொயித்து ஒபரேஷன் செய்தும் வேலை இல்லை எண்டு ஷொல்லிட்டாங்க. அதுதான் பார்த்திட்டு இருக்கிறம்.\nவைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் இது சொந்தக் காரவங்களுக்குக் கடைசி வரை நம்பிக்ைக போகல. அவங்க விடிய விடிய ஓட்டோவிலையும் றோட்டிலையும் காத்திருக்கிறாங்க. ஆனால், விடியப்புறம் ரெண்டரை மணிக்கு ஆஸ்பத்திரி ஆக்கள் சொன்ன செய்தி, அவர் மோசம் போயிட்டார், என்று. பிறகு உறவுக்காரவங்க எல்லாரும் குளறி ஒப்பாரி வைச்சு அழுதுபுலம்பி, ஊர்ல மற்றவங்களுக்கும் சொல்லியிருக்கிறாங்க. செத்துப்போனவருக்குக் கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரம் பயிலும் பிள்ளைகள் ரெண்டுபேர் இருக்கிறவங்க. இன்னும் ஓரிரு வாரத்திலை குடும்பத்திலை ஒருத்தருக்குக் கல்யாணம். அதற்கான சகல ஏற்பாடுகளையும் இவர் தான் செய்து முடித்திருக்கிறார். வீட்டாக்களுக்கு எப்பிடி இருக்கும்\nநடந்தது நடந்துபோச்சு, என்று மனத்தைத் தேற்றிக்ெகாண்டு இறந்தவரின் சடலத்தைக் கொண்டுபோக கேட்டிருக்கிறாங்க. நீங்க கொண்டு போங்களன் பார்ப்பம், என்றமாதிரி ஆஸ்பத்திரி ஆக்கள் நடந்துகொண்டிருக்கிறாங்க. விடியப்புறம் ரெண்டரை மணிக்கு இறந்தவரோட சடலத்தை அன்றைக்கு அந்தியாகியும் குடுக்கலயாம். அடுத்த நாள் பின்னேரந்தான் குடுத்திருக்கிறாங்க கல்முனையிலிருந்து வந்து பொலநறுவையிலை இரண்டு நாள் அலைக்கழியிறதெண்டால், நினைச்சுப்பாருங்க. இரண்டு நாள் 'பொடி'யை வைச்சு என்ன செய்தாங்க என்றதுதான் தெரியல. இதப்பற்றியெல்லாம் கேள்வி கேட்குறத்துக்கு யார் இருக்கிறார்\nஎக்ஸிடன்ரிலை காயப்பட்டவர் பிழைக்கிறது கஷ்டம் சொந்தக் காரங்க விரும்பினால், அவரோட அவயவங்களத் தானமாகக் குடுக்கலாம். அதப்பற்றி வேண்டுமென்றால், வந்து கதைக்கச் சொல்லுங்க என்று ஒரு நர்ஸ் சொன்னாவாம். இது அவர் மோசம் போனதாக அறிவிக்கிறத்துக்கு நாலைஞ்சு மணித்தியாலத்திற்கு முந்தி சொந்தக் காரங்க விரும்பினால், அவரோட அவயவங்களத் தானமாகக் குடுக்கலாம். அதப்பற்றி வேண்டுமென்றால், வந்து கதைக்கச் சொல்லுங்க என்று ஒரு நர்ஸ் சொன்னாவாம். இது அவர் மோசம் போனதாக அறிவிக்கிறத்துக்கு நாலைஞ்சு மணித்தியாலத்திற்���ு முந்தி மோசம் போனதாக அறிவிச்சாப்பிறகு சரியா 24 மணித்தியாலத்திற்கு மேலாக உடலை ஆசுப்பத்திரியிலையே வைச்சிருந்திருக்கிறாங்க மோசம் போனதாக அறிவிச்சாப்பிறகு சரியா 24 மணித்தியாலத்திற்கு மேலாக உடலை ஆசுப்பத்திரியிலையே வைச்சிருந்திருக்கிறாங்க எனக்ெகன்றால், கொஞ்சம் ஐமிச்சமாகத்தான் இருக்கு என்று சொல்றார் நண்பர் வழக்கம்போல எனக்ெகன்றால், கொஞ்சம் ஐமிச்சமாகத்தான் இருக்கு என்று சொல்றார் நண்பர் வழக்கம்போல அவருக்கு இப்பிடியான சமுசயங்கள், ஐமிச்சங்கள் வாறது வழக்கம் எண்டாலும், அதைச் சும்மா விடவும் முடியேல்ல. ஏனென்று சொல்லிச் சொன்னால், இதுக்கு முந்தி நடந்த ஓரிரண்டு எக்சிடன்டுகள்ல கடுங்காயமடைஞ்ச ஒரு பொடியனோட அவயவங்கள ஆரோ ஒரு பெண்ணுக்குத் தானமாகக் குடுத்ததா பேப்பரிலை படிச்சிருக்கன்.\nஇங்க அப்பிடி நடக்க வாய்ப்பில்லைதான். எண்டாலும், ஏன் வைச்சு மினக்கெடுத்துவான் முதல் நாள் விடியற்காலையிலை இறந்திருந்தால், அன்றைக்கு அந்திக்காச்சும் குடுங்கடாப்பா சடலத்தை. ஏன் லேற் என்று கேட்டதற்கு, சட்ட வைத்திய அதிகாரி இல்லையென்று றீசன் சொல்லியிருக்கிறா நர்ஸ் அக்காள் முதல் நாள் விடியற்காலையிலை இறந்திருந்தால், அன்றைக்கு அந்திக்காச்சும் குடுங்கடாப்பா சடலத்தை. ஏன் லேற் என்று கேட்டதற்கு, சட்ட வைத்திய அதிகாரி இல்லையென்று றீசன் சொல்லியிருக்கிறா நர்ஸ் அக்காள் இது ஏற்றுக்ெகாள்ளக்கூடிய றீசனா எனக்ெகண்டால் படல்ல... என்று தர்க்கஞ் செய்யிறார் நண்பர். அப்படிப்பார்த்தால், மற்றவங்களுக்கு... அதாவது உடனடியாகச் சடலங்களைக் குடுத்தே ஆகவேண்டும் என்றவங்களுக்கு என்ன செய்வாங்க இது ஏற்றுக்ெகாள்ளக்கூடிய றீசனா எனக்ெகண்டால் படல்ல... என்று தர்க்கஞ் செய்யிறார் நண்பர். அப்படிப்பார்த்தால், மற்றவங்களுக்கு... அதாவது உடனடியாகச் சடலங்களைக் குடுத்தே ஆகவேண்டும் என்றவங்களுக்கு என்ன செய்வாங்க கொரனல் இல்லையயென்று சொல்லிப்போட்டு விட்டிடுவாங்களோ கொரனல் இல்லையயென்று சொல்லிப்போட்டு விட்டிடுவாங்களோ ஒன்று ஏதோ நடந்திருக்கு, இல்லாட்டிக்கு எங்கடை சனத்தைக் கணக்ெகடுக்காமல் ஆசுப்பத்திரி ஆக்கள் நடந்திருக்கிறாங்கள் என்றதுதான் அர்த்தம்.\nஅவருக்கு நான் கடைசியா சொன்ன அட்வைஸ், சரி... இப்பத்தான் இந்த றைட் ரூ இன்போமேஷன் அக்ற் இருக்ேக. அதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆசுப்பத்திரிக்கு எழுதிக்ேகளுங்கள் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆசுப்பத்திரிக்கு எழுதிக்ேகளுங்கள் மனிசன் சத்தம் போடாமல் போயிற்றார்\n“அண்ண சிவராசாவின்ட தம்பி அக்சிடன்டில மாட்டுப்பட்டு ஆஸ்பத்திரியில கிடக்குறதா சொன்னவை. அதான் பாக்கப போனனான்.”“என்ன மோட்டர்...\nகுந்த ஒரு கோடியில்லை; சீதனம் மட்டும் கோடிக்கணக்கில்\nஉலகிலேயே காதலித்த அல்லது கட்டிய மணத்துணையை கைவிட்டுவிட்டு ஓடும் அல்லது விலகும் பிராணி மனிதப் பிராணிதான். ஜீவனாம்சம்,...\nபுத்தளம் சுற்றுச்சூழல் தொடர்பில் குவியும் நிபுணத்துவ கவனம்\nபுத்தளம் பிரதேச சுற்றுச்சூழலின் தற்போதைய நிலைமை மற்றும் பாதுகாப்பு அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம், எதிர்காலம் என்பன...\nஉண்டு உண்டு என்று நம்பி...\nயாரையாவது ஒரு பணிக்குக் கட்டளையிடுவதாயிருந்தால், அவரை மகிழ்ச்சியோடு அனுப்ப வேண்டும் என்று சொல்வார்கள் பெரியவர்கள்....\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\n``பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை...\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர்...\nகுடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன்...\nஇந்தத் தோட்டத்திற்கு வந்திருக்கிற ‘டாக்டர்’ ஐயா மிச்சம் நல்லவரு...\nபன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nபுத்தளம் சுற்றுச்சூழல் தொடர்பில் குவியும் நிபுணத்துவ கவனம்\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/161672-2018-05-16-10-21-53.html", "date_download": "2018-10-15T19:25:32Z", "digest": "sha1:ISQIA4ULHOGYU5SMR3LTCL73VIIYKVHZ", "length": 26054, "nlines": 79, "source_domain": "www.viduthalai.in", "title": "பட்டுக்கோட்டை இளைஞரணி எழுச்சி மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nபட்டுக்கோட்டை இளைஞரணி எழுச்சி மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம்\nஉரத்தநாடு, மே 16 உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.4.2018 அன்று மாலை 6 மணியளவில் உரத்தநாடு வீர ரெத்தினா திர��மண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் ஞானசிகாமணி, நகர செய லாளர் ரெ.ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.\nகழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nகலந்துரையாடல் கூட்ட நிகழ்ச்சியில் மாநில கலந்துரை செயலாளர் ச.சித்தார்த் தன், மாநில பகுத்தறிவார் கழக தலைவர் மா.அழகிரிசாமி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில பெரியார் வீரவிளை யாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகா மணி, ஒன்றிய தலைவர் மா.இராசப்பன், ஒன்றிய செயலாளர் அ.உத்திராபதி, நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் நா.பிரபு, மண் டலக்கோட்டை இரா.மோகன்தாஸ், சடையார் கோயில் நாராயணசாமி, வடசேரி ராமசாமி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.நேரு, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.இலக்கு மணன், கழக பேச்சாளர் வழக்குரைஞர் சி.கோவிந்தராஜ், நகர துணைச் செயலாளர் வழக்குரைஞர் க.மாரிமுத்து, நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், நகர இளைஞரணி செயலாளர் பேபி. ரெ.ரமேஷ், ஒன்றிய இளை ஞரணி செயலாளர் நா.அன்பரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராசவேல், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் ப.பாலகிருஷ் ணன், மண்டலக் கோட்டை இரா.அரவிந்த், அங்குகரன், சற்குணன், அறிவு, உரத்தநாடு பெரியார் எழிலன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மா.கவிபாரதி, ஒன்றிய இளை ஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன், வீதிநாடக இயக்குநர் பி.பெரியார் நேசன், தெற்கு நத்தம் கிளைக்கழக இளைஞரணி தலைவர் சு.குமர வேலு, ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கழக தோழர் களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nஉரத்தநாடு நகர செயலாளர் ரஞ்சித் குமார் கடவுள் மறுப்பு வாசகத்தினை கூறினார்.\nதீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்\nபெரியார் பெருந்தொண்டர் வடசேரி புண் ணியகோடி பெரியார் பகுத்தறிவு கலை இலக் கியஅணி செயலாளர் கவின், துரை.சித்தார்த்தன் ஆகியோரத��� மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்மானம் 2: இளைஞரணி மண்டல மாநாடு: மே 29இல் பட்டுக்கோட்டையில் நடைபெறும் திக்கெட்டும் பாய்வோம். திராவிடத்தை காப் போம் இளைஞரணி எழுச்சி மாநாட்டிற்கு திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப் படுகிறது. இளைஞரணி சார்பில் மாநாட்டில் வழங்கப்பட உள்ள உண்மை சந்தாக்களை ஒன்றிய இளைஞரணி சார்பில் பெருமளவில் திரட்டி தருவது என முடிவு செய்யப்படுகிறது.\nதீர்மானம் 3: விடுதலை சந்தா: உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 32ஆவது முறையாக விடுதலை சந்தாக்களை திரட்டி மே 18ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் விடுதலை வாசகர் திருவிழா வில் வழங்குவது என தீர்மானிக்கப் படுகிறது.\nதீர்மானம் 4: திருமண விழாவிற்கு...\nதிருவோணம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் கோ.கலியமூர்த்தி மகள் திருமணத் திற்கு 18.5.2018 அன்று வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கும், 27.5.2018 அன்று கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும், 10.6.2018 அன்று கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சகோதரி மகள் திரு மணத்திற்கு வருகை தரும் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களுக்கும், சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் 5: மாநாட்டை விளக்கி பிரச் சாரம்:பட்டுக்கோட்டையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டை விளக்கி வெட்டிக்காடு, பாப்பாநாடு, வட சேரி, தெற்கு நத்தம், கா.கோவிலூர், சடை யார் கோவில், ஒக்க நாடு கீழையூர் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.\nதீர்மானம் 6: மே 30ஆம் தேதி தஞ்சை யில் நடைபெறும் நெடுவைக் கோட்டை வை.குப்பு சாமி, அவர்களின் பேரனாகிய கனிம வள இயக் குநர் கு.அய்யாதுரை அவர்களின் மகனுடைய மணவிழாவிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப் படுகிறது.\nதீர்மானம் 7: விடுதலை சந்தா வசூல் குழு: தலைவர்: நா.அன்பரசு, துணை தலை வர்கள்: கு.நேரு, பேபி ரெ.ரமேஷ், செய லாளர்: ரெ.ரஞ்சித்குமார், துணை செயலா ளர்கள்: ரெ.சுப்பிர மணியன், பு.செந்தில் குமார், பொருளாளர்: நா.பிரபு\nபொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த���தன், மாநில ப.க.தலைவர் மா.அழகிரிசாமி, பெரியார் வீர விளையாட்டு மாநில செயலாளர் நா.ராமகிருஷ் ணன், மாநில ப.க. துணைத்தலைவர் கோபு.பழனிவேல், மாநில வீதிநாடக கலைக்குழு பி.பெரியார் நேசன், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, ஒன்றிய தலைவர் மா.ராசப்பன், ஒன்றிய செயலாளர் அ.உத்திராபதி, த.செக நாதன், ஒன்றிய அமைப்பாளர் மாநல். பரமசிவம், நகர தலைவர் பேபி.ரவிச்சந்திரன்\nமுத்து.இராசேந்திரன், தி.வ.ஞானசிகா மணி, கை.முகிலன், அல்லிராணி, பூவை.ராமசாமி, கே.எஸ்.பி.ஆனந்தன், தோ. தம்பிக்கண்ணு, சு.அறிவரசு, வீர.இளங் கோவன், கே.வி.தர்ம ராஜன், இராஜகோ பால், வடசேரி இளங்கோவன், மா.மதிய ழகன், இரா.துரைராசு, இரா.சுப்பிர மணியன், இரா.வெற்றிக்குமார், க.மாரிமுத்து, வே.ராஜ வேலு, சி.கோவிந்தராசு, அ.தன பால், அ.சுப்பிரமணியன், ஆ.இலக்குமணன், அண்ணா.மாதவன், க.லெனின், ப.பால கிருஷ்ணன், நெல்லுப்பட்டு ராம லிங்கம், வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன், மா.திரா விடச் செல்வன், இரா.இளவரசன், கு.அய்யா துரை, கு.கவுதமன், வெ.விமல், துரை.தன் மானம், இரா.மோகன்தாஸ், த.பர்தீன், அஞ்சம்மாள் மாணிக்கம், கண்ணு குடி தண்டாயுதபாணி, டி.ராஜகோபால், மா.கலியபெரு மாள், கதிரவன், ராஜ்கிரன், அ.மாதவன், கே.எஸ்.பி. சக்ரவர்த்தி, கு.ராஜேஷ், சாமி.அரசிளங்கோ, தொண்டராம் பட்டு உத்திராபதி, முக்கரை செல்வராசு, கோவிலூர் சதீஸ், வெள்ளூர் சக்தி, மா.தென் னகம், அ.ராசப்பன், ஓட்டுநர் தமிழ்ச் செல்வன், ஓட்டுநர் அசோக், ந.காமராஜ், ந.சங்கர்.\nபூதலூர் ஒன்றிய திராவிடர் கழக இளை ஞரணி கலந்துரையாடல் கூட்டம் திருக்காட்டுப் பள்ளி மாலதி திருமண மண்டபத்தில் 28.4.2018 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.\nமாவட்ட மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.விஜயக்குமார் தலைமையேற்று உரையாற்றினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார் உரையாற்றினார்.\nதொடர்ந்து திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், பூதலூர் ஒன்றியத் தலைவர் அள்ளூர் இரா.பாலு, பூதலூர் ஒன்றிய செயலாளர் ரெ.புகழேந்தி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், பூதலூர் ஒன்றிய அமைப் பாளர் கூத்தூர் கவுதமன், பூதலூர் ஒன்றிய ப.க. தலைவர் முனைவர் துரைராசு, தஞ்சை மாநகர மாணவர் கழக செயலாளர் பொ.பகுத்தறிவு, விடுதலையரசி முல்லை, திருக்காட்டுப்பள்ளி நகரச் செயலாளர் குமார், அரவிந்தக்குமார், கேசவன், விக்னேஷ், புவனா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் ஆகியோர் உரையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதீர்மானம் 1: விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயலாக்குவது எனவும், ஆசிரியர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று உண்மை இதழுக்கு பூதலூர் ஒன்றியத்தின் 100 உண்மை சந்தாக்களை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் 2: பூதலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை கழகங் களிலும் கலந்துரை யாடல் கூட்டங்களையும், முக்கிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் 3: மே 29இல் பட்டுக்கோட்டையில் “திக்கெட்டும் பாய்வோம், திராவிடத்தை காப் போம்“ என்னும் முழக்கத்துடன் நடை பெறும் தஞ்சை மண்டல இளைஞரணி மாநாட்டிற்கு பூதலூர் ஒன்றியத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாநாட்டிற்கு பூதலூர் ஒன்றியத்தில் இருந்து ஒரு வேனில் அதிக அளவிலான இளைஞர்களை பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.\nதீர்மானம் 4: கும்பகோணத்தில் ஜூலை 8 அன்று நடைபெறும் திராவிட மாணவர் கழகத் தின் பவள விழா மாநாட்டிற்கு பூதலூர் ஒன்றியத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங் குவதோடு ஏராளமான தோழர்களை பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் 5: தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையாக காவிரி நதிநீர் பங்கீட்டிற்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்த வேண்டு மாய் மத்தியஅரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/136408?ref=category-feed", "date_download": "2018-10-15T19:11:51Z", "digest": "sha1:UJX3JDJZXIMPBTWQONQB2L6TSQLMLRRT", "length": 8613, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உறவினர்கள் விண்ணப்பங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உறவினர்கள் விண்ணப்பங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇன்று வழங்கிய முக்கியமான தீர்ப்பு ஒன்றில், மேன்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) ஐரோப்பிய ஒன்றிய உறவினர்கள் (Extended Family Members) விண்ணப்பங்கள் மறுக்கப்படும் பொழுது மேன்முறையீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.\n3 மூத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவே MK(Pakistan) [2017] EWCA Civ 1755எனும் வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\nமுன்னர் மேலாய தீர்ப்பு மன்றம் (Upper Tribunal) ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுடைய உறவினர்களுடைய விண்ணப்பங்களுக்கு மேல்முறையீடு செய்யும் உரிமை கிடையாது என Sala (EFMs: Right of Appeal) [2016] UKUT 00411 (IAC) எனும் வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து பல விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு மேல்முறையீட்டு உரிமை வழங்காமல் மறுத்திருந்ததுடன், நிலுவையிலிருந்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு மேலதிக விபரங்கள் கோரி நீதிமன்றத்தால் கடிதங்கள் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த தீர்ப்பை முற்றுமுழுதாக மாற்றும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது.\nஇதனால், பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு மறுக்கப்பட்ட மற்றும் பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்குவதற்கு மறுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுடைய உறவினர்களுடைய விண்ணப்பங்களில் பலமாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பப்படுகின்றது.\nஇதுதீர்ப்பின் முழு வடிவத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்- தீர்ப்பின் முழு வடிவம்\nமேலதிக தொடர்பு எண் (+44)020 8573 6673\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6294c509e9/-39-byte-me-cupcakes-", "date_download": "2018-10-15T20:31:11Z", "digest": "sha1:SLUGQYDPY7IS5QUXZCJHZGLDBZO5INWR", "length": 24624, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "'பைட் மீ கப்கேக்ஸ்'- கிங்ஸ்லீ மற்றும் திவ்யாவின் வெற்றிப்பாதை...", "raw_content": "\n'பைட் மீ கப்கேக்ஸ்'- கிங்ஸ்லீ மற்றும் திவ்யாவின் வெற்றிப்பாதை...\nடெல்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்ல தட்டாத. மனரோம்மா பாட்டி சொல்றத மட்டும் இல்ல, இந்த காலத்துல மனசு சொல்றதையும் யாரும் தட்றது இல்ல. அமெரிக்கால வடிவமைப்பு துறைல பந்தயங்களுக்குத் தேவையான பொருட்கள வடிவமச்சுட்டும், தொழில் நுட்பத் துறைல மிகபெரிய நிறுவனங்களுக்கும் வேலை செஞ்சுட்டு இருந்தவங்க அதிரடியா இந்தியா வந்து அனைவரும் விரும்பி உண்ணுகிற ’கப்கேக்’ தயாரிக்கற தொழில் துவங்கி ஒரு நல்ல நிலைக்கும் வந்துருக்காங்க. அவர்கள் நிறுவனத்தோட பெயர் “பைட் மீ கப்கேக்”.\nபெயர் அறியப்படாத ஒரு சந்தின் முடிவில் மிகபெரிய நடிகர் உங்கள் “கப்கேக்”கிற்காக காத்திருக்கிறார் என்றால், துவங்கிய தொழில் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டது என்பது தானே பொருள்.\n“அவருக்கு எங்கள் கப்கேக் மிகவும் பிடிக்கும். ஆனால் அவரின் இல்லத்திற்கு கொண்டு சென்று கொடுப்பதற்கு அவரின் முகவரியை கொடுக்க தயக்கபட்டார். அதனால் எங்கள் வீடு தேடி வந்து அவர் கப்கேக் வாங்கிச்செல்வதில் எங்களுக்கு மிகவும் சந்தோஷமே,”\nஎன்கிறார் கிங்ஸ்லீ ஜெகன் ஜோசப். இவரும் இவரது மனைவி திவ்யா ராமசாமியும் இணைந்து துவங்கியுள்ளதே “பைட் மீ கப்கேக்ஸ்.”\n1997ஆம் ஆண்டு சென்னை நிப்ட் (தி நேஷனல் இன்ஸ்டிடுட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி) இல் இருவரும் சந்தித்துக் கொண்டனர். படித்து முடித்த பின்பு இருவரும் இணைந்து சேபியன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கினர். அதன் மூலம் டீ ஷர்ட்டுகளை வடிவமைத்தனர். அவற்றில் உள்ள நக்கலான வாசகங்கள் இவர்களது அடையாளமாக திகழ்ந்தது.\n”நாங்கள் எதிர்பார்த்த வெற்றி அந்த தொழிலில் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே இருவரும் வேலைக்கு சென்றோம்,” என்கிறார் கிங்ஸ்லீ.\nபந்தையங்களின் வெற்றியில் இருந்து வெண்ணையின் வழவழப்பிற்கு...\nதிவ்யா முதலில் ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால் ஆடை வடிவமைப்பு தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில், அமெரிக்கா சென்று மேலாண்மை பட்டம் பெற்றார். டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் இருந்து பட்டம் பெற்ற பின்பு பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். அதில் முக்கியமானது ’பாக்ஸ் ரேசிங்.’ அதில் உயர் தொழில்நுட்பம் அமைந்த இருசக்கர ஓட்டுனர் உடை மற்றும் இதர கவசங்கள் இவரது பொறுப்பில் இருந்தது. அவரது வேலை காரணமாக அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். வியட்நாம் சீனாவையும் விட்டு வைக்கவில்லை. இருமுறை தனியாக பாகிஸ்தானுக்கும் சென்றுள்ளார்.\nமறுபக்கம் கிங்ஸ்லீ அம்பத்தூரில் உள்ள ஒரு உள்ளாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நேரம் வலைத்தளங்கள் வடிமைப்பதிலும் இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. உலகமெங்கும் வலைத்தள குமிழி உடைந்த நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது. அந்நேரத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பல வேலைகள் இவரிடம் வந்துள்ளது. எனவே ஆடைகளை விட்டு தொழில்நுட்பத்திற்கு முழுவதுமாக மாறினார் கிங்ஸ்லீ. வலைதள வடிவமைப்பாளர் விரைவில் உபயோகிப்போரின் அனுபவத்திற்கு ஏற்ப வடிவமைக்கும் வடிவமைப்பாளர் ஆனார். அத்தோடு நில்லாமல் இந்தியானா பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டமும், சேல்ஸ்போர்ஸ்.காமில் மேலாளர் பதவியும், டிஜிட்டல் சாக்கலெட் நிறுவனத்தில் உயர் பதவியும் வகித்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் உணவுப்பொருள் தயாரிக்கும் துறையில் குதித்தது எப்படி\nஅமெரிக்காவில் எட்டு வருடங்கள் கழித்த பின்பு, 2007-ல் இருவரும் அடுத்த 10 வருடங்களை ஒரு தொழில் முனைவதன் மூலம் கழிக்க எண்ணினர். அதற்கு இந்தியா தான் சிறந்த நாடு என்பதை தீர்மானித்தனர்.\n“பல்வேறு தொழில்களை நாங்கள் பட்டியலிட்டோம், அதில் இதுவும் ஒன்று,” என்கிறார் திவ்யா.\nஇந்தியா வந்த பிறகு இருவரும் தனித்தனியாக சில தொழில்களை துவங்கினர். கிங்ஸ்லீ ’TripThirsty’ என்ற நிறுவனத்தை மேலும் நால்வரோடு இணைந்து துவங்கினார். திவ்யா வீட்டின் உள் அலங்காரம் செய்யும் தொழிலை துவங்கினார்.\n“ஆனால் எதுவும் பைட் மீ கப்கேக்சை சிறியதாக வீட்டில் வைத்தே நாங்கள் துவங்கியபோது கிடைத்த வளர்ச்சி, வருமானம் ஆகியவற்றை அளிக்கவில்லை. அதன் காரணமாக அத்துணை கவனத்தையும் இதில் செலுத்தி 2013-ல் பெங்களுரு இந்திரா நகரில் ஒரு கடை துவக்கினோம்,” என்கிறார் அவர்.\nஇருவருக்கும் இருந்த மேலாண்மை பின்புலம் சரியான நேரத்தில் அவர்களுக்கு உதவியது. பொருட்களை செய்து, சந்தைக்கு எடுத்துச் சென்று, மக்கள��� எதனை விரும்புகின்றனர், எதற்கு பணம் செலவு செய்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள பல்வேறு யுத்திகளை கையாண்டோம். பல விழாக்களில், அடுக்கு மாடிகளில் கடை போட்டோம். வெவ்வேறு விதமாக விலைபட்டியல் வைத்தோம். பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்து எங்கள் செலவையும் கணக்கில் வைத்து, எங்கள் பொருளை மாற்றி அமைத்தோம்.” இந்த தொழிலை அவர்கள் தேர்வு செய்ததற்கான காரணம் காலத்திற்கு ஏற்றார் போல் இருப்பதோடு, தேவையான விளம்பரத்தை தானாக இது ஈட்டும் என்ற நம்பிக்கையில்.\n“இந்நிறுவனத்தை துவங்கி 5 வருடம் முடிகிறது . பல ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளோம். அவற்றில் இருந்து பல பாடங்களை கற்றுள்ளோம். தற்போது சென்னை மற்றும் பெங்களுருவில் 3 கடைகள் உள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். சென்னையில் நால்வரும், பெங்களுருவில் 10 நபர்களும் இவர்கள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.\nஇவர்கள் நிறுவனம் ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் சுவை மற்றும் பார்வைக்கு ஏற்ற விதத்தில் கப்கேக்ஸ் என்றால் அது ’பைட் மீ கப்கேக்ஸ்’ தான் என்ற நிலையை கொணர்ந்துள்ளனர்.\n“எங்கள் வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள், எங்கள் பொருள் எப்போதும் புதிதாகவும் பார்க்க அருமையாகவும் இருக்கும் என. காரணம் நாங்கள் அதனை செய்யும் முறை. மற்ற கடைகளில் அவற்றில் பல்வேறு பொருட்களை கலந்து செய்வார்கள். ஆனால் எங்கள் கடைகளில் நீங்கள் வந்து பார்த்தால், மாவு, சக்கரை, பால், க்ரீம் என சாதரணமாக ஒரு சமையல் அறையில் நீங்கள் பார்க்கும் பொருட்களே இருக்கும். அதனால் எங்கள் சுவையை மக்கள் நன்கு அறிவார்கள்.”\nதுவங்கியதில் இருந்து தற்போது வரை சந்தை நன்றாக மாறியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ஸ்விக்கி, சோமேடோ போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவர்களில் 25% விற்பனை தற்போது ஸ்விக்கி மூலம் நடக்கின்றது.\nஎங்கும் வடிவமைப்பு எதிலும் வடிவமைப்பு\nஇருவரும் வடிவமைப்பு பின்புலம் கொண்டவர்கள் என்பதன் காரணமாக அவர்கள் பொருட்களிலும் அது பளிச்சிடுகிறது. பொருட்களில் துவங்கி, எங்கள் கடைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது வரை அனைத்திலும் எங்கள் வடிவமைப்பு உள்ளது. நாங்கள் துவங்கியது முதல், எங்களை மிகப்பெரிய நிறுவனமாக மக்கள் நினைத்தனர். கடைகளே இல்லாத நேரத்திலும், எங்களை மிகப்பெரிதாகக் கருத காரணம் எங்கள் அணுகுமுறை. யார் எங்களை அழைத்தாலும், பதிவு செய்யப்பட்ட குரல் பதில் அளிக்கும். அது உருவாக்கிய எண்ணமும் ஒரு விதமாக உதவியது.\n“எங்கள் வடிவமைப்பு பின்புலம் எங்களுக்கு பல வழிகளில் உதவியது. வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் புதிய விதத்தில் மாற்றி அமைக்க முடிந்தது. அதில் முக்கியம் எங்களது பேக்கேஜிங் ஆகும். கப்கேக்குகள் மிகவும் மிருதுவாக இருக்கும். கொண்டு செல்லும் வழியில் அவை உடைந்து போக வாய்ப்புண்டு. எனவே அவற்றை எவ்வாறு பேக் செய்வது என்பதற்கே பல நாட்கள் நாங்கள் யோசித்து தற்போது உள்ள வடிவத்தை கண்டுபிடித்தோம்.”\nமேலும் கிங்ஸ்லீ தனது தொழில்நுட்ப அனுபவத்தை கொண்டு, தினமும் ஆகும் விற்பனையின் அளவை அனைத்து கடைகளில் இருந்தும் சேகரித்தார். தினமும் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவியது.\nஎதிர்காலத்தில் கேக் துறையில் காலடி எடுத்து வைக்கும் எண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் அவற்றை எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது தான் மிகபெரிய சவாலாக தற்சமயம் இவர்கள் முன்னர் உள்ளது. “அதற்கான விடை கிடைத்து விட்டால் சந்தையில் மிகப்பெரிய பங்கு எங்களிடம் இருக்கும்,” என்கிறார் கிங்ஸ்லீ.\nகிங்ஸ்லீ மற்றும் திவ்யா இருவரும் முதல் தலைமுறை தொழில்முனைவோர். இருவருக்கும் வேலைகளை விடாது தொழில் துவங்குமாறு அறிவுரைகள் கிடைத்துள்ளது. அனைவரும் கிங்ஸ்லீ தனது சம்பளத்தை வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் இருவரும் இணைந்து வேலை செய்வதில் மகிழ்ச்சி அதிகம் என்கிறார் கிங்ஸ்லீ.\nநாங்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்த எட்டு வருடங்கள் தான் அதற்குக் காரணம் என்கிறார் அவர். நாங்கள் படித்த படிப்பு, சந்தித்த மக்கள், அங்கிருந்த தொழில் முனையும் சூழல் என அனைத்தும் எங்களுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் செல்லவேண்டிய பாதை ஆகியவற்றை கொடுத்தது என்கின்றனர்.\nநமது தொழிலை நாமே நடத்தும் சுதந்திரம் :\nதொழிலை நடத்துவது என்பது மிகபெரிய சவாலான விஷயம். ஆனால் கிங்ஸ்லீ இடம் இதனை பற்றி வினவினால், தனக்குத் தானே முதலாளியாக இருப்பது தான் சிறந்தது என்ற பதில் வேகமாக வருகின்றது.\n“எங்கள் நண்பர்கள் எங்களை விடவும் அதிகம் சம்பாதிக்கின்றனர். எங்களை விடவும் அதிகம் சொத்துகள் வ���த்துள்ளனர். ஆனால் அவை எதுவுமே உங்கள் பொருளை உங்கள் வாடிக்கையாளருக்கு கொடுப்பதன் மூலம் கிடைக்கும் காசுக்கு ஈடாகாது. எங்களுக்கு எங்கள் வெற்றியை கொண்டாடும் நேரமும் ஆற்றலும் உள்ளது. இது வெகு சிலருக்கே கிடைத்துள்ளது.”\nஅவர்கள் மனதுக்கு பிடித்ததை செய்வதை பற்றி கேட்ட போது எதிர்பாராத பதில் கிடைத்தது.\n“அனைவரும் தற்போது Passion என்ற வார்த்தைக்கு மயங்கியுள்ளனர். ஆனால் நமது முந்தைய தலைமுறை எவ்வாறு நிரந்தர வருமானத்தை தேடி நேரத்தை வீணாக்கினார்களோ அவ்வாறே இன்றைய தலைமுறை தங்களின் ஆர்வத்தை தேடி ஓடுகின்றனர். எங்களுக்கு அதன் மீது எந்த கோவமும் இல்லை. ஆனால் அதனை நோக்கி ஓடுவதாலேயே உங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை மாறுகின்றது. உங்கள் ஆர்வத்தைக் காட்டிலும் சுதந்திரம் பெரியது,” என முடித்தார் கிங்ஸ்லீ.\nகட்டுரையாளர் : ஜோதி சிதம்பரம் | தமிழில் : கெளதம் தவமணி\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/92334", "date_download": "2018-10-15T19:37:52Z", "digest": "sha1:LK4EDZBSDJJGUDNT52L4MT6FVNCPZROG", "length": 8232, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக | Kalkudah Nation", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக\nவறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக\nநாளை 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பின் சார்பாக வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக நடாத்தப்படும் BIG CHALLENGE CRICKET TOURNEY 2017 கிறிக்கட் சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் கட்டார் வாழ் சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.\nPrevious articleசாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் எஸ்.யூ. கமர்ஜான் பீபி யார்த்த “நான் மூச்சயர்ந்த போது” நூல் வெளியீடு\nNext articleவடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை\nஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி தௌபீக் றிஸ்லத் றனா கட்டுரை போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்\nகடல் திண்ணும் ஒலுவிலும் – திரைமறைவு அரசியலும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிறைந்துரைச்சேனை தாருஸ்ஸலாம் ஏற்பாட்டில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு\nகல்குடா கராத்தே சங்கம் தேசிய ரீதியில் சாதனை\nவாழைச்சேனை வை.அஹமட்டில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nஸகன் சாப்பாடுகள் விடயத்தில் விழிப்புணர்வு அவசியம்\nONLINE POLL RESULTS-ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தேர்தல் – ஒன்லைன் முன்னோட்ட...\nகட்டுமான தொழில் நுட்ப வல்லுனர்களின் தேசிய பதிவுத்திட்டம். #வாழைச்சேனை பிரதேச செயலகம்\nபிள்ளைகளை பக்குவமுமின்றி தான்தோன்றித்தனமாக வளர்க்கும் பெற்றோருக்கு சமர்ப்பணம்\nஇன்று கத்தார்-ஸனஇய்யாவில் விஷேட பயான் நிகழ்ச்சி\nசுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97776", "date_download": "2018-10-15T19:33:15Z", "digest": "sha1:YYZDGSOWME3PRJKDJGVGIOLERV3CDUAS", "length": 6999, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "தற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்", "raw_content": "\nதற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்\nதற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்\nதற்கொலை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக 15-34 வயது மதிக்கத்தக்கவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅதன் ஒருபகுதியாக புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பதிவு செய்யும் போட்டோ, கருத்துகளை ஸ்கேன் செய்து அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும். அதன்படி 20 ஆயிரம் பயன்பாட்டாளர்களுக்கு இது குறித்த மெசேஜ் அனுப்பட்டது. தற்கொலை எண்ணம் கொண்ட 4 ஆயிரம் பேர் அந்த மெசெஜ்-க்கு பதில் அளித்துள்ளனர். மேலும் 8 ஆயிரம் பேர் அதிலுள்ள ஆலோசனை கருவியை பயன்படுத்தி உள்ளது அறிக்கையில் தெரிய வந்தது.\nஇந்த அமைப்பை சீன ஆராய்ச்சியாளர் சூ டிங்ஷா உருவாக்கினார். இது குறித்து பேசிய சூ, 'மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வரும் போது வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்வர். சிலருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரியாது. ஆன்லைனை அதிகமாக பயன்படுத்துவது அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும். இந்த செயலி தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவர்களுக்கும் அதிகமாக பயன்படும்.\nஇளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி தற்கொலை எண்ணத்தை தடுப்பது வழக்கமான முறையாகும். 20 சதவீதம் மக்களுக்கு மட்டுமே இது பயன்படும். சமூக ஊடகங்களின் மூலம் ஆலோசனை வழங்குவது நல்ல பலனை கொடுக்கும்' என கூறினார்.\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nமனித உரிமைகள் கவுண்சிலில் டென்மார்க்கும் இடம் பிடித்தது\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/latest-sports-news/latest-cricket-news/page/2/", "date_download": "2018-10-15T20:37:41Z", "digest": "sha1:CNDOMTFKWDFER3IJANEFZAVQQ6KWJXGT", "length": 13384, "nlines": 154, "source_domain": "tamiltrendnews.com", "title": "Cricket News | TamilTrendNews | Page 2", "raw_content": "\nசென்னை அணி ரசிகர்களை ஓடவிட்டு தாக்கிய அரசியல் கட்சியினர் நடுரோட்டில் ஓடவிட்டு அடிக்கும் கொடூரம் நடுரோட்டில் ஓடவிட்டு அடிக்கும் கொடூரம் \nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு...\nதினேஷ் கார்த்திக்கு பதிலடி கொடுத்த அஷ்வின் – நொந்து போன தினேஷ் கார்த்திக் என்ன சொன்னார் தெரியுமா \nஇன்று சென்னையில் நாடாகும் IPL போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் நமது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான்.அவரிடம் செய்தியாளர்கள் IPL போட்டி எதிப்பை பற்றிய...\n கெத்தாக தமிழில் பேசி மாஸ் காட்டிய தினேஷ் ��ார்த்திக்- csk தான் மாஸா ஆடறாங்க...\nநேற்றைய போட்டி முடிந்த பின்பு மைதானத்தில் கொல்கத்தா ரசிகை ஒருவர் தினேஷ் கார்த்திக்கிடம் பந்தில் கையொப்பம் வாங்குகிறார். அப்போது அங்குவந்த தமிழகத்தை சார்ந்த செய்தியாளர் ஒருவர் ரொம்ப இல்ல அந்த அம்மா ஒரு...\nவெற்றி பெற்றதை டான்ஸ் ஆடி கொண்டாடிய தல டோனி மற்றும் பிராவோ – இப்படி ஒரு ஆட்டத்தை...\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும்...\nசென்னை அணி வெற்றி பெற்ற திக் திக் நிமிடங்கள் மைதானத்தை அலறவிட்ட பிராவோ \nஐபிஎல் 11-வது சீசனின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின் களமிறங்கும்...\nஇன்றைய போட்டியில் சென்னை அணியில் விளையாடப்போவது இவர்கள்தான் முக்கியமான 3 வீரர்கள் இல்லை முக்கியமான 3 வீரர்கள் இல்லை \nமும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சென்னை அணியின் ஆடும் லெவன்இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்...\nஅசத்தும் 2018 ஐபிஎல்லின் புதிய 6 விதிகள் – ஒரு அணிக்கு இரண்டு ஜெர்சிகள்,6 மணிக்கு போட்டிகள் தொடக்கம்,டிஆர்எஸ்...\nIPL போட்டிகள் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது 6 புதியதாக விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அவை அனைத்தும் சுவாரசியமாகவும், போட்டியை விறுவிறுப்பாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இவை இந்த போட்டிக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டுவதாக இருக்கும்...\nஉலகிலேயே விலையுர்ந்த கிரிக்கெட் பேட் யாருடையது தெரியுமா.. \nகிரிக்கெட் இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் ஒரு விளையாட்டுகளுள் ஒன்று.இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்று சொல்வதை விட அது ஒருவிதமான உணர்வு...\nராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி முதல் முறையாக வீடியோ உங்கள் பார்வைக்கு...\nஇந்திய கிரிக்கெட் அ���ியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து உயரிய பத்மபூஷண் விருது பெற்றார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய...\n உண்மையில் நாம் உலகக்கோப்பை ஜெயிக்க யார் காரணம் தெரியுமா\n28 ஆண்டு கால உலகக்கோப்பை கனவுக்கும், 121 கோடி மக்களின் ஏக்கத்துக்கும் தீனிபோட்ட நாள், ஏப்ரல் 2, 2011. சச்சின் ஒருமுறையாவது உலகக்கோப்பையைத் தன் கையால் தொடுவாரா சொந்தமண்ணில் இதுவரை எந்த நாடும் கோப்பையை...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/tamil-cinema-news-tamil-movies-trailers/?filter_by=featured", "date_download": "2018-10-15T20:37:43Z", "digest": "sha1:ASCX6CAX4BGLPHQJXDU3EQKSG7SPE5YS", "length": 13806, "nlines": 157, "source_domain": "tamiltrendnews.com", "title": "சினிமா | TamilTrendNews", "raw_content": "\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் \nகன்னட சினிமாவில் Kanasu Kannu Teredada என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் கடீல்.ஆவணப்பட பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் கன்னட சினிமாவில் ஒரு சிறப்பான படமாக...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதொலை���்காட்சிகளில் சில சீரியல்கள் பார்க்கவே போரடிக்கும்... சில சீரியல்களை பார்த்தாலே உடன் ரிமோட்டை கையில் எடுக்கத் தோன்றும். விஜய் டிவி சீரியல்கள் சில ரசிக்கும் படியாக இருந்தாலும் சில சீரியல்கள் சினிமா கதையை...\nரக்ஷன் மற்றும் சீரியல் நடிகை செய்த ஆபாச செயல் – வெளிவந்த வீடியோ\nதமிழ் சின்னத்திரை சீரியல்கள், தங்களது தரத்தை தாங்களே தாழ்த்திக்கொண்டு போவது தொடர் கதையாகிவருகிறது. ஓயாத அழுகை, பேயை காண்பித்து மூட நம்பிக்கையை தூண்டுவது போன்ற காட்சிகளோடு, ஓயாத இந்த சீரியல்கள், ஆபாசத்தின், அருவெறுப்பின்...\nநடிகை விஜயலட்சுமியின் கணவர் பிரபல இயக்குனரா – வெளிவந்த நடிகையின் திருமண புகைப்படம் – வெளிவந்த நடிகையின் திருமண புகைப்படம்\nகாதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற படங்களை இயக்கியவர் அகத்தியன். இவரது மகள் விஜயலட்சுமி, வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு, ஆடாம...\nவிபச்சார வழக்கில் கையும் களவுமாக வாணி ராணி சீரியல் நடிகை கைது வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ந்து போன...\nசென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில்...\nசூது கவ்வும் பட நடிகைக்கு தெரியாமல் வெளியான படு கவர்ச்சி புகைப்படம் – அதிர்ச்சியில் நடிகையின் நெருங்கிய வட்டாரங்கள்...\nதமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் மட்டும் நடித்துவிட்டு சில நடிகைகள் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போன அளவிற்கு திடீரென காணமல் போய் விடுகின்றனர். இப்படி சினிமா வாய்ப்பில்லாமல்...\nநான் உறவினர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டேன் கண்ணீர் விட்டு கதறிய பிரபல தமிழ் நடிகை \nகடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு...\nகுடிகாரி ஓவரா பேசி செருப்படி வாங்காத – காரில் சிக்கிய பிரபல நடிகை – காரில் சிக்கிய பிரபல நடிகை வெளுத்து வாங்கும் பொதுமக்கள்..\nவிஜய் டிவியில் டான்சராக புகழ்பெற்ற சுனிதா குடித்து விட்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.இவர் இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண்ணில் ஆடி பிரபலம் அடைந்தவர்.கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில்...\nபடு கவர்ச்சி உடையில் வெளிவந்த திருமதி செல்வம் நடிகையின் புகைப்படங்கள்\nதிருமதி சீரியல் நிகழ்ச்சியில் குடும்ப தலைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அபிதா . இவர் இந்த சீரியலுக்கு பின் பெரிதாக எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. மீண்டும் இவர் சீயயல்களில் நடிக்க போவதாக...\nவிஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடும் ராஜலக்ஷ்மியின் தங்கை யார் தெரியுமா அட இந்த பொண்ணு தானா அட இந்த பொண்ணு தானா\nகிராமியப் பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம். கிராமியப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் தற்போது விஜய் டிவி-யில் கிராமியப் பாடல்களை மட்டுமே பாடி அசத்தி வருபவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:01:18Z", "digest": "sha1:OWK7DJ7SVGR5ZX42HLIZ5AXQN6PRVWGH", "length": 39241, "nlines": 551, "source_domain": "abedheen.com", "title": "அபுல் கலாம் ஆசாத் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமகபூப் பாய் – ஆசாத் பாய்\n22/06/2015 இல் 11:53\t(அபுல் கலாம் ஆசாத், ரமலான்)\nமுகநூலில் நண்பர் ஆசாத் பகிர்ந்த நெகிழ்ச்சியான (பழைய) பதிவு. ரமலான் ஸ்பெஷலாக மீள்பதிவிடுகிறேன், நன்றியுடன்..\nமகபூப் பாய் – அபுல் கலாம் ஆசாத்\nசென்ற இரண்டரை வருடங்களாக மகபூப்பாயை எனக்குத் தெரியும். மனைவியையும் குழந்தைகளையும் இந்தியாவுக்கு அனுப்பியாயிற்று. பெரியவீடு இனிமேல் தேவையில்லை. ஒருபடுக்கையறை உள்ள சிறிய வீடாக இருந்தால் போதுமென்று வீடு தேடி அலைந்துகொண்டிருந்தபோதுதான் மகபூப்பாயைப் பார்த்தேன்\nரியல் எஸ்டேட் கம்பெனியில் அவர் ஆஃபீஸ் பாய். செய்யும் தொழில்தான் ஆஃபீஸ் ‘பாய்’, வயதில் அவர் எனக்கு அண்ணன். பூப்போட்ட லினன் சட்டையில் மேல் பட்டன் போட்டு அவரை நான் இதுவரை பார்ட்ததில்லை. முன் வழுக்கை, அம்மை வடுப்போட்ட முகம், ஏழ்மையான தோற்றம் எல்லாம் சேர்ந்து அவரைப் பார்த்ததும் நம்மை “பாவம் பாய்” எனச் சொல்லவைத்துவிடும்.\n“இங்க மகபூப் பாய் யாருங்க”\n“வீடு இருக்குன்னு ஜாஃபர் சொன்னாரு. எனக்கு அரபி பேசத் தெரியாது. முதீர் கிட்ட கொஞ்சம் வந்து தர்ஜுமாப் பண்ணீங்கன்னா…”\n“ஆமா, ஜாபர் சொன்னாரு. பேமுலி வாராங்களோ, வீடு பாக்றிய”\n“இல்ல. ஃபேமிலி ஊருக்குப் போய்ட்டாங்க, அதனாலதான் சின்னதா சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் எதாவது பாக்கலாமுன்னு”\n“அல்லால்லா. இங்க பேமுலிக்காரவொளுக்குத்தான வீடு தாரது”\n“இக்காமால இன்னும் ஃபேமிலி ஸ்டேட்டஸ் இருக்குங்க. குரூஜுல அவங்க போகல”\n“சரி சரி. அத்தயெல்லாம் முதீர் கிட்ட சொல்லாதியொ”\nஇப்படித்தான் அவருடன் எனக்குப் பழக்கம் துவங்கியது.\nஇங்கு நான் அட்வான்ஸ் தந்தவுடனே கார் துடைக்கும் வேலையை தனக்குத்தான் தரவேண்டும் எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். சென்னை போரூரிலிருந்து சின்மயா நகர் போவதற்கு ஷேர் ஆட்டோ பிடித்து பதினொரு மணி வெயிலில் கோயம்பேடு செல்லும் ஆயாக்களோடு இடுக்கி அமர்ந்து கொண்டு போகத் தயங்கியதில்லை, ஆனால், சவூதியில் நம் காரை நாமே துடைத்துக்கொள்வதா. ‘கெவ்ரதி’ என்ன ஆவது. அந்த வேலைக்காக மகபூப் பாயுடன் ஒப்பந்தம் போட்டாகிவிட்டது.\nபாய் நல்ல உழைப்பாளி. நெல்லையில் ஒருஊர்தான் பூர்வீகம். பெரிய குடும்பமாம், கூடுதல் வருமானத்திற்காக இந்த கார் துடைக்கும் வேலை. கேட்பதற்கென்னவோ சாதாரணமாகத் தோன்றும் வேலைதான். ஆனால், செய்தால் ‘பெண்டு’ கழண்டுவிடும்.\nசமயத்தில் அதிகாலையில் சர்க்கரைக்காக நடப்பதாக நினைத்துக் கொண்டு பெயருக்காக கட்டடத்தைச் சுற்றி ஒரு நடை போகின்ற சமயத்தில் வியர்க்கவியர்க்க மகபூப் பாய் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்ப்பேன்.\nப்ளாஸ்டிக் வாளி நிறைய சோப்புத் தண்ணீர். பெரிய ப்ளாஸ்டிக் பரஷ். டர்க்கி டவல் இரண்டு மூன்று இவைதான் அதிகாலையில் மகபூப் பாயின் தளவாடங்கள்.\nமுதலில் தூசியைத் தட்டிவிட்டு சோப்புத் தண்ணீரைக் காரின் மேல் ப்ரஷ்ஷால் தெளித்து, பிறகு அப்படியே அதை முகத்தில் க்ரீம் பூசுவதைப் போன்று பரஷ்ஷால் விஷுக் விஷுகெனப் பரப்புவார். ஈரமான டர்க்கி டவலால் அழுத்தித் தேய்த்து விட்டு இன்னொரு டவலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வழித்தெடுக்க கார் குளித்து முடித்துத் தலை சிலுப்பும். அதன் பிறகு அடுத்த டவலால் மீண்டும் வழித்தெடுத்துக் கடைசியில் காய்ந்த டவல் ஒன்றை உதறி விரித்துப் போட்டு முழுவதுமாகத் துடைத்து விட்டு இரண்டு அடி தள்ளி நின்று பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டு அடுத்த காரை நோக்கிச் செல்வார்.\nவேலை முடிந்த சந்தோஷத்தில் வரும் பெருமூச்சா இல்லை நாம் என்று கார் வாங்கப் போகிறோம் என்ற பெருமூச்சா என்பதை அவர் மட்டுமே அறிவார்.\nசென்ற வருடத்தில் ஒரு நாள்,\n“ஒரு சின்ன ஒதவி. ரூம்புக்கு வாரன”\n“வாங்க. வந்துதான் சொல்லணுமா, இங்கயே சொல்லலாமா” லிஃப்டின் கதவைப் பாதியில் வைத்தபடி நான் கேட்டேன்.\n“நீங்க போங்க. பித்தள்ள வாரன்” எனச் சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் அறைக்கு வந்தார்.\n“ஒண்ணுமில்ல சார். ட்ராப்ட்டு அனுப்புறன். அட்ரசு எழுதித் தந்தியள்னா” என ஆரம்பித்தவர் செக் புத்தகத்தை எடுத்து அதிலும் தொகையை எழுதி யாருக்கு அனுப்புகிறார் என்ற விவரங்களைச் சொல்லி எல்லாவற்றையும் எழுதித் தரச் சொன்னார்.\nஇவ்வளவு நாட்களாக யாரிடம் சென்று இதையெல்லாம் எழுதினீர்கள் என்று கேட்டதற்கு, குறிப்பாக ஒரே ஆளிடம் செல்வதில்லையென்றும் பணம் அனுப்பும் நேரத்தில் யார் கண்ணில்படுகிறார்களோ அவர்களிடம் சென்று உதவி கேட்டுக்கொள்வதாகவும் சொன்னார்.\nஅன்று நான் எழுதிக் கொடுத்ததற்குப் பிறகு பாய் வேறு யாரிடமும் சென்று ‘செக்’ எழுதச் சொல்லி உதவி கேட்கவில்லை. ஒவ்வொரு மாதமும் என்னிடம் வர ஆரம்பித்துவிட்டார். என்னிடம் என்ன பிடித்ததோ அல்லது என்னிடம் என்ன பரக்கத்தைக் கண்டாரோ மாதாமாதம் வருவார். இத்தனைக்கு ட்ராஃப்ட் இத்தனை சேமிப்பு என்று மனம்விட்டுப் பேசுகையில் நெருங்குவது போலத் தோன்றினாலும் அதற்கு மேல் மற்ற விவரங்கள் பேசியதில்லை. சில சமயம் வங்கியிலிருந்து வரும் கடிதத்தைக் காட்டுவார்.\nதொகையை ஆயிரத்தில்தான் அவருக்குச் சொல்லத் தெரியும். “பதினெட்டாயிரத்திச் சொச்சம்” “ஆறாயிரத்திச் சொச்சம்”. துல்லியமான கணக்கு வழக்கெல்லாம் அவரிடம் கிடையாது.\n“ஆயிரத்துக்குப் பன்னண்டாயிரத்துச் சொச்சம்” என்பது அவரது இன்றைய எக்ஸ்சேஞ்ச் ரேட்.\nஆயிரத்துக்கு மூணாயிரத்திச் சொச்சம் இருக்கும்போது சவூதி வந்தவர்.\nவளைகுடா நாட்டில் இருந்தாலும் கார் துடைத்து ‘ஓவர்டைம்’ செய்தாலும் செலவுக்கென்று அனுப்பியது போக சுமாரான சேமிப்புதான் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது அல்லது வழங்கப்பட்டிருக்கிறது.\nபிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கச் சொல்வேன். ம் ம் என்ற ஓசையைத் தவிர வேறெதுவும் அவர் பதிலாகச் சொன்னதில்லை. ‘பாவம்’ என நினைத்துக்கொள்வேன்.\nஇரண்டு நாட்களுக்கு முன் இஃப்தார் விருந்திற்காக அவசரமாகப் புறப்படுக் கொண்டிருந்தபோது வந்தார்.\n“சார், செக்கும் அட்ரசும் எளுதித் தரியளா”\n“நோம்பு தொறக்கக் கூப்டிருக்காங்க அவசரமாப் போறேனே”\n“ஆறு மணிக்கு ஆள் போவுது. நைட் ப்ளைட்டு. எளுதித்தந்தியள்னா இன்னிக்கே தந்தனுப்சிருவன்ல”\nதட்ட முடியவில்லை. எழுத உட்கார்ந்தேன். தொகை வழக்கத்தை விடக் குறைவாக இருந்தது. பெயரும் வழக்கமாக எழுதும் பெயராக இல்லாமல் வேறு பெயரைச் சொன்னார். ட்ராஃப்ட், அட்ரஸ், இவற்றை மீறி வேறு எதுவும் சொந்த விவகாரங்களைக் கேட்பது மரியாதை அல்ல என நினைத்துக்கொண்டிருந்தபோதே வாய் தவறிக் கேட்டுவிட்டேன்,\n“மகபூப்பாய், என்ன பணம் கம்மியா அனுப்றீங்க. பேரும் வேற யார் பேரோ சொல்றீங்க” அடடா கேட்டுவிட்டோமே என்று நாக்கைக் கடிப்பதற்கு முன் பதில் வந்தது.\nசட்டென்று ஒரு வினாடிக்குள் எனக்குள் ஏகப்பட்ட மின்னல்கள். எதிரில் நிற்பது கார் துடைக்கும் மகபூப் பாயா வேறு யாராவதா என்று சந்தேகம் தோன்றி மறைந்தது. என் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை��் கவனித்தாரோ என்னவோ அவரே தொடர்ந்தார்.\n“நூத்துக்கு ரண்டரை மேனிக்கு உள்ளதக் கணக்குப் போட்டு பெருநாளுக்கு முன்ன ஊருக்குக் கெடைக்றமாதிரி தந்துருவன்ல. நம்மள்ட்ட உள்ளது லெச்சத்துலயா. எதோ உள்ளதுக்குக் கணக்கு. ஆயிரம் ரெண்டாயிரமா தாரன். நூத்துலதான சார்”\nஅவர் பேசிக்கொண்டே போக எனக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது. தன்னிறைவான வாழ்க்கையை அனுபவிப்பவன் இன்னும் ஜக்காத் பணத்தை முழுவதுமாகக் கணக்கிட்டுத் தரவில்லை. சொற்ப சேமிப்பை வைத்திருக்கும் அவர் தந்துவிட்டார். மகபூப் பாய்க்கு சரியாக ‘அட்ரஸ்’ எழுதத் தெரிந்திருக்கிறது. எனக்குத்தான் தெரியவில்லை.\nஇக்காமா = குடியிருப்பு அனுமதிப்புத்தகம்\nகுரூஜ் = வெளியே (final exit)\nஇஃப்தார் = நோன்பை முடித்து உணவருந்துவது\nஜக்காத் = ஏழைகளுக்குச் செய்யவேண்டிய கட்டாய தர்மம்\nநன்றி : அபுல் கலாம் ஆசாத்\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/01/08/kadappaa/", "date_download": "2018-10-15T20:04:05Z", "digest": "sha1:CISSV2X6RDQBSM7CPH7J5K7UUOU3XAJU", "length": 14046, "nlines": 167, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "கடப்பா | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 8, 2007\nPosted by Jayashree Govindarajan under குழம்பு, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nஉருளைக் கிழங்கு – 300 கிராம்\nபெரிய வெங்காயம் – 300 கிராம்\nபயத்தம் பருப்பு – 200 கிராம்\nபூண்டு – 8 பல்\nபச்சை மிளகாய் – 6\nதேங்காய் – 1 மூடி\nபட்டை – 10 கிராம்\nலவங்கம் – 10 கிராம்\nகசகசா – 20 கிராம்\nபொட்டுக் கடலை – 50 கிராம்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nஎண்ணை – 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபயத்தம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.\nஉருளைக் கிழங்கை வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.\nபொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து, பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.\nகொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்துவைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து இறக்கவும்.\nஇறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.\n18 பதில்கள் to “கடப்பா”\nசெவ்வாய், ஜனவரி 23, 2007 at 2:04 பிப\nகலக்கல்…யாரும் பத்திரிக்கை காரவங்க உங்க பதிவை பார்த்துட போறாங்க…சமையல் புத்தகம் போட்டுடுவாங்க..\nவியாழன், ஜூலை 26, 2007 at 11:23 முப\nமிகவும் பயனுள்ள ப்ளாக். ஒரு சில ஸ்பெஷல் ஆத்தெண்டிக் குசீன் ரெசிப்பீ நானும் அனுப்பலாமா\nஇந்த கடப்பா என்றால் எனக்கு அலர்ஜி. திருச்சி ஆண்டார் தெரு கார்னரில் மதுரா லாட்ஜுக்கு எதிர்த்தாற்போல் ஒரு ஐயர் இட்லி கடை இருக்கும். சாப்பிட்டிருக்கிறீர்களா திருச்சியில் பெஸ்ட் டிஃபன் ஸ்டால் அதுதான். அதில் புதன் கிழமை அன்று இந்த கடப்பா செய்து விடுவார்கள். ஒரு நாள் தெரியாத்தனமாய் வாயில் வைத்து விட்டு மிகவும் கஷ்டப் பட்டுப் போனேன். அப்படி சகிக்க முடியாத ஒரு சுவை. அதிலிருந்து கடப்பா என்று பெயர் கேட்டாலே என்னை விடப்பா என்று ஓடி விடுவேன். எப்பொழுதுமே இந்த கடப்பா கடுப்பாத்தான் இருக்குமா திருச்சியில் பெஸ்ட் டிஃபன் ஸ்டால் அதுதான். அதில் புதன் கிழமை அன்று இந்த கடப்பா செய்து விடுவார்கள். ஒரு நாள் தெரியாத்தனமாய் வாயில் வைத்து விட்டு மிகவும் கஷ்டப் பட்டுப் போனேன். அப்படி சகிக்க முடியாத ஒரு சுவை. அதிலிருந்து கடப்பா என்று பெயர் கேட்டாலே என்னை விடப்பா என்று ஓடி விடுவேன். எப்பொழுதுமே இந்த கடப்பா கடுப்பாத்தான் இருக்குமா இது தென் பகுதிகளில் இல்லாத ஒரு குழம்பு, திருச்சியில���தான் முதன் முதலாகப் பார்த்தேன் அப்புறம் சிதம்பரத்தில் ஒரு முறை இந்த கடப்பாவிடம் மாட்டிக் கொண்டு ஊரை விட்டே ஓடி வந்தேன். நீங்க நிஜமாகவே இதை செய்து சாப்பிட்டு பார்த்துதான் இதை எழுதினீர்களா இது தென் பகுதிகளில் இல்லாத ஒரு குழம்பு, திருச்சியில்தான் முதன் முதலாகப் பார்த்தேன் அப்புறம் சிதம்பரத்தில் ஒரு முறை இந்த கடப்பாவிடம் மாட்டிக் கொண்டு ஊரை விட்டே ஓடி வந்தேன். நீங்க நிஜமாகவே இதை செய்து சாப்பிட்டு பார்த்துதான் இதை எழுதினீர்களா\nவியாழன், ஜூலை 26, 2007 at 11:50 முப\nவாங்க சார். நிஜமாவே உங்களை எல்லாம் எதிர்பார்க்கலை இந்தப் பக்கம்.\nகடப்பா பத்தி என்ன அப்படி கேட்டுட்டீங்க நான் செஞ்சிருக்கேன். என் மாமனாருக்கு மிகவும் பிடிச்ச side dish. திருச்சி வரைக்கும் எல்லாம் போக வேண்டாம். கீழ உத்தரவீதிக்கும் கீழச் சித்திரை வீதிக்கும் இடைல கட் ஆற இடத்துல சித்ரா கபேன்னு ஒன்னு இருக்கும். அங்க வியாழக் கிழமை இது ஸ்பெஷல்னு என் மாமனார் தவிப்பாரு. 🙂 என் தம்பியும் தான்.\nஎன்னைக் கேட்டீங்கன்னா… இட்லி தோசைக்கெல்லாம் தேவை இல்லைன்னு தான் சொல்வேன். ஆனாலும் உங்க அளவு அதுமேல வெறுப்பும் இல்லை. 🙂 எனக்குப் பிடிச்சதை மட்டுமே போட முடியுமா இன்னிக்கு போட்டிருக்கிற மோர்ச் சாத்தமுது கூட எனக்கு அறவே பிடிக்காதது தான்.\n//ஒரு சில ஸ்பெஷல் ஆத்தெண்டிக் குசீன் ரெசிப்பீ நானும் அனுப்பலாமா\nப்ளீஸ் அனுப்புங்க. அதைத் தான் எதிர்ப்பார்க்கறேன். இங்கயே உங்க பேர்ல போடலாம். நன்றி.\nவெள்ளி, செப்ரெம்பர் 21, 2007 at 4:51 பிப\nசனி, ஒக்ரோபர் 6, 2007 at 10:40 முப\nநான் ரொம்ப நாளாக கடப்பா செய்வது எப்படி என்று தேடிக்\nரொம்ப நன்றி செய்து பார்த்துவிட்டு திரும்பவும் தொடர்பு கொள்கிறேன்\nசனி, ஒக்ரோபர் 6, 2007 at 10:45 முப\nவெஜிடேரியன் ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் அனுப்பலாமா\nசனி, ஒக்ரோபர் 6, 2007 at 10:48 முப\nஸ்ரீ கண்ட் என்ற ஸ்வீட் செய்முறை தெரிந்தால் சொல்லுங்களேன்\nஞாயிறு, ஒக்ரோபர் 7, 2007 at 12:54 பிப\nbooma, அவசியம் அனுப்புங்க. ஸ்ரீகண்ட் ஸ்ரீஜயந்திக்கே விட்டுப் போச்சு. போடலாம்.\nவியாழன், ஓகஸ்ட் 21, 2008 at 6:14 முப\nபுதன், செப்ரெம்பர் 3, 2008 at 5:01 பிப\nபுதன், பிப்ரவரி 18, 2009 at 10:22 பிப\nபுதன், ஏப்ரல் 29, 2009 at 12:40 முப\nவியாழன், நவம்பர் 26, 2009 at 10:09 முப\nதிங்கள், ஒக்ரோபர் 25, 2010 at 2:18 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுத���ப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், ஜனவரி 8, 2007 at 7:53 பிப\nகுழம்பு, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/young-director-changes-team-his-next-big-movie-045484.html", "date_download": "2018-10-15T18:59:01Z", "digest": "sha1:LDDJIB5PGO3XCPR2XRDBFGUURWZRMDSF", "length": 9691, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உச்ச நடிகர் படத்துக்கு டீமை மாற்றும் இளம் இயக்குநர் | Young director changes team for his next big movie - Tamil Filmibeat", "raw_content": "\n» உச்ச நடிகர் படத்துக்கு டீமை மாற்றும் இளம் இயக்குநர்\nஉச்ச நடிகர் படத்துக்கு டீமை மாற்றும் இளம் இயக்குநர்\nஇளம் இயக்குநர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் உச்ச நடிகர். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது உச்ச நடிகரின் மருமகன். படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிந்த நிலையில் அடுத்த மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுந்தைய தனது மூன்று படங்களிலுமே தனக்கு நெருக்கமான ஆட்களையே பயன்படுத்தியிருந்தார் இயக்குநர். உச்ச நடிகர் படம் என்றாலும் கூட தனது முதல் இரண்டு படங்களில் நடித்தவர்களையே பயன்படுத்தி கெத்து காட்டினார் இயக்குநர்.\nஆனால் இந்த முறை அந்த டீம் வேண்டாம் என்று நினைக்கிறாராம். ஒரே டீமை பயன்படுத்துகிறார் என்று எழும் விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்த முடிவு என்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்க��ள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/1650-.html", "date_download": "2018-10-15T20:30:21Z", "digest": "sha1:PUL5YBD2O7XWMZSJ5KKSWHT3I6O5KXHD", "length": 6951, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக்கால் ஏற்படும் குறைப்பிரசவம் - அதிர்ச்சி தகவல் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nபிளாஸ்டிக்கால் ஏற்படும் குறைப்பிரசவம் - அதிர்ச்சி தகவல்\nஉணவுப் பொருட்கள் இப்போது அதிகமாக பிளாஸ்டிக் கன்டைனர்கள் மற்றும் பாத்திரங்களில் வைத்து விற்கப்படுகிறது. இதனால் சில பிளாஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் ஒரு வகை ரசாயன பொருள் உணவுப் பொருட்களுடன் கலந்துவிடுகிறது. இவ் உணவை கர்ப்பிணித் தாய்மார்கள் உண்டால் குறைப்பிரசவம் ஏற்படும் என அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்குமார் மேனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரச��� வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nபச்சை நிறமாக மாறிய பிரான்ஸ் நாட்டு நதிகள்\nஅரை மணி நேரத்தில் மது விலக்கு கையெழுத்து: அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/4244-.html", "date_download": "2018-10-15T20:28:28Z", "digest": "sha1:6SIGC7TWN4SNYYW3VIKE532SSJVFAHXT", "length": 6727, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "டைனோசர்களின் அழிவிற்கு இந்தியாவும் ஓர் காரணம் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nடைனோசர்களின் அழிவிற்கு இந்தியாவும் ஓர் காரணம்\n66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் விழுந்த எறிகல்தான் டைனோசர்களின் அழிவுக்குக் காரணம் என அனைவரும் கருதிவந்த வேளையில், இந்தியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் டைனோசர்களின் அழிவுக்கான முக்கியமான காரணம் என ப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Andrea Dutton என்பவர் carbonate clumped isotope paleothermometer என்னும் முறை கொண்டு கண்டறிந்துள்ளார். இவ்விரு சம்பவங்களாலும் பூமியின் வெப்பநிலை சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு 14 டிகிரி பரன்ஹீட் உயர்ந்ததாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nHand Sanitizer-களால் உடலுக்கு ஆபத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-15T18:53:56Z", "digest": "sha1:5IW7LK5EPDPM55KB6J7CFGULJLVLHAOU", "length": 15151, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "கொழும்பு அரசின் உத்தரவுக்கு அமையவே மன்னார் மனித புதைகுழிப் பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது | CTR24 கொழும்பு அரசின் உத்தரவுக்கு அமையவே மன்னார் மனித புதைகுழிப் பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறி��்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nகொழும்பு அரசின் உத்தரவுக்கு அமையவே மன்னார் மனித புதைகுழிப் பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nமன்னார் புதைகுழி தொடர்பில் கொழும்பில் உள்ள தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களைப்பின்பற்றியே ஊடகங்களிற்கு தடை விதிக்கும் மனுக்களை தாக்கல் செய்ததாக மன்னாரில் உள்ள காவல்நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் கொழும்பில் உள்ள ஊடக வட்டாரங்களது தகவல்களின் படி, பௌத்த அமைப்புக்களது கோபத்தையடுத்தே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nசிங்கள சுற்றலாவாசிகள் தமது சுற்றுப்பயணத்தின் போது மன்னார் புதைகுழியை பார்வையிட்டு வருவதுடன், சமூக ஊடகங்களிலும் அதைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்ததையடுத்தே தடை அனுமதி பெறப்பட்டுள்ளது.\nஇனப்படுகொலையின் பங்காளிகளாக உள்ள காவல்துறை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக ஊடகவியலாளர்களை புதைகுழி பகுதியில் படமாக்குதல் அல்லது ஒளிப்பதிவு செய்தல் ஆகியவற்றை தடைசெய்ய கோரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.\nஇதனையடுத்து மன்னார் நீதவான் பிரபாகரன் அந்த இடத்திலுள்ள அகழ்வாராய்வின் அதிகாரியிடம் இருந்து அனுமதியில்லாமல் தளத்தை அணுகுவதற்கு தடை விதித்துள்ளார்.\nஇதேவேளை இது ஊடக சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என்று மன்னார் ஊடகவியலாளர்கள் குறைகூறியுள்ளனர்.\nஅத்துடன் இந்த விடயத்தில் சட்டபூர்வமான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதன் அடிப்படையில் மன்னார் சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious Postமுன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பதியப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Next Postதியாக தீபம் திலீபன் அவர்களின் தூபி பகுதியில் விளம்பரப்பலகை வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81276/", "date_download": "2018-10-15T19:31:37Z", "digest": "sha1:HDUOE6AKSQQF3LTYFU2HHZLDJXXJADBG", "length": 19810, "nlines": 202, "source_domain": "globaltamilnews.net", "title": "‘என் குரல் ஒருவரைக் கொல்லுமென்றால், இனி பேசவே மாட்டேன்!’ – GTN", "raw_content": "\nஇலக்கியம் • உலகம் • பிரதான செய்திகள்\n‘என் குரல் ஒருவரைக் கொல்லுமென்றால், இனி பேசவே மாட்டேன்\nகறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் நினைவுநாள் இன்று\nஉங்கள் கடுப்பான, திரிக்கப்பட்ட பொய்களால் வரலாற்றில் என்னை நீங்கள் வரைந்திருக்கலாம்\nபாழ் சகதியில் என்னை நீங்கள் மிதித்துத் துவைத்திருக்கலாம். அப்படி இருந்தாலும், தூசிப்புழுதியாக, நான் உதித்தெழுவேன்.\nகறுப்பின எழுத்தின் பெண்ணிய அடையாளமாக ஒளிவீசியவர் மாயா ஏஞ்சலோ. ஆனால், மாயாவின் வாழ்க்கை மகிழ்ச்சியின் பிரகாசம் படர்ந்ததாக இல்லை. மிக எளிய குடும்பத்தில் பிறந்து எண்ணற்ற ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர் மாயா. மாயா ஏஞ்சலோ ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. கவிஞர், நடிகை, நாடக ஆசிரியர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பெண்ணுரிமைப் போராளி… இப்படிக்கூறிக்கொண்டே செல்லலாம்.\nஅமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ம் நாள் பிறந்தவர் மாயா ஏஞ்சலோ. இவருடைய சகோதரர் பெய்லி ஜூனியர் தான் ‘மாயா’ எனும் பெயரைச் சூட்டுக்கிறார். குழந்தைகள் மீதான வன்முறை அவர்களுடன் நன்றாக பழகும் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களால்தான் நிகழ்கிறது என்பார்கள். அதுபோன்ற சம்பவம்தான் மாயாவுக்கும் நிகழ்ந்தது. மாயாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவரின் அம்மாவின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். தன் உடல் பற்றிய முழுமையாக அறிந்துகொள்ளும் வயதுக்கு முன்பே இப்படியான நடந்ததில் கதறி அழுகிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை தன் சகோதரனிடம் சொல்கிறார். மாயாவை பலாத்காரம் செய்தவர் ஓரிரு நாட்களில் இறந்துவிடுகிறார் எனும் செய்தி கிடைக்கிறது. இதனால், மாயா மன ஆறுதல் அடைவார் என எண்ணத்திற்கு மாறாக, மாயா இன்னும் பேரதிர்ச்சியில் ஆழ்கிறார்.\n‘தன் குரல் ஒருவரைக் கொல்லும் என்றால் இனி நான் பேசவே மாட்டேன்’ என முடிவெடுக்கிறார். சில ஆண்டுகள் வரை அவரின் உறுதி நீடிக்கிறது. பெர்கா ஃபிளவர்ஸ் என்பவர் மாயாவின் நண்பர் மட்டுமல்ல ஆசிரியரும்கூட. அவரே மாயாவை இயல்பு நிலைக்குத் திரும்ப வைக்கிறார். புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளைத்தந்து படிக்க வைக்கிறார். எழுதவும் தூண்டுகிறார்.\nமாயா தனது 17 வது வயதில் தன் வலிகளை எழுத்தாக இறக்கி வைத்து ‘I Know Why the Caged Bird Sings’ என்ற நூலை எழுதுகிறார். அதனை தொடர்ந்து வெவ்வேறு விஷயங்களை எழுதுகிறார். மாயா ஏஞ்சலோவுக்கு மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் பல கவிதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நாடக நடிகை, நைட் கிளப் டான்ஸர் உள்ளிட்ட ஏராளமான வேலைகளைப் பார்த்துள்ளார்.\nமாயா ஏஞ்சலோவின் வாழ்க்கை வரலாறாக ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. கறுப்பினப் பெண்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வலிமிகுந்த சிக்கலான தருணங்களை, அதன் துயர் கொஞ்சமும் குறையாமல் தன் படைப்புகளில் பதிவுசெய்பவராக மாயா திகழ்ந்தார். இவரின் கவிதைகள் வெளிப்படையாக தன் குரலை உரக்கக் கூறியப்போதிலும் இலக்கிய நுட்பங்களிலும் கொஞ்சமும் குறை வைப்பன அல்ல. ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்’ எனும் தன் சுயசரிதை மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். சர்வதேச அளவில் பலவித விருதுகளையும் பெற்றார்.\nபெண் விடுதலையின் முகமாக வாழ்ந்த மாயா கடந்த 2014 ஆம் ஆண்டு தன் இன்னுயிரை நீத்தார். ஆயினும் அவரின் படைப்புகள் வாசகர்களோடு உரையாடிக்கொண்டேத்தான் இருக்கின்றன. அவை மாயா ஏஞ்சலோவின் இருப்பை தொடர்ந்து தக்கவைக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.\nகூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்\nசுதந்திரப் பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்\nவிசைதீரும் வரை சமநிலைகொண்டு மிதக்கும்\nவானத்தை உரிமைகொள்ளும் தைரியமும் பெறும்.\nஎப்போதாவது அதன் வழியே பார்க்க முயலும்\nஅதன் கால்கள் விலங்கிடப்பட்டும் உள்ளன.\nபாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.\nசுதந்திரப்பறவை இன்னுமொரு தென்றலை நினைக்கிறது\nபருவக்காற்று சலிக்கும் மரங்கள் வழியே மெதுவாக வீசும்.\nவிடியல் வெளித்த புல்தரையில் காத்திருக்கும்,\nவானம் தனக்கே சொந்தம் என்று அது பெயரிட்டழைக்கும்.\nஒரு பயங்கரக் கனவின் அலறல் மீது\nஅதன் கால்கள் கட்டுண்டும் உள்ளன,\nபாடுவதற்காக அது தன் வாயைத் திறக்கிறது.\nஅதன் இசை மோதி எதிரொலிக்கிறது.\n(நன்றி: கால சுப்ரமணியன் மொழிபெயர்த்து, மலைகள் இதழில் வெளிவந்தது)\nTagsஎழுத்தாளர் கவிஞர் கறுப்பின எழுத்தின் பெண்ணிய அடையாளம் நடிகை நாடக ஆசிரியர் பத்திரிகையாளர் பாடலாசிரியர் பெண்ணுரிமைப் போராளி மாயா ஏஞ்சலோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்..\nஇலங்கை • பிரதான செய்த���கள்\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nநியூசிலாந்தில் பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1, 50, 000 பசுக்கள் கொல்லப்படவுள்ளன\nவெளிநாட்டு தூதரகங்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைக்குமாறு பணிப்புரை..\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=105&bc=", "date_download": "2018-10-15T19:16:36Z", "digest": "sha1:MXFALKALW4KWWPXZNVLOF7LBDSVGX77F", "length": 5397, "nlines": 189, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகாவிரி நீர் பிரச்சினை: கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு உயர்வு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.197 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், ஜி.எஸ்.டி. வரிக்கு பிந்தைய மாற்றம் பற்றி மத்திய அரசு விளக்கம், செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய மீண்டும் அவகாசம் வழங்க பரிசீலனை, கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ரப்பர் தொழிலாளர்கள் போராட்டம், 2017–2018–ம் ஆண்டில், 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும், அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை, புனித சவேரியார் பேராலயத்தில் முதல் திருப்பலி புதிய ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றினார், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து,\nஜலதோசத்தால் பாதிப்புடையவர்கள் பின்பற்ற வ...\nஇராஜயோக பயிற்சியின் நன்மைகள் சில..........\nலிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை...\nபொடுகு தொல்லையிலிருந்து விடுபட 15 டிப்ஸ்...\nபக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்க...\nகூந்தல் பராமரிப்பு - செம்பருத்தி...\nபுளியைக் கொண்டும் சரும நிறத்தை அதிகரிக்க...\nஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலை...\nயாரெல்லாம் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள...\nஆரோக்கியம் என்று தவறாக நினைத்துக் கொண்டி...\nமாதுளை ரொம்ப பிடிக்குமா அப்ப நீங்க ஆரோக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/karnataka/mysore", "date_download": "2018-10-15T19:02:48Z", "digest": "sha1:B5F2BQXGQNLVDF4RIHEPVF6ULWZQGDVR", "length": 4724, "nlines": 58, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் மைசூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள மைசூர்\n1 ஹோண்டா விநியோகஸ்தர் மைசூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் மைசூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97777", "date_download": "2018-10-15T19:35:45Z", "digest": "sha1:G4FN4U4MZS43BAIEX7ZYB4LNO4TJ272I", "length": 6556, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "கந்தளாயில் பதினேழு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர்", "raw_content": "\nகந்தளாயில் பதினேழு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர்\nகந்தளாயில் பதினேழு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர்\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய காதலனை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று(8) உத்தரவிட்டார்.\nதெவனகல,மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இரண்டு வருடகாலமாக குறித்த சிறுமியை காதலித்து பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர்களினால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சமூகமளிக்குமாறு வேண்டப்பட்டதற்கிணங்க சந்தேக நபர் நேற்று(7) மாலை சரணடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபரை இன்று(8) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சிறுமி வைத்த��ய பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nமனித உரிமைகள் கவுண்சிலில் டென்மார்க்கும் இடம் பிடித்தது\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/09/29.html", "date_download": "2018-10-15T20:07:43Z", "digest": "sha1:7NNX7OK64C7JXJ72JDR6GEAKYHFSF6LB", "length": 30472, "nlines": 394, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "பொய்யர்கள் ஆணையர்களாக நியமிக்கப்படுவது ஏன்? ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nபொய்யர்கள் ஆணையர்களாக நியமிக்கப்படுவது ஏன்\nவக்கீல் என்றாலே, \"கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே இடைத்தரகர்களே\" என்ற தத்துவத்தை நான் முன்மொழித்ததில், எந்த மாற்றுக் கருத்தும், எக்காலத்திலும் இருக்க முடியாது.\nஒவ்வொரு பொய்யரும், தங்களுக்கு கிடைக்கும் கூலிக்காக வழக்கின் உண்மைகளை திரித்துப் பொய்ச்சொல்லி மாரடிக்கிறார்கள். புகழ்பெற்ற பொய்யர்கள் நிதிபதிகளுடன் இடைத்தரகு செய்தும், இலஞ்சங் கொடுத்தும் தீர்ப்பை வாங்குகிறார்கள்.\nஆனால், இந்த செய்தியோ ஏதோ இப்பெண் நிதிபதியும், பொய்யரும் மட்டுமே லஞ்சம் வாங்கியது போன்று, அதிசயமாய் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nபெண்கள் லஞ்சம் பிச்சை எடுப்பதற்கு சற்றும் தயங்குவதில்லை என்பதோடு, ஆண்கள் லஞ்சப் பிச்சை எடுப்பதிலும், அவரைச் சார்ந்த பெண்களுக்கு பெரும் பங்குண்டு.\nஇதுபோன்றெல்லாம் செய்வார்கள் என்பதால்தான், நில சம்பந்தமான வழக்குக்களில், பொய்யர்களை ஆணையர்களாக நியமிப்பதை தடு��்து, அந்நிலப் பகுதிக்கு உரிய கிராம நிர்வாக ஊழியரிடம் இருந்து அரசு ஆவணங்களைப் பெற்றோ அல்லது அவரையே களப்பணி செய்தோ உண்மையை எடுத்துரைக்கும்படி கோரவேண்டும்.\nஇதன் மூலம், ஆணையர்களாக நியமிக்கப்படும் பொய்யர்களுக்கு வழக்குதாரர் கொடுக்க வேண்டிய பெருங்கூலியை தவிர்ப்தோடு, சரியான நியாயத்தையும் பெற முடியும் என்கிற அரிய தகவலை, \"நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\" நூலில் சொன்னேன்.\nமேலும், எனக்கு தெரிய பொய்யர்களைத்தான் ஆணையர்களாக நியமிக்க வேண்டுமென எந்த சட்ட விதியும் சொல்லவில்லை.\nஆனால், நிதிபதிகள் இதுபோன்று கொள்ளையடிப்பதற்காகவே, தங்களோடு இடைத்தரகில் உள்ள பொய்யர்களை ஆணையர்களாக நியமிக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியாத ரகசியம்.\nஆகையால், நீங்கள் நடத்தும் நிலம் சார்ந்த வழக்குக்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உ��்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nபொய்யர்கள் ஆணையர்களாக நியமிக்கப்படுவது ஏன்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/07/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-15T20:37:35Z", "digest": "sha1:Y3PMPIOAZYGAYQTLZMQAAJUB7QE2NZC4", "length": 27191, "nlines": 126, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தமிழர் என்பதற்காக விஜயகலாவை நாம் எதிர்க்கவில்லை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதமிழர் என்பதற்காக விஜயகலாவை நாம் எதிர்க்கவில்லை\nகனவில் திடீரென எழுந்ததுபோன்று நாம் விஜயகலாவின் உரையை நோக்கவில்லை\nபுலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என்ற சிறுவர், மகளிர் விவகார ராஜாங்க அமைச்சரின் கருத்து அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் பெரும் அதிர்வையும் ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கட்சிகள் அபிப்பிராயும் கூறிவரும் நிலையில் அவர் தமது அமைச்சு பதவியை கூட ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரத்தினால் கடந்த வார அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு குறித்து ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவுடன் நடத்திய நேர்காணல்.\n--கேள்வி: ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புலிகள் தொடர்பான கருத்தினால் கடந்த வார பாராளுமன்ற அமர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒன்றிணைந்த எதிரணி சபை நடுவில் திரண்டு போராட்டம் நடத்தியதோடு செங்கோலை அபகரித்து தமது எதிர்ப்பை கடுமையாக முன்வைத்திருந்தது. ஆனால் ஜே.வி.பி இதில் பங்கேற்கவோ சபையில் கருத்து கூறவோ இல்லை.ஜே.வி.பி எந்த நிலைப்பாட்டை கொண்டிருந்தது\nபதில் : விஜயகலாவின் கருத்தை எமது கட்சி முழுமையாக கண்டிக்கிறது. அன்றைய தினம் நாம் பாராளுமன்ற குழு அறையில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி எமது நிலைப்பாட்டை தெரிவித்தோம்.\nகட்சியின் கலாசாரம் மற்றும் கட்சியுடைய முடிவுகளுக்கமைய தான் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றபோது நாம் ஊர்வலம் சென்றோம். கண்ணீர் புகை வீசி கலைத்தார்கள். ஆனால் ராஜபக்‌ஷவினர் எதுவும் செய்யவில்லை.\nஎமது கட்சி நடந்து கொள்ளும் விதமொன்றிருக்கிறது. எதிர்ப்பு காட்டுவதற்காக நாம் சபாநாயகரை கெட்டவார்த்தையினால் திட்டுவது கிடை���ாது. கட்சி கொள்கை மாற்றும் மற்றைய தரப்பின் செயற்பாடு என்பவற்றுக்கு ஏற்பவே நாம் செயற்படுவோம்.\nபுலிகளுக்கு எண்ணெய் இழுத்தவர்கள், புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர்கள், அதற்கு உதவியவர்கள் பாராளுமன்றத்தில் விஜயகலாவுக்கு எதிராக அன்று போராட்டம் செய்தார்கள்.\nபிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். மஹிந்த,தான் ஜனாதிபதியாக வர புலிகளுக்கு பணம் கொடுத்து தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்தார். ரணில் பிரதமராக இருந்த போது புலிகளுக்கு தொலைத் தொடர்பு உபகரணங்கள் வழங்கினார். கடந்த ஆட்சியில் புலி முக்கியஸ்தர்கள் எந்த வழக்கு விசாரணையும் இன்றி அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் செயற்பட்டார்கள்.\nஇந்த நிலையில் கனவில் திடீரென எழுந்தது போன்று நாம் விஜேகலாவின் உரையை நோக்கவில்லை. அவர் அற்ப அரசியல் லாபம் கருதி இவ்வாறு கருத்து முன்வைத்திருந்தார். அது தவறு என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.\nவிஜயகலாவை விட பல ஆயிரம் மடங்கு புலிகளுக்கு உதவியவர்கள் நாட்டில் இருந்துள்ளனர்.இன்றும் இருக்கவே செய்கின்றனர். நாம் கனவில் எழுந்தவர்கள் ​போன்று செயற்படுவதில்லை.\nகேள்வி: சீனாவிடம் இருந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்ற விவகாரத்தை மூடி மறைக்கவே விஜயகலாவின் விவகாரத்தை ஒன்றிணைந்த எதிரணி பூதகரமாக்கியதாக பிரதமர் கூறியிருந்தார். இந்த கருத்தை ஏற்கிறீர்களா\nபதில் : இல்லை. விஜயகலாவின் உரைக்கு மறுநாள் ஐ.தே.க செயற்குழு கூட்டம் நடந்தது. இங்கு இந்த விடயம் குறித்து பேசி தேவையான நடவடிக்கை எடுத்திருக்கலாம். பாராளுமன்றத்தில் சிலர் குழப்பம் ஏற்படுத்துவதற்கு முன்னதாகவே அரசாங்கம் இதற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை சபையில் அறிவித்திருக்கலாம். அவ்வாறு நடக்க அரசாங்கம் தவறியதால் தான் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்கான பின்னணி உருவானது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியின் நிவ்யோர்க் டைம்ஸ் செய்தியை திசை திருப்பும் உள்நோக்கம் இருந்திருக்கலாம். அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாததால் தான் எதிரணிக்கு இதனை குழப்ப வாய்ப்பு உருவானது.\nகேள்வி: யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் சிவில் நிர்வாகம் உருவாக்கப்பட்டது. ஆனால் புலிகள் இருந்த காலத்தை விட இன்று அதிகளவில் துஷ்பிரயோகங்கள், கொலைகள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதனால் தான் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று கருத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து..\nபதில் : இதனை ஏற்க முடியாது. வித்யாவின் கொலை தொடர்பில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நானும் விஜயகலா மகேஸ்வரனும் ஒரு தடவை கலந்து கொண்டிருந்தோம். புலிகள் இருந்திருந்தால் இவ்வாறான கொலைகள் நடந்திருக்காது என இதற்கு முன்னரும் அவர் கூறியிருந்தார். வித்யா கொலை செய்யப்பட்டு 5 நாட்களின் பின்னர் நானும் முன்னாள் எம்பி சந்ரசேகரனும் புங்குடுதீவிற்கு சென்றிருந்தோம். வித்யாவின் தாயாருடன் பேசிய போது அவர் பல விடயங்களை எம்மிடம் கூறினார். 2008/2009 காலப்பகுதியில் தாம் கிளிநொச்சி பகுதியில் இருந்ததாக கூறிய அவர் அக்காலப் பகுதியில் வித்யாவின் மூத்த சகோதரி பல்கலைக் கழகம் சென்று வந்ததாக தெரிவித்தார். பல்கலைக்கழகம் செல்ல எடுத்துச் செல்லும் அந்த உடைப்பெட்டி காரணமாகத்தான் அவர் புலிகளிடம் இருந்தும் இராணுவத்திடம் இருந்தும் தப்பியதாக அவர் எம்மிடம் கூறியிருந்தார்.\nபுலிகள் சிறுவர்களை கடத்தி படையில் சேர்த்ததற்கு எதிராக பெற்றோர் புலிகளுக்கு முன்பாக நஞ்சருந்தி தமது எதிர்ப்பை வெ ளியிட்ட வரலாற்றை மறக்க முடியாது. எமது அமைப்பாளராக கணேசபிள்ளை வடக்கில் பல சிவில் அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர். அவரின் மகனை புலிகளுக்கு வழங்காததற்காக அவர் புலிகளின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிள்ளையான் கூட சிறுவனாகத்தான் புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்டார்.\nவிஜயகலா தூக்கத்தில் எழுந்தது போன்று பேசுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தமிழினியின் புத்தகத்தை வாசித்தால் புலிகள் செய்த அநியாயங்களை அறியலாம்.\nவித்யா வழக்கு தீர்ப்பில் பிரதான சந்தேக நபருக்கு விஜயகலா உதவியது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவியவர் சிறுவர் பற்றி ​பேசுகிறார்.\nகேள்வி : இந்தப் பிரச்சினையையடுத்து அவர் தனது அமைச்சுப் பத வியை ராஜினாமா செய்துள்ளார் இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்.\nபதில்: சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட போதே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது நீக்கப்ப��்டிருக்கவேண்டும். இது பற்றி வித்யா வழக்கு தீர்ப்பின்போது நான் இந்த கருத்தை கூறியிருந்தேன்.\nகேள்வி : ராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறிய கருத்தை ஒத்த கருத்துக்களை வடமாகாண முதலமைச்சரும் வடக்கிலுள்ள சில தமிழ் தலைவர்களும் முன்னர் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் கூறியவுடன் இதனை பூதகரமாக்குவதன் பின்னணியில் அரசாங்கத்தை விமர்சிக்கும் நோக்கமே மேலோங்கி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து...\nபதில் : இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்றரை வருடங்கள் கடந்தும் அராசாங்கம் வட பகுதி மக்களுக்கு காத்திரமான எந்த சேவையும் செய்யவில்லை. தொழில் வாய்ப்புகள் அளிக்கவில்லை. மூடியுள்ள பூநகரி, பரந்தன் தொழிற்சாலைகளை மீள திறக்கவும் இல்லை. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்கவில்லை. இறந்த புலி உறுப்பினர்களின் பிரேதங்களை விற்றுப் பிழைக்கும் அரசியல்வாதிகள் சிலர் வடக்கில் செயற்படுகிறார்கள். யுத்தகாலத்தில் விக்னேஷ்வரன் கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்கள் பற்றி பேசவோ குரல் கொடுக்கவோ இல்லை.\nபுலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் வட பகுதி மக்களின் வாக்குகளை இலக்கு வைத்துத்த தான் இவ்வாறான புலிக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் மாற்று அரசியல் எதுவும் வடக்கில் உருவாகவில்லை. அதனால் யுத்தம் நடந்த போது புலிகளுக்கு எதிராக பேசியவர்கள் இறந்த புலிகளின் உடலை விற்று அரசியல் லாபம் பெற முயல்கிறார்கள்.\nவடக்கில் மீண்டும் புலிகள் உருவாக மாட்டார்கள் என்பதை உறுதியாக கூற முடியும். மீள தூக்கி நிறுத்த முடியும். 95 வீதமான வடக்கு மக்கள் யுத்தம் மீண்டும் வருவதை விரும்பவில்லை. புலிகளுக்கு தமது பிள்ளைகளை வழங்க அவர்கள் தயாராக இல்லை.\nகேர்ணல் ரத்னப்பிரிய போன்ற அரசியல் சமூக தலையீடு தான் வடக்கிற்கு அவசியம். இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால் தான் வடக்கில் சிலர் இதனை பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர். மக்கள் யாராவது புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் அதனை தடுக்க முடியாது. ஆனால் ராஜாங்க அமைச்சர் ஒருவர் புலிகள் பற்றி கூறியிருப்பதை அங்கீகரிக்க முடியாது.\nஅந்த கருத்து முன்வைக்கப்பட்டவுடன் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சிலர் இதனை ப���ன்படுத்தி அரசியல் லாபம் பெறவும் இனவாதமாக செயற்படவும் எடுத்த முயற்சியை தடுத்திருக்கலாம்.\nவடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து நாம் விஜயகலா மகேஸ்வரனின் உரையை நிராகரிக்கவில்லை. முன்னாள் புலி உறுப்பினர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உதவி வழங்க வேண்டும். அவர்கள் பிறப்பால் அன்றி சமூக நிலைமைகள் காரணமாக தான் புலிகளாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தொழில் வழங்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.\nஆனால் கடும் போக்குள்ள இனவாத குழுக்கள் விஜயகலாவின் விவகாரத்தை பயன்படுத்தி லாபம் பெற முயன்றார்கள்.\nகேள்வி : வட பகுதியில் இவ்வாறான கருத்துகளை தடுக்கவும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் வடபகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பது உசிதமானது என கருதவில்லையா\nபதில் : தெற்கில் தேசிய கொடியையும் இராணுவத்தையும் காண்பித்து அரசியல் லாபம் பெறுகின்றனர். வடக்கில் செய்வதை தான் தெற்கிலும் செய்கிறார்கள். புலிகளை காட்டி வடக்கில் அரசியல் செய்வதை போன்றே தெற்கில் படையினரை காட்டி அரசியல் செய்வதையும் தோற்கடிக்க வேண்டும். அரசாங்கம் உண்மையான பிரச்சினையை அடையாளங்காண்டு தீர்க்க முன்வரவேண்டும்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை\nமீண்டும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடயத்தைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. ஆனால், இது சற்று வேறுபட்டது....\nபன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்\nஅருள் சத்தியநாதன்[email protected]கடந்த, ஒன்பதாம் திகதி செவ்வாய் பகல் பொழுது....\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர்...\nகுடிநீர் வசதி செய்யப்படாமலேயே திறக்கப்பட்ட அரப்பலாகந்த தோட்ட வீடமைப்புத் திட்டம்\nகளுத்துறை மாவட்டத்தின் தெபுவன அரப்பலாகந்த தோட்டம் லிஸ்க்லேன்...\nஇந்தத் தோட்டத்திற்கு வந்திருக்கிற ‘டாக்டர்’ ஐயா மிச்சம் நல்லவரு...\nபன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை\nஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nகூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி\nஉண்டு உண்டு என்று நம்பி...\nபுத்தளம் சுற்றுச்சூழல் தொடர்பில் குவியும் நிபுணத்துவ கவனம்\nதேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aamir-s-dangal-smashes-box-office-record-china-crosses-rs-100-crore-046215.html", "date_download": "2018-10-15T19:42:34Z", "digest": "sha1:RE3ONL7YENORQCOEO7H7VKSBAOTVDEZO", "length": 11699, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீன பாக்ஸ் ஆபீஸில் பேயாட்டம் ஆடி 5 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த சூப்பர்ஸ்டார் படம் | Aamir's Dangal smashes box office record in China, crosses Rs 100-crore mark - Tamil Filmibeat", "raw_content": "\n» சீன பாக்ஸ் ஆபீஸில் பேயாட்டம் ஆடி 5 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த சூப்பர்ஸ்டார் படம்\nசீன பாக்ஸ் ஆபீஸில் பேயாட்டம் ஆடி 5 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த சூப்பர்ஸ்டார் படம்\nபெய்ஜிங்: ஆமீர் கானின் தங்கல் படம் சீனாவில் ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.\nஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்த தங்கல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் அவரின் மகள்களாக நடித்த பாத்திமா சனா ஷேக் மற்றும் சானியா மல்ஹோத்ரா ஆகியோர் பெயரும், புகழும் பெற்றனர்.\nஇந்நிலையில் தங்கல் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது.\nதங்கல் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு மற்றும் சீன சப் டைட்டில்களுடன் என இரு வகையாக சீனாவில் சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த 5ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.\nதங்கல் படம் சீனாவில் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 13.19 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.\nஆமீர் கான், அனுஷ்கா சர்மா நடித்த பி.கே. படமும் சீனாவில் முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த படம் ஒரு மாதத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கல் படத்தில் ஒரு தந்தை தனது மகள்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து அவர்களை வெற்றியாளர்களாக ஆக்க போராடுவது தான் சீனர்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-note-9-ai-camera-features-leaked/", "date_download": "2018-10-15T19:27:03Z", "digest": "sha1:PXH6MXQ2MG55NBILCJM7NGSU3VTT4LCH", "length": 7463, "nlines": 60, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சாம்சங் கேலக்ஸி நோட் 9 AI கேமரா அம்சங்கள் கசிந்தது", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 AI கேமரா அம்சங்கள் கசிந்தது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ,மொபைல்கள் இந்த் வாரத்தில் வெளியாக உள்ளது ஆனால், இந்த மொபைல் குறித்து சில வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த போன்கள் லீக் ஆவதற்கு முன்பு, கேலக்ஸி நோட் 9 குறித்த சில டீசர்கள் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த லீக், இந்த மொபைலின் ஸ்பெசிபிகேஷன் மற்றும் வசதிகள் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 வாங்குபவர்களுக்கு, ஏகேஜி ஒய்50 ப்ளுடுத் வயர்லஸ் ஹெட்போன்கள் மற்றும் 15000 பாரநைட் வி-பக்ஸ் களை சாய்ஸ்-ஆக வழங்கியுள்ளது. கூடுதலாக, இந்த லீக் மூலம் இந்த மொபைல் எஸ் பேன் ஸ்டைலுஸ் கொண்டதாக இருக்கும் என்று தெரிவ்ய வந்துள்ளது.\nஇ���்நிலையில், புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 9, எஸ் பேன் ஸ்டைலுஸ் கொண்டதாக இருக்கும். இந்த பேன் ப்ளூடூத் சபோர்ட்வுடன், பல்வேறு வசதிகளை கொண்டதாக இருக்கும். முதல் முறையாக இந்த பேன் ஸ்டைலுஸ்-ஐ ரிமோட் கண்ட்ரோல் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். இதுமட்டுமின்றி. இந்த பேன்-ஐ பயண்படுத்தி படம் வரையவும், ரிமோட் கண்ட்ரோல் பிரசன்டேஷன்களை செய்ய முடியும். தற்போது வெளியான லீக் இமேஜ்களின் படி, ஸ்டைலுஸ்-கள் பிங்கர் தீப மற்றும் 4,096 அளவு அழுத்தி தாங்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.\nCamera Features Leaked Samsung Galaxy Note 9 AI கசிந்தது கேமரா அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி நோட் 9 AI\nPrevious Article சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ மொபைல் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு விற்பனை\nNext Article ரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\nஅறிமுகமானது தேவையற்ற சத்தத்தை குறைக்கும் புதிய சோனி WH-1000XM3\nபல்வேறு சலுகைகளுடன் “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ\nஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்\nகுரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியாவில் கூகிள் ஒன் கிளாவுட் சப்ஸ்கிரிப்ட்ன் திட்டம் தொடங்கப்பட்டது\nஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்\nசாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்\nஇந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110\n4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9\nஉலகளாவிய பிசி மார்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்த லெனோவா\nரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-10-15T18:53:00Z", "digest": "sha1:ONRG2MD3G7W24UISKJL5UELLRVGJNRH2", "length": 12888, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "தென்பகுதி மீனவா்களின் வாடிகளை பிடுங்கி எறிய இது நேரமல்ல!! சுமந்திரன் எம்.பி « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உள்நாட்டு செய்திகள் / தென்பகுதி மீனவா்களின் வாடிகளை பிடுங்கி எறிய இது நேரமல்ல\nதென்பகுதி மீனவா்களின் வாடிகளை பிடுங்கி எறிய இது நேரமல்ல\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 9, 2018\nமருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மருதங்கேணி மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அதனை மீறி வாடிகளை பிடுங்கி எறிவதற்கு செல்ல கூடாது.\nவாடிகளை பிடுங்கி எறிவதற்கான காலம் இதுவல்ல. அப்படி ஒரு காலம் வந்தால் நானே முதல் ஆளாக வந்து வாடிகளை பிடுங்கி எறிவேன். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார்.வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் முன்பாக முற்றுகை போராட் டம் ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில்; வடமராட்சி கிழக்கில் அரச காணியில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை மீறி சுமார் 1500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழில் செய்து வருகின்றனர்.இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமரை சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம். அதேபோல் கடந்த செவ்வாய் கிழமை புதிய கடற்றொழில் அமைச்சரை\nநானும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம். இதனடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கும்படி புதிய கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் பணிப்பாளருக்கு கூறியிருக்கின்றார். ஆனாலும், அது கடைப்பிடிக்கப்படவில்லை. அதனை க ண்டித்தே இன்று நாங்கள் முற்றுகை போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். இதன்போது கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரியமுறையில்\nகடைப்பிடிப்பதாகவும், மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் கடற்றொழில் நீரிய ல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர். ஆகவே நாங்கள் முற்று கை போராட்டத்தை நிறுத்தியுள்ளோம்.ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் திங்கட் கிழமை தொடக்கம் முற்றுகைப் போராட்டம் நடாத்தப்படும். அது தொடர்ச்சியாகவும் நடாத்தப்படும் என்றார். இதனைதொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.\nஆகவே எமது மீனவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.தென்பகுதி மீனவர்களின் வாடிகளை பிடுங்கி எறிவதற்கெல்லாம் போகவேண்டாம். அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல. பிடுங்கி எறிவதற்கான சந்தர்ப்பம் வந்தால், நானே முன்வந்து வாடிகளை பிடுங்கி எறிவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious: இன்றைய நாள் எப்படி 09/06/2018\nNext: கொழும்பு வான் பரப்பில் நடந்த அதிசயம்…\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\nதற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று சுகாதார அமைச்சின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122380-transgenders-depict-their-success-story-in-a-play.html?artfrm=related_article", "date_download": "2018-10-15T19:09:58Z", "digest": "sha1:CHTDRJEFJUNN4D7OYPBEXK7REMFP26R3", "length": 26993, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "'இன்ஜினீயர், மருத்துவர், காவல்துறை அதிகாரி.. போராடி எங்க உரிமையைப் பெற்ற கதை தெரியுமா..?' - நாடகத்தில் அசத்திய திருநங்கைகள் | transgenders depict their success story in a play", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:27 (16/04/2018)\n'இன்ஜினீயர், மருத்துவர், காவல்துறை அதிகாரி.. போராடி எங்க உரிமையைப் பெற்ற கதை தெரியுமா..' - நாடகத்தில் அசத்திய திருநங்கைகள்\nதேசிய திருநங்கையர் தினத்தைக் கொண்டாடும் வகையில், 'சண்டைக்காரி' என்னும் நாடகம் பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி திருநங்கைகளால் நடத்தப்படுவதை அறிந்து, மாலை நேரக் காற்றை மகிழ்வாகச் சுவாசித்தபடி சென்றேன். கூடியிருந்த கூட்டத்தில் ஒருத்தியாக ஐக்கியமானேன்.\nடிரான்ஸ் நைட்ஸ் நவ் கலெக்டிவ் (Trans rights now collective) என்கிற அமைப்பும், கட்டியக்காரி நாடக குழுவும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி, 'சண்டைக்காரி'. ஶ்ரீஜித் சுந்தரம் என்பவர், நாடகத்தின் இயக்குநர். இந்த நாடகத்துக்குப் பின்னாலிருந்து உதவிபுரிந்த நல்உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்து, ஒரு துண்டு சீட்டு விநியோகிக்கப்பட்டது. கூட்டத்தின் நடுவில் அந்தப் பிரசுரத்தை வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஏழு மணிக்கு அலைகள் ஆர்ப்பரிக்க, நிகழ்ச்சி ஆரம்பமானது. கட்டியக்காரி குழுவைச் சேர்ந்த மங்கை, 'சண்டைக்காரிகளை' வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினார்.\nஒரு பக்கம் பறை முழங்க, கம்பீரமான குரலில் திருநங்கைகள் அனு, கிரேஸ் பானு, கயல்விழி, நேகா, ரேணுகா, செளமியா மேடை ஏறினார்கள். ''சண்டைக்காரி என்றால், கோபக்காரியாக, வெட்டியாக அனைவரிடமும் வம்பு இழுப்பவர்களையே பார்த்திருப்பீங்க. உரிமைக்காகச் சண்டைப் போட்டவங்களைப் பார்த்திருக்கீங்களா நாங்க எங்க உரிமைக்காகச் சண்டைப் போட்டதே இந்தச் 'சண்டைக்காரி' நாடகம் மூலமா எடுத்துச் சொல்லப்போறோம்''னு தொடங்கினாங்க.\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்��ை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபள்ளியிலிருந்து ஒதுக்கப்பட்டு, போராடி தங்களுடைய உரிமையைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தும், தான் விரும்பிய மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க முடியாமல், திருநங்கை என்கிற ஒரே காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட தாரிகா பானு, கோர்ட்டில் போராடி உரிமையைப் பெற்ற கதை.\nபெற்றோர்களைப் புறக்கணித்துவிட்டு, லட்சியத்துக்காகப் போராடியவர் பிரித்திகா யாஷினி. காவல் துறையில் பணிக்கு சேரும் கனவுடன் தினசரி கடுமையான உடற்பயிற்சி, எழுத்துத் தேர்வு ஆகியவற்றை மேற்கொண்டும் பாலினத்தை காரணம் காட்டி அவர் ஒதுக்கப்படுகிறார். நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி, எழுத்துத் தேர்வில் தேர்வாகியும், உடல் தகுதி தேர்வில் தவறான கணிப்பால் புறக்கணிக்கப்படுகிறார். மீண்டும் தன்னுடைய போராட்டத்தையே துணையாக்கி, இன்று காவல்துறை அதிகாரியாக வலம்வரும் கதை.\nகுடும்பத்தின் புறக்கணிப்பு, பள்ளியில் கேலி ஆகியவற்றைக் கடந்து, தன்னுடைய விடாமுயற்சியால் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி என்கிற பெருமையைப் பெற்றுள்ள கிரேஸ் பானுவின் கதை... பாலியல் தொழிலுக்கு தங்களுடைய விருப்பமே இல்லாமல் தள்ளப்பட்ட திருநங்கைகளின் கதை... வெட்டியான் வேலையைப் பெருமையா நினைக்கும் திருநங்கையை, அரசு அதிகாரியாக மாற்ற கிரேஸ் பானு எடுத்த முயற்சி பற்றிய கதை... என ஒவ்வொரு கதையையும் எதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிவுசெய்தார்கள்.\nஒவ்வொரு நாடகத்தின் இடையிலும், 'எங்களுடைய உரிமையைத் தருவதற்கு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறீர்கள் நாங்களும் குடிமக்களுக்கான வரியைக் கொடுக்கிறோமே' என்ற அவர்களின் கேள்விக்கு நம்மிடம் மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது.\n``நாங்க கர்ப்பிணியை எட்டி மிதிச்சு கொலை செய்தோமா அல்லது எட்டு வயசு குழந்தையைப் பலாத்காரம் செய்து கொன்றோமா அல்லது எட்டு வயசு குழந்தையைப் பலாத்காரம் செய்து கொன்றோமா அடுத்தவங்க குடியைக் கெடுத்தோமா இது எதுவுமே பண்ணாத எங்களை, நீங்க தீண்டத்தகாதவங்களா பார்க்கிறது நியாயமா நாங்கதான் உங்களை தீண்டத்தகாதவங்களாகப் பார்க்கணும்'' என ஆணி அடித்ததுபோல மனதில் பதியவைத்தார்கள். நாடகம் முடிந்ததும் எழுந்த கரகோஷத்தில் கடல் அலை��ின் சப்தம் அடங்கிவிட்டது.\n`சண்டைக்காரி' நாடகத்தின் இயக்குநர் ஶ்ரீஜித் சுந்தரம், ``இது அவர்களுடைய கதை. அவர்களுடைய வலி. அவர்களே தனிப்பட்ட கதையை எழுதினாங்க. அவற்றைக் கோவையாக்கியது மட்டுமே என் வேலை. இந்த நாடகத்தில் நடிச்ச ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் அத்தனை வலிகள் இருக்கு. இனியாவது திருநங்கைகளுக்கான உரிமைகளை அரசு சரியாக வழங்கணும்'' என்றார்.\nஇறுதியாகப் பேசிய கிரேஸ் பானு, ``இது எங்களுடைய கதை. அதை ஒன்றாகச் சேர்த்து இந்த மேடையில் காட்டினோம். தேசிய திருநங்கையர் தினத்தை சந்தோஷமா கொண்டாடணும்னு நினைச்சுத்தான் இதை ஏற்பாடு பண்ணினோம். நாங்க ஒவ்வொருத்தரும் இப்போவரை எங்க உரிமைக்காகப் போராடிட்டிருக்கோம். எங்கேயெல்லாம் எங்களின் திறமையும் உரிமையும் மறுக்கப்படுகிறதோ, அங்கேயெல்லாம் இந்தச் 'சண்டைக்காரி'கள் தொடர்ந்து போராடுவார்கள்'' என்றார்.\n\"என் அழுகை சீன்ஸ்தான் என் பிள்ளைகளுக்கு செம காமெடி\" 'மெட்டி ஒலி' சாந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n``தமிழ்நாட��டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=103&bc=", "date_download": "2018-10-15T19:43:19Z", "digest": "sha1:B6AWV4JRBO2EFM7N7UCVJBNSQWTUQBGY", "length": 4167, "nlines": 178, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\n10 ரூபாய் விலையில் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு, 1,000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட் வழங்கப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, காற்றாடிகளை பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை, முதன்முறையாக இறக்குமதியாகும் அமெரிக்க கச்சா எண்ணெய், உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது; வார்டுகளை வரையறை செய்ய புதிய ஆணையம், வங்க கடலில் கூட்டு கடற்பயிற்சி தொடங்கியது, மின்சாரத்தை சேமிக்கும் திட்டம்: தமிழகத்தில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும், வங்க கடலில் இன்று தொடங்குகிறது: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படை கூட்டுப்பயிற்சி, முற்கால சோழர்களின் வம்சாவளி கட்டிய கம்போடிய இந்து கோவில் புராதன சின்னமாக அறிவிப்பு, 2021-குள் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்,\nசிம்பிளான... வெஜிடேபிள் தம் பிரியாணி...\nமணமணக்கும் மதுரை மட்டன் சுக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=25", "date_download": "2018-10-15T19:17:52Z", "digest": "sha1:PTCCDP5HNDG7XJJWHU7WQEUDP5P46EM2", "length": 8498, "nlines": 116, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமான 10ம் நாள் தீர்த்தோற்சவம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையில் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 29.06.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. அன்பார்ந்த அடியார் பெருமக்களே அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலயம் மென்மேலும் வளர்ச்சியடைய தங்களின் பூரண ஆதரவினை வழங்குமாறு வேண்டி நிற்க்கின்றோம்.\nதகவல்:- நிர்வாகம். அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்\nநாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் இன்று ஆரம்பம்.\nநாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கான கும்ப வைப்பு பூஜை 29.05.2017 இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் குறித்த நேரத்திற்கு பூஜை ஆராதனைகளுடன் கோவலன் கண்ணகி படலம் பாராயணம் செய்யப்பட்டு எதிர்வரும் 05.06.2017 திங்கட்கிழமை வைகாசிப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது என்பதனை அடியவர்களுக்கு அறியத்தருகின்றனர்.\nநாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய எழுந்தருளி விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுதததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் சிலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.\nநாகர்கோவில் வடக்கு முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாவின் மெய்யடியார்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றோம். மெய்யடியார்களே கடந்த வருடம் 28-08-2016 அன்று முதலாவது வருஷாபிஷேக விழா நவோத்திர (1009) சங்காபிஷேகம் நடைபெற்று மிகவும் சிறப்பாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.\nகடலுக்குள் மீன்பிடிக்க சென்ற யோகராசா கலியுகவரதன் இந்தியா நாகபட்டினத்தில் கரைசேர்ந்துள்ளார்.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.\n22.01.2017 இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழம் (சீட்டு குலுக்கல்) நிகழ்வு இடம்பெற்றது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97778", "date_download": "2018-10-15T20:09:33Z", "digest": "sha1:RIJA4U3C3X7VP6IN7ZLIR4M6GTVEEI7S", "length": 5789, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை", "raw_content": "\nசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nசுவிஸ் நாட்டில் VAUD என்ற மாகாணத்தில் உள்ள Ecublens என்ற இடத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் வைத்து இலங்கையை சேர்ந்த 19வயது இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (07-02-2018) அன்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் இலங்கையை சேர்ந்த 47வயது சுவிஸ் குடியுரிமை உடையவர் எனவும், இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என தெரியவருகிறது.\nஇளைஞன் தங்கியிருந்த அகதி முகாமில் வைத்தே சந்தேக நபர் இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.\nகொலையாளி சுவிஸ் கிரிமினல் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகொலை செய்யபட்ட இளைஞன் கொலை செய்தவரின் மனைவியுடன் (45வயது ) தகாத உறவு வைத்திருந்ததாக அறிய முடிகிறது.\nமேலதிக விபரங்கள் பின்னர்ஸ.. அறியத்தரப்படும்\nபுதிய மலிவு விலைகள் ; இலங்கைக்கு பொதிகள் சேவை\n – கொள்ளையனுடன் போராடிய 8 வயது சிறுமியின்\nடியூசனுக்கு வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்; பஞ்சாபில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்து வந்தபோது சிக்கினார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/10/sltj.html", "date_download": "2018-10-15T20:23:57Z", "digest": "sha1:PR2GJAZDAXHA6BMIKMJLVARGTYRU7IML", "length": 16427, "nlines": 79, "source_domain": "www.onlineceylon.net", "title": "அப்துல் ராஸிக் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு: பதில் சொல்லுமா SLTJ - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஅப்துல் ராஸிக் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு: பதில் சொல்லுமா SLTJ\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு\nSLTJ யின் மூத்த செயலாளரும் முக்கிய பிரச்சாரகாருமாகிய சகோதரர், அப்துல் ராஸிக் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களின் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.\nஅத்துடன் சமீப காலமாக SLTJ அமைப்பிலிருந்து அதன் தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை அவ்வமைப்பின் அடிப்படை கொள்கை பிழையென சுட்டிக்காட்டி விலகிக் கொண்டிருப்பதை சகலரும் அறந்திருப்பீர். இந்த நிலமையை கவனத்திற்கொண்டு அமைப்பையும் தொண்டர்களை காப்பாற்றும் விதமாக விலகிச் செல்வோர் மீது தொடரந்தும் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்களில் அவ் அமைப்பின் பக்தர்கள் வெளியிட்டு ஆத்திரங்களை தீர்துக் கொள்வதையும் கூடவே அறிந்திருப்பீர்.\nஇப்படியான ஓர் தகவல் வெளியானதையிட்டு அதற் ஈடாக SLTJ வை நோக்கி பாரிய சவால் ஒன்று முன்னால் SLTJ அமைப்பின் பிரச்சாரகரும் பிரபல எழுத்தாளருமான சகோதரர் சதாத் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.\nSLTJ இன் முதலாவது AGM பொதுக்குழு, 2013 இல் கொழும்பில் நடைபெற்றது. அதன் போது அப்துர் ராசிக் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபா அளவில் கடனாளியாக இருந்தார். அதை அடைக்க வழியறியாமல், தற்காலிகமாக ஜமாத் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடு போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.\n.ஜமாத்தில் சம்பளம் வாங்கும் ஒருவனாக அப்போது ராசிக் இருக்கவில்லை. அதற்கு நான் அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்ன பதில், “நக்குண்டார்; நாவிழந்தார்” (சம்பளம் வாங்க ஆரம்பித்தால், சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்ல முடியாது) என்பது தான்.\n(இது பழைய ராசிக்; இப்போதிருக்கும் கபோதி ராசிக் அல்ல)\n.எப்படியோ ராசிக்கின் மனதை மாற்றி, வெளிநாட்டு ஐடியாவை கைவிட வைத்து, அவரது கடன்களையும் ஜமாத் சார்ந்த தனவந்தர்களே பொறுப்பேற்று அடைத்து.... இறுதியில் சம்பளம் வாங்க ராசிக் ஒத்துக் கொண்டார்.\n.இந்தக் காலப் பகுதியில் ராசிக்கின் சம்பளத்தில் ஐயாயிரம் குறைவாக வழங்கப் பட்டதற்காக ரோசத்தோடு சம்பளத்தைத் தூக்கியெறிந்து விட்டு, கோபித்துக் கொண்டு போனார்.\n.இது நியாயமான கோபம் தான். காரணம், ஏற்கனவே வறுமையில் வாடும் ராசிக், பொருந்திய சிறிய சம்பளத்திலும் இன்னும் ஐயாயிரம் குறைந்தால், அதை வைத்து எப்படித் தனது குடும்பச் செலவுகளைப் பூர்த்தியாக்குவது\n.நானாக இருந்தாலும் இதன் போது கோபப் பட்டிருப்பேன்.\n.இந்த அளவுக்கு வறுமையில் வாடிய ஒருவனே ராசிக். ராசிக்கின் குடும்பப் பின்னணியும் செல்வந்தர் பின்னணி அல்ல.\n.ஆக, ராசிக்கின் பிரதான வருமானம், ஜமாத் சம்பளம் தான். அவருக்குப் பின்புலமாகப் பரம்பரை சொத்துக்களோ, கோடீஸ்வர குடும்பத்தவர்களோ கூட இல்லை.\n.இப்போது கேள்வி என்னவென்றால், இந்த அளவுக்கு வறுமையிலிருந்த ராசிக், திடீரென்று எப்படி கொழும்பு புறநகர் பகுதியில் சொந்தக் காணியில் இரண்டு மாடியில் சொந்தமாக சொகுசு வீடு கட்டினார் இதற்குரிய பணம் ராசிக்குக்கு எங்கிருந்து வந்தது\n.பட்ட கடனை அடைக்கவே வக்கில்லாமல் வெளிநாடு போக ஆயத்தமாகிய ராசிக், இன்று எப்படி தனது மனைவி மக்களுக்கு ஒரு சிறிய சுகவீனம் ஏற்பட்டாலும், “டர்டன்ஸ் ஹாஸ்பிட்டல்” போன்ற பணக்காரர்கள் செல்லும் ஆடம்பர ஆஸ்பத்திரிகளில் ஆயிரக்கணக்கில் / லட்சக்கணக்கில் செலவழித்து அவர்களுக்கு மருத்துவம் பார்க்க முடிகிறது இதற்கெல்லாம் ராசிக்குக்கு எங்கிருந்து பணம் வருகிறது\n.ஐயாயிரம் ரூபாய்க்காகக் கோபித்துக் கொண்டு போகும் அளவுக்கு வறுமையில் வாடிய ராசிக் எப்படி தனது பிள்ளையைப் பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் தனியார் பாடசாலையில் படிப்பிக்க முடிகிறது\n.மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவன் கூட இன்று தம் பிள்ளைகளை அரச பாடசாலைகளிலேயே சேர்ப்பது வழமை. ஏனெனில், தனியார் பாடசாலையில் பிள்ளையைச் சேர்ப்பதும், யானைக்குத் தீனி போடுவதும் ஒன்று தான். அந்த அளவுக்கு லட்சக்கணக்கில் பணம் கறப்பார்கள்.\n.இப்படியிருக்கும் போது, ராசிக் போன்றோர் மட்டும் எப்படி கொழும்பில் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது\n.ஜமாத்தில் கொடுக்கும் அந்தச் சொற்ப சம்பளத்தால் இதுவெல்லாம் செய்ய முடியாதே\n.உங்களுக்கு ஃபர்சான் வருமானத்தைப் பற்றித் தெரிஞ்சிக்கணும்னு அவ்வளவு தேவை இருந்தால்,\nநமக்கும் ராசிக் வருமானத்தை இப்போதே தெரிஞ்சிக்கணும். எனவே, முதலில் இதுக்குப் பதில் சொல்லுங்கடா பக்கி நாயீக்களா.\n.ஏனென்றால், ஃபர்சான் விலகுவதற்கெல்லாம் முன்பிருந்தே இந்தக் கூத்துக்கள் உங்க ஜமாத்துக்குள் நடந்து வருகின்றன.\n.எனவே, இதுக்குத் தான் முதலில் பதில் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஃபர்சான் வருமானம் பற்றி ஆய்வு செய்யலாம்.\nஇங்கு சொல்லியிருக்கும் கூற்றுக்களுக்கு சாட்சிகள் உண்டு. ஊகமாக நாம் சொல்லவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக நானாக இட்டுக்கட்டி இவற்றைச் சொல்லவுமில்லை.\nஇனியும் SLTJ கள்ள நாயிக்கள் வரம்பு மீறினால், அதே போல் எங்களுக்கும் வரம்பு மீறத் தெரியும் என்பதையும் கவனத்திற் கொள்க.\nபணம், குடும்பம், பதவி, பாலியல்.... என்று எமக்கும் எவ்வளவோ பேசத் தெரியும். அல்லாஹ்வுக்குப் பயந்து வாயைக் கட்டிக் கொண்டிருக்க முயற்சிக்கிறோம்.\nதேவையில்லாமல் வரம்பு மீறி, நமது வாயைக் கிளற வேண்டாம். அப்புறம் ஒவ்வொரு தாயியும் நாயியாக நாற வேண்டி வரும்.\nகொள்கைப் பிரச்சாரம் செய்தால், கொள்கைப் பிரச்சாரத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கைக்குள் அத்துமீறக் கூடாது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-15T20:06:13Z", "digest": "sha1:DXOFIA3EBMSMNYPDQUOKPSUSPBENE22A", "length": 29812, "nlines": 261, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "மாயாவதி | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nராகுலின் தலித் சித்தாந்த சொற்பொழிவு – தேர்தலுக்காக வேண்டி பேசிய மசாலா பேச்சு\nராகுலின் தலித் சித்தாந்த சொற்பொழிவு – தேர்தலுக்காக வேண்டி பேசிய மசாலா பேச்சு\nஅரசியலில் பௌதிகவியலை சேர்க்கும் அறிவுஜீவி: “தலித்துகளின்” மீது திடீரென்று ராகுலுக்கு கரிசனம் வந்து விட்டது. அதிலும் அவர்கள் அதிக வேகத்தைக் கொண்டிருக்க வேண்டும், புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும் அளவிற்கு வேகம் கொண்டிருக்க வேண்டும், பூமியின் அத்தகைய வேகம் 11.2 கிமீ/நொடி, ஜூபிடருக்கு 60 கிமீ/நொடி, இந்தியாவில் ஜாதி என்ற முறை இருப்பதால், தலித்துகளுக்கு ஜூபிடரைப் போன்ற வேகம் தேவை என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். அப்படி பேசும் போது, எதிர்கட்சிகளையும் விட்டு வைக்கவில்ல. “இந்தியா ஒளிர்கிறது”, என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால், 2004 மற்றும் 2009 தேர்தல்களில் தோல்வி அடைந்தார்கள். 2014 தேர்தலிலும் தோல்வி அடைவார்கள் என்றெல்லாம் பேசினார்[1]. இதில் வேடிக்கை என்னவென்றால், ஊழலைப் பற்றி துளிக்கூட மூச்சுவிடாமல், மற்றவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது இவரைக் கவனிப்பவர்கள் வெகுவாகவே அறிந்து கொள்கிறார்கள்.\nமாயாவதியை ஆதரிப்பது–எதிர்ப்பது, காங்கிரஸின் அரசியல் விளையாட்டு: விக்யான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தேசிய விழிப்புணர்வு கூட்டத்தில் பேசும் போது, அம்பேத்கார் தான் முதல் முதலில் தப்பித்துச் செல்லும் வேகத்தைக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு கன்ஷிராம் கொண்டிருந்தார். ஆனால், மாயாவதி தான் உயர்ந்தாலும், மற்ற தலித்துகள் உயரவிடாமல் தடுத்தார்[2]. இப்படி மாயாவதியை விமர்சிக்கும் அதே நாளில்தான், சோனியாவின் கைப் பொம்மையான அல்லது குண்டுக்கிளியான சிபிஐ மாயவதியின் மீது போடப்பட்ட “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு” வழக்கிலிருந்து விடுவித்தது. அதாவது, ஒரு பக்கம் விடுவிப்பு, மற்றொரு பக்கம் சாடல் என்று ஆனால், தான் காங்கிரஸ் தலைவர்களிடம் தலித்துகளை பஞ்சாயத்து, எம்.எ.ஏ, எம்.பி மற்றும் கொள்கை அளவில் முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். தல்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “தலித்துகள் காங்கிரஸின் முதுகெலும்பு”, என்றெல்லாம் பேசினார்[3].\nகாங்கிரஸ்–பி.எஸ்.பி கூட்டணியில் உள்ள சிக்கல்: கன்ஷிராமின் இறந்த தினத்தை அனுஷ்டிக்கும் நாளில், மாயாவதி பதிலுக்கு காங்கிரஸ்தான் ஜாதியவாதத்துடன் செயல்படுகிறது என்று சாடியுள்ளார்[4]. கன்ஷிராமை காங்கிரஸ் என்றுமே மதிக்கவில்லை, அதுமட்டுமல்லா��ு எதிர்த்தும் உள்ளது, குறிப்பாக அவர் காலமான போது, துக்கம் கூட தெரிவிக்கவில்லை. இதனால் இந்நாட்டு தலித்துகள் என்றுமே காங்கிரஸை மன்னிக்காது[5] என்று எடுத்துக் காட்டினார். காங்கிரஸ் என்றுமே தலித்-எதிரியாகத்தன் இருந்துள்ளது[6]. 1996க்குப் பிறகு, காங்கிரஸ்-பி.எஸ்.பி கூட்டணி இருந்ததில்லை. மேலும், உபியைத் தவிர மற்ற மாநிலங்களில் தலித் ஓட்டுகள் காங்கிரஸுக்குப் பதிலாக பி.எஸ்.பிக்குத்தான் சென்றுள்ளன[7]. இதனை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால் தான், இப்பொழுதும் கூட்டணி இல்லாமல், மாவாயதியை தாஜா செய்ய வழி பார்க்கிறது[8]. போதாகுறைக்கு சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளால், உபியை முன்னேற்ற முடியாது, காங்கிரஸால் தான் முடியும் என்றும் ராகுல் பேசியிருக்கிறார்[9]. ஆனால், உபியை எப்படி நேரு குடும்பம் ஆண்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.\nதூங்கிக் கொண்டிருந்த தலித்–குழுவை எழுப்பியது: காங்கிரஸின் எஸ்.சி குழு வருடங்களாக செயல்படாமல் இருந்தது. சமீபத்தில் தான், தலித்துகளின் ஓட்டுக்களை கவரலாம் என்ற எண்ணத்தில் அதனை உயிர்ப்பித்துள்ளனர். இக்குழுவில், ஓய்வு பெற்ற அரசு-அதிகாரிகள், சமூக-ஆர்வலர்கள், வக்கீல்கள் மற்றும் NSUI ன் ஒரு இருப்பினர் என்றுள்ளனர்[10]. இருப்பினும், இத்தனை ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ், இப்பொழுது ஏதோ “தலித்துகளுக்காக” வேலை செய்வது போலக் காட்டிக் கொள்கிறது.\n“பட்டியல் இனத்தவர்களுக்கு அதிகாரமளித்தல்‘ நிகழ்சியில்பேசியது[11]: புது தில்லியில் செவ்வாய்க்கிழமை (08-10-2013) நடைபெற்ற “பட்டியல் இனத்தவர்களுக்கு அதிகாரமளித்தல்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி பேசியது:\nஇந்தியாவில் தலித்துகள் எழுச்சி பல கட்டங்களாக நடைபெற்றது.\nமுதல் கட்டம், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து அரசியல்சாசனம் உருவாகவும், தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவும் காரணமாக இருந்த அம்பேத்கரின் எழுச்சி.\nஇரண்டாவது கட்டம், இட ஒதுக்கீட்டில் இருந்து ஒரு இயக்கம் உருவாக காரணமாக இருந்த பிஎஸ்பி நிறுவனத் தலைவர் கான்ஷிராமின் பிரவேசம். அதில் மாயாவதிக்கும் பங்கு இருந்தது.\nதற்போது தலித் தலைவர்களை உருவாக்குவது என்ற முக்கியமான மூன்றாவது கட்டத்தில் நாடு இருக்கிறது.\nதலித்துகள் மேம்பாட்டுக்கு பல்வேறு நிலைகளில் பங்களிப்பைச் செய்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பாகும். பஞ்சாயத்து அளவில் தொடங்கி எம்எல்ஏ, எம்.பி., மற்றும் கட்சியின் கொள்கைகளை வரையறுக்கும் குழுக்கள் வரை தலித் தலைவர்களை உருவாக்க வேண்டும். காங்கிரஸ்வசம் இருந்த தலித்துகளை மண்டல் கமிஷன் விவகாரம் மற்றும் ராமர் கோயில் பிரச்னையின்போது தன் பக்கம் பிஎஸ்பி இழுத்துக் கொண்டதாக கூறும் காங்கிரஸார், அவர்களை மீண்டும் நமது கட்சியின் பக்கம் கொண்டு வர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.\nசீதாராம் கேசரியை அவமதித்தது: சீதாராம் கேசரி (1916 – 24 October 2000) என்ற தலித் காங்கிரஸ் தலைவர் எங்கு சோனியாவிற்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று 1997ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது, அவரை பாத்ரூமில் பூட்டிவிட்டு, காங்கிரஸ்காரர்கள் சோனியாவை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதுதான், அவர்கள் தலித் தலலைவருக்கு அளித்த மரியாதை, யோக்கியதை. சோனியாவும், ஐயோ, ஒரு தலித் காங்கிரஸ் தலைவரை இவ்வாறு அவமதித்து விட்டனரே என்று ஏதும் வருத்தப் பட்டதாகவும், அந்த தலைவர் பதவியை அவருக்கே ஒப்புவித்து மரியாதை செய்ததாகவும், தலித்துகளை அப்படியே தூக்கி நிறுத்தியதாகவும் இல்லை. மாறாக, தான்தான் தலைவி என்று நிரந்தரமாக இருந்து விட்டார், இருந்து வருகிறார். சீதாராம் கேசரி பாவம், பிறகு அவர் நொந்து போய் 2000ல் காலமாகி விட்டார் தருண் தேஜ்பால் என்பவர் அவரை “1997 வருடத்தின் வில்லன்” என்றே கடுமையாக சாடியுள்ளார்[12]. காங்கிரஸையே கெடுத்துவிட்டார் என்று வர்ணித்தார்[13]. வீர் சிங்வி என்ற காங்கிரஸ் அடிவருடி பத்திரிக்கையாளரும், காங்கிரஸின் தலைமையை தீர்மானிப்பதில் இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றேல்லாம் கேட்டு அவமானப் படுத்தினார்[14]. இவர் 2ஜி ஊழலில், பர்கா தத் என்ற என்டிடிவி நிருபருடன், மந்திரி பதவிக்காக பறிந்துரைக்கும் “ஏஜென்டு / தரகர்” வேலையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், அத்தகைய எல்லா மெகா ஊழல்களிலும் ஊறி, நாறிப் போன கட்சியின் தலைவரான ராகுல், சீதாராம் கேசரியை தூக்கியெரிந்த சோனியாவின் மகன், இன்று தலித்துகளின் விடுதலை, முன்னேற்றம் அவற்றில் இருக்க வேண்டிய வேகம், வேகத்தின் தன்மை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்\nகுறிச்சொற்கள்:அம்பேத்கர், உபி, எஸ்.சி, எஸ்சி, கன்ஷிராம், சோனியா, தலித், தேர்தல், பட்டியல், பட்டியல்-ஜாதி, பட்டியல்-ஜாதியினர், மாயாவதி, ராகுல்\nஅம்பேத்கர், உபி, எஸ்.சி, எஸ்சி, கன்ஷிராம், தலித், தேர்தல், பட்டியல், பட்டியல்-ஜாதி, மாயாவதி, வேகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது மாயாவதி என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-15T19:36:09Z", "digest": "sha1:3Z5L6DJBRRHZ6QH4NS7IBTVDTMYDZLOI", "length": 18783, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபர்ட்டு புரூசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரூசின் விக்டோரியாக் காலத்து ஓவியம்\nடன்பெர்ம்லைன் மடம் (உடல்) – மெல்ரோசு மடம் (இதயம்)\nபன்னோக்கர்ன் சண்டைக்களத்தில் இராபர்ட்டு புரூசின் சிலை\nமுதலாம் இராபர்ட்டு (Robert I, 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக இராபர்ட்டு புரூசு (Robert the Bruce, பண்டைய கேலிக்: Roibert a Briuis; தற்கால இசுக்காத்திய கேலிக்: Raibeart Bruis; நார்மன் பிரான்சியம்: Robert de Brus அல்லது Robert de Bruys) 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை இசுகாத்திய அரசராக இருந்தவர். அவரது தலைமுறையில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு இங்கிலாந்திற்கு எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார்.\nஇராபர்ட்டு புரூசு டர்ன்பெர�� கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.[1]ஆறாம் இராபர்ட் புரூசிற்கும் கார்ரிக் கோமகள் மர்ஜோரிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.[1] இராபர்ட்டின் குடும்பம் பிரான்சிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். பிரான்சின் வடபகுதியில் உள்ள நார்மாண்டியில் புரூசு என்றவிடத்திலிருந்து வந்தவர்கள்.[2]1066இல் இதே பெயருடைய இவரது மூதாதை ஒருவர் முதலாம் வில்லியமுடன் இங்கிலாந்து வந்துள்ளார்.[2] மற்றுமொரு இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்தின் முதலாம் டேவிடுடன் வந்துள்ளார்.[2]\n1286இல் இசுக்கொட்லாந்தின் மூன்றாம் அலெக்சாண்டர் மரணமடைந்தார்.[3] அடுத்த அரசியாக பதவியேற்கவிருந்த அவரது பேத்தியும் மரணமடைந்தார்.[3] 1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர். எட்வர்டு அரசர் பேலியோல் குடும்பத்தின் ஜானை தேர்ந்தெடுத்தார். [4]\n1292இல் இசுக்கொட்லாந்திலுள்ள அனைத்து புரூசு வம்சத்தினருக்கும் தலைவராக இராபர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1297இல், இங்கிலாந்து அரசர் இசுக்கொட்லாந்தை பிரான்சிற்கு எதிராக போர்புரியக் கட்டளையிட்டார். இதற்கு இசுக்கொட்லாந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்து மன்னருக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியில் இராபர்ட்டும் பங்கேற்றார். இந்த இசுக்கொட்லாந்திய போராளிகளுடன் நடந்த பல சண்டைகளில் எட்வர்டு வெற்றி பெற்று வந்தார். இறுதியில் எட்வர்டு விரும்பியதை இராபர்ட்டுக்குச் செய்ய வேண்டியதாயிற்று.[6]\n1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். இவரும் இசுக்கொட்லாந்திய அரசராக விரும்பியவர். இவர்களுக்கு இடையே எழுந்த சண்டையில் இராபர்ட்டு ஜானைக் கொன்றார்.[7] இதனையடுத்து இராபர்ட்டு இசுக்கூன் என்றவிடத்திற்குச் சென்றார். இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர். இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.[8]\nஇங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார். முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் பு���ிந்தார். 1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.[9]\n1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை அயர்லாந்திற்கு அனுப்பினார்.[10] இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.[10] இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.\nசூன் 7, 1329இல் இராபர்ட்டு புரூசு இறந்தார்.[11] போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக சிலுவைப் போர்களில் கலந்துகொள்ள விரும்பினார். தன்னால் இதனை நிறைவேற்ற முடியவில்லை என்ற நிலையில் தமது நம்பிக்கைக்குரிய நண்பர் சேர் ஜேம்ஸ் டக்ளசிடம் தனது இதயத்தை ஓர் சிறிய வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டினார்.[12] ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.[13] ஆனால் எசுப்பானியாவில் நடந்த சண்டையில் சர் ஜேம்ஸ் கொல்லப்பட்டார். இராபர்ட்டின் இதயம் இசுக்கொட்லாந்திற்கே திரும்பியது. இராபர்ட்டு புரூசின் உடல் டன்பெர்ம்லைன் மடத்தில் புதைக்கப்பட்டது; அவரது இதயம் மெர்லோசு மடத்தில் புதைக்கப்பட்டது.[13]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இராபர்ட்டு புரூசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2016, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e06feda015/1320-rural-students-wh", "date_download": "2018-10-15T20:32:38Z", "digest": "sha1:LLXIEJ77NJJEYQPDQHJH7DORMGNTRII7", "length": 8870, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "1320 கிராமப்புற மாணவர்களுக்கு வீட்டிலே கல்வி அளித்து, பின் பள்ளிக்கூடம் கட்டி தந்த ஆசிரியர்!", "raw_content": "\n1320 கிராமப்புற மாணவர்களுக்கு வீட்டிலே கல்வி அளித்து, பின் பள்ளிக்கூடம் கட்டி தந்த ஆசிரியர்\n1989-ம் ஆண்டு கிராமவாசி ஒருவர் ஒரு சிறந்த நோக்கத்திற்காக உத்திரப்பிரதேசத்தின் ர���ம்பூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றார். கிராமவாசிகளுடனான ஒவ்வொரு உரையாடலிலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். அந்த கிராமத்தில் அதுவரை பள்ளி எதுவும் இயங்கவில்லை. அதன் தேவையையும் மக்கள் உணரவில்லை. எனவே அவர்கள் இந்த கருத்தை ஏற்கவில்லை. ஆனால் மக்களிடையே காணப்பட்ட ஆர்வமின்மை கேசவ் சரணின் முயற்சியை தடுக்கவில்லை. அவர் தொடர்ந்து செயல்பட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்கிற கனவை நனவாக்கினார்.\nஇன்று தனது மகனுடனும் மருமகளுடனும் சேர்ந்து ராம்பூரில் ஒரு பள்ளி நடத்தி வருகிறார். இதில் 1320 பேர் படிக்கின்றனர். இவர்களில் 670 பேர் மாணவிகள். கேசவ் தனது வீட்டிலேயே வகுப்பெடுப்பதால் கிராமத்தில் ஒரு பள்ளியை கட்டுவதற்காக தனது நான்கு ஏக்கர் விவசாய நிலத்தை விற்றார். 1988-ம் ஆண்டு அவர் கிராம தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பள்ளி கட்டுவது உள்ளிட்ட பல திட்டங்களை கிராமத்திற்காக உருவாக்கினார்.\nமாலை நேரங்களில் வயதானோருக்கும் கற்றுக்கொடுக்கத் துவங்கினார். இது இளம் சமூகத்தினருக்கு முன்னுதாரணமாக இருந்ததாக ’கென்ஃபோலிஸ்’ தெரிவிக்கிறது. இந்த செயல்முறையில் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அவர்களது சொந்த கிராமத்தைத் தாண்டி வெளியில் அனுப்ப தயங்குவதை அவர் புரிந்துகொண்டார். அவர் கூறுகையில்,\n\"நான் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வரை வருவாய் ஈட்டினேன். அது என்னுடைய குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இருந்தது. நாங்கள் எளிமையான வாழ்க்கைமுறையையே பின்பற்றியதால் 1989-ம் ஆண்டு ஒரு பள்ளியை கட்டும் அளவிற்கு என்னால் பணம் சேமிக்க முடிந்தது.\"\nமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் அவரது வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள சமூக வளாகத்திற்கு மாறுவதுதான் ஒரே தீர்வாக இருந்தது. விரைவிலேயே இது அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. பள்ளிக்கு ஜூனியர் ஹை ஸ்கூல்’ என பெயரிடப்பட்டது. இன்று இது பிரபலமாக ‘கேசவ் இண்டர் காலேஜ்’ என அழைக்கப்படுகிறது.\nகிராம மக்களுக்கு கல்வி வழங்கவேண்டும் என்கிற கேசவின் நோக்கத்தை நன்குணர்ந்த அவரது மகன் கிருஷ்ணா அவருடன் இணைந்து கொண்டார். இன்று கிருஷ்ணாவும் அவரது மனைவியும் 21 ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளியை நிர்வகித்து வருவதாக ’நெக் இன் இந்தியா’ அறிக்கை தெரிவிக்கிறது.\n2017-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த 450 மாணவர்கள் பொதுத் தேர்வெழுதினர். இதில் பெரும்பாலான மாணவர்கள் மேற்படிப்பை படிக்கின்றனர் அல்லது நல்ல பணியில் சேர்ந்துள்ளனர்.\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nபுனித விலங்கான மாடுகளை மையமாகக் கொண்டு புத்தகம் எழுதிய ஷோபா நாராயண்\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2010-jun-09/vikatan-pokkisham/37744.html", "date_download": "2018-10-15T19:42:54Z", "digest": "sha1:547JMET45DDSTAJVBAQJ4RRH4FXWBKNW", "length": 18935, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய பறவை | ஆனந்த விகடன்", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஆனந்த விகடன் - 09 Jun, 2010\nஇனி, தமிழ் படமே இயக்க மாட்டேன்\nஆபாச நடனம்தான் தமிழ்க் கலையா\nடூயட் கிளினிக்: காதலிக்க நேரமுண்டு\nபழைய கோட்டையில்... புதிய ஆட்சி\nஅண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்\nஒரு காபி 230 ரூபாய்\nகற்கண்டு பால்... மண்பானைச் சோறு\nஎச்சரித்த காளஹஸ்தி.. நடுங்கும் ஆந்திரம்\nநானே கேள்வி... நானே பதில்\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nபிடித்த துறையில் பிரம்மா ஆகலாம்\nநான் ஷிகான் ஹுசைனி ஆனது எப்படி\nசினிமா விமர்சனம் - சிங்கம்\nசினிமா விமர்சனம் - கற்றது களவு\nகுரங்கு ஏன் பேசுவது இல்லை - ஹாய் மதன்-கேள்வி பதில்\n - பலூ���ுக்குள் இருப்பது காற்றல்ல\nடீன் கொஸ்டீன் - அரியர் வைத்தால் கல்விக் கடன் ரத்தா\n : மின்னல் ஜன்னல் தொடர்\nசிறுகதை: காதல் நேரத்து மயக்கம்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-03-2016-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-06-00-2/", "date_download": "2018-10-15T19:50:11Z", "digest": "sha1:KYTV2E6GJLECHY7XNEMQTK4RLTJBDSWC", "length": 4742, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (28.03.2016) மாலை 06.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\nசெய்தித்துளிகள் (28.03.2016) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (28.03.2016) மாலை 06.00 மணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nஇறந்தவரின் பெயரில் வங்கிக் கணக்குகள்: கோடிக்கணக்கில் பரிமாற்றம் – அதி��்ச்சியில் புலனாய்வுத்துறை\nமனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புதிய பிரசாரம் ஆரம்பம்\nவரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது: குகதாஸன்\nஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது\nஇனப்படுகொலைக்கு எதிராக தமிழக சட்டசபை அழுத்தம் கொடுக்க வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nசர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nமன்னாரில் பேருந்தை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டம்\nபெல்ஜியத்தின் மேயராக முதன்முறையாக கருப்பு இனத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/117-night-patrol/165-night-patrol-2.html", "date_download": "2018-10-15T19:46:59Z", "digest": "sha1:6A2CR7CMTE3ZBU4BYDUSWYZX7WOALHCA", "length": 20419, "nlines": 105, "source_domain": "darulislamfamily.com", "title": "இரா உலா - 2 காலிப் பானையும் கலீஃபாவும்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்இரா உலாஇரா உலா - 2 காலிப் பானையும் கலீஃபாவும்\nஇரா உலா - 2 காலிப் பானையும் கலீஃபாவும்\nகலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் அஸ்லம் என்றொரு அடிமை இருந்தார். சில காலத்திற்குப் பிறகு அவருக்கு விடுதலை அளித்து\nவிட்டார் உமர். உமரால் விடுவிக்கப்பெற்ற அடிமையான அஸ்லம் என்று வரலாற்று ஆசிரியர்கள் அவரைக்கு குறிப்பிடுவர். சென்ற அத்தியாயத்தில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை உமர் தனது இரா உலவுக்குத் துணைக்கு அழைத்துச் சென்றார் என்று பார்த்தோமல்லவா அதைப்போல் சில சந்தர்ப்பங்களில் இந்த அஸ்லமை துணைக்கு அழைத்துக் கொள்வார் உமர். ஒருநாள் இரவு உமரும் அஸ்லமும் உலா கிளம்பினார்கள்.\nமதீனாவைச் சுற்றி கருப்பு எரிமலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிக்கு ஹர்ராஹ் (Harrah) என்று பெயர். மதீனா நகரம் இந்த இரு ஹர்ராஹ்விற்கு மத்தியில் அமைந்துள்ளது. அந்த ஹர்ரத் வாகிம் (Harrat Waqim) எனும் பகுதிக்கு அன்றிரவு உமரும் அஸ்லமும் சென்றார்கள். அங்கு சரார் (Sarar) என்று ஒரு சிறு ஊர். மதீனாவிலிருந்து தோராயமாய் 5 கி.மீ. தொலைவிருக்கும். இந்த சராரை இருவரும் நெருங்கும்போது தொலைவில் நெருப்பு எரிவது தெரிந்தது. பிரகாசமான விளக்கொளி வசதிகள் எதுவும் இல்லாத காலமது. அதனாலேயே இரவில் நெருப்பு விளச்சம் மேலும் துல்லியமாய்க் கவனத்தை ஈர்த்தது.\nஅதைக் கண்ட உமர், “ஓ அஸ்லம் யாரோ பயணிகள் இந்த குளிர்மிக்க இரவில் அங்கு வந்து தங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. வாருங்கள் சென்று பார்ப்போம்” என்றார்.\nஇருவரும் அங்கு விரைந்தார்கள். அருகில் நெருங்கினால், ஒரு பெண்ணும் அவளுடைய சிறு பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர். அருகில் மூட்டப்பட்ட அடுப்பின் மேல் ஒரு பானை இருந்தது. அவளுடைய குழந்தைகளோ அழுது கொண்டிருந்தனர்.\n“அஸ்லாமு அலைக்கும், ஒளியின் மக்களே” என்றார் உமர். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை அது. நெருப்பின் மக்கள் நரகத்திற்கு உரியவர்களல்லவா அதனால் நெருப்பின் மக்களே என்பதைக் கவனமாய் தவிர்த்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\n“வ அலைக்கும் ஸலாம்” என்று பதிலளித்தார் அந்தப் பெண்.\n” என்று உமர் கேட்க, “ஏதேனும் நல்லது செய்பவராய் இருந்தால் வரவும்; இல்லையெனில் எங்களைத் தொந்தரவு செய்யாமல் சென்று விடவும்,” என்று கறாராய் பதில் வந்தது.\nஅவர்களுக்கு அருகில் சென்றவர், “இங்கு என்ன நடக்கிறது\n“இரவும் இந்தக் குளிரும் எங்களை இங்குத் தங்க வைத்து விட்டன.”\n“சரி. இந்தக் குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று\n“அதுவா, அதில் வெறும் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். சமையலாகிக் கொண்டிருக்கிறது என்று பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். களைப்பில் சிறிது நேரத்தில் உறங்கி விடுவார்கள்,” என்று அநதப் பெண் கூறியதைக் கேட்டு உமர் ஆச்சரியமடைய, அவர் அடுத்துக் கூறியது அதிர்ச்சியளித்தது.\n“ஒருநாள் அல்லாஹ் எங்களுக்கும் உமருக்கும் மத்தியில் நீதியளிப்பான்\nமக்கள் அனைவருக்கும் அக்காலத்தில் கலீஃபாவின் உருவம் அறிமுகமாய் இருந்ததில்லை. அதனால் தாம் பேசிக் கொண்டிருப்பது கலீஃபா உமரிடம் என்று அவருக்குத் தெரியவில்லை.\n“அல்லாஹ்வின் கருணை உங்கள் மேல் பொழிவதாக. உமருக்கு உங்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லையே” என்றார் உமர்.\n அவர்தானே மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு எங்கள் நிலையை அவர் அறிந்துகொள்ள இயலாவிடில் அவர் என்ன கலீஃபா\n அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்பா இல்லையா ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட வறுமையையும் பிரச்னையையும் ஓர் ஆட்சியாளர் தெரிந்து வைத்துக் கொள்ள முடியுமா என்ன ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட வறுமையையும் பிரச்னையையும் ஓர் ஆட்சியாளர் தெரிந்து வைத்துக் கொள்ள முடியுமா என்ன ஆனால் உமர் அந்தப் பெண்ணை கடிந்து கொள்ளவில்லை; அதட்டவில்லை; சமாதானம் சொல்லவில்லை; ‘சரிதான் போம்மா’ என்று உதாசீனப்படுத்தவில்லை. அஸ்லமை நோக்கித் திரும்பி இரண்டே வார்த்தை சொன்னார். “வா போகலாம்.”\n கலீஃபாவும் அவரது தோழரும் அந்த இருள்படிந்த இரவில் 5 கி.மீ. ஓடினார்கள் எங்கே கோதுமையும் இதர உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கும் அரசாங்கக் கிடங்கு ஒன்று இருந்தது. அந்தக் கிடங்கிற்கு ஓடினார்கள். ஒரு சாக்குப் பையில் கோதுமையையும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பையும் எடுத்துக் கொண்டார் உமர்.\n இதை என் தோளில் ஏற்று\n அதை இங்குக் கொடுங்கள், நான் தூக்கி வருகிறேன்,” என்றார் அஸ்லம்.\nகோபம் வந்துவிட்டது உமருக்கு. “ஏனய்யா மறுமையில் நீயா வந்து என்னுடைய சுமையை சுமப்பாய் மறுமையில் நீயா வந்து என்னுடைய சுமையை சுமப்பாய்” என்று அஸ்லத்தைக் கடுமையாய் அதட்ட மறுபேச்சு பேசாமல் அஸ்லம் மூட்டையைத் தூக்கி கலீஃபாவின் தோளில் வைத்தார். இப்பொழுது மீண்டும் 5 கி.மீ. தொலைவில் உள்ள சரார் நோக்கி ஓடினார் உமர். பின்னாலேயே மூச்சிரைக்க அஸ்லமும் ஓடினார்.\nஅந்தப் பயணிகள் தங்கியிருந்த இடத்தை அடைந்தவர், சுமையைத் தரையில் இறக்கி வைத்துவிட்டு, சிறிதளவு கோதுமையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து, “இந்தாருங்கள் இதைப் புடைத்துக் கொடுங்கள், நான் சமைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மண்டியிட்டுக் குனிந்து பானையின் கீழிருந்த அடுப்பு நெருப்பை ஊதி ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்துவிட்டார். எழும்பிய புகை அவரது தாடியின் ஊடே புகுந்து வெளிவருவதைப் பார்த்துக் கொண்டு நின்றார் அஸ்லம்.\nபிறகு அந்தக் கோதுமையைச் சமைத்து, அந்தப் பெண்ணிடம் பானையை எடுத்துச் சென்று, “ஏதாவது பாத்திரம் எடுத்து வாருங்கள்,” என்றார்.\nஅந்தப் பெண் ஒரு பாத்திரத்தை எடுத்துவர, அதில் சமைத்ததைப் பரிமாறியவர், “நான் இதை பாத்திரத்தில் பரப்பி சூடு தணிய வைக்கிறேன்; தாங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுங்கள்.”\nஅந்தச் சிறுவர்கள் உண்ண உண்ண, அவர்கள் வயிறு நிரம்பும் வரை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மீத உணவையும் மற்றவற்றையும் அவர்களுக்கு அளித்துவி்டடு உ���ர் எழ அஸ்லமும் எழுந்து கொண்டார். அப்பொழுது அந்தப் பெண், “அல்லாஹ் உங்களுக்கு நல்ல கைம்மாறு அளிப்பானாக. அந்த அமீருல் மூஃமினீனைவிட நீங்கள்தான் கலீஃபாவாய் இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்” என்றார் நெகிழ்ச்சியுடன்.\n“நல்லது உரையுங்கள். அமீருல் மூஃமினீனிடம் நீங்கள் செல்ல நேர்ந்தால், அல்லாஹ் நாடினால் அங்கு என்னைக் காண்பீர்கள்” என்றார் உமரும்.\nநடக்க ஆரம்பித்தார்கள் கலீஃபாவும் அஸ்லமும். சிறிது தொலைவு சென்று அவர்களை நோக்கித் திரும்பி அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றார் உமர். “இன்னும் என்ன” என்று அஸ்லம் விசாரிக்க உமர் பதில் அளிக்கவில்லை. அங்கேயே அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பசி அடங்கிய சிறுவர்கள் கட்டிப்பிடித்து உருண்டு விளையாடி, பின்னர் உறங்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅதன் பிறகு எழுந்து “எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று கூறியவர், “ஓ அஸ்லம் பசி அந்தச் சிறுவர்களைத் தூங்க விடாமல் அழ வைத்துவிட்டது. அவர்கள் அமைதியடைந்து தூங்கும் வரை நான் கிளம்பிச் செல்ல விரும்பவில்லை. வாருங்கள் போகலாம் பசி அந்தச் சிறுவர்களைத் தூங்க விடாமல் அழ வைத்துவிட்டது. அவர்கள் அமைதியடைந்து தூங்கும் வரை நான் கிளம்பிச் செல்ல விரும்பவில்லை. வாருங்கள் போகலாம்\nஇந்தச் சேவையை எப்படி வர்ணிப்பது எத்தகைய இலவச மக்கள் உதவித் திட்டத்திற்குள் இதை வரையறுப்பது எத்தகைய இலவச மக்கள் உதவித் திட்டத்திற்குள் இதை வரையறுப்பது உதவி என்ற பெயரில் தூக்கியெறியும் சில்லறைக்கெல்லாம் அரசாங்கமும் தலைவர்களும் செய்தித்தாள்களில் முழுப் பக்கத்திற்கு விளம்பரம் தேடம் இக்காலத்தில, மூட்டைத் தூக்கி, சமைத்து, பரிமாறி, சேவை செய்துவிட்டு தாம் யாரென்பதை சூசகமாய்க் கூடத் தெரிவிக்காமல் திரும்பும் தலைவரை என்ன சொல்லிப் புகழ்வது உதவி என்ற பெயரில் தூக்கியெறியும் சில்லறைக்கெல்லாம் அரசாங்கமும் தலைவர்களும் செய்தித்தாள்களில் முழுப் பக்கத்திற்கு விளம்பரம் தேடம் இக்காலத்தில, மூட்டைத் தூக்கி, சமைத்து, பரிமாறி, சேவை செய்துவிட்டு தாம் யாரென்பதை சூசகமாய்க் கூடத் தெரிவிக்காமல் திரும்பும் தலைவரை என்ன சொல்லிப் புகழ்வது நெஞ்சமும் சகலமும் இறை பக்தியில், இறை அச்சத்தில் மூழ்கி இறைவனுக்காக வாழ்ந்து இறைவனுக்காக சேவை புரிந்தவர் அவர்.\nஆம், அவர்தாம் உமர் (ரலி)\nசமரசம் - 1-15 டிசம்பர் 2010 இதழில் வெளியான கட்டுரை\nஅச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudukkottai.org/tag/chennai/", "date_download": "2018-10-15T19:02:53Z", "digest": "sha1:OGRRAJJPYHZ6EZ72ZNNCXHDTPLOGWP4D", "length": 7724, "nlines": 76, "source_domain": "pudukkottai.org", "title": "Chennai | Pudukkottai", "raw_content": "\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் குறித்த சொற்பொழிவு\nதமிழகவரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்\nநாள் : 13.06.2014, வெள்ளிக்கிழமை\nதமிழகவரலாறு,கலை,பண்பாடு,இலக்கியம்ஆகியவற்றைத்திரட்டி,தொகுத்து இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக முயற்சியின் ஒரு பகுதியாக இச்சொற்பொழிவைத் திங்கள் தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇதுகடந்தகாலசமணத்தின்தடங்களைக்கொண்டுள்ளது. புதுக்கோட்டையைகோயில்கட்டடக்கலையின்அருங்காட்சியகம்என்றுஅழைக்கலாம். ஏனென்றால்இம்மாவட்டத்துக்குகுகைக்கோயில்கள்முதல்நவீனகோயில்கள்வரையானநீண்டபாரம்பரியம்உள்ளது. திருமயத்தில்உள்ளஇரட்டைக்குகைக்கோயில்கள், நார்த்தாமலையில்உள்ளவிஜயாலாயசோழீசுவரம், கொடும்பாளூரில்உள்ளமூவர்கோயில், சித்தன்னவாசலில்உள்ளசமணர்குகைஓவியங்கள்ஆகியவைஉலகப்புகழ்பெற்றவை. புதுக்கோட்டைக்கோயில்களில்நுண்ணியவேலைப்பாடுகளுடன்அமைந்தசிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப்பெருமைசேர்க்கின்றன.\nஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ் இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் காணலாம்.\nபேரா. சு. சுவாமிநாதன் – ஓர்அறிமுகம்\nபுதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம்மக்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்து உடையவர். இயந்திரப் பொறியாளரானஇவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போதுசென்னையில் வசிக்கும் இவர், தமிழ்பாரம்பரிய அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின் மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடைய மின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com.\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் – பேரா. சுவாமிநாதன் தமிழ் இணையக் கல்விக் கழகம் சென்னை – 600 025. வழங்கும்… https://t.co/Ivi5o0X5fn\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் குறித்த சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/589-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E2%80%A6-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E2%80%A6", "date_download": "2018-10-15T20:06:57Z", "digest": "sha1:B7EFSR6LBO6DHWE5T5MWEFX63TYFQWO5", "length": 20359, "nlines": 167, "source_domain": "samooganeethi.org", "title": "கற்கும் முன் நிற்க… அதற்குத் தக…!", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகற்கும் முன் நிற்க… அதற்குத் தக…\nபேரா ; SNR ஷவ்கத் அலி, மஸ்லஹி, ANIகல்லூரி – திண்டுக்கல் - 5\nமார்ச் – ஏப்ரல் என்றாலே அது இந்திய மாணவர்களுக்கு தேர்வு நேரம். பள்ளிகளும் பள்ளி ஆசிரியர்களும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரமிது. கூடவே பள்ளி மாணவர்களும் மாணவிகளும்.\nதற்போது நடைபெறவிருக்கும் தேர்வு தனக்கான நேரங்களை தாராளமாக வாரி வழங்கிருக்கிறது. அதை அலட்சியமாக கருதாமல் தமக்கு கிடைக்கப் பெற்ற பெரும் வாய்ப்பு இது என்று எண்ணிச் செயல்பட்டால் அவரைப் போல அளவில்லா மதிப்பெண்களை அள்ளிக் குவிப்பவர் வேறுயாருமில்லை எனலாம். அதற்கு முன் விழுந்து விழுந்து மனப்பாடம் செய்வதை முற்றிலும் முறைப்படுத்த வேண்டும். வெற்று மனப்பாடம் உண்மையிலேயே வெற்றி தரும் மனப்பாடம் அல்ல அப்படியானால் பிறகு எப்படி படிக்க வேண்டும் என்கிறீர்களா அப்படியானால் பிறகு எப்படி படிக்க வேண்டும் என்கிறீர்களா இத�� அதற்கான டிப்ஸ்கள் சில….\nநாம் செய்யவிருக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் முதலில் “திட்டவரைவு” ஒன்று அவசியம். இன்று என்ன செய்ய வேண்டும் நாளை எப்படி செய்ய வேண்டும் நாளை எப்படி செய்ய வேண்டும் நேற்று என்ன செய்திருக்கிறோம் என்றெல்லாம் “நமக்கு நாமே திட்டம்” ஒன்றைத் தீட்டி வைத்துக் கொண்டால்தான் நமது படிப்பு, எழுத்து யாவுமே எளிதாகவும் சிறப்பாகவும் அமையும்.\nநமது படிப்பையும் நாட்களையும் எப்படி கழிப்பது என்றல்ல, எப்படி பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ளப் போகிறோம் என்று திட்டமிட வேண்டும். இதை நம் வீட்டிலுள்ள மாதக் காலண்டர் மூலமோ அல்லது இதற்கான “சார்ட் பேப்பர், ஆர்ட் பேப்பர் மூலமோ எழுதி வைத்து செயல்படுத்தலாம்.\nநேரம் என்பது என்னவோ எல்லோருக்குமே 24 மணிநேரம் என்றுதான் இருக்கிறது. ஆனால் அது சிலருக்கு 4 மணி நேரமாகவும் சிலருக்கு 42 மணி நேரமாகவும் விரிந்தும் சுருங்கியும் செயல்படுகிறது. இதன் மாய மர்மம் வேறு ஒன்றும் இல்லை. அதை மிகச் சரியாக நாம் திட்டமிட்டு நேரத்தை நிர்வாகம் செய்தால் எத்தனை வேலைகள் இருந்தாலும் அது ஒரு சிறு வட்டத்துக்குள் வெகு எளிதாக அடங்கிவிடும். இல்லையெனில் வரிசையற்று, சீர்குலைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்து போகும்.\nஇதற்கு நாம் முதலில் நேரத்தின் அருமையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். “காலம் பொன் போன்றது, கண் போன்றது’’ என்றெல்லாம் புகழ்ந்தால் மட்டும் போதாது. அதை போற்றிப் பாதுகாக்க வேண்டும். “பகலில் நேரம் போதவில்லையா இரவிலிருந்து அதை திருடிக் கொள்ளுங்கள்” என்ற அல்லாமா இக்பால் அவர்களின் வார்த்தையிலிருந்து நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.\nதேர்வு என்பது ஒரு துன்ப காலம் அல்ல. “மகிழ்ச்சி வாசல்களின் ஏணிப் படிகள்”தான் அவை. என்ன செய்வது… இந்திய நாட்டைப் பொருத்த வரை இப்போதைய நிலையில் நமக்கான வேலை வாய்ப்பை, உயர் கல்வியை தீர்மானிப்பவை நமது மதிப்பெண்களே இந்திய நாட்டைப் பொருத்த வரை இப்போதைய நிலையில் நமக்கான வேலை வாய்ப்பை, உயர் கல்வியை தீர்மானிப்பவை நமது மதிப்பெண்களே எனவே படிப்பில் அதீத கவனம் அவசியமாக இருக்கிறது.\nஆர்வமின்றி செயல்படுத்தப்படும் எந்த ஒன்றுமே பரிபூரணப்படப் போவதுதில்லை, தேர்வும் அப்படித்தான். ஆர்வப்பட்டு எழவேண்டும், எழுதிப் பார்க்க வேண்டும், சொல்லிப் பார்க்க வேண்டும். அதுதான் காலா காலத்திற்கு நிலைத்து நிற்கும். குறிப்பாக வாய்ப்பாடுகளையும் ஃபார்முலாக்களையும் ஆர்வத்தோடும் நேரிய சிந்தனையோடும் படித்தால்தான் ஆழ்மனதில் ஆழமாகப் பதியும், பிறகு அது பாலமாகவும் விரியும்.\nஎவ்வளவு தான் நாம் திட்டமிட்டு, நேரம் நிர்வகித்து, ஆர்வத்துடன் படித்தாலும் நம்மிடம் மிகவும் ஆழமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கையெனும் நன்னம்பிக்கையே நம்மால் முடியும், நம்மால் முடியா(த)து என்று எதுவும் இல்லை, முடியும் என்றால் முடியும் என்று நமக்கு நாமே “நேர்மறைச் சிந்தனைகளை அனுதினமும் வளர்த்து வரவேண்டும். அதுதான் நம்மை வெற்றிப் பாதைக்கு, ஏன் அதன் உச்சிக்கே அழைத்துச் செல்லும்.\nஇறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கையாக அது இருக்க வேண்டும். இல்லையெனில் பெருமை நம் தலைக் கனத்தை இன்னுமின்னும் அதிகப்படுத்தி விடக்கூடும். பிறகு நாம் படிப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். “பணியைத் தருவது மட்டும் கல்வியல்ல பணிவைத் தருவது மட்டுமே கல்வி”. அது இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கை இணையும் போதுதான் சாத்தியம் என்பது எவருக்கும் சொல்லித்தெரிய வேண்டிய ஒன்றல்ல பணிவைத் தருவது மட்டுமே கல்வி”. அது இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கை இணையும் போதுதான் சாத்தியம் என்பது எவருக்கும் சொல்லித்தெரிய வேண்டிய ஒன்றல்ல\nமாணவர்கள் கவனிக்க வேண்டியவற்றுள் மிக முக்கியப் பங்கு வகிப்பது சுய பரிசோதனை என்னும் “ஞாபக மீட்புத் திறன்” தான். சொல்லியோ எழுதியோ பார்க்கும் போதுதான் நமது பாடத்தின் நிலை நமக்கு தெரிய வரும். இவற்றிலிருந்து இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்று வெகு எளிதாக கணக்கீடு செய்து கொள்ள முடியும்.\nதவறுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வதும் சரியானவைகளை தெரிந்து கொள்ள உதவும் இன்னொரு பகுதிதான் என்பது புத்திசாலிப் பிள்ளைகளுக்கு புரியாத புதிரல்ல குறிப்பாக வாய்ப்பாடுகளும் ஃபார்முலாக்களும் போட்டுப் போட்டுப் பார்க்கும் போதுதான் சரியாக வரும். பிறகு என்ன – அதிக மதிப்பெண்களை அட்டகாசமாக அள்ளிக்குவித்து விடலாம்…\nஒருவேளை நாம் தேர்ச்சி பெற முடியாமலோ அல்லது எதிர் பார்த்ததைவிட குறைந்த மதிப்பெண்ணோ பெற்றதற்காக மனம் உடைந்து தவறான தற்கொலை முடிவுகள��க்கு செல்வது மனிதர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு அழகல்ல இழந்த மார்க்கை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இழந்து விட்ட உயிரை பெற்றுக் கொள்ள முடியுமா இழந்த மார்க்கை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இழந்து விட்ட உயிரை பெற்றுக் கொள்ள முடியுமா தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம் வந்துவிட்ட பிறகு வாழ்ந்து பார்த்தால்தான் என்ன\nகடைசி நொடி முடிவுகள்தான் மனதை மேலோ, கீழோ இழுத்துச் செல்கின்றன. இந்நேரங்களில் இறைவனை, அவனது அருள்களை ஏன் நாம் ஆதரவு வைக்கக் கூடாது சொல்லப் போனால் அவன் கொடுத்த உயிரை நம் விருப்பத்திற்கு நாம் போக்கிக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது \nதோல்விகளும் அவமாங்களும் ஏமாற்றங்களும் நிரந்தரமற்றவை. அவை சட்டென்று மாறி விடக் கூடிய ஒன்றுதான். இங்கு எந்த ஒன்றுமே நிரந்தரமாக இருப்பது நிரந்தரமல்ல நிரந்தரமில்லாமல் இருப்பதுதான் நிரந்தரம். எனவே தற்கொலை முடிவு தீர்வைத் தரும் முடிவல்ல நிரந்தரமில்லாமல் இருப்பதுதான் நிரந்தரம். எனவே தற்கொலை முடிவு தீர்வைத் தரும் முடிவல்ல வாழ வைப்பதுதான் கல்வியே தவிர நம்மை வீழ வைப்பதல்ல கல்வி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nவறட்சியாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டும், நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nகற்கும் முன் நிற்க… அதற்குத் தக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97779", "date_download": "2018-10-15T19:34:23Z", "digest": "sha1:2ULXARWHVOURVHHXNIDWWKJVPG7OCQIU", "length": 19949, "nlines": 155, "source_domain": "tamilnews.cc", "title": "தூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.", "raw_content": "\nதூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.\nதூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்ச��ாகிறது.\nமனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள்.\nஅதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள்.\nஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி ஆணும், பெண்ணும் சந்தோஷமான மனநிலையைக் கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும்.\nஇதுவே திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனர்.\nஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம் அல்லது கலவியைப் பற்றி மனத்தில் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலம் திருப்தி, சந்தோஷத்தை அடைய முடியும்.\nதன் மனைவி அல்லது கணவனுடன் உறவுகொள்ளும்போது, வேறு கற்பனை நபரை மனத்தில் நினைத்துக்கொள்வதன் மூலமும் திருப்தி அடைய முடியும்.\nஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடம் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனர்.\nகலவி இன்பம் கிடைப்பதற்கான முதல் வழி தழுவுதல்.\nவீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின் மூலம் கணவன்-மனைவி ஆனவர்கள், ஸ்பரிச சுகத்தை முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.\nஅதுபோல், காதலர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.\nதொடுவதற்கு முன்னதாகவே, ஸ்பரிசத்தைப் பற்றி மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலமும், பட்டும் படாமலும் தொட்டு நகர்தல் மூலமும் கிடைக்கும் தழுவுதல் இன்பம் மிகவும் உயர்வானதாகும்.\nபிறர் அறியாத நேரத்தில் ஆண் அல்லது பெண் இடித்துவிட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இடத்தைத் தொட்டுவிட்டுச் செல்வதும் அதிக திருப்தி தரக்கூடியதாக, நினைத்து நினைத்து சந்தோஷப்படக்கூடியதாக இருக்கும்.\nயாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனிதர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது காதலர்கள் இருவரும் ரகசிய தனி இடத்தில் இருக்கும்போது அவசரம் அவசரமாக கட்டிக்கொள்வதும், உராய்ந்துகொள்வதும் இந்த முதல் வகை இன்பமாகும்.\nபிடித்து விடுதல் அல்லது கசக்குதல் போன்றவையும் தழுவல் வகையைச் சேர்ந்ததாகும்.\nஇந்தத் தொடுதல் மூலம் கிடைக்கும் சந்தோஷம், கலவி அனுபவத்துக்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோஷமாகும்.\nகலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.\n���னால், நீண்ட நாள் காதலர்கள் அல்லது ஏற்கெனவே இன்பம் அனுபவித்த கணவன்மனைவிக்கு இந்தத் தழுவுதல் முழுமையான இன்பம் தராது.\nஆனால், காம இச்சையைத் தட்டி எழுப்புவதற்கு இவை போதுமானதாகும்.\nகால் விரலால் கால் விரல்களைத் தொடுவது, இடுப்பைக் கிள்ளுவது, மார்பைக் கசக்குதல் போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வது ஆகும்.\nதொடுதலுக்கு அடுத்தபடியாக இன்பம் தருவது முத்தம். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்த இடங்களாகும்.\nகலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்குச் சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளித்தரக்கூடியதாக இருக்கும்.\nஅதாவது, உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டைக் கவ்விக்கொள்வது எல்லாமே சாதாரண வகை முத்தமாகும்.\nஆண் அல்லது பெண் தூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.\nஅதேபோல் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.\nஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து, இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது, குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும்.\nநாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண்-பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும். நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண்-பெண் மிக அதிகம்.\nவாயில் வாய்வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிக்காட்டும் முக்கிய விஷயமாக, சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களைப் போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nமுத்தத்துக்கு அடுத்தபடியாக காமத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்வது நகக்குறிகள். விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளைக் கீறுவது அல்லது தோலில் அழுந்தும்படியாகப் பதிப்பதே நகக்குறி எனப்படுகிறது.\nநீண்ட நேரம் காமத்துக்குக் காத்திருந்த துணை, தாமதமாக வரும் துணையின் மீது நகக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும்.\nஅதேபோல், நீண்ட நாள் பயணத்துக்குப் பிறகு அல்லது ஏதாவது பிரச்னைகளால் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு எல்லாம் நகக்குறி காமத்தைத் தூண்டிவிடுவதாக அமைகிறது.\nபெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள்.\nஅக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை போன்ற இடங்களில்தான் நகக்குறி அதிகமாகப் பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு, உடலின் எந்தப் பகுதியிலும் பதிக்கலாம்; இஷ்டப்படி நடந்துகொள்ளலாம்.\nநகக்குறியானது, நினைவுச்சின்னமாக ஆண்-பெண்ணால் ரசிக்கப்படுகிறது.\nஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நாளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் காம இச்சை பீறிட்டுக் கிளம்பும்.\nதனிமையில் அந்த இடங்களைத் தொட்டுப் பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில்தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது.\nஆண்களுக்குத் தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள், அதிக அளவிலான காமத்தைக் குறிக்கக்கூடியது.\nதன்னுடைய இணையைக் கலவிக்கு அழைக்கக்கூடியது; தம்பதியரை சொர்க்கலோகத்துக்குச் செல்லவைப்பது.\nநான்காவது வழி காதல் விளையாட்டுகள் முடிந்து, காம இச்சை அளவுக்கு மீறிச் செல்லும்போது, ஆணும் பெண்ணும் முத்தமாரிப் பொழியும்போது, கடிப்பதை இருவருமே வழக்கமாகக்கொண்டுள்ளனர்.\nஒருவரை ஒருவர் லேசாகக் கடித்துக்கொள்ளும்போது, அது அவர்களுக்கு வேதனை அளிப்பதில்லை. மாறாக இன்பத்தை அதிகரிக்கிறது.\nகாமம் உச்சகட்டத்தை அடையும்போது பற்களுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. நெற்றி, உதடுகள், கன்னங்கள், மார்பு, தொடை போன்ற இடங்கள் எல்லாம் பற்குறி பதிக்க ஏற்ற இடங்களாகும்.\nலேசாகக் கடிக்கும்போது எவ்விதமான அறிகுறிகளும் வெளியே தெரிவதில்லை. அழுத்தமாகக் கடிப்பதால், கடிபட்ட இடம் வீங்கிப்போய்விடுவது உண்டு. சில சமயங்களில், அத்தனை பற்களும் வரிசையாக அச்சுப் பதிந்ததுபோல் விழுவது உண்டு.\nஉடல் முழுவதும் பல இடங்களில் பல மாதிரியாகவும் பற��குறிகள் பதிக்கப்படுவது உண்டு. நகக்குறி மற்றும் பற்குறி இரண்டுமே கிளர்ச்சியடையச் செய்வதற்கு ஏற்றவை.\nதனிமையில் இவற்றைப் பார்த்து காம போதை அடைபவர்கள், இணை வந்தவுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளத் தவிப்பார்கள். இதனால், எளிதில் உச்சபட்ச இன்பத்தை அடையமுடிகிறது.\n\" - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nஆண்களின் தாடியை உடனடியாக வளர செய்யும் முக்கிய உணவு வகைகள்..\nஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகள்\nபெண்களுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு பில் கொடுக்காமல் டிமிக்கி\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_1686_1690.jsp", "date_download": "2018-10-15T19:36:36Z", "digest": "sha1:D7HCTKZX5E6EG5FUQSUHKBHQVDYKSB26", "length": 3369, "nlines": 39, "source_domain": "vallalar.net", "title": "விடையார், கருவாழ், மட்டுக், நடங்கொள், திருக்கண், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nவிடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்\nஅடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்\nஉடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ\nஇடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே\nகருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்\nதிருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்\nபெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ\nஇருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே\nமட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்\nபட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ\nகட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ\nஇட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே\nநடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்\nதடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்\nபடங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ\nஇடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே\nதிருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்\nஎருக்�� மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்\nஉருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ\nஇருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_4986_4990.jsp", "date_download": "2018-10-15T18:54:15Z", "digest": "sha1:E2MXJXKJ7URQTWMCA7AYGXWBWIAFLVCD", "length": 3191, "nlines": 39, "source_domain": "vallalar.net", "title": "கருணா, அருளார், எனக்குள், கருணைப், என்னா, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nகருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே\nகாண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே\nஅருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே\nஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே எனக்கும் உனக்கும்\nஅருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே\nஅடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே\nபொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ\nபொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ எனக்கும் உனக்கும்\nஎனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே\nஇன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே\nதனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே\nசரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே எனக்கும் உனக்கும்\nகருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே\nகனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே\nதருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே\nதனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே எனக்கும் உனக்கும்\nஎன்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே\nஎன்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே\nபொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே\nபுலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே எனக்கும் உனக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/01/news/30657", "date_download": "2018-10-15T20:25:30Z", "digest": "sha1:4M54WYO6TQHPXMODVHCGVPSNR7YBQ4WQ", "length": 10223, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை மாற்றம் – ரவிக்கு கிட்டுமா பதவி? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை மாற்றம் – ரவிக்கு கிட்டுமா பதவி\nசிறிலங்கா அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள��ளது.\nஇதனால், அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று காலை 9.30 மணிக்கே அதிபர் செயலகத்துக்கு வந்து விடுமாறு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், இடம்பெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.\nகடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து, கடந்த சிலமாதங்களாக நிலவி வந்த குழப்ப நிலைகளின் தொடர்ச்சியாக இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.\nஇன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வசம் இருந்த சமுர்த்தி அமைச்சு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.\nகலாசார விவகார அமைச்சு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவுள்ளது.\nஅதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகிய முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சர் பதவியை வழங்குமாறு ஐதேக கோரியிருந்தது.\nஅதற்கு சிறிலங்கா அதிபர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇன்று பதவியேற்கும் அமைச்சரவையில் ஐதேகவைச் சேர்ந்த 32 பேரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 10 பேரும் இடம்பெறுவர் என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் கூறின.\nஅதேவேளை, கலாநிதி சரத் அமுனுகமவுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nTagged with: உள்ளூராட்சி, ரவி கருணாநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போரா���்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார் 0 Comments\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா 0 Comments\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T20:21:10Z", "digest": "sha1:V27LTGRGZW2F5H7O5HJQYXW4ICXHNFTK", "length": 12610, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட��டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5...\nகன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் 31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், தேனி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், 116 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nஇந்திய பொருளாதாரத்தில் தனித்தன்மை பெற்று விளங்குவதும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாயினை பெற்றுத் தருவதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஜவுளித் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நெசவாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு நலத் திட்டங்களையும், நூற்பாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டங்களையும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில், ஆலைக் கட்டடங்களை புனரமைத்தல், புதிய மின்சாதனங்கள், நவீன இயந்திரங்கள், சமச்சீர் சீதோஷ்ண நிலை அமைப்பு, கழிவுப் பஞ்சு அகற்றும் தானியங்கி கருவி உள்ளிட்ட வசதிகளுடன் 31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட நூற்பாலையை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.\nமேலும், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியிலுள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை 30 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலும்; தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்திலுள்ள பாரதி கூட்டுறவு நூற்பாலை 26 கோடியே 90 லட்சத்து ஓராயிரம் ரூபாய் செலவிலும்; புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 30 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலும்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 28 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 147 கோடியே 21 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் ஐந்து நவீனமயமாக்கப்பட்ட நூற்பாலைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nமேற்கண்ட நூற்பாலைகள் நவீனமயமாக்கப்பட்டு புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதால், நெசவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நூல் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்கும் – மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான தரமான நூல்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடிவதுடன், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம், விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கான நூல் தேவையினை அதிக அளவில் பூர்த்தி செய்ய இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ். கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஹர்மந்தர் சிங், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் திருமதி க. லதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-15T19:00:26Z", "digest": "sha1:CSZ6T4I4EZUMFZXPIXFV5DNPJ4OSLUPT", "length": 52533, "nlines": 581, "source_domain": "abedheen.com", "title": "அப்துல் வஹ்ஹாப் பாகவி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n12/12/2017 இல் 13:01\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, இமாம் கஜ்ஜாலி, ஜாஃபர் முஹ்யித்தீன்)\nஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் மறைவின்போது ‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன் அவர்கள் எழுதிய கட்டுரை இது (முஸ்லிம் முரசு – நவம்பர் 2002).\nசிலர் பிறந்த ஊரினால் சிறப்படைவார்கள். வேறு சிலர் பிறந்த ஊருக்குச் சிறப்பு சேர்ப்பார்கள். வெகுச்சிலர் சீரிய சிந்தனையாலும் செம்மையான செயல்பாட்டினாலும் தானும் புகழ்பெற்று, பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள். இத்தகு மேன்மக்களில் ஒருவர் நம்மிடையே வாழ்ந்து கடந்த 9.9.2002 அன்று இறைவனின் நாட்டப்படி மறுமைப் பேறு அடைந்த மார்க்க அறிஞர் , பன்னூலாசிரியர், மௌலானா மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு காதிரி ஆவார். கூடுதல் சிறப்பு நாகூரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசச் செல்வர், கருணைக் கடல் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வழித்தோன்றல் அவர்.\n1933ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் கே.எஸ். முஹம்மது கௌஸ் சாஹிபு. தாயார் பெயர் செல்ல நாச்சியார்.\nவேலூர் பாக்கியத்துல் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் மாணவராக ஞானம் பயின்ற காலத்திலேயே எழுத்துத்துறை அவரைக் கவர்ந்து ஈர்த்தது. அப்போதே எழுத்துலகப் பிரவேசம். ஆரம்ப காலத்தில் விந்தியன், எஸ்யே.பி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள் எழுதினார். தமிழகத்தின் வார, மாத இதழ்களில் அவை இடம் பெற்றன. பின்னர் மணிவிளக்கு இதழில் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து வந்தன. அவருக்கு சமுதாயத்தில் தனி மதிப்பையும் மேன்மை சிறப்பையும் பெற்றுத் தந்த எழுத்தாற்றல், மொழித் திறன், சிந்தனைச் செறிவு வெளிப்பட்டது. ஆரம்ப காலத்திலேயே தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் அங்கீகாரம் அவருக்கு உரித்தானது\nஅறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யாவு உலுமித்தீன்’ பேரறிவுப் பெட்டகமான பெருநூலினை இனிய-எளிய- எல்லோருக்கும் படிக்கக் கூடிய, மொழி நடையில் தமிழுருவாகக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தனித்துவம் அதில் ஒளிர்ந்தபோது முத்திரை பதித்து முழுவெற்றியையும் ஈட்டினார். எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கைய���ல் பெருகினர். வாசகர் வட்டம் உருவானது. அது காலப்போக்கில் விரிந்து பரந்து தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் அவரது பெயர் ஒலிக்க வழி கோலியது.\nமார்க்க அறிஞர் என்ற மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான அவர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், நூலாசிரியர், வரலாற்று விற்பன்னர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்க பெற்றமைக்குரிய தெளிவான சரியான காரணம் அவர் பெற்றிருந்த பன்முகத் திறனே ஆகும்.\nஇஹ்யா நூல் வரிசையில் முதல் நூலாக 1957ஆம் ஆண்டு ‘பாவமன்னிப்பு’ அச்சில் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் 2000 ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற தலைப்பிலான நூல்வரை அத்தனையும் பொற் குவியல்கள். போற்றுதற்கும் புகழுதற்கும் உரிய அவர் நம் காலத்தில் வாழ்ந்தது நாம் பெற்ற பேறு எனில் அது பொய் அல்ல.\nஅறிவுக்கோட்டையின் தலைவாயில் ஹலரத் அலீ (ரலி) அவர்கள் எழுதிய கடிதங்களையும், கருத்துக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதிய நூலின் தலைப்பு ‘மகனுக்கு’ என்பதாகும்.\nபாரசீகம் தந்த ஞான வள்ளல் மௌலானா ரூமி அவர்களில் அறிவுக் கருவூலங்களையும் தமிழுரு கொடுத்துள்ளார். அவை முறையே ‘மௌலானா ரூமியில் தத்துவங்கள்’ மற்றும் ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்’ ஆகும்.\nஆத்மீகத் தந்தை ஹலரத் இமாம் ஜாபர் சாதிக் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக – தெளிவாக தமிழில் தந்த தனிச்சிறப்பு இவருக்கு உரியது.\nமணிவிளக்கு இதழில் தொடர்ந்து கட்டுரையாக வந்த ‘மக்கா யாத்திரை’ பின்னர் அத்தொகுப்பு ‘அரேபியாவில் சில நாள்’ என்னும் நூலாக வெளிவந்தது. மணிவிளக்கில் கட்டுரைத் தொடராக வந்தபோதும், தனி நூலாக வந்தபோதும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.\nஇஹ்யாவு உலுமித்தின் பெருநூலின் மொழிபெயர்ப்பாளர் என்ற மதிப்பீட்டிலிருந்து விடுபட்டு அல்லது அந்த அளவுக்கோட்டைக் கடந்து இஹ்யாவின் விரிவுரையாளர் என்ற அளவில் உயர்ந்தார். அப்படித்தான் அறிஞர் பெருமக்கள் கருத்துரைத்து அடையாளம் காட்டினார்கள்.\nஅவருடைய எழுத்துக்களால் உருப்பெற்ற நூல்களைப் பதிப்பிக்கவும் வெளியிடவும் பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் முனைந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் போட்டிபோட்டுக்கொண்டு முன் வந்தன. அப்படி ஆர்வத்துடன் முதலீடு செய்தவர்கள் யாரும��� இழப்பிற்குள்ளாகவில்லை. ஏமாற்றம் அடையவும் இல்லை. அத்தனை நூல்களும் பல பதிப்புகளைக் கண்டது.\nஅவருடைய நூல்களுக்குரிய வாசகர் வட்டம் உலகளாவியது என்று சொன்னால் கூட அது தவறு அல்ல. தமிழ் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவருடைய நூல்களை விரும்பிப் படிக்கிறார்கள். கடந்த அரை நூற்றாண்டாக அப்படியொரு நிலை நீடிக்கிறது. நிலைத்த பயன் தருகிறது.\nஇஹ்யா வரிசையிலான நூல்கள் அனைத்தும் அற்புதமானவை. அவற்றுள் ‘இறைவணக்கம்’, ‘பக்தர்களின் பாதை’ , ‘தர்க்கத்துக்கு அப்பால்’ ஆகிய மூன்று நூல்களும் தமிழ் முஸ்லிம் வாச்கர்களையும் கடந்து முஸ்லிம் அல்லாத தமிழர்களும் வாங்கி விரும்பி படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். நாம் பெருமையும், பெருமிதமும் கொள்ள வழி அமைத்துள்ளது.\nமாண்பமை ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு பாகவி அவர்கள் எழுதிய ஜாபர் சாதிக் (ரலி) வரலாற்று நூலின் முதற்பதிப்பு (1965) 209ஆம் பக்கத்தில் இமாம் அவர்களின் ஈடுகட்ட முடியாத இழப்பை விவரித்த நூலாசிரியர், “…ஒவ்வொரு நாளும் விளக்கு ஏற்றி வைத்தார்கள், உறவினர்கள். அணைந்த விளக்கினால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தப் புதிய விளக்கினால் நிரப்ப முடியவில்லை” என்று எழுதியுள்ளார்.\nஅது இவருக்கும் – எங்கள் ஹஜ்ரத் அவர்களுக்கும் – பொருந்தும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…\n‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன்\nநன்றி : முஸ்லிம் முரசு\nஆறுதல் தரும் ஆன்மீகப் பொக்கிஷம் (pdf)\n19/02/2014 இல் 10:30\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, ஆன்மீகம், இமாம் கஜ்ஜாலி, PDF)\nசத்தியமாக இது சாதிக், தாஜ், மஜீதுக்கு அல்ல; மனிதர்களுக்கு. சூஃபிஸத்தில் நாட்டம் உள்ளவர்கள் சுலபமாக தரவிரக்கலாம் , அனுமதி வாங்கியபிறகு. சுட்டி அனுப்பிய அன்பரிடம், ‘மாபெரும் ஆன்மீகப் பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறீர்களே சீதேவி.. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே… எழுதுங்கள். நூல்களை மொழிபெயர்த்த ஹஜ்ரத் அப்துல் வஹாப் பாக்கவியின் பெயர் ஒரு பிடிஎஃப்-லும் இல்லை; காரணத்தைக் குறிப்பிடுங்கள். Public Access கொடுத்தால் எல்லா அன்பர்களும் தரவிறக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் வலைப்பக்கத்தில் செய்தியை வெளியிடவா. சூஃபிஸத்தில் நாட்டம் உள்ளவர்கள் சுலபமாக தரவிரக்கலாம் , அனுமதி வாங்கியபிறகு. சுட்டி அனுப்பிய அன்பரிடம், ‘மாபெரும் ஆன��மீகப் பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறீர்களே சீதேவி.. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே… எழுதுங்கள். நூல்களை மொழிபெயர்த்த ஹஜ்ரத் அப்துல் வஹாப் பாக்கவியின் பெயர் ஒரு பிடிஎஃப்-லும் இல்லை; காரணத்தைக் குறிப்பிடுங்கள். Public Access கொடுத்தால் எல்லா அன்பர்களும் தரவிறக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் வலைப்பக்கத்தில் செய்தியை வெளியிடவா சொல்லுங்கள்’ என்று கேட்டேன். ‘அல்லாஹுக்காகவும், நமது நாயகம் நபி (ஸல்) அவர்களுக்காகவும் செய்தேன். என்னை அறிய முற்பட வேண்டாம். நீங்கள் அறிந்த உண்மையை பிறரும் அறிவதற்கு உதவுங்கள். அல்லாஹ் நமக்கு போதுமானவன்.’ எனும் சுந்தர பதில் வந்தது. நல்லது, நாயன் தந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி : Sufi Islam அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் (ஷரியத்,தரீக்கத்)\nஆன்மா பரிசுத்தபடுத்தும் ஆத்மீக (SUFISM) பாதைகாக்க ‘ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்‘ ‘இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பார்ஸி (PERSIAN) மொழியில் எழுதி முடித்த இஹ்யா உலூமித்தீன்‘ நூல் தமிழில்.\n08/07/2013 இல் 12:30\t(அப்துல் வஹ்ஹாப் பாகவி, ரமலான்)\nரமலான் ஸ்பெஷல். எங்கள் ஹஜ்ரத் மர்ஹூம் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள் 1972-ல் எழுதிய ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்‘ நூலிலிருந்து இந்தப் பதிவு.\nஏகத்துவத்தின் உச்சியில் நின்று விளக்கம் கொடுத்த மார்க்க மேதைகள் மவ்லானா ரூமி, இமாம் கஸ்ஸாலீ, ஜுனைதுல் பக்தாதி, இப்னு அரபி போன்றோரின் எழுத்துக்களைப் படித்து தன் மனத்தில் உருவான உணர்வே இப்படியொரு நூலாக உருவெடுத்தததாக தன் முன்னுரையில் ஹஜ்ரத் குறிப்பிட்டிருக்கிறார்கள். மூன்று படித்தரங்களாகப் பிரிக்கிறார்கள். இதன்படி, ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ சிறுகதை எழுதிய அப்-பாவி நான், மட்டமான முதல் படித்தரத்தில் வரலாம் (ஆமாம், ‘முனாஃபிக்’ என்று என்னைத் திட்டி சில மாமேதைகள் மெயில் அனுப்பியிருந்தார்கள்). என் இறைவனே எல்லாம் அறிவான். மற்ற 99 விழுக்காடு பாமர முஸ்லிம்கள் இருக்கிறார்களே… இவர்கள் நடுவிலுள்ள – 2ஆம்- படித்தரத்தில் இருப்பவர்கள் (இந்த படித்தரத்தில் குறைந்தது மூணு லட்சம் உட்பிரிவுகள் இருக்கின்றன. இது விளக்கப்படவில்லை). மூன்றாவதாக வரும் முக்கியமான ஸூபி படித்தரத்திற்கு சதா இறைவனைப் பற்றி குறை கூறும் சீர்காழி தாஜும் , இவரைக் குறை கூறும் ஜாஃபர்நானாவும் வர முயற்சிப்பார்களாக\n‘ஏகத்துவத்தின் படித்தரங்கள்’ உங்கள் சிந்தனைக்கு…\nவினா : ஏகத்துவத்திற்கு நீங்கள் படித்தரங்களை உருவாக்குகிறீர்கள் அல்லவா\nவிடை:……. ‘முனா·பிக்’குகளை (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகர்கள்) முஸ்லிம்கள் என்று குறிப்பிட முடியாது. என்றாலும் இவர்கள், ‘இறைவன் ஒருவனே. அண்ணலார் அவனுடைய திருத்தூதர்’ என்று வாயளவிலேனும் கூறுவதால், இவர்களை ஆரம்பப் படித்தரத்திலுள்ள ஏகத்துவ வாதிகள் எனலாம். எனினும் இந்தப் பெயரை விடப் பச்சோந்திகள் எனும் பெயர் இவர்களுக்குப் மிகப் பொருத்தமானது. எனவே இவர்களை இத்துடன் நாம் மறந்து விடுவோம்.\nஅடுத்த படித்தரத்திற்கு வருகிறவர்கள் ஏகத்துவத்தை வாயால் கூறுவதோடு மனத்தாலும் நம்புகிறார்கள். இறைவன் ஒருவன்தான் என்பதிலோ அண்ணலார் இறுதித் தூதர்தான் என்பதிலோ இவர்களுக்குச் சந்தேகம் கிடையாது. இதனை வெளியில் கூறுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள்தான் முஸ்லிம்களில் அதிகம். இமாம் கஸ்ஸாலி குறிப்பிடுவதைப்போல், பாமர முஸ்லிம்கள் அனைவரும் இந்த இனத்தை சேர்ந்தவர்களே.\nஇவர்கள் திருக்குர்ஆன் ஒளியில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகல் முழுவதும் செயலாற்றுகிறார்கள். ஐங்காலத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்தாலும் பள்ளி வாசலிலிருந்து வெளியே வந்ததும் அவர்களில் பலர் இறைவனை மறந்து விடுகிறார்கள்; அவனன்றி அணுவும் அசையாது என்பதை எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.\nஇவர்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவதில் எந்தத் தவறும் கிடையாது. என்றாலும் இஸ்லாத்தின் கலீஃபாக்கள் அடைந்திருந்த படித்தரத்தை இவர்கள் இன்னும் அடையவில்லை என்று துணிந்து கூறலாம். உலகத்திற்கே வழிகாட்டிய அந்தப் பெருந்தகைகளின் வரலாற்றைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர்களின் சொல்லிலும் செயலிலும் ஆழ்ந்த ஏகத்துவம் தெரிந்தது. அவர்கள் இறை வணக்கத்தில் ஈடுபட்டால். உலகிலுள்ள அனைத்தையும் மறந்து விடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் நம்மைக் கூட நினைத்துப் பார்ப்பதில்லை.\nவினா : இந்த நபித் தோழர்கள் பாமரர்களை விடப் படித்தரத்தில் உயர்ந்து நின்றார்கள் என்பதுதானே உங்கள் கருத்து\nவிடை : ஆம். அவர்கள் அடைந்திருந்தது மூன்றாம் படித்தரம்; பாமரர்கள் அடைந்திருந்த படித்தரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. காணும் பொருள்கள் அனைத்திலும் அவர்கள் இறைவனின் ஆற்றலைக் கண்டார்கள்.\nவினா : தொழுகை முடிந்த பிறகு பாமரர்கள் இறைவனை நினைத்துப் பார்ப்பதில்லை என்று கூறினீர்கள் அல்லவா\nவிடை : ஆம். பாமரர்கள் பலர் தொழுகையின்போதுகூட இறைவனை மறந்து விடுகிறார்கள். இஸ்லாமியச் சட்டப்படி குனிந்து நிமிரும் இவர்கள் தம் மனத்தை வேறு ஏதோ ஒன்றில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nவினா : இந்த மூன்றாம் படித்தரத்தவர்கள் தொழும்போது மட்டுமின்றி தொழுகை முடிந்த பிறகும் இறைவனை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா\nவினா : அப்படியானால் அவர்கள் வேறு எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லையா\nவிடை : உங்கள் வினா என் மனத்தில் ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கிறது. எப்போதும் இறைவனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர்களால் மற்ற வேலைகளைச் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா மனிதனின் வேலைகளுக்கு இறைவனைப் பற்றிய எண்ணம் துணை செய்யுமே தவிர , தீங்கு செய்யாது. தவிர, இறைச் சிந்தனையின் ஈடுபட்டிருப்பவர்கள் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று எந்தச் சட்டமும் கிடையாது.\nஇதோ மெய்ஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்: “ஸூபிகள் மார்க்கத்துக்கு முரண்படாத எல்லா வேலைகளையும் செய்யலாம். அவர்கள் கடைவீதிக்குப் போகலாம்; கடையில் உட்கார்ந்து விற்பனை செய்யலாம். ஆனால், ஒரே ஒரு வினாடி கூட அவர்கள் இறைவனை மறக்கக் கூடாது.”\nவினா: ஸூபிகள் என்றால் யார்\nவிடை : மேற்குறிப்பிட்ட மூன்றாம் படித்தரத்தவர்களையே நாம் ஸூபிகள் என்று குறிக்கிறோம்.. உலகில் தோன்றிய தோன்றுகிற மெய்ஞ்ஞானிகள் அனைவரும் இந்தப் படித்தரத்தைச் சேர்ந்தவர்களே. ‘அவ்லியா’ எனப்படும் நல்லறிவாளர்கள் அனைவருக்கும் இது சொந்தமான படித்தரம். இமாம் கஸ்ஸாலீ குறிப்பிட்டதுபோல், இது ஆழம் காண முடியாதொரு தலைப்பு. இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது.\nநன்றி : அன்ஸார் பப்ளிஷர்ஸ்\nசென்ற ரமலானில் ஒரு நோன்பாவது பிடித்தவர்கள் இதை வாசிக்கலாம். இதை மட்டும் வாசிக்கக் கூடாது\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://simplicity.in/tamil-index.php", "date_download": "2018-10-15T19:10:06Z", "digest": "sha1:EHBPMGVJ5VM5MNWOINBKYWHM4ZRMEXSK", "length": 11149, "nlines": 202, "source_domain": "simplicity.in", "title": "SimpliCity - Breaking Coimbatore News and Updates", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 16, 2018 | | |\nநல்லாறு திட்டத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்\nநல்லாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் பேரணி\nவலிமையான, வலைந்து நெகிழ்ந்து கொடுக்கும் வகையிலான உடலை பெற யோகாவை முயற்சி செய்து பாருங்கள். கோவையில் முதல்முறையாக அடியார் யோகாவால் பல்வேறு கோணங்களில் செய்யக்கூடிய வால் யோகா கற்றுத் தரப்படுகிறது. தொடர்புக்கு : 90877 10136\nபாரதியார் பல்கலை.,க்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்\nகுடியரசு தின விழாவிற்கான சிறப்பு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஆய்வு\nவலிமையான, வலைந்து நெகிழ்ந்து கொடுக்கும் வகையிலான உடலை பெற யோகாவை முயற்சி செய்து பாருங்கள். கோவையில் முதல்முறையாக அடியார் யோகாவால் பல்வேறு கோணங்களில் செய்யக்கூடிய வால் யோகா கற்றுத் தரப்படுகிறது. தொடர்புக்கு : 90877 10136\nசெல்வபுரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் பலி\nதேசிய தபால் வாரத்தையொட்டி கோவை தலைமை தபால் நிலையத்தைப் பார்வையிட்ட மாணவர்கள்\nசந்திரா ஹுண்டாயில் பல்வேறு அதிரடி சலுகைகள் அறிவிப்பு ஹுண்டாய் எக்ஸ்ண்ட் மாடல் காரை புக் செய்து ரூ. 88,500* தள்ளுபடி பெறுங்கள்.. மேலும், விபரங்களுக்கு : +919994500075\nதிறப்பு விழாவையொட்டி கோவை மாநகரில் பிசியோதெரபி சிகிச்சை இலவசம்\nகோவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு\nஅதிநவீன தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஹுண்டாய் செடன் கார்கள்.. தொடர்புக்கு : +91 9994500075\nடெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் : பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்\n2-வது டிவிசன் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.எம்.சி.சி. பெருமாள் அணி வெற்றி\nஆசிய வகை உணவுகள், சீன உணவுகள், இந்தியாவின் காரசாரமான உணவுகளுக்கு பெயர்பெற்ற 'பேர்டு ஆன் ட்ரி'-க்கு வாருங்கள். உங்கள் மதிய உணவை முன்பதிவு செய்து 50 சதவீதம் வரையிலான தள்ளுபடியை பெறுங்கள். தொடர்புக்கு : 98658 31000, 99658 24000\nகோவையில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 'சர்வதேச கை கழுவுதல் தினம்’ நிகழ்ச்சி\nஅண்ணா பல்கலை.,யின் உள்மண்டல வாலிபால் போட்டியில் மகுடம் சூடியது செயிண்ட் ஜோசப் கல்லூரி\nஆசிய வகை உணவுகள், சீன உணவுகள், இந்தியாவின் காரசாரமான உணவுகளுக்கு பெயர்பெற்ற 'பேர்டு ஆன் ட்ரி'-க்கு வாருங்கள். உங்கள் மதிய உணவை முன்பதிவு செய்து 50 சதவீதம் வரையிலான தள்ளுபடியை பெறுங்கள். தொடர்புக்கு : 98658 31000, 99658 24000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/motta-siva-ketta-siva-from-tomorrow-045129.html", "date_download": "2018-10-15T18:57:57Z", "digest": "sha1:JQ3YB5IAFZRZ46UXYV5DX2R656GQMRSV", "length": 10140, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு | Motta Siva Ketta Siva from tomorrow - Tamil Filmibeat", "raw_content": "\n» மொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு\nமொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு\nராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் தடைகளைத் தாண்டி நாளை உலகெங்கும் ரிலீசாகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ரிலீசாக வேண்டிய படம் இது. நிதிச் சிக்கல்கள், அது தொடர்பான வழக்குகள் காரணமாக ரிலீசாகாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் படத்தை நாளை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, முன்பதிவையும் தொடங்கிவிட்டனர்.\nஇந்தப் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருப்பதால், விறுவிறுப்பாக முன்பதிவு நடந்து வருகிறது.\nசாய் ரமணி இயக்கியுள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் மதன் வழங்க, ஆர்பி சௌத்ரி தனது சூப்பர் குட் பேனரில் தயாரித்துள்ளார். சிவபாலன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடுகின்றனர்.\nமொட்ட சிவா கெட்ட சிவா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'வாழ்றதுக்காக வேலைக்கு போறோமா... இல்ல வேலைக்கு போறதுக்காக வாழ்றோமா'... ஆண் தேவதை விமர்சனம்\nஅஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/if-ajith-knows-me-baby-anika-is-it/", "date_download": "2018-10-15T20:11:19Z", "digest": "sha1:C4OTKZOSIGU2DLGBL5YJJMCLRDUYYRUY", "length": 13166, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் என்னை அறிந்தால் பேபி அனிகாவா இது..? வைரலாகும் புகைப்படம், வாயை பிளந்த ரசிகர்கள்..!!! - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித்தின் என்னை அறிந்தால் பேபி அனிகாவா இது.. வைரலாகும் புகைப்படம், வாயை பிளந்த ரசிகர்கள்..\nஅஜித்தின் என்னை அறிந்தால் பேபி அனிகாவா இது.. வைரலாகும் புகைப்படம், வாயை பிளந்த ரசிகர்கள்..\nகடந்த 2015ல் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது என்னை அறிந்தால்.கௌதமுக்கென்று இருக்கும் அத்தனை விஷயங்களையும் தவறாமல் உபயோகித்து அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘என்னை அறிந்தால்’.\nஇது அவரது போலீஸ் ட்ரையாலஜியில் கடைசிப்படம் என்று அவர் சொல்லியிருக்கிறார். இது அஜீத்துக்கென்றே எழுதப்பட்ட படம் என்றும், சிம்புவை வைத்துப் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே திடீரென இந்தப் படத்தை எடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டதாகவும்,\nஉடனடியாக அமர்ந்து தயார் செய்த படம்தான் இது என்றும், அவரது திரைவாழ்க்கையிலேயே இதுதான் மிகவும் சீக்கிரமாக எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லியிருக்கிறார்.\n’என்னை அறிந்தால்’ முற்றிலுமாக ஒரே பாணியில் பயணிக்கும் ஒரு கௌதம் படம். இந்தப் படத்தைப் பார்க்கையில், இன்னும் எத்தனைமுறைதான் கௌதமின் இதே பாணி படங்களைப் பார்ப்பது என்று தோன்றியது.\nபனிரண்டு வருடங்கள் முன்னர் 2003ல் காக்க காக்க வெளியானபோது அது பெற்ற வரவேற்பு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதேபோன்ற வரவேற்புதான் ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கும் கிடைத்தது.\nஇரண்டுமே வெவ்வேறு களங்களில் அமைந்த போலீஸ் படங்கள். ஆனால் என்னை அறிந்தால், இந்த இரண்டு படங்களின் க்ராஸ் ஓவர் என்பது நன்றாகத் தெரிகிறது. காக்க காக்க meets வேட்டையாடு விளையாடு. இதிலும் கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரி.\nஇதிலும் அவர் பெண்களின்மீது மரியாதை கொண்டவர். இதிலும் போலீஸ் வேலையின்மீது காதல் ஆகிய எல்லாவற்றையும் உடையவர். இதிலும் அந்தப் போலீஸ் அதிகாரி ஒரு ‘அழகான’ பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்.\nஇதில் திரிஷாவுக்கு குழந்தையாக நடித்தவர் பேபி அனிகா. மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு சகோதரியாகவும் நடித்துள்ளார்.\nசில நிகழ்ச்சிகள் மூலம் மலையாளத்தில் பிரபலமாகிவிட்ட அனிகா இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, சினேகா ஜோடிக்கு மகளாக நடிக்கிறாராம்.\nஏற்கனவே மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில், மம்முட்டி, நயன்தாராவுடன் இவர் நடித்தது சிறப்பாக இருந்ததால் இந்த வாய்ப்பு வந்துள்ளது.\nஇந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பேபி அனிகாவா இது என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த���து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-not-satisfied-endhiran-2/", "date_download": "2018-10-15T20:13:24Z", "digest": "sha1:O4YCRPYWXBGWYCOLCYR27TTSOJRVQSIM", "length": 12090, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்? - Cinemapettai", "raw_content": "\nஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு ஸ்டில்லாக இருந்தாலும் சரி. அதை லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஷேர் செய்தும், லைக் செய்தும் கொண்டாடும் ரசிகர்களுக்காகவே இன்னும் பல படங்களில் அவர் நடிப்பதற்கு விரும்பக் கூடும். ஆனால் எந்திரன் 2 ன் பளுவாலும், அவர்களின் லேசான அலட்சியத்தாலும் ஒரு விபரீத முடிவை ரஜ���னி எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன.\nஅதற்கு முன்னோட்டமாக சொல்லப்படும் சம்பவம் இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ரோப் கட்டி ரஜினியை தூக்க வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் ரஜினியும் சம்மதிக்க… அவரை மேலே தூக்கிவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் அந்த ரோப் முறையாக சுழலாமல் முரண்டு பிடிக்க, அவரது இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ரோப்பை இறங்குங்க என்று அவர் கத்தியதை தொடர்ந்து யூனிட் பரபரப்பானதாக சொல்லப்படுகிறது. அந்த நிமிஷமே டைரக்டர் ஷங்கரை அழைத்த ரஜினி, “இதுவரைக்கும் எவ்ளோ செலவானதோ… அதை கொடுத்துடறேன். என்னை விட்ருங்க” என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்களாம் அத்தனை பேரும்.\nஇதை தொடர்ந்துதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்திருந்தாலும் அதில் 25 நாட்கள் கூட ரஜினியை பயன்படுத்தவில்லையாம். இனிமேலும் அவரது கால்ஷீட் தேதிகளை குறைத்து எப்படியோ படத்தை முடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறாராம் டைரக்டர் ஷங்கர்.\nஎந்திரன் 2 ல் ரஜினி இருப்பார். ஆனால் எவ்வளவு இருப்பார் அதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது இப்போது\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர���ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/10738-top-10-cars-in-august-2018.album", "date_download": "2018-10-15T18:59:33Z", "digest": "sha1:FSSZ45J6JRU5CMV6O2XKDIAILVF5PWJD", "length": 17467, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "ஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்!", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்\nஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.ம���லை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\n - தொகுப்பு: பெ.மதலை ஆரோன்\nகேன்சருக்கு எதிரான நெகிழ்ச்சிப் போராட்டம்\nஆன்லைன் பட்டாசு விற்பனை... அசாத்திய தள்ளுபடி\nஉங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/lakshmi-iraiva-iraiva-song-lyrics/", "date_download": "2018-10-15T19:55:50Z", "digest": "sha1:NWQU43WTMHA32Q6QKH2SBGI7RMYS5FEA", "length": 4818, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Lakshmi | Iraiva Iraiva Song Lyrics - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nAishwarya rajesh Ditya Bhande Iraiva Iraiva Song Lyrics Lakshmi Prabhu deva Sam CS Sathya Prakash Vijay இறைவா இறைவா பாடல் வரிகள் ஐஸ்வர்யா ராஜேஷ் சத்ய பிரகாஷ் சாம் சி எஸ் தித்யா பாண்டே பிரபு தேவா லக்ஷ்மி விஜய்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\n“தெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” – ஆனந்த் சங்கர்..\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=d1a21da7bca4abff8b0b61b87597de73", "date_download": "2018-10-15T18:47:14Z", "digest": "sha1:FL6MTU7UOQ3CJ6BSIJSLW5VBEYIUHPK4", "length": 8088, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவில��ல் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\nகுமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியும், தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.இதற்கிடையே நேற்று முன்தினம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ– மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஉடனே போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் நேற்று மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.\nநாகர்கோவிலில் இந்து கல்லூரி, கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் போராட்டம் நடந்தது.\nஇதே போல் சுங்கான்கடை அய்யப்பா மகளிர் கல்லூரியிலும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.\nமேலும் லெட்சுமிபுரம் கலைக்கல��லூரியிலும் போராட்டம் நடைபெற்றது.\nஇதற்காக மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஉள்ளிருப்பு போராட்டமானது அனைத்து கல்லூரிகளிலுமே நுழைவு வாயில் அருகே நடந்தது. அனைத்து மாணவ–மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது தொடர் கோரிக்கையை வலியுறுத்தியும், போலீசாருக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.\nபோராட்டத்தையொட்டி சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akavai.com/2014/07/business-improvement-tips-in-tamil.html", "date_download": "2018-10-15T19:07:18Z", "digest": "sha1:3ZM5MVYBNX7LDBGALUMRCI6YJ7D6ECR3", "length": 6162, "nlines": 68, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங்க....?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங்க....\nதற்போதைய நிலையில் ஒவ்வொரு தொழிலும் உள்ள போட்டியினை கணக்கிட்டு பார்த்தால் புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு கண்ணை கட்டும் அளவிற்கு போட்டியாளர்கள் அவர்களுக்கு முன்னால் இருப்பார்.\nஆனாலும் புதிய ஐடியாக்களும் முயற்சியும் உங்களிடம் இருந்தாலே போதும் நீங்கள்தான் அந்த தொழிலில் சூப்பர்ஸ்டார். காலத்திற்கு தகுந்தாற்போல் புதிய ஐடியாக்களை நீங்கள்தான் நன்றாக யோசித்து செயல்படுத்தவேண்டும்.\nஅதற்க்கு சிறந்த உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்த்துவிட்டு நான் எழுதியுள்ள விஷயத்தை படியுங்கள் உங்களுக்கே நன்றாக விளங்கும்.\nமேலே உள்ள படத்தை பார்த்தவுடன் சாதரணமாக யோசிப்பவர்களுக்கு என்னடா இவனுக இப்படி கிறுக்குத்தனமா பண்ணிட்டு இருக்கானுகன்னு தோணும். அதே கொஞ்சம் அட்வான்சா திங்க் பண்ணுறவங்க எப்படி யோசிப்பாங்கன்னா,\n\"அந்த அந்த நடிகர்களின் ரசிகர்கள் அவர்களது அபிமான ரசிகர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த இந்த மாதிரி பண்ணுகின்றனர். ஒரு நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்போது இந்த படத்தில் உள்ளதுபோல் ஸ்டிக்கர்களும் பேனர்களும் பிரின்ட் போட்டு தரும்போது பிரிண்டிங் தொழ��ல் செய்பவர்களுக்கு சேல்ஸ் அதிகமாகும் வருமானமும் அதிகமாகும்.\"\nஇதேபோல் உங்கள் தொழில் சம்பந்தமாக கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க நண்பர்களே...\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனது புதிய பதிவுகளை பேஸ்புக் மூலம் பெற...\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nஉங்கள் Blog ஐயும் வெப்சைட்டாக மாற்றலாம்...\nஇலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்....\nWelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலைய...\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்......\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akavai.com/2014/08/escape-from-facebook-virus.html", "date_download": "2018-10-15T19:06:12Z", "digest": "sha1:B35MBYTUP7BFBFK3K32TDVNZVKPO6L6X", "length": 2900, "nlines": 60, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: பேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...!", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎனது புதிய பதிவுகளை பேஸ்புக் மூலம் பெற...\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nHTML இல் Table உருவாக்குவது எப்படி....\nவீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/10/31.html", "date_download": "2018-10-15T19:48:29Z", "digest": "sha1:D7WBDNGADTMRJG4LW6S7NJDCWJ33WVCE", "length": 6028, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகத்திற்கு கடின பந்துக்கான மேடேர்ன் (விரிப்பு) அன்வரால் வழங்கி வைப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகத்திற்கு கடின பந்துக்கான மேடேர்ன் (விரிப்பு) அன்வரால் வழங்கி வைப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஆர்.எம். அன்வரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 65000 ரூபா பெறுமதியான கிரிக்கெட் கடின பந்துக்கான (மேடேர்ன்) முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டு கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஇதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஈச் விளையாட்டு கழக உறுப்பினர்களிடம் 30.10.2016ஆந்திகதி வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது தம்பலகாமம் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர் நதீர்க்கான் ஆசிரியர், இணைப்பாளர் ஐயூப்கன் ஆசிரியர், பொருளாளர் ஜிஹாபிதீன் பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/kihan.html", "date_download": "2018-10-15T18:55:40Z", "digest": "sha1:YNITYBVRXA34DY7NW7SVPWAI5PGRHNEA", "length": 5867, "nlines": 51, "source_domain": "www.onlineceylon.net", "title": "கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இடமாற்றம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இடமாற்றம்\nகொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய,அனுராதப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்படவுள்ளார்.\nநீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம் இந்த தகவலை அறிவித்துள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய,அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அனுராதப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிமதியாக பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும்,நீதிசேவையில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் அடுத்த வாரத்திற்கு இடையில் இடமாற்றப்படுவர் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகிஹான் பிலப்பிட்டிய,கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/07/news/30780", "date_download": "2018-10-15T20:24:22Z", "digest": "sha1:2E366W225O7FEUJ772XK66VCAVPVY3U5", "length": 9652, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nMay 07, 2018 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக சிறிலங்கா தூதரகம், மலேசிய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இணைந்து பணியாற்றி வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களும், ஜோஹோர் பாரு மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய காவல்துறையின் சிறப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.\nகைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களில், 127 பேர், 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜோஹோர் பாரு மாகாணத்தில் உள்ள பீகன் நேனாஸ் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஏனைய நான்கு இலங்கையர்கள், 2007ஆம் ஆண்டின் ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான, மற்றும் குடியேற்றவாசிகள் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், கைது செய்யப்பட்ட இலங்கையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகைது செய்யப்பட்ட 131 பேரில், 43 பேரிடம், அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார் 0 Comments\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா 0 Comments\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்��ரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/52796-jawa-bike-coming-market-on-tomorrow-onwards.html", "date_download": "2018-10-15T19:30:13Z", "digest": "sha1:LYD5MWVEL5U37X2NPC23545UI6IINV52", "length": 9085, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் களமிறங்கும் ஜாவா பைக்குகள் ! | Jawa bike coming market on Tomorrow Onwards", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nமீண்டும் களமிறங்கும் ஜாவா பைக்குகள் \nபுகழ்பெற்ற ஜாவா மோட்டார் பைக்குகள் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்க தயாராக உள்ளது.\nரஜினி,கமல்,போன்ற நடிகர்கள் அனைவரும் பழைய திரைப்படங்களில் ஒட்டிய பைக்தான் ஜாவா. கரடு முரடான பாதைகளில் ரவுடிகள் விரட்ட ஹீரோ இந்த பைக்கைதான் ஓட்டிச் செல்வார். செக் குடியரசு நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த பைக்குகள், வித்யாசமான சைலன்சர், இஞ்சின் சத்தம் என்று இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. பின் 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜாவா பைக்குகள் நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் செக் குடியரசு நாட்டின் மோட்டார் சைக்கிள் பிராண்டான ஜாவாவை ஆசியாவில் தயாரித்து விற்பதற்கான உரிமத்தை மகிந்திரா நிறுவனம் சமீபத்தில் பெற்றது. இதனையடுத்து மகேந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான கிள���சிக் லெஜன்ட்ஸ் ஜாவா பைக்குகளை தயாரித்து வந்தது. 350 சிசி திறனுள்ள ஜாவா பைக்குகள் மத்திய பிரதேசத்தின் பிதம்பூரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து மகிந்திரா அண்டு மகேந்திரா நிறுவனம் ஜாவா பைக்குகளை இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் முதல் வெளியீடாக ஜாவா 350 OHC 4-Stroke மற்றும் ஜாவா 660 வின்டேஜ் பைக்குகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜாவா பைக்குகள் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளதால் அதன் மீது பல இளைஞர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இப்போதும் பெரு நகரங்களில் பலர் ஜாவா பைக்கை புத்தம் புதிதாக பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரயாக்ராஜ் என பெயர் மாறுகிறது புகழ்பெற்ற அலகாபாத்\nசின்மயி வழக்கு தொடரட்டும் சந்திக்க தயார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடிவுக்கு வந்தது குரங்கு செல்ஃபி காப்புரிமை சர்ச்சை\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரயாக்ராஜ் என பெயர் மாறுகிறது புகழ்பெற்ற அலகாபாத்\nசின்மயி வழக்கு தொடரட்டும் சந்திக்க தயார் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/174814?ref=category-feed", "date_download": "2018-10-15T20:13:31Z", "digest": "sha1:AP3MBLFDATQ3YPDQNHE5P27WNTTISGE3", "length": 6956, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "குடிபோதையில் தள்ளாடியபடி விமானத்தை ஓட்டச்சென்ற விமானி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடிபோதையில் தள்ளாடியபடி விமானத்தை ஓட்டச்சென்ற விமானி\nஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில், கு��ிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற விமானியை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.\nபோர்ச்சுக்கலின் ஸ்டட்கார்ட் நகரில் இருந்து லிஸ்பனுக்கு, ‘Portugal Airline' என்ற விமானம் 106 பயணிகளுடன் புறப்பட தயாரானது. அப்போது எஞ்சின் அறைக்கு வந்த 2 விமானிகளில் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார்.\nசரியாக நடக்க முடியாமல், தள்ளாடிய நிலையில் இருந்த அந்த விமானி குறித்து விமான நிலைய பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, விமானத்தின் எஞ்சின் அறைக்கு சென்ற பொலிசார், குடிபோதையில் தள்ளாடிய அந்த விமானியை கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர்.\nஅங்கு அவருக்கு 2 லட்சம் பிணைத்தொகையில் ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக லிஸ்பன் நகருக்கு செல்ல வேண்டிய அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/maoists-plot-assassinate-modi-claim-pune-police-321928.html", "date_download": "2018-10-15T18:54:42Z", "digest": "sha1:QUE5F6YOKNQTXI7LERW7DGQDPQOFC2FM", "length": 11955, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் 'திடுக்' | Maoists plot to assassinate Modi, claim Pune police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் திடுக்\nராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் திடுக்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோ��ிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nபிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- வீடியோ\nபுனே: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புனே போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் கடந்த ஜனவரி 1-ந் தேதி கோரேகான் யுத்த வெற்றியின் 200-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்கள் படையை தலித்துகள் படையான மகர் சேனை கோரேகானில் வீழ்த்தியதன் நினைவாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.\nஅப்போது பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக பேராசிரியர் சோமா சென் உட்பட 5 பேரை புனே போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரையும் காவலில் எடுக்க புனே நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇம்மனு மீதான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களின் இ மெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆகையால் இது தொடர்பாக விசாரிக்க 5 பேரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என வாதிடப்பட்டது.\nபுனே போலீசாரின் இந்த திடுக்கிடும் தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n(புனே) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\npune maoists plot modi புனே மாவோயிஸ்டுகள் சதி மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/b4f76df9e8/what-you-need-to-do-pr", "date_download": "2018-10-15T20:30:27Z", "digest": "sha1:DM44RDNAHIRCGLEVMAFW6YZBK22NEKW7", "length": 16130, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "இன்ஸ்டாகிராமில் பிரபலமாக நீங்கள் செய்ய வேண்டியவை!", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமில் பிரபலமாக நீங்கள் செய்ய வேண்டியவை\nஹாலிவுட் பிரபலங்கள் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி வரை எண்ணற்ற பிரபலங்கள் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்��ாகிராமை பயன்படுத்துகின்றனர். பிரபலங்கள் மட்டும் அல்ல, இணையவாசிகள் பலரும் இன்ஸ்டாகிராமை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். பயண அனுபவங்கள், உணவு ஆர்வம், பேஷன் ஆற்றல் என பலவித கருப்பொருள்களில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராமில் அருமையான படங்களை பகிர்ந்து, ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்களை பெற்று பிரபலமானவர்களும் பலர் இருக்கின்றனர்.\nஇன்ஸ்டாகிராமை சரியான முறையில் பயன்படுத்தினால் நீங்களும் அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்களை பெறலாம். அதற்கான சில வழிகள்:\nஉங்களுக்கான தீம்; நீங்கள் எடுக்கும் படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வதில் அர்த்தமில்லை. ஏதோ ஒருவிதத்தில் பார்த்தவுடன் ஈர்க்கக் கூடிய படங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக எல்லா படங்களும் நேஷனல் ஜியாகிரபிக் இதழில் வெளியாகும் படத்தின் தரத்திற்கு இருக்க வேண்டும் என்றில்ல. ஆனால் மற்றவர்களை கவரக்கூடிய வித்தியாசமான படங்களாக இருந்தால் நல்லது. அதோடு, உங்கள் படங்களுக்கு என்று பொதுவாக ஒரு தீம் இருக்க வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களுக்கு உங்கள் பக்கத்தில் என்னவிதமான படங்களை எதிர்பார்க்கலாம் என்ற புரிதல் இருக்கும். சுவாரஸ்யம் அளிக்கக் கூடிய வண்ணமயமான படங்களை பகிர்ந்து கொள்வது பலரை கவரும்.\nஃபில்டர் வசதி; இன்ஸ்டாகிராம் செயலியில் பலவிதமான ஃபில்டர் (Filter) வசதிகள் உள்ளன. புகைப்படங்களை பகிரும் போது, ஃபில்டர்களை பயன்படுத்துவது சுவாரஸ்யமானதாகவும் தோன்றலாம். ஆனால் புகைப்படங்களின் அடிப்படை அழகு தான் முக்கியம். எனவே ஃபில்டர்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.\nஉங்கள் பயோ: உங்கள் பக்கத்திற்காக என்று பொருத்தமான பயனர் பெயரை தேர்வு செய்யவும். அதோடு உங்களுக்கான பயோ பக்கத்தில் சரியான அறிமுகக் குறிப்புகளை இடம்பெறச்செய்யவும். உங்களைப்பற்றிய தகவல்களோடு, புகைப்படக் கலை தொடர்பான உங்கள் ஆர்வம் பற்றிய குறிப்பும் இருப்பது நல்லது. இந்த பக்கத்தில் இருந்து உங்கள் வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கும் இணைப்பு கொடுக்கலாம்.\nபாலபாடம்: நேர்த்தியான படங்களை எடுக்க பயிற்சி தேவை. அதோடு புகைப்படக் கலை தொடர்பான அடிப்படைகளையும் அறிந்திருப்பது அவசியம். டி.எஸ்.எல்.ஆர் காமிரா அல்லது ஸ்மார்ட்போனில் படம் எட��ப்பது சுலபம் என்றாலும், கிளிக் செய்வதெல்லாம் நல்ல படங்களாகிவிடாது. போதிய வெளிச்சம் இருப்பது, பிரேம் எப்படி அமைந்துள்ளது, பின்னணி விவரங்கள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை மனதில் கொண்டு படம் எடுக்க வேண்டும். நல்ல படங்களுக்கு இலக்கணமாக சொல்லப்படும், ரூல் ஆப் தேர்ட்ஸ் போன்ற விதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் படம் எடுப்பதற்கான வழிகாட்டுத்தல் கட்டுரைகளை இணையத்தில் தேடி வாசித்துப்பார்ப்பதும் கைகொடுக்கும்.\nபுகைப்பட குறிப்புகள்: புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் போது, அந்த படம் தொடர்பான சுருக்கமான குறிப்புகளை இடம்பெறச்செய்வதும் அவசியம். புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், அதன் பின்னணி உள்ளிட்ட தகவல்கள் பார்வையாளர்கள் படத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள உதவும். படம் தொடர்பான அனுபவத்தை எழுதலாம். கருத்துக்களை பதிவு செய்து முடிவில் கேள்வியும் எழுப்பலாம். ஆனால் எந்த குறிப்பும் இல்லாமல் வெறும் புகைப்படத்தை மட்டும் பகிர்வதால் பலனில்லை.\nஹாஷ்டேக்; புகைப்படத்திற்கான குறிப்பு போலவே, ஹாஷ்டேக் அடையாளமும் முக்கியம். புகைப்படத்தின் கருப்பொருள் சார்ந்து பொருத்தமான ஹாஷ்டேகை, படக்குறிப்புடன் இணைக்க வேண்டும். கண்ணில் படும் ஹாஷ்டேகை எல்லாம் இணைக்காமல் சரியான ஹாஷ்டேகை தேர்வு செய்ய வேண்டும். பிரபலமான ஹாஷ்டேக் பட்டியலையும் வழிகாட்டியாக கொள்ளலாம். ஆனால் ஹாஷ்டேக் பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத ஹாஷ்டேகை வரிசையாக இணைப்பது எதிர்பார்த்த பலனை அளிக்க வாய்ப்பில்லை.\nஉரையாடங்கள்: உங்கள் ஃபாலோயர்களை எண்ணிக்கையாக மட்டும் கருத வேண்டாம். அவர்களை இணைய நண்பர்களாக கருதி உரையாடுங்கள். குறிப்பிட்ட படத்தால் கவரப்பட்டும், அவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் அதற்கு பதில் அளியுங்கள். கருத்து பரிமாற்றத்தை உரையாடலாக மாற்றும் போது ஃபாலோயர்கள் உங்கள் அபிமானிகளாக மாறி, தங்கள் நட்பு வட்டத்தில் உங்களை அறிமுகம் செய்யலாம்.\nஅதே போல நீங்கள் யாரை எல்லாம் பின் தொடர்கிறீர்கள் என்பதும் முக்கியம். மனம் போன வகையில் மற்றவர்கள் பக்கங்களை பின் தொடராமல், உண்மையிலேயே உங்களுக்கு ஆர்வம் அளிக்கக் கூடியவர்கள் பக்கங்கள் பின் தொடருங்கள். அந்த பக்கங்களில் பகிரப்படும் படங்கள் குறித்து வெள��ப்படையான முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இதன் மூலமும் உரையாடலை வளர்க்கலாம்.\nசீரான தன்மை; உங்கள் விருப்பம் போல படங்களை பகிர்ந்து கொள்ளலாம், தவறில்லை. அதற்காக ஒரு சில நாட்கள் தொடர்ந்து படங்களை வெளியிட்டுவிட்டு, பின்னர் பல நாட்கள் மவுனம் காப்பது சரியல்ல. ஒரு சீரான இடைவெளியில் படங்களை தொடர்ந்து வெளியிட வேண்டும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஃபாலோயர்களே இருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு கடமையாக நினைத்து படங்களை இடைவெளி இல்லாமல் வெளியிட வேண்டும். அதிக ஃபாலோயர்களை பெற இந்த சீரான தன்மை அவசியம். பனிச்சுமை அதிகம் இருந்தால் படங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம். உங்கள் படங்கள் எப்போது அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதை அறிந்து அந்த கால இடைவெளியில் பகிர்வதும் பலன் அளிக்கும்.\nபோக்குகள்; இன்ஸ்டாகிராம் உலகில் இப்போதைய பிரபலமான போக்கு என்ன என்பதையும் அறிந்து வைத்திருங்கள். அந்த போக்கு உங்களுக்கும் ஏற்றதாக இருந்தால் அது தொடர்பான படங்களை பகிர்வது பயனாளிகளை ஈர்க்கும். இதற்கு இன்ஸ்டாகிராம் தொடர்பான செய்திகள் மீது ஒரு கண் வைத்திருங்கள்.\nஇவைத்தவிர, நீங்கள் ரசிக்கும் பக்கங்களில் உள்ள படங்களை ஆழமாக ஆய்வு செய்யுங்கள். அவற்றில் எந்த அம்சங்கள் கவர்கின்றன என யோசியுங்கள். இந்த ஆய்வும் நீங்கள் படம் எடுக்கும் போது கைகொடுக்கும்.\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்...\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்...\nஇரண்டாவது சுற்று நிதி திரட்டியது சென்னை நிறுவனம் GoBumpr\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/people-say-i-never-spoke-when-jayalalithaa-was-alive-who-said-so/", "date_download": "2018-10-15T19:53:53Z", "digest": "sha1:GFHP4KUEFNPSYAQCMM22OODRCFM2PINQ", "length": 11702, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "“ஜெயலலிதா இருக்கும் போது நான் பேசவில்லையா, யார் சொன்னது? : கமல்ஹாசன் அதிரடி! - Cinemapettai", "raw_content": "\nHome News “ஜெயலலிதா இருக்கும் போது நான் பேசவில்லையா, யார் சொன்னது\n“ஜெயலலிதா இருக்கும் போது நான் பேசவில்லையா, யார் சொன்னது\nஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நான் எதுவும் பேசவில்லை, இறந்த உடன் பேசுகிறேன் என்று சிலர் சொல்கிறார்கள், அது முற்றிலும் தவறானது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉலக நாயகன் கமல்ஹாசன் நிஜவாழ்க்கையிலும் சரி, திரையிலும் சரி மனதிற்கு சரி என்று தோன்றுவதை பேசுவதை வழக்கமாக கொண்டவர். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், டுவிட்டரில் இயங்குவது, அரசியல் கருத்து சொல்வது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார். டுவிட்டரில் மிகவும் வெளிப்படையாக பேசுகிறீர்கள், வலுவான அரசியல் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். அதனால் விரைவில் அரசியலுக்கு உங்களை எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். இது போன்று கேள்வி எழுப்பும் மக்கள் என்னை பின்தொடரவில்லை என்று தான் சொல்வேன். நான் எப்போதும் அரசியலில் இருக்கிறேன். அது தான் பிரச்னை. நான் எழுதும் எல்லா கதைகளும் அரசியல் பின்புலம் கொண்டவை என்பதை யாராலும் உணரமுடியாது. தேவர் மகன் படம் மூலம் ஜாதி அரசியலின் அடுத்தப்பக்கத்தை காட்டியது.\nஅதே போல், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நான் பேசவில்லை, கருத்து தெரிவிக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ராஜ் கமல் பிலிம்ஸூக்கும், தமிழக அரசுக்கும் விஸ்வரூபம் வெளியீட்டின் போது வழக்கு நடந்தது. அதில் ராஜ் கமல் பிலிம்ஸ் வெற்றி பெற்றது. அதன்பின்னர் தான் விஸ்வரூபம் படத்தை வெளியிட்டோம். அதனால் எப்போதும் அரசியலில் இயங்கி கொண்டு தான் இருக்கிறேன் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-18/", "date_download": "2018-10-15T19:33:42Z", "digest": "sha1:NZKGDTL5BXLERLPXFROBQM3Z4ED7MYN3", "length": 15081, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தூத்துக்குடி மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை…ரூ34 கோடி எங்கே?…துப்பரவு தொழிலாளர் போராட்டம்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\n22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்\nகருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுதந்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..\nMY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடா..திரு கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்கம்..மக்கள்செய்திமையத்தின் கேள்வி…\nதிருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா\nபல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை..\nஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..\nபம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…\nதூத்துக்குடி மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை…ரூ34 கோடி எங்கே\nதூத்துக்குடி மாநகராட்சி தற்போ���ு நிதி பற்றாக்குறையால் சிக்கி தவிக்கிறது. இதனால் துப்பரவு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..\nஇந்த நிலையில் மே 9ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் 200க்கு மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறது.. இதில் 50க்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் மாநகராட்சியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.\nதுப்பரவு பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஞானசேகர், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையை அதிகாரிகள் எல்லோரும் சென்னையில் உள்ளனர். வருகிற செவ்வாய்கிழமைக்குள் இரண்டு மாத சம்பளம் உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வந்துவிடும் என்று உறுதி அளித்தார்கள்.\nஇது பற்றி துப்பரவு பணியாளர்களிடம் கேட்டபொழுது மகளிர் சுயஉதவிக்குழு மூலம் எங்களை தேர்வு செய்தார்கள் . காலை 6மணி முதல் 11மணி வரை பணி செய்ய வேண்டும் என்று கூறி தினசரி சம்பளம் ரூ304 என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கடந்த 2மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை கேட்டால் சரியான பதில் இல்லை.\nமேலும், தருவைகுளத்தில் உள்ள உரங்கிடங்குக்கு குப்பைகளை கொண்டு செல்லும் போது அங்குள்ள பணியாளர்கள் மதியம் 2மணி வரை எங்களை வேலை வாங்குகிறார்கள் என்று துப்பரவு பணியாளர்கள் கூறினார்கள். இதுபற்றி மாநகராட்சியில் விசாரித்த பொழுது மாநகராட்சி பணம் சுமார் ரூ34கோடி மாநகராட்சியில் கணக்கில் வரவு வராமல் உள்ளது. இந்த பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. ரூ34கோடி காணாமல் போனது தொடர்பாக ஐந்து பேரிடம் விசாரித்து வருவதாகவும் கூறினார்கள்.\nமாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் நான்கு பேர் ஓய்வு பெற்றார்கள். ஒய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணம் இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது. அதுபோல மாநகராட்சிக்கு சொந்தமான துப்புரவு வாகனம் 4, கழிவுநீர் வாகனம் 1 ஆகிய 5 வாகனங்கள் பராமரிப்பு பணிக்காக தனியார் பணிமனையில் உள்ளது. மாநகராட்சியில் இருந்து பராமரிப்புக்கு உரிய தொகையை செலுத்தாத காரணத்தால், வாகனங்களை வெளியே எடுக்கமுடியவில்லை. மேலும் வாகனங்களுக்கு சாலைவரியும் செலுத்தவில்லை.\nமாநகராட்சி நிதிபற்றாக்குறையால் சிக்கி தவிப்பதால் பல பணிகள் செய்யமுடிய��மல் முடங்கி கிடக்கிறது. மாநகராட்சியிலிருந்து சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட பல வரிகளை மாநகராட்சி உயர்த்தியும் அடிப்படை வசதிகளை செய்ய முடியாமலும், பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க முடியாமலும் மாநகராட்சி உள்ளது.\nமாநகராட்சிக்கு வரவேண்டிய சுமார் ரூ34கோடி எங்கே போனது என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ34கோடி வேறு வகைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், மறுபுறம் மாநகராட்சிக்கு வந்த பொதுநிதி பணம் என்றும் பல்வேறு வகையில் பேசப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் ஐ.ஏ.எஸ் அவர்கள் உடனடியாக இது தொடர்பாக விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி பணியாளர்கள் கூறுகின்றார்கள்…\nமாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படாத பணம் ரூ34 கோடி என்பதால், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்கள் கவனத்துக்கொண்டு செல்லாமல், எப்படி இந்த பிரச்சனையில் தீர்வு காணுவார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது..\nதூத்துக்குடி மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை…ரூ34 கோடி எங்கே\nதிருவள்ளூர் மாவட்டம் – வில்லிவாக்கம் யூனியன் – வெள்ளானூர்.. ரூ300 கோடிக்கு மணல் கடத்தல்…அதிகாரிகளுக்கு வார மாமூல்\nஆவடி நகராட்சி.. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை .. அவமதிக்கும் அதிகாரிகள்..பூங்கா பெயரில் போலி பில்கள்..\nபிற செய்திகள்\tOct 5, 2018\nஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..\nகிரானைட் ஊழல் புகழ் காமராஜ் ஐ.ஏ.எஸ்யும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூட்டணி அமைத்து, ஆவின் நிறுவனத்தை மொட்டையடித்து வருகிறார்கள்.. சேலம்…\nபிற செய்திகள்\tOct 4, 2018\nபம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…\nகாஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் நகராட்சி என்றாலே தலைவராக இருந்த சி.வி. இளங்கோவன் செல்போன் பேசிக்கொண்டே தேசிய கொடி ஏற்றியதுதான் நினைவுக்கு…\nபிற செய்திகள்\tSep 24, 2018\nகும்முடிபூண்டி தொகுதி- விஜயகுமார் எம்.எல்.ஏ- அலுவலகமா\nதிருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சுத��்சனத்தின், எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.. எம்.எல்.ஏ அலுவலகத்தின் வளாகத்தில்…\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\n22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்\nகருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுதந்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/sltj_17.html", "date_download": "2018-10-15T20:10:36Z", "digest": "sha1:GSMPHCB4GY555SP4FCJ7BARNT3TOCF4E", "length": 4090, "nlines": 46, "source_domain": "www.onlineceylon.net", "title": "SLTJ பொதுச் செயலாளர் கைது – நடந்தது என்ன? - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nSLTJ பொதுச் செயலாளர் கைது – நடந்தது என்ன\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4-26/", "date_download": "2018-10-15T20:08:31Z", "digest": "sha1:34M2YCCCJNWIB4DOFJ6MRHRJVZFM476S", "length": 6684, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் திரு.செல்லூர். K.ராஜூ தொடங்கி வைத்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக���கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் திரு.செல்லூர். K.ராஜூ தொடங்கி வைத்தார்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவரிமான் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. செல்லூர். K.ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் பயனடைவர். தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இல்லத்தரசிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/360.html", "date_download": "2018-10-15T20:09:58Z", "digest": "sha1:FITJWOUKMILY6OV3XAYLTJPGNVIFZ2IG", "length": 7276, "nlines": 177, "source_domain": "www.yarlitrnews.com", "title": "360 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை! - Yarlitrnews", "raw_content": "\n360 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை எடுத்துள்ளது.\nஇலங்கை அணி சார்பில் சந்திமால் 44 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 31 ஓட்டங்களையும் பெற்றனர். இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 04 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nமேலும் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 08 விக்கட்டுக்கு 414 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 360 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/authors/lakshmi-priya.html", "date_download": "2018-10-15T20:08:49Z", "digest": "sha1:JCWYLXIWIW34XCXRMIFBD5UV4TM35WPS", "length": 11981, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Author Profile - லட்சுமி பிரியா", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » எழுதியோர்\nPosition சீனியர் சப் எடிட்டர்\nInfo ஐடி டிகிரி முடித்து உள்ளேன். ஜர்னலிசம் துறையில் சுமார் ௧௨ ஆண்டுகள் அனுபம் உண்டு. ஒன் இந்தியா இணையதளம் மூலம் நான் நிறைய தொழில் நுணுக்கங்களையும் அனுபவத்தையம் பெற்றேன்.\n17 வயது நடிகைக்கு \\\"டார்ச்சர்\\\".. அம்பலப்படுத்திய ரேவதி.. அவர் மீதே புகார் பாய்ந்ததால் பரபரப்பு\nதிருவனந்தபுரம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 17 வயது நடிகை தன்னை பாலியல் தொல்லையிலிருந்து காப...\nகம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாரா சத்யராஜ் மகள் திவ்யா\nசென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ...\nஎனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்- துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nசென்னை: திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்...\n\\\"என் சாவுக்கு ஆய்வாளர் சுபகுமார்தான் காரணம்\\\".. காவல் நிலையத்தில் எஸ்.ஐ தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர் திட்டியதால் மனமுடைந்த எஸ்ஐ தற்கொ...\nகலையுலக பிள்ளை கமல் குறித்து ... \\\"அம்மா\\\" இப்படிப் பேசலாமா\nசென்னை: நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர...\nஒரே தீர்ப்பில் 3 பேரை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன்\nசென்னை: ஜெயலலிதா தொடர்பான ஒரே தீர்ப்பில் 3 பேரை வெளுத்து வாங்கினார் சென்னை உயர்நீதிமன்ற நீதி...\nநம்ம தம்பி, நான் கூப்பிடறேன்... அழைக்கிறார் உலக நாயகன்.. \\\"அவர்\\\" வருவாரா\nசென்னை: முதல்வர் பதவிக்கு என்னைவிட தகுதியானவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கமல்ஹாசன் ...\nபுலி மீதே கை வைத்து போஸா.. ஜெயக்குமாருக்கு செம தைரியம்தான்..\nசென்னை: தாய்லாந்தில் உயிரியல் பூங்கா ஒன்றில் புலி ஒன்றுடன் அமைச்சர் ஜெயக்குமார் போஸ் கொடுக...\nம.நீ.ம.வின் எதிர்காலத்தை கணித்த அமைச்சர்கள்.. மரத்தடி ஜோசியர்களாகும் காலம் விரைவில்- கமல் நக்கல்\nராசிபுரம்: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை கணித்தவர்கள் எல்லாம் மரத்தடி ஜோசியர்களாக மா...\nசலித்து போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த தந்தை.. மறுத்த தாய் மர்ம மரணம்.. நடந்தது என்ன\nவேலூர்: வாலாஜாப்பேட்டையில் மகள் உறவு உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது தந்...\nஇதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் \\\"சந்திரபாபு நாயுடு\\\".. வைரலாகும் வீடியோ\nஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போல் தோற்றம் கொண்ட ஒருவர் ஹோட்டல் ஒன்றில் பண...\nஹனிமூன் சென்ற போது கோத்தகிரியில் வைத்து போட்டு தள்ள பிளான் செய்த அனிதா... 2 முறை எஸ்கேப் ஆன கதிரவன்\nசென்னை: திருவான்மியூர் கடற்கரையில் கணவனை கள்ளக்காதலன் வைத்து மனைவியே தாக்குதல் நடத்திய விவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/164985", "date_download": "2018-10-15T18:52:41Z", "digest": "sha1:PJFJB2FQVMAIVRYKJUMQDX35BXS5HKBX", "length": 9760, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் சட்டவிரோதச் செயற்பாடுகளில் பெண் மற்றும் மாணவர்கள் திடீர் கைது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி��ன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் சட்டவிரோதச் செயற்பாடுகளில் பெண் மற்றும் மாணவர்கள் திடீர் கைது\nமட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாருக்கு இன்று முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதாண்டவெளி,பாரதீ வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களையும் பாவித்து வந்துள்ளனர்.\nமேலும் இச் சுற்றிவளைப்பின்போது ஆண் உறைகள், கஞ்சா உட்பட பல பொருட்களையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், மாணவன் ஒருவன் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செ���்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/08/02214744/1005106/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2018-10-15T19:38:33Z", "digest": "sha1:2ZDZMRTGBJDW5ZWDIT72Z6SRWPUJ5PLK", "length": 8995, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 02.08.2018 - அரசு நடவடிக்கை ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானதா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 02.08.2018 - அரசு நடவடிக்கை ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானதா \nஆயுத எழுத்து - 02.08.2018 - அரசு நடவடிக்கை ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானதா சிறப்பு விருந்தினர்கள் சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மகேஷ்வரி, அதிமுக ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்..\nஆயுத எழுத்து - 02.08.2018\nஅரசு நடவடிக்கை ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானதா சிறப்பு விருந்தினர்கள் சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மகேஷ்வரி, அதிமுக ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்.. நேரடி விவாத நிகழ்ச்சி..\n* 8 வழிச்சாலை எதிர்ப்பு பேரணியை முடக்கிய காவல்துறை\n* தூத்துக்குடி கலவர வழக்கில் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை\n* காவல்துறை கூறுவதை ஆராய்ந்து முடிவு எடுக்க வலியுறுத்தல்\n* போராட்டத்தை தூண்டியதாக போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nகமலின் அரசியல் கணக்கு எடுபடுமா \nகமலின் அரசியல் கணக்கு எடுபடுமா ஆயுத எழுத்து 15.10.2018 சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக // வசந்தி ஸ்டான்லி, திமுக // மகேந்திரன், சாமானியர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி...\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி... சிறப்பு விருந்தினராக - சேக் ஃபரீத், சாமானியர்// பரத், பத்திரிகையாளர்// கோவை சத்யன், அதிமுக// கண்ணதாசன், திமுக\n(12/10/2018) ஆயுத எழுத்து : ஆளுநர் விளக்கம் : முற்றுப்புள்ளியா\n(12/10/2018) ஆயுத எழுத்து : ஆளுநர் விளக்கம் : முற்றுப்புள்ளியா தொடர்கதையா - சிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க//ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள்// மணிகண்டன், சாமானியர்//கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திர��கையாளர்\nஆயுத எழுத்து - 11.10.2018 - தேர்தல் ஆணைய வழக்கு : அதிமுக யாருக்கு சொந்தம் \nஆயுத எழுத்து - 11.10.2018 - தேர்தல் ஆணைய வழக்கு : அதிமுக யாருக்கு சொந்தம் ..சிறப்பு விருந்தினராக - கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி// கார்த்திக், சாமானியர்// கோவை செல்வராஜ், அதிமுக//தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவு\n(10/10/2018)- ஆயுத எழுத்து - பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு : நிதர்சனம் என்ன \n(10/10/2018)- ஆயுத எழுத்து - பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு : நிதர்சனம் என்ன ...சிறப்பு விருந்தினராக - இளங்கோ, ஆண்கள் பாதுகாப்பு சங்கம்// லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர்// பிஸ்மி, சினிமா பத்திரிக்கையாளர்// சாந்த குமாரி,வழக்கறிஞர்\n(09.10.2018) ஆயுத எழுத்து - மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் அலுவலகம்..\n(09.10.2018) ஆயுத எழுத்து - மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் அலுவலகம்....சிறப்பு விருந்தினராக - தனியரசு எம்.எல்.ஏ., கொங்குஇளைஞர்பேரவை // முரளி், சாமானியர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // மல்லை சத்யா, மதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-oct-17/politics/145001-panneerselvam-admits-meeting-ttv-dhinakaran.html?artfrm=top_most_read", "date_download": "2018-10-15T18:56:19Z", "digest": "sha1:G63FNS6VG2BC44RWU5VJGA5KRMDR7FUC", "length": 18071, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்! | Panneerselvam admits meeting TTV Dhinakaran with good intentions - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்���ளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஆனந்த விகடன் - 17 Oct, 2018\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\n“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை\nநோட்டா - சினிமா விமர்சனம்\nராட்சசன் - சினிமா விமர்சனம்\n96 - சினிமா விமர்சனம்\nசிந்துசமவெளி முதல் சங்க இலக்கியம் வரை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 104\nநான்காம் சுவர் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\n‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டாலும் இன்னும் அ.தி.மு.க-வுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை நீங்கவில்லை. காரணம், தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளிவந்திருக்கும் தகவல்கள்.\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-15T19:49:05Z", "digest": "sha1:EANFVILAWLGFNTO3NPQTGLEX6SGEMQS5", "length": 3943, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "ஆரஞ்சு பச்சடி | Athavan News – ஆதவன் ��� தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதன் விளக்கம் ஒற்றையாட்சியா\nசிரிய-ஈராக் எல்லை தடுப்பு விரைவில் திறக்கப்படும்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கமே தேவை: ஜீ.எல்.பீரிஸ்\nகமலா ஆரஞ்சுப் பழம் – 2\nபுளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு\nபனை வெல்லம் – 50 கிராம்\nபச்சை மிளகாய் – 1\nஇஞ்சி, – ஒரு சிறிய துண்டு\nகடுகு – ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் – 4 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஆரஞ்சுப் பழத்தின் தோலை நீக்கிய பின், தோலைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, தனியே வைக்கவும். இஞ்சியின் தோலை சீவிப் பொடியாக நறுக்கவும். பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய் என்பவற்றை நன்றாக வதக்கி, வெந்ததும் புளியைக் கரைத்து, உப்பு, பனை வெல்லம் சேர்த்து, கொதிக்கவைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும். பழத்தின் விதையை எடுத்துவிட்டு, சுளையைச் சேர்த்து, நன்கு கலக்கவும்.\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=88a839f2f6f1427879fc33ee4acf4f66", "date_download": "2018-10-15T19:52:10Z", "digest": "sha1:CWI46XMC7HB6SKLM4Z3RWEPDAUZHWQY6", "length": 6463, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் ம���ணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\nகுலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது\nகுலசேகரம் அரசமூடு சந்திப்பில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்– குழியுமாக காணப்படுகிறது. சாலையின் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகள் சரிவர மூடப்படாததால் கடந்த ஒரு வாரமாக இந்த வழிதடத்தில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில், தி.மு.க. சார்பில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று குலசேகரம் அருகே பொன்மனை சந்திப்பில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கூடினர். தொடர்ந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.\nஇந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லால் கிறிஸ்டோபர், நிர்வாகிகள் ஜாண்பிரைட், ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 105 பேரை கைது செய்து அரசமூடு சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nஇந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/10/15/srirangam-koil-navaraththiri-ninaivalaigal/", "date_download": "2018-10-15T18:52:56Z", "digest": "sha1:IXBS7SZGBRFLL7S7VG2HQUNKCHBKMHK3", "length": 57957, "nlines": 278, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி [நினைவலைகள்] | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி [நினைவலைகள்]\nPosted by Jayashree Govindarajan under சமகால இலக்கியம் :), சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: கோயில், நவராத்திரி, நினைவலைகள், ஸ்ரீரங்கம் |\nதாயார் சன்னதியில் பட்டர் தவிர காலையில் ஆண்களை அங்கே பார்க்கவே முடியாது. அதுவும் அந்தப் பத்து நாள்கள் பெண்கள் காலையில் பிரதட்சணம் செய்ய அவசியம் அங்கே வந்துவிடுவார்கள். அந்த நாள்களில் மட்டும் 12 பிரதட்சணம் செய்வது நல்ல விஷயம்தான். நானும்கூட செய்திருக்கிறேன்.\nஆனால் பிரதட்சணங்களை கைவிரலில் எண்ணாமல், நிறையபேர், கோயிலில் கொடுத்த மஞ்சள்காப்பில் கோயில் சுவற்றில் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒரு மஞ்சள் புள்ளி அடையாளம் வைப்பது, கட்டியிருக்கும் புதுப்புடவையிலிருந்து ஒரு நூல் இழையை உருவி, வில்வமரத்தில் சுற்றுவது எல்லாம் அநியாயம்.\nசின்ன வயதில் நாரயணன் (என்னைவிட 5 வயது பெரியவன்) தாயார் கோயில் கொலு பற்றிச் சொல்லியிருக்கிறான், “ஐய, உங்காத்து கொலுவெல்லாம் ஒரு கொலுவா சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோயில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோயில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ கோயில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க கோயில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது நான் ஒவ்வொரு தடவையும் எண்ணப்பாப்பேன்; நடுவுல விட்டுப் போயிடும் (என்று கையை உதறுவான்). அப்புறம் யானை சூப்பரா நொண்டி அடிக்கும்.. ‘ரெங்கா’ன்னு மூணுதடவை கத்தும்..”\nஇந்த நாராயணன் கதைகளை நான் என்றிலிருந்து கேட்க ஆரம்பித்தேன் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் குழந்தை நாள்களை சுவாரசியமாக்கியவன். எப்பொழுதும் ஒரு 4 பேரையாவது நிறுத்திவைத்து தான் படித்த காமிக்ஸ்களை இன்னும் மசாலா சேர்த்து கையை ஆட்டி ஆட்டிக் கதை சொல்லுவான். இரும்புக்கை மாயாவியும் விக்கிரமாதித்தன் வேதாளமும், டோக்கியோவில் தமிழ்வாணனும் எப்படி என்று அவன் வர்ணனைப்படி தான் எனக்குத் தெரியும். நிச்சயம் ஒரிஜினலைவிடப் பிரமாதமாகத்தான் சொல்லியிருப்பான் என்று நம்புகிறேன்.\nஎங்கு அவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாலும் போட்டது போட்டபடி ஓடுவேன். முக்கால்வாசி யார்வீட்டுக் காரிலோ, சுவற்றிலோ சாய்ந்துகொண்டு எங்களை எதிரில் நிற்கவைத்துத்தான் சொல்வான். அவனுக்காகத்தான் கூட்டம் கூடியிருக்கிறது என்பதை அவன் தெளிவுப்படுத்துவதுபோல் தலைமையாகத்தான் நிற்பான்.\nவீட்டிற்குத் தெரியாமல், பத்மா டாக்டர் வீட்டு வாசலில் சரித்து வைத்திருக்கும் மாட்டு வண்டியில் சறுக்குமரம் விளையாட, பையன்கள் படையுடன் போய்க்கொண்டிருக்கிறேன். குண்டு அஷோக் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நாராயணன், ‘ஐயோ சாயங்காலம் ஆச்சு. இனிமே சக்கிலியன் கோட்டை வாசல் தாண்டிப் போகாத போனா, அங்க இருக்கு பாரு ரெண்டு சிலை, அது உன்னைப் பிடிச்சுக்கும். அதுக்கு லேடீஸ்னாலே பிடிக்காது.”\nநான் என்னளவுக்கு புத்திசாலித்தனத்தோடு, “எல்லாக் கோட்டை வாசல்லயும்தான் பொம்மை இருக்கு. எல்லாருமா பிடிச்சுக்கறாங்க. அங்கெல்லாம் நான் போயிருக்கேனே..”\n“அங்கல்லாம் கோயில் நுழைவாசல் இருக்கும். பெருமாள் காப்பாத்துவார். மேலவாசல்ல மட்டும் நுழைய வாசல் இல்லையோன்னோடி. அதான் உன்னை யாரும் காப்பாத்த முடியாது. அப்புறம் நான் சொல்லலைன்னு சொல்லாத. அவ்ளோதான்.” முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நான் மட்டும் திரும்பிவிடுவேன்.\nசொல்லும் கதையை எல்லோரும் நம்புவதுபோல் கொஞ்சம் கூட எங்குமே லாஜிக் உதைக்காமல் எதிர்கேள்வியால் மடக்கவே முடியாமல் சொல்வான்.\nஅப்படிப்பட்ட நாராயணன் சொன்னதை வைத்து தாயார்கோயில் கொலு பற்றிய என் கற்பனைகள் எவ்வளவு விரிந்தது என்று சொல்லத் தெரியவில்லை. மிகப் பெரிய (நாராயணனாலேயே) எண்ணமுடியாத அளவு படிகளை உடைய கொலுவையும், யானை நொண்டி அடிப்பதையும், ரெங்கா என்று கத்துவதையும், அதன்குரல் அப்போது எவ்வளவு பெரிதாகக் கேட்கும் என்பதையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. ஏனென்றால் ஆடு மாடு பறவைகளின் குரல்களைக் கேட்டிருப்பது போல் யானையின் குரலை நான் வேறு எப்போதும் கேட்டதேயில்லை.\nவேட்டுச்சத்தம் கேட்டதும் ஊரே, கோயில் கொலுவிற்கு ஓடும். என்வீட்டில் கூட்டிப் போனதே இல்லை. எப்பொழுதும் வீட்டு கொலுவிற்கு வருபவர்களைக் கவனிக்கவே அம்மா, பாட்டிக்கு நேரம் சரியாக இருக்கும். வேறு யாரும் அக்கம் பக்கத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து சிறு பெண்ணான என்னைக் கூட்டிப் போகத் தயாரில்லை.\nதாங்கமுடியாத ஒரு நாளில் அழுதுபுரண்டதில் மறுநாள் ஆபீஸிலிருந்து அப்பா சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போவதாகக் கூறினார். அந்த 24 மணிநேரத்தை எப்படிக் கழித்தேன் என்று சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு பெரிய கொலுவில் எல்லா பொம்மைகளும் பெரிதாக இருக்குமா, சிறிதாக இருக்குமா, என்னென்ன பொம்மைகள் இருக்கும்.. பலமுறை யானை ‘சப்பை’ வைக்காமல் நொண்டி ���டித்து, ‘ரெங்கா’ என்று கத்திவிட்டுப் போனது கற்பனையில்.\nமறுநாள் போனபோது நான் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம். (இப்போதெல்லாம் அதைவிட அதிகம். ஆனால் அப்போதைக்கு அதுவே எனக்கு அதிகம்.) கூட்டம் அருகே போனதும் அப்பா என்னைத் தூக்கி வைத்துக் கொண்டார். கொஞ்சம் (கொஞ்சமென்ன கொஞ்சம், அதிகமாகவே அப்போது) குண்டுக் குழந்தை. அப்பா ‘தம்’ கட்டிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். பார்த்தால் ஒரு மண்டபத்தில் தாயார் மட்டும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தார். எனக்கு எதுவும் சுவாரசியமாக இல்லை. ‘கொலு பார்க்கப் போகலாம்பா’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்பா கவனிக்கவே இல்லை. ஒரு சிணுங்கலாக அடம்பிடிக்கவும், “இன்னும் என்ன கொலும்மா, இதுதான் கொலு’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்பா கவனிக்கவே இல்லை. ஒரு சிணுங்கலாக அடம்பிடிக்கவும், “இன்னும் என்ன கொலும்மா, இதுதான் கொலு\n“இல்லப்பா நிறைய மா(வா)னத்லேருந்து படிவெச்சு கோயில்ல பொம்மைக் கொலு வெச்சிருப்பாளே.. அது பாக்கப் போகலாம்.”\n“அப்படியெல்லாம் எங்கயும் வெக்கலை. இதுதான் கொலு. பாரு, யானை இப்ப நொண்டி அடிக்கும்; ரெங்கான்னு கத்தப் போறது.”\n“சரி, அதெல்லாம் முடிஞ்சதும் கொலு பாக்கப் போகலாம்பா.” அப்பா அப்புறமும் கவனிக்கவேயில்லை. நாதஸ்வரமும் கொட்டுச்சத்தமும் என் மென்மையான காதுகளுக்கு அதிகமாக இருந்தது. கூட்டம் வேறு ஒரே பேச்சுச் சத்தம். எல்லாவற்றையும் கொஞ்சம் நேரம் நிறுத்தினால் போதும் என்றாகிவிட்டது.\nதிடீரென்று யானை ஒரு எக்கி எக்கியது. அப்பா தூக்கி வைத்திருந்தும் எனக்கு ஓரளவுதான் தெரிந்தது. ஆனால் பின்னாளில் ஜெமினி சர்க்கஸ் யானை செய்ததில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட இல்லை. நான் பாண்டி விளையாடும்போது அடிக்கும் அளவுக்கு நொண்டியை எதிர்பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு ஓங்கி ஒரு சத்தம் கொடுத்தது. அதை எப்படி எழுத்தில் எழுதுவது என்று தெரியவில்லை. எனக்கு வயிறுவரை அதிர்ந்தது. அப்படித் தொடர்ந்து மூன்றுமுறை செய்தது. உடனே எல்லோரும் ‘ஓ’ என்று சந்தோஷத்தில் கத்தினார்கள்.\nஅப்பாவும் சிரித்துக்கொண்டே, தன் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்த திருப்தியோடு, “எப்படி யானை ரெங்கான்னு கத்தித்து” என்றார். தூக்கிவாரிப் போட்டது என��்கு. அப்படி எங்கே கத்தியது” என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்படி எங்கே கத்தியது புரியாத வகையில் ஏதோ சத்தம் தான் படுபயங்கரமாக எழுப்பியது. இதை எப்படி ரெங்கா என்று கத்துவதாகச் சொல்கிறார்கள் புரியாத வகையில் ஏதோ சத்தம் தான் படுபயங்கரமாக எழுப்பியது. இதை எப்படி ரெங்கா என்று கத்துவதாகச் சொல்கிறார்கள்\nஎன்னை யானை ஏமாற்றிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏன் பெரியவர்கள் எல்லாம் இவ்வளவு மண்டுவாக இருக்கிறார்கள்\nஎன்னைத் தூக்கிக்கொண்டே எதிரிலிருந்த கம்ப மண்டபம் வரை வந்த அப்பா, இறக்கிவிடப் பார்க்கிறார்.\n“இதுதாம்மா கோயில் கொலு. நம்பாத்துலதான் நிறைய வெச்சிருக்கோமே. இன்னும்கூட நிறைய பொம்மை வாங்கித்தரேன்…”\n“இல்லப்பா, கோயில்ல கொலு இருக்குன்னு நாராயணன் சொன்னான்; உங்களுக்குத்தான் தெரியலை..”\nஇப்போது அப்பாவிற்குப் புரிந்திருக்கும் விஷயம். நாராயணன் என்ற பெயர் என்வீட்டுப் பெரியவர்களுக்கு ஒரு அலர்ஜி. ஏதோ தட்டிவிட்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டு, “சரி, நாளைக்கு அவனையும் கூட்டிண்டு போகலாம்..”\nநான் நகர மறுக்கிறேன். மீண்டும் வாசல்வரை தூக்கிக்கொண்டு வருகிறார்.\n“அப்படி எதுவும் இல்லைடி செல்லம். இருந்தா அப்பா காமிக்க மாட்டேனா” கோயில் வாசலில் மீண்டும் கீழே இறக்கிவிடப் பார்க்கிறார்.\nஉடம்பை விறைப்பாக்கிக் கொண்டு இறக்கிவிடமுடியாமல் வைத்துக்கொள்கிறேன். ஒருவார்த்தை கூட என்னால் பேசமுடியவில்லை. தொண்டையை எதுவோ பேச முடியாமல் அடைத்துவிட்டது. என்னால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. இறங்கி நடக்கவே தெம்பில்லை போல் இருந்தது.\nஅப்பாவும் ஒன்றும் செய்யமுடியாமல் தூக்கிக்கொண்டே வீடுவரைக்கும் வருகிறார். அவருக்கு மூச்சுவாங்குகிறது. நன்றாகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஅப்பா என்று இல்லை, எல்லோரையுமே பழிவாங்கவேண்டும் போல் இருக்கிறது. எப்படி என்றுதான் தெரியவில்லை.\nவீட்டுக்குப் போனதும் பாட்டியிடம் என்னை விட்டுவிட்டு அப்பா சாப்பிடப் போய்விட்டார். ஒன்றும் பேசாமல் பாட்டிமேல் சாய்ந்துகொண்டேன். ஏமாற்றத்தில் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது.\n“உன்பேத்திய இன்னிக்கி தூக்கிண்டு வீதிபிரதட்சணம் வரேன்னு வேண்டுதல் போல இருக்கு எனக்கு.” பெண்ணை சந்தோஷப்படுத்தப் போகிறோம் என்று நினைத��து ஏமாந்ததில் அப்பா பொரிந்து தள்ளுகிறார்.\nபாட்டிமேல சாய்ந்திருக்கும்போது அம்மா, நான் கோயிலுக்கென்று போட்டுக்கொண்டு போன புதுகவுனை மாற்ற வந்தாள். குப்புறப் படுத்துக்கொண்டு அவிழ்க்கவே முடியாமல் கையால் இறுகப் பிடித்துக்கொண்டேன். யார் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது, எதிர்க்க வேண்டும் என்று ஒரு பிடிவாதம்; வெறுப்பு.\nசாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பாட்டியிடம் சொல்கிறார் அப்பா. ‘அந்த நாரயணனோட சேர விடாதீங்க இனிமே’ என்ற முடிவுரையோடு தன் சிற்றுரையை முடிக்கிறார்.\nவெளியே யாராவது போய்விட்டு வந்தால் என்தம்பி அவர்கள்மேல் ஓடிவந்து சாய்ந்துகொள்வான். அவ்வளவு நேரமாக என்னை விளையாடத் தேடியிருப்பான் போல் இருக்கிறது; அவ்வளவாக அப்போது அவனுக்கு வார்த்தைகளும் சேர்த்து பேசவராது. பாட்டி மடியில் நான் படுத்திருந்ததால் அவன் வந்து ஆசையாக என் கால்மேல் தலைவைத்துப் படுத்துக்கொண்டான். ஒரு எத்து எத்திவிட்டேன். இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது. அவன் தலை ‘டங்’கென்ற சத்தத்தோடு கீழே விழுந்தது. இதற்குமட்டும் அம்மா கடுப்பாகி என்னை அடிக்க வந்தாள். பாட்டி, ‘அது தன் நிலைல இல்லை, விட்டுடு’ என்று சொல்லித் தடுத்துவிட்டாள்.\nஉடனே அப்பா பாதியில் எழுந்துவந்து, தம்பியைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அது இன்னும் தாங்கமுடியாததாக இருந்தது. அதற்குப் பதில் அப்பா என்னைத் திட்டியிருக்கலாம் என்று தோன்றியது.\n‘கோயில்ல கொலுன்னா, தாயார் அலங்காரமா உட்கார்ந்திருக்கா இல்லை, பட்டமகிஷியா அதுதாண்டி. தனியா பொம்மை எல்லாம் வெப்பாளா.. அவ்ளோ பெரிய உடம்பை வெச்சுண்டு யானைக்கு நொண்டி அதுக்குமேல அடிக்க முடியுமா.. அதுக்கு ரெங்கான்னு உன்னை மாதிரி சொல்ல பேச்சுதான் வருமா.. அவ்ளோ பெரிய உடம்பை வெச்சுண்டு யானைக்கு நொண்டி அதுக்குமேல அடிக்க முடியுமா.. அதுக்கு ரெங்கான்னு உன்னை மாதிரி சொல்ல பேச்சுதான் வருமா.. ஆனா அப்படி அது சொல்றதுன்னுதான் நினைச்சுக்கணும்… நாரயணன் ரொம்ப துஷ்டை. சேராத அவன்கூட..”\nபாட்டி விட்டு விட்டு சொல்லிக்கொண்டே தலையைத் தடவித் தூங்கவைக்கப் பார்க்கிறாள். இதெல்லாம் எதுவுமே நான் நினைத்ததுபோல் நடக்கமுடியாது என்பதும், நாராயணன் துஷ்டை என்பதும் என்னால் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு நேரம் அடக்கிக்கொண்டிருந்த என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.\nஎனக்கு நினைவு தெரிந்து வந்த முதல் ஏமாற்றம், கோபம். எப்பொழுதும்போல் காரியம் சாதித்துக்கொள்வதற்காக வருவித்துக் கொண்ட அழுகையாக இல்லாமல் என் யத்தனமில்லாமல் வந்த முதல் அழுகை.\nகுழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.\n[இன்னமும் நவராத்திரி சமயத்தில் ஸ்ரீரங்கத்தில், ‘தாயார் கோயிலில் கொலு’ என்றும், ‘யானை நொண்டி அடிக்கிறது’ என்றும், ‘யானை நொண்டி அடிக்கிறது’ என்றும் “ரெங்கா என்று மூன்று முறை கத்துகிறது’ என்றும் “ரெங்கா என்று மூன்று முறை கத்துகிறது’ என்றும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.]\nநவராத்திரி: நினைவலைகள் – சுந்தர்.\n27 பதில்கள் to “ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி [நினைவலைகள்]”\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 1:12 முப\nஇப்பவும் அப்போதைப்போலவே ரசித்துப்படித்தேன் & படிச்சு ரசிச்சேன்.\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 2:09 முப\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 2:11 முப\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 9:29 முப\n//வேறு யாரும் அக்கம் பக்கத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் ரிஸ்க் எடுத்து சிறு பெண்ணான என்னைக் கூட்டிப் போகத் தயாரில்லை.//\n//உடம்பை விறைப்பாக்கிக் கொண்டு இறக்கிவிடமுடியாமல் வைத்துக்கொள்கிறேன்.//\n:)))) அக்கம்பக்கத்தவர்கள் புத்திசாலிகள். உங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.\n//பலமுறை யானை ‘சப்பை’ வைக்காமல் நொண்டி அடித்து, ‘ரெங்கா’ என்று கத்திவிட்டுப் போனது கற்பனையில்.//\n தொடர்ந்து வரும் கோயில் நிகழ்வுகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.\n//இதெல்லாம் எதுவுமே நான் நினைத்ததுபோல் நடக்கமுடியாது என்பதும், நாராயணன் துஷ்டை என்பதும் என்னால் தாங்கவே முடியவில்லை.//\nஇதைப் படித்துக் கொண்டிருக்கும் எனக்கே தாங்க முடியவில்லை. பாவம் அந்தக் குழந்தை. 🙂 அப்புறம் நாராயணனுக்கு என்ன ஆயிற்று எனக்கு குழந்தையை விட நாராயணனைப் பிடித்துவிட்டது. 🙂\n//குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.//\nஅதுதானே பார்த்தேன், கடைசியில் ஒரு சோகம் வைக்காமல் எழுதவே வராதா ஆனால் உணர்வுகள் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். குழந்தை டாய்ஸ் எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதுவீர்களா ���னால் உணர்வுகள் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். குழந்தை டாய்ஸ் எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதுவீர்களா ஏற்கனவே மரத்தடி.காமில் படித்துவிட்டேன். நல்ல நடை. மீண்டும் ரசித்துப் படித்தேன்.\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 12:39 பிப\nஎனக்கும் அடிக்கடி தோன்றூம்..ஏன் அந்தச் சின்னவயசு innocenceஐ இழந்தோமோன்னு.\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 9:13 பிப\nஇன்று நைவேத்தியம் உக்காரைதான் செய்யபோகிறேன் (முதல் தடவை). நவராத்திரி கட்டுரை எல்லாமே அருமை. நீங்க கொலு வச்சாச்சா\nசெவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 4:53 முப\nசெவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 9:08 பிப\nசெவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 10:44 பிப\nமுன்னமே எப்பவோ படிச்சிருக்கேன் சரியா ஞாபகம் இல்லை சின்ன வயசு கோபங்களை சூப்பரா எழுதியிருக்கீங்க…\nஎன்னா சொல்றது – யானை ரங்கான்னு அது பாஷையில் சொன்னதை உங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை அப்பங்கிறதைத் தவிர…\nயானை நொண்டி அடிக்கிறது மாஜிக்கல் ரியலிஸ்மா – இரா. மு. வைக் கேட்கலாம். 😉\nஎங்க வீட்டில் எங்க பாட்டி தான் கொலு வைப்பாங்க. அம்மாகிட்ட சின்ன வயசில் நீ ஏன் வைக்கிறதில்லைன்னு கேட்டால், அதான் நீ, உங்கக்கா உங்கப்பன்(ஹிஹி) எல்லாம் இருக்கீங்களே பொம்மை மாதிரி இதில் தனியா இன்னொரு கொலு ஒன்னுதான் கேடான்னு கேட்டு அடிவிழும். 😉\nநிறைய விஷயங்களை திரும்பவும் நினைவு படுத்தினீங்க; நல்லாயிருங்க.(வாழ்த்த வயசில்லையோ\nகில்லி - Gilli » Blog Archive » நவராத்திரி நினைவலைகள் - ஜெயஸ்ரீ Says:\nசெவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 11:22 பிப\n[…] பண்டிகைகள் போன்ற கலாசார நிகழ்வுகள் இல்லாமல் போயிருந்தால், பல சுவாரசியமான படைப்புகள் எழுதப் படாம்லே போயிருக்கும் என்பதற்கு இது உதாரணம். […]\nபுதன், ஒக்ரோபர் 17, 2007 at 1:18 முப\nபுதன், ஒக்ரோபர் 17, 2007 at 3:42 பிப\nபுதன், ஒக்ரோபர் 17, 2007 at 4:58 பிப\nஜெய்ஸ்ரீ, என்னமா நினைவு வைத்து எழுதி இருக்கிறீர்கள். ஸ்ரீரங்கத்தையே வலம் வந்த மாதிரி இருக்கு.\nசின்ன வயசு ஏமாற்றங்கள் பெரிதாகத்தான் தெரியும்.\nதாயார் கொலுவிருந்தததை நாரயணன் இப்படிச் சொல்லி ஏமாற்றிவிட்டாரோ.(அவருக்கும் வயதாகி இருக்கும் இல்லையா)\nபாட்டியின் அருமை நெகிழ வைக்கிறது. சூப்பர் போஸ்ட்மா.\nபாரதிய நவீன இளவரசன் Says:\nபுதன், ஒக்ரோபர் 17, 2007 at 7:59 பிப\n word by word நெகிழ வைக்கிறது நிகழ்வுகள் … Me too have சின்ன வயசு ஏமாற்றங்கள்….but couldnt express in blog…\n//குழந்தைகளின் கற்பனைகள் நொறுங்குவதும், குழந்தைமை தொலைவதும் இன்னொரு மரித்து எழும் வலி.//\nவியாழன், ஒக்ரோபர் 18, 2007 at 12:09 பிப\nமரத்தடியில் படித்தது; இப்போது மீண்டும் படித்து ரசித்தேன்.\nஅது ஏன் நினைவலைகள் என்றாலே சந்தோஷமும், சோகமும் ஒருங்கே வருகின்றது\nவியாழன், ஒக்ரோபர் 18, 2007 at 2:47 பிப\nகொலு பற்றி எழுதியிருப்பது மிக அருமை.அதிக வெளி ந‌டப்புகள் தெரியாத அந்த நாட்களில் சிறு வயதுப் பெண்ணாக அவர் எழுதியிருப்பது அருமை.உணர்வுகள் முற்றிலும் என்னுடையது போலவே இருந்தன.இப்படி ஒன்று போல் மனோபாவங்கள் உள்ளவர்கள் கலந்து பறிமாறிக்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்.வாழ்த்துக்கள்\nஎன்றென்றும் அன்புடன் பாலா Says:\nவியாழன், ஒக்ரோபர் 18, 2007 at 4:22 பிப\nஇவ்வளவு அற்புதமா எழுதுவீங்களா நீங்க அழகான, கோர்வையான எழுத்து நடை, பாராட்டுக்கள்.\nநிஜமாகவே நெகிழ வைத்த பதிவு இது\n என் சிறுவயது குறித்த ஞாபகங்களை அசை போட வைத்து விட்டீர்கள்,\nஅதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.\nஎன் வலைப்பதிவிலும் கொஞ்சம் நாஸ்டால்ஜியா இருக்கு, டைம் கிடைக்கும்போது படிங்க\nஉங்களுக்கு அதை வாசிக்கப் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை 🙂\nதிங்கள், ஒக்ரோபர் 22, 2007 at 12:28 முப\n நினைவலைகளில் நடக்கும் போது ஏக்கமும் இனிமையும் கலந்த நடை\n//என்னா சொல்றது – யானை ரங்கான்னு அது பாஷையில் சொன்னதை உங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை அப்பங்கிறதைத் தவிர…//\nசெவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 9:50 முப\nதுளசி, அப்பொழுதைப் போல் இல்லாமல் இப்போது நீங்களோ பொன்ஸோ கேஸ் போடுவீர்களோ என்று பயந்தேன். ஆனாலும் முதன்முதலில் ஒரு எறும்பிடம் ஏமாறாமல் யானையிடம் ஏமாந்தேன் என்று பெருமைதான். 🙂\nramya, கல்யாணம் ஆன வருடம் கணவனுடன் சென்றீர்களா\ncgs, seetha என்ற பெயரில் எழுதுவதும் நீங்கள் தானா\nமோஹன் தம்பி, //யானை ரங்கான்னு அது பாஷையில் சொன்னதை உங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை அப்படீங்கிறதைத் தவிர..// அடேயப்பா. ‘வாழ்த்த வயதில்லை’ எல்லாம் மேடைப் பேச்சு. உம்மாச்சிக்கே பல்லாண்டு பல்லாண்டு பாடினவங்களும் இருக்காங்க. உங்கள் வாழ்த்து ஏற்றுக்கொள்ளப் பட்டது. 🙂\nகில்லி, பாபா, Alien, நன்றி.\nபாரதீய நவீன இளவரசன், உங்கள் பதிவும் படித்தேன். இன்றும் எல்லாம் இருக்கிறது. ஆனால் விஸ்தாரமாக எதையும் செய்ய யாருக்கும் நேரமில்லை. மிகக் குறைந்த திரைப்படங்களில் தான் நவராத்திரி காட்சிகள் வந்திருக்கின்றன போல் இருக்கிறது.\nஎ.அ.பாலா, ���ன்றி. ஆனால் சுட்டி சரியாக இல்லையே. 😦\nசெவ்வாய், ஒக்ரோபர் 23, 2007 at 11:21 முப\n//அப்புறம் நாராயணனுக்கு என்ன ஆயிற்று எனக்கு குழந்தையை விட நாராயணனைப் பிடித்துவிட்டது.//\nஅப்புறமும் நாராயணன் கதை சொல்லிக்(விட்டுக்) கொண்டிருந்தார். படக் கதைகளை அந்தந்தப் புத்தகங்களை கையில் வைத்துக் கொண்டு படித்துப் படித்துச் சொல்கிறேன் என்று சரக் சரக் என்று வேகமாக பக்கங்களைத் திருப்பும் லாகவத்தைப் பார்த்து மலைத்திருக்கிறேன். எனக்கெல்லாம் இவ்வளவு வேகமாக எப்போது படிக்கவரும் என்று மலைப்பாக இருக்கும். அடுத்த இரண்டு வருடத்திலேயே தமிழ் வேகமாகப் படிப்பேன் என்பதும், படக்கதை புத்தகங்களில் எழுத்து கொஞ்சம் தான் என்பதும் அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் நவராத்திரி சம்பவத்துக்குப் பின் தள்ளி நின்று அவர் கதைகளை, கதைகளாக மட்டுமே கேட்கும் அறிவு வந்திருந்தது. சந்திரமுகியாக மாறவில்லை. 🙂\n//அவருக்கும் வயதாகி இருக்கும் இல்லையா)//\n வளர வளர தீபாவளி ரிலீசுக்கு ரிலீசன்றைக்கே படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து தருவது வரை பல வேலைகளுக்கு இவர்களை எல்லாம் நம்பியிருந்தோம். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் தம்பி கல்யாணத்தில் பார்த்தேன். படிப்பு, உத்யோகம் எல்லாம் ஆளையே மாற்றியிருந்தது. அலைபாயும் பார்வையும், பேச்சும் படபடப்பும் சுத்தமாக இல்லை. இது நாராயணன் இல்லை என்று மனதுக்குச் சொல்லி வைத்தேன். கையைக் குறுக்கே கட்டிக் கொண்டு அமரிக்கையான, அளவான பேச்சு. எதிராளியைப் பேசவிட்டு ஆழ்ந்து கண்களை கவனித்து மதிப்புக் கொடுத்து கேட்பது, லேசான சிரிப்பு, தலையசைப்பு… எனக்குப் பிடிக்கவில்லை. 🙂 நான் தம்பி கல்யாணத்தில் பிசியாக இருக்கும் வரை என் குழந்தையை பொறுப்பாக மேய்த்தது மட்டுமே பிடித்திருந்தது. சின்ன வயதில் அழகாகக் கதை சொல்வாய் என்று பாராட்ட என் எலும்பைப் போர்த்தியிருக்கும் ஈகோ இடம் கொடுக்கவில்லை.\nதிங்கள், ஒக்ரோபர் 29, 2007 at 12:27 பிப\nhttp தொடங்கி Nostalgia%29 வரை உள்ளது முழுவதுமே சுட்டி சும்மா அதன் மேல் கிளிக் செய்தால் error தான் வரும். அதனால், http தொடங்கி Nostalgia%29 வரை உள்ளதை, முதலில் ஒரு note pad-இல் காப்பி & பேஸ்ட் செய்யுங்கள். பின்னர் அதை வாரிச் சுருட்டி, உங்கள் browser-இன் address பெட்டியில் இட்டு, “ENTER”-ஐ அமுக்கவும்.\nஇதை விட விளக்கமாக என்னால் சொல்ல முடியாது 🙂\n//எதிராளியைப��� பேசவிட்டு ஆழ்ந்து கண்களை கவனித்து மதிப்புக் கொடுத்து கேட்பது, லேசான சிரிப்பு, தலையசைப்பு… எனக்குப் பிடிக்கவில்லை.\n//சின்ன வயதில் அழகாகக் கதை சொல்வாய் என்று பாராட்ட என் எலும்பைப் போர்த்தியிருக்கும் ஈகோ இடம் கொடுக்கவில்லை.\nபுதன், ஒக்ரோபர் 31, 2007 at 10:47 முப\nவியாழன், நவம்பர் 1, 2007 at 8:54 முப\nஅவ்ளோ தெரியாமலா இருக்கோம். ஆனா உங்க சுட்டி நோட்பேடையும் தாண்டி புனித.. நீளமானதா இருந்ததுல சரியா வரலை. எப்படியே வெட்டி ஒட்டி படிச்சுட்டேன்னு வைங்க. ஆனா அது அவ்ளோ சுலபமில்லை. அவ்ளவும் படிக்க நெட் வேணாமா நாங்க என்ன சென்னைலயா இருக்கோம் நாங்க என்ன சென்னைலயா இருக்கோம் சி.பொ.ம வரப்போற நவிமும்பை. காலைல 90 நிமிடம் சாப்பாட்டுக்கு முன்னால, மாலைல 90 நிமிஷம் சாப்பாட்டுக்கு அப்புறம் கரண்ட் இருக்காது. கரண்ட் வந்ததும் சிஃபியால அதைத் தாங்க முடியாம hang ஆயிடும். ஒவ்வொரு தடவையும் அவிங்களைக் கூப்டு கூப்டு அவங்க கொட்டாவி விட்டுகிட்டு வந்து சரி செஞ்சாதான் கிடைக்கும். சில நாள் செய்யாமலே, ‘அவ கிடக்கா, வேற வேலையில்ல சி.பொ.ம வரப்போற நவிமும்பை. காலைல 90 நிமிடம் சாப்பாட்டுக்கு முன்னால, மாலைல 90 நிமிஷம் சாப்பாட்டுக்கு அப்புறம் கரண்ட் இருக்காது. கரண்ட் வந்ததும் சிஃபியால அதைத் தாங்க முடியாம hang ஆயிடும். ஒவ்வொரு தடவையும் அவிங்களைக் கூப்டு கூப்டு அவங்க கொட்டாவி விட்டுகிட்டு வந்து சரி செஞ்சாதான் கிடைக்கும். சில நாள் செய்யாமலே, ‘அவ கிடக்கா, வேற வேலையில்ல எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்’னு வீட்டுக்குப் போயிடுவாங்க. யார் கேக்க முடியும் எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்’னு வீட்டுக்குப் போயிடுவாங்க. யார் கேக்க முடியும் எப்படியோ கிடைச்ச நேரத்துல எல்லாம் படிச்சு முடிச்சுட்டேன்.பல பதிவுகள் ஏற்கனவே படிச்சிருக்கேன். என்னை ரொம்ப பாதிச்சது வீடு குறிச்ச பதிவுதான். எங்க வீடு கை மாறலை. ஆனா அப்பா மொத்த வீட்டையும் இடிச்சு தரைமட்டமாக்கி (தரைமட்டமா இருந்த அந்தக் காட்சியைப் பாத்தே கலங்கிட்டேன். அப்படியே ஒரு கல் மேல அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தேன்.) புதுசா கட்டிட்டாரு. நானும் படம் எதுவும் எடுத்து வெச்சுக்கலை.\nஎன் சின்ன வயசு வீடு, சமையல்கட்டு,அரங்கு, கூடம், வராண்டா, ரேழி, வாசல், கொல்லை எல்லாம் மறந்துடாம இருக்கணும்னு அடிக்கடி நினைச்சு நினைச்சுப் பாத்துப்பேன்.\nவருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம்…. « தாளிக்கும் ஓசை Says:\n[…] நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல […]\nவருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம்…. — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் « Balhanuman's Blog Says:\nபுதன், ஒக்ரோபர் 27, 2010 at 9:43 முப\n[…] நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல […]\nசெவ்வாய், ஒக்ரோபர் 4, 2011 at 10:30 முப\nஅருமையான பதிவு ஜெயஸ்ரீ. ஸ்ரீரங்கம் என்றதாலா என்று தெரியவில்லை. கொஞ்சம் சுஜாதா சாயல். 🙂\nமும்பை சென்னையை விட மோசம் என்று தெரிந்ததில் கொஞ்சம் ஆறுதல்.\nவெள்ளி, ஒக்ரோபர் 16, 2015 at 8:19 முப\nமிக அருமையான நினைவலைகள். கண்ணெதிரே அனைத்தையும் அனுபவித்தேன். பகிர்வுக்கு நன்றி. இரண்டு நாட்கள் முன்னர் கூடத் தினசரியில் ஆண்டாள் யானை மௌத் ஆர்கன் வாசித்ததையும், “ரங்கா” “ரங்கா” என்று பிளிறியதையும்பெரிய செய்தியாகப் போட்டிருந்தார்கள். நாங்கள் இன்னமும் பார்த்தது இல்லை. கூட்டம் அலர்ஜி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், ஒக்ரோபர் 15, 2007 at 12:02 முப\nசமகால இலக்கியம் :), சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொதுவானவை\nகுறிச்சொற்கள்: கோயில், நவராத்திரி, நினைவலைகள், ஸ்ரீரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-phone-users-must-know-these-things-007370.html", "date_download": "2018-10-15T19:22:27Z", "digest": "sha1:EDGO4RXYU6TA5GECN4LGYW5SVH4LX5LO", "length": 13448, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "mobile phone users must know these things - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் போனை சிறப்பாக பயன்படுத்த சில டிப்ஸ்...\nமொபைல் போனை சிறப்பாக பயன்படுத்த சில டிப்ஸ்...\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரி��ான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் நம் மூன்றாவது கையாகவே மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வழிகளில் பயன் படுத்தி வருகின்றனர். பல முறை, அரசு மற்றும் நிறுவனங்களால் எச்சரிக்கை செய்தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன.\nஎடுத்துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4000க்கும் மேல் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற்றவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகம்.\nஇந்த இழப்புடன், சமுதாய ரீதியாக மொபைல் போனில் பேசும்போது மேற் கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள், பலருக்கும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது.\nகீழே தரப்பட்டுள்ள சில பழக்கங்களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக அவற்றை விட்டுவிடுவது நல்லது.\nகடை ஒன்றில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே சென்ற பின்னர், சாலை களில் டோல் கேட்டில் பணம் செலுத்தக் காத்திருந்து உங்கள் முறை வரும்போது, போனில் பேசுவதிலும், டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.\nபணம் பெறுபவர் மட்டுமின்றி, உங்களுக்குப் பின்னால், பணம் செலுத்த காத்திருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சில நிமிடங்கள் உங்களுடன் பேசுபவரோ, அல்லது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் காத்திருக்கலாமே.\nடெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பது மற்றும் மின்னஞ்சல் செய்திகளை வாசிப்பது போன்ற வற்றை, சாலையில் நடக்கும்போது மேற்கொள்ள வேண்டாம்.\nநிச்சயம் விபத்தில் தான் இது முடியும். காரணமாயிருப்பவர் நீங்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் அப்பாவிகளையும் இது பாதிக்கும். ஒரு சிலர், தாங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகையில் இது போல அபாயகரமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்று.\nமொபைல் போனில் கேம்ஸ் விளையாடு கையில், வீடியோ காட்சிகளைக் காண்கையில், பொது இடங்களில் ஸ்பீக்கர்களை இயக்கியவாறு இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஹெட் செட் மாட்டி, உங்களுக்கு மட்டும் கேட்கும்��டி வைத்துக் கொண்டு விளையாடலாம்; வீடியோ பார்க்கலாம்.\nகழிப்பறைகளில் மொபைல் பயன் படுத்துவதனைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் பலர் இருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து, என்ன செய்து கொண்டு பேசுகிறீர்கள் என்பதனை அடுத்த முனையில் உங்களுடன் பேசுபவர் தெரிந்து கொண்டால், உங்களைப் பற்றி நிச்சயம் தாழ்வாகத்தான் எண்ணுவார். சிறிது நேரம் கழித்து, இந்த அழைப்புகளை வைத்துக் கொள்ளலாமே.\nசிலர், மற்றவர்களுடன் இருக்கையில், தங்களுக்கு அழைப்பு வந்த மாதிரி பேசிக் கொண்டிருப்பார்கள். இது மற்றவர்களிடம் உங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தாது.\nநம்மைக் காட்டிலும் வேறு ஒருவரே முக்கியமானவர் என நீங்கள் கருதுவதாக அவர்கள் எண்ணலாம். எனவே, பொய்யான இந்த செயல்பாட்டினைத் தவிர்க்கலாமே.\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2018-10-15T20:29:10Z", "digest": "sha1:UFOLBMMIUTEIGKTMLCNTCTHZBDNPPYQX", "length": 15146, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்திய பலவீனமாக கருதக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் | CTR24 பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்திய பலவீனமாக கருதக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nஹலிஃபெக்ஸ்(Halifax) நகரில் புகைப்பதை தடை செய்யும் சட்டம் இன்லிருந்து நடப்புக்கு வருகிறது\nஇயற்கை விவசாயத்தில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்��ட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nபாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்திய பலவீனமாக கருதக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்\nஅமைதி பேச்சுவார்த்தைக்கான பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்திய பலவீனமாக கருதக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா பாகிஸ்தானிடையே தடைப்பட்டுள்ள அமைதிப் பேச்சுக்களை தொடரவேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை முதலில் ஏற்றுக்கொண்டது.\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு நடாத்துவார்கள் என்றும் தெரிவித்தது.\nஎனினும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீற்றல் உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.\nஇந்த நிலையிலேயே இந்தியாவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் தனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.\nஅத்துடன் பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம் காட்டியதால்தான் நில��மை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.\nPrevious Postகூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சாத்தியம் உள்ளதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் Next Postமாலைதீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nவடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்த��� போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janethatchermusic.com/play/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-download-tamil.html", "date_download": "2018-10-15T19:52:46Z", "digest": "sha1:3TAX3OEDTFUYXPLXS2HAGPJ3R5PD56ND", "length": 5720, "nlines": 118, "source_domain": "janethatchermusic.com", "title": "சுடலைமாடன் வில்லு கதை பாடல் Download Tamil Mp3 [8.16 MB] | The Free Music", "raw_content": "\nResults for சுடலைமாடன் வில்லு கதை பாடல் Download Tamil\nSudalaimadan Kathai Villu padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்\nSudalai Madan villupattu சுடலைமாடன் கதை வில்லுப்பாட்டு\nMayandi SudalaiMadan Villu Pattu மாயாண்டி சுடலைமாடசாமி வில்லுப்பாட்டு\nSudalaimadan Kathai Villu padalசுடலை மாடன் கதை வில்லுப்பாடல்\nTAMIL TECHS சுடலை மடான் வில்லு பாட்டு\n• Sudalaimadan Kathai Villu padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்\n• சிவகாண்ட அதிகார பத்திரம் 3\n• திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் Thiruchendoorin Kadalorathil Senthil Nadhan\n• கருப்பசாமி வேட்டைக்கு புறப்பாடு-KARUPPASAMY VETTAIKU PURAPPADU\n• இவரின் பாடல் அம்மன் அருள் வர வைக்கும் #godsong\n#சுடலைமாடன்வில்லுகதைபாடல்DownloadTamil #சுடலைமாடன்வில்லுகதைபாடல்DownloadTamilMp3 #சுடலைமாடன்வில்லுகதைபாடல்DownloadTamilRingtone #சுடலைமாடன்வில்லுகதைபாடல்DownloadTamilVideo #சுடலைமாடன்வில்லுகதைபாடல்DownloadTamilMp4 #சுடலைமாடன்வில்லுகதைபாடல்DownloadTamilLyrics #சுடலைமாடன்வில்லுகதைபாடல்DownloadTamilChord #Mp3 #FreeMp3 #FreeMp3Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-06-14-53-53?start=21", "date_download": "2018-10-15T19:45:06Z", "digest": "sha1:JJVPNPJEHNFY5MB62CHIFDWLMIEWI6Y6", "length": 66701, "nlines": 395, "source_domain": "keetru.com", "title": "தகவல் களம்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 15 நவம்பர் 2013\nஐக்கிய நாடுகள் சபை தோற்றத்திற்கான பின்ணணி\nநாடுகள் சில சேர்ந்தோ அல்லது பொதுக் குறிக்கோளின் அடிப்படையிலோ சர்வதேச அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன. அதாவது சமூகத்தில் வாழும் மக்கள் பிறரின் உதவியின்றித் தமது செயற்பாடுகளை வெற்றிகரமாகச் செய்யமுடியாது. இவ்வாறே சமகால உலக அரங்கிலும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் உதவியின்றி தங்கியிருப்பது தவிர்க்க முடியாதுள்ளது. உலகில் இவ்வாறு பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகின்றது. உலக சமாதானத்தையும் உலக நாடுகளின் பாதுகாப்பையும் அத்தோடு அந்நாடுகளிடையே ஏற்படுகின்ற தகராறுகளையும், பேரழிவுகளை ஏற்படுத்தவல்ல யுத்தத்தையும் தடுத்து நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குமாக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பே ஐக்கிய நாடுகள் சபையாகும். பல இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்து எண்ணற்ற சிறுவர்கள் அங்கவீனராகி பலகோடி சொத்துக்கள் அழிக்கப்பட்ட பின்பு தான் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இத்தகைய கொடிய யுத்தம் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் கொண்ட ஜனநாயகவாதிகளின் கருத்தில் இந் நிறுவனத்தின் தோற்றம் பற்றிய எண்ணக்கரு பிறந்தது.\n“ஐக்கிய நாடுகள்” என்ற பெயர் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்லின் ரூஸ்வேல்ட் அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும். இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் 1942 ஜனவரி 1 ஆம் திகதி ஒன்று கூடிய 26 நாடுகளின் பிரதிநிதிகள் “அக்சிஸ்”(AXIS) வல்லரசுகளுக்கு எதிரான யுத்தத்தை தமது அரசாங்கங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் என உறுதியளித்து வெளியிட்ட ஐக்கிய நாடுகள் பிரகடனத்திலேயே இப் பெயர் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. லீக் ஒப் நேஷன்ஸ் (LEAGUE OF NATIONS) என்ற அமைப்பே ஐக்கிய நாடுகளின் முன்னோடியாகும். முதலாவது உலக யுத்த காலத்தில், அதாவது 1919 ஆம் ஆண்டில் வெர்சேல்ஸ் உடன்படிக்கைக்கு அமைய உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பு.\nஐக்கிய நாடுகள் சாசனத்தை வரைவதற்காக 50 நாடுகளின் பிரதிநிதிகள் 1945 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் மாநாடு ஒன்றை நடத்தினர். 1944 ஓகஸ்ற் - ஒக்டோபர் காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் டம்பார்டன் ஓக்ஸ் நகரில் சீனா, சோவியத் யூனியன், ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்தாலோசித்து வகுத்த பிரேரணைகளின் அடிப்படையிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இறுதியாக 1945 ஜுன் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சாசனம் 50 நாடுகளின் பிரதிநிகளால் கைச்சாத்திடப���பட்டது. 1945 ஒக்டோபர் 24 ஆம் திகதி சீனா, பிரான்ஸ், சோவியத் யூனியன், ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா என்பன உள்ளிட்ட பெரும்பாலான ஆரம்பகால அங்கத்துவ நாடுகள் ஐக்கிய நாடுகள் சாசனத்தை முறைப்படி அங்கீகரித்தபோதே ஐக்கிய நாடுகள் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 24 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.\nஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் தெரிவிக்கப்பட்ட நோக்கங்கள் பின்வருமாறு,\n· சுர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல்.\n· மக்களின் சுயநிர்ணய மற்றும் சம உரிமைக் கோட்பாட்டிற்கு மதிப்பளிக்கப்படும் அடிப்படையில் நாடுகளிற்கிடையே நட்புறவை வளர்த்தல்.\n· சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார, மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பை மேற்கொள்ளலும்.\n· இப் பொது நோக்கங்களை அடைவதில் நாடுகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் மத்திய நிலையமாக விளங்குதல்.\nஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு அமைவாக தமது கடமைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தையும் இயலும் தன்மையையும் வெளிப்படுத்துகின்ற சமாதான விரும்பிகளான சகல நாடுகளும் ஐக்கிய நாடுகள் தாபனத்தில் அங்கத்துவம் பெறமுடியும். பாதுகாப்புச் சபையின் சிபாரிசுக்கு அமைய, பொதுச்சபை புதிய அங்கத்துவ நாடுகளை ஏற்றுக்கொள்கின்றது. சாசனத்தின் கோட்பாடுகளுக்கு முரணாக நடக்கும் ஓர் அங்கத்தவரை இடைநிறுத்தி வைக்க அல்லது வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சட்டம் உள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையில் உத்தியோகபூர்வ மொழிகளாக சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் என்பன காணப்படுகின்றன. பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூகநல சபை ஆகியவற்றில் அரபு மொழியும் உத்தியோகபூர்வ மொழிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.\nசீனா, பிரான்ஸ், ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளாகும். மேற்படி நாடுகளில் ஒரு நாடாயினும் தாம் விரும்பாத தீர்மானத்தை ஐ. நா. சபை எடுக்கின்ற போது அத்தீர்மானத்தை தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் இந்நாடுகளுக்கு ���ண்டு. இதனாலேயே ஐ. நா இயங்குகின்ற செலவில் அரைப்பங்கினை இவ் ஐந்து நாடுகளுமே ஏற்றுக்கொள்கின்றன.\nஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆறு பிரதான உறுப்புக்களைக் கொண்டுள்ளது. பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார-சமூக நலச் சபை, நம்பிக்கைப் பொறுப்புச் சபை, சர்வதேச நீதி மன்றம், செயலகம் என்பனவே அவையாகும். மேலும் இத் தாபனத்தில் 15 முகவராண்மைகள், பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள், நிறுவனங்கள் என்பனவும் இதில் அடங்குகின்றன.\nபொதுச் சபையே கலந்துரையாடல்களுக்கான பிரதான அரங்கமாகும். சகல அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் இச் சபையில் இடம்பெறுகின்றனர். இங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வாக்கு உண்டு. சமாதானமும் பாதுகாப்பும், புதிய அங்கத்தவர்களைச் சேர்த்தல். வரவு செலவுத் திட்ட விடயங்கள் போன்ற முக்கிய விடயங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மூலமே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.\nஐ.நா. சாசனத்தின் படி பொதுச்சபையின் பணிகள் மற்றும் அதிகாரங்களாக பின்வருவன காணப்படுகின்றன,\n· சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்காக ஆயுதபரிகரணம் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான கோட்பாடுகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக் கோட்பாடுகளையிட்டு ஆராய்ந்து சிபாரிசு செய்தல்.\n· பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் பிணக்கு அல்லது பிரச்சனை நீங்கலாக, சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஏனைய விடயங்கள் பற்றி பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பித்தல்.\n· இதே விதிவிலக்கு நிபந்தனைகளுக்கு அமைவாக சாசனத்தின் வரம்பெல்லைக்குட்பட்ட ஏதேனும் பிரச்சனையை அல்லது ஐ.நா உறுப்பாண்மை ஒன்றின் பணிகளையும் அதிகாரங்களையும் பாதிக்கின்ற ஏதேனும் பிரச்சினையை ஆராய்ந்து சிபாரிசுகளைச் செய்தல்.\n· சுர்வதேச அரசியல் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச சட்டத்தை விருத்திசெய்து கோவைப்படுத்துவதற்கும் சகலருக்கும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் பொருளாதார, சமூக, கலாசார, கல்வி, சுகாதாரத் துறைகளில் சர்வதேச சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசுகளை சமர்ப்பித்தல்.\n· நாடுகளுக்க���டையே நட்புறவுகளைப் பாதிக்கக் கூடிய ஏதேனும் பிரச்சினை தோன்றும் போது அப்பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கருதாமல் அமைதி வழியிலான தீர்வுக்கு சிபாரிசுகளை முன்வைத்தல்.\n· பாதுகாப்புச் சபையிடமிருந்தும் ஏனைய ஐ.நா உறுப்பாண்மைகளிடமிருந்தும் அறிக்கைகளைப் பெற்றுப் பரிசீலனை செய்தல்.\n· ஐக்கிய நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தைப் பரிசீலித்து அங்கீகரித்தல். ஒவ்வொரு அங்கத்துவ நாடும் எவ்வளவு நிதிப்பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்பதை தீர்மானித்தல்.\n· பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் பொருளாதார சமூகநலச் சபையின் உறுப்பினர்களையும் நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கான தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் தெரிவுசெய்தல். பாதுகாப்புச் சபையுடன் இணைந்து சர்வதேச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளைத் தெரிவுசெய்தல். பாதுகாப்புச் சபையின் சிபாரிசுகளுக்கு அமைய செயலாளர் நாயகத்தை நியமித்தல்.\nபாதுகாப்புச் சபை (Security council)\nஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுகின்ற அடிப்டைப் பொறுப்பு பாதுகாப்புச் சபையை சார்ந்ததாகும். இச்சபையில் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றுள் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். ஏனைய 10 அங்கத்துவ நாடுகளும் 2 வருடகாலப் பதவிக்கெனப் பொதுச்சபையினால் தெரிவுசெய்யப்படுகின்றன.\nஓவ்வொரு அங்கத்துவ நாட்டிற்கும் ஒரு வாக்கு உண்டு. நடைமுறை விடயங்களில் குறைந்த பட்சம் ஒன்பது நாடுகளின் சாதாகமான வாக்குகளுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முக்கியமான விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகள் உட்பட ஒன்பது நாடுகளின் வாக்குகள் அவசியமாகும். “வல்லரசுகளின் ஏகோபித்த நிலைப்பாடு” என்ற இந்த விதி “வீட்டோ” அதிகாரம் என அழைக்கப்படும்.\n· ஐ.நா வின் நோக்கங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் அமைய சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல்.\n· சர்வதேச நெருக்கடிக்கு வழிகோலக் கூடிய ஏதேனும் பிணக்கை அல்லது பிரச்சினையை விசாரித்தல்.\n· அத்தகைய பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அல்லது தீர்விற்கான நிபந்தனைகளைச் சிபாரிசு செய்தல்.\n· ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு முறையை ஏற்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்துக் கொடுத்தல்.\n· சமாதானத்திற்கான அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்புச் செயல் ஏதாவது உள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்மானித்து அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்தல்.\n· ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்குப் பலாத்கார வழிகளைக் கையாளாமல் பொருளாதாரத் தடை போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி அங்கத்துவ நாடுகளைக் கேட்டுக் கொள்ளல்.\n· ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தல்.\n· புதிய அங்கத்தவரை சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்தல்.\n· போர்ப் பிரதேசங்களில் ஐக்கிய நாடுகளின் நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகளை நிறைவேற்றுதல்.\n· செயலாளர் நாயகத்தின் நியமனத்தை பொதுச் சபைக்கு சிபாரிசு செய்தல். பொதுச் சபையுடன்; இணைந்து சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமித்தல்.\nஐக்கிய நாடுகளின் அனைத்துப் பணிகளையும், நிறுவனங்கள், முகவராண்மைகளை ஒருங்கிணைக்கும் பிரதான உறுப்பாண்மையாகவே பொருளாதார சமூக நலச் சபை அமைக்கப்பட்டுள்ளது. இச் சபையில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.\n· சர்வதேச பொருளாதார சமூகப்பிரச்சினைகளையிட்டு ஆராய்வதற்கும் அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐ.நா அமைப்புக்களுக்கு சிபாரிசு செய்யப்படும் கொள்கைகளை வகுப்பதற்கும் ஒரு மத்திய அரங்கமாகச் செயற்படுதல்.\n· சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார, கல்வி, சுகாதார மற்றும் தொடர்புடைய விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அல்லது ஊக்குவித்து அறிக்கைகளையும் சிபாரிசுகளையும் சமர்ப்பித்தல்.\n· மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் என்பன வழங்கப்படுவதையும் அவற்றிற்கு மரியாதை அளிக்கப்படுவதையும் ஊக்குவித்தல்.\n· பொருளாதார, சமூக மற்றும் தொடர்புடைய துறைகளில் முக்கியமான சர்வதேச மாநாடுகள் ஏற்பாடு செய்வதற்கு உதவுதலும் இத்தகைய மாநாடுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தலும்.\n· விசேட முகவராண்மைகளுடன் ஆலோசனை நடத்திச் சிபாரிசுகளை வழங்குவதன் மூலமும் பொதுச் சபைக்கு சிபாரிசுகளை வழங்குவதன் மூலமும் அத்தகைய விசேட முகவராண்மையின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தல்.\nநம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trusteeship council)\nநம்பிக்கை��் பொறுப்புச் சபையானது 1945ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 7 நாடுகளின் நிர்வாகத்தில் விடப்பட்ட 11 நம்பிக்கைப் பொறுப்புப் பிரதேசங்கள் தொடர்பாக சர்வதேச மேற்பார்வை வழங்கவதும் இப்பிரதேசங்களின் சுயாட்சிக்கு அல்லது சுதந்திரத்திற்கு உரிய ஆயுதங்கள் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும். 1994ம் ஆண்டளவில் சகல நம்பிக்கைப் பொறுப்புப் பிரதேசங்களுமே தனிநாடாக அல்லது அயலிலுள்ள சுதந்திர நாடுகளுடன் இணைவதன் மூலம் சுயாட்சியை அல்லது சுதந்திரத்தைப் பெற்றுவிட்டன. நம்பிக்கைப் பொறுப்புச் சபையானது அதனிடம் ஒப்படைக்கப்பட்ட பணி பூர்த்தியடைந்துவிட்டதால் நடைமுறை விதிகளை மாற்றிக்கொண்டுள்ளது. இனிமேல் தேவை ஏற்படும் பட்சத்திலேயே இச்சபை கூடும்.\nநெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகளின் பிரதான நீதிபரிபாலன உறுப்பாண்மையாகும். நாடுகளுக்கிடையிலான சட்டப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கும் அதன் விசேட முகவராண்மைகளுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காகவுமே இது அமைக்கப்பட்டுள்ளது. நாடுகள் மட்டுமே இந்த நீதிமன்றத்திடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும் வழக்காடவும் முடியும். தனிப்பட்ட நபர்கள், குழுக்கள் அல்லது சர்வதேச அமைப்புக்கள் இந்த நீதிமன்றத்திடம் நியாயம் கோர முடியாது. பொதுச் சபையினாலும் பாதுகாப்புச் சபையினாலும் தனித்தனி வாக்களிப்பு மூலம் தெரிவுசெய்யப்படும் 15 நீதிபதிகள் சர்வதேச நீதிமன்றத்தில் இடம்பெறுவர். தகைமைகளின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.\nஉலகெங்குமுள்ள பல்வேறு இடங்களில் ஐ.நா வின் பலதரப்பட்ட அன்றாடப் பணிகளை ஆற்றும் சர்வதேச அலுவலர்களை உள்ளடக்கிய அமைப்பே செயலகமாகும். ஐ.நா வின் ஏனைய பிரதான உறுப்பாண்மைகளுக்கான சேவைகளை வழங்குவதும் அவற்றினால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் என்பவற்றை நிர்வகிப்பதும் செயலகமே ஆகும். செயலகத்தின் தலைவராக விளங்கும் செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபாரிசுக்கமையப் பொதுச் சபையினால் ஐந்து வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படுகின்றார். அவரது பதவிக்காலம் புதுப்பிக்கப்படலாம்.\nஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டங்களும் ஏனைய அமைப்புக்கள���ம்\nü ஐக்கிய நாடுகள் வர்த்தக அபிவிருத்திப் பேரவை\nü சர்வதேச வர்த்தக நிலையம்\nü போதைப் பொருள் கட்டுப்பாட்டு, குற்றத்தடுப்பு அலுவலகம்\nü ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம்\nü ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்\nü பெண்களுக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம்\nü ஐக்கிய நாட்டுத் தொண்டர்கள்\nü ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்\nü அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்\nü ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்\nü மனிதக் குடியிருப்பிற்கான ஐக்கிய நாடுகள நிலையம்\nü ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்\nü சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம்\nü உலக விவசாய ஸ்தாபனம்\nü ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார ஸ்தாபனம்\nü உலக சுகாதார ஸ்தாபனம்\nü சர்வதேச நாணய நிதியம்\nü உலக வளிமண்டலவியல் ஸ்தாபனம்\nü உலக வர்த்தக ஸ்தாபனம்\n3. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பற்றிய அடிப்படைத் தகவல்கள்(2000),ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நியுயோர்க்.\n- தி.துஷ்யந்தனி, புவியியல் சிறப்புக் கற்கை, இறுதி வருடம்.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2013\nஅழிந்து வரும் அழிவு தினத்தின் நினைவுச் சின்னம்\nநினைவுச்சின்னம் என்றால் அழிந்து போன ஒன்றை நினைவுபடுத்தும் சின்னமாகும். தனுஷ்கோடியில் அந்த நினைவுச் சின்னமே அழிந்து வருகின்றது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஏற்பட்ட புயல் மற்றும் கொந்தளிப்பால் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி நகரமே அழிந்து போனது.\nஅவ்விடத்தில் பாத்திமா பீவி கவர்னராக இருந்தபோது நினைவுச்சின்னம் ஒன்று வைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல் அந்த நினைவுச் சின்னமே அழிந்து வருகிறது.\nஉலகம் எங்கும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளும் வயதான தோற்றத்திலேயே உள்ளன. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ் பர்க்கில் காந்தி இளவயதில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது இருந்த தோற்றத்தின் சிலை நிறுவியுள்ளார்கள். இந்த சிலையை தென்னாப்பிரிக்கா அரசே நிறுவியுள்ளது.\nநாகப்பாம்புகளை தெய்வமாக வழிபடும் நாகர் கோயில்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதனால் நாகர்கோவில் என்ற ஊரே உருவானது. இந்தியாவில் எலிக்கும் கோயில் உண்டு. ராஜஸ்தானில் உள்ள பீஜானீர் பகுதியில் இருந்து 35 கி.மீ.தூரத்தில் எலிக்கென்று கோயில் உள்ளது. ராஜஸ்தானில் இதற்கு கா��ால் கோயில் என்று பெயர்.\nஹோமியோபதி பிறக்க அடிப்படையாக இருந்த நூல்\nநோயாளிகளுக்கு அதிகமான மருந்து வகைகளைக் கொடுக்க கூடாது என்று டாக்டர் ஹானிமென் 1792 இல் இருந்து 1800 வரை ஒரு கொள்கையாகவே அறிவித்து இருந்தார். இது தொடர்பாக பல படைப்புகளை எழுதினார். இப்படைப்புகளை த ஆர்கனான் ஆப் ஜெனரல் ஹிலீங் என்ற தலைப்பில் தொகுத்தார். இதிலிருந்துதான் ஹோமியோ முறை பிறந்தது.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2013\nபல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.\n1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.\n1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.\nமதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகத்துக்கு செல்லும்.\nஅப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.\nஇந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் ��ணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.\nஇந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார்.\n1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.\nஇந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\nஇந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)\nஇந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது. பொதுவாக 60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும்.\nமுதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.\n18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000 டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.\nசில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர். பின்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.\nபாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் ரயில்கள்:\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 10 மே 2013\n'பாராட்டுதல்' - என்பது ���னித குணங்களில் உன்னதமானது பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர்.\nபாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே\nபடிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும்.\nவெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்\nஇந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம் சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது\nபாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போகிறது. மனச்சோர்வும் உண்டாகிவிடுகிறது.\nபாராட்டுகளால் நட்பும், உறவும் பலப்படுகிறது. அன்பு வெளிப்படுகிறது. நல்வாய்ப்பு அதிகரிக்கிறது. பிறர் பாராட்டில் மனம் மகிழாத மனிதர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம்\nசின்னச் சின்ன செயல்கள் செய்தாலும் பாராட்டுவது அவசியம். அதன்மூலம் பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்திட முடியும்.\nபாராட்டுவதைத் தள்ளிப் போடவோ, காலம் கடத்தவோ கூடாது. பாராட்டுவதை உடனே செய்ய வேண்டும். பாராட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது.\nநம்மைச் சுற்றி உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், தேர்தலில் வெற்றி அடைந்தாலும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், இசை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம் என நுண்கலைகளில் சாதித்தாலும், நாம் மனமுவந்து அவர்களைப் பாராட்டி விட வேண்டும். அப்படிப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.\nகுறை கூறி வளர்க்கப்படும் குழந்தை குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை புத்திசாலியாகவும், தன்னம்பிக்கைப் பண்பில் சிறந்தாகவும் வளர்கிறது.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓயாமல் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மழுங்கிப் போய்விடும். சில நேரங்களில் அவர்களை விரக்தி மனம் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாகப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து, அவர்கள் திறமையைப் பாராட்டிட வேண்டும். இடை இடையே அன்பு மொழிகளால் கண்டித்து வளர்த்தால், பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை தானே துளிர்விடும் சாதனைகள் செய்திடத் தூண்டுகோலாய் அப்பாராட்டு அமையும். என குழந்தை மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமொத்தத்தில், பாராட்டுரைகள், நம்பிக்கையை வளர்க்கும்; பாதுகாப்பு உணர்வைப் பெருக்கும்;; கற்பதைத் தூண்டும்; நல்லெண்ணத்தை மனதில் பதியமிடும்; பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்தும்; மனித நேயத்தை ஊட்டும்; மானிட உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்\nபிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nசமுதாயத்தில் பாராட்ட வேண்டியவர்களை, நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்கள் சற்று ஒதுங்கி விடும் சூழல் ஏற்படும். எனவே, நல்ல செயல் புரிபவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும்.\n'பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்' - என்பது புதுமொழி. பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்வார்கள் இது, நிர்வாக மேலாண்மைத் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அப்பட்டமான உண்மை\nநமது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்து நிலையில் உள்ளவர்களையும் நாம் பாராட்டிப் பழகுவோம். மனித உறவுகளை மாண்புற வளரும்படி செய்வோம்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2012\nஅமெரிக்கா - பெயர் காரணம்\nஅமெரிக்கன் வெஸ்புக்கி என்பவர்தான் ஒரு நிலப்பரப்பை கண்டறிகிறார்‌. அவர் மூலம் அந்த நிலப்பரப்புக்கு சென்ற கொலம்பஸ் அந்த நிலப்பரப்பை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார். அமெரிக்கன் வெஸ்புக்கி நினைவாக அந்த நிலப்பரப்புக்கு அமெரிக்கா என்று பெயர் சூட்டுகிறார்.\nஅல்ஜீப்ரா என்ற பெயர் எப்படி வந்தது\nஉலகின் மிகப் பெரிய காளான்\nபக்கம் 5 / 91\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/21774-2012-10-25-06-57-41", "date_download": "2018-10-15T19:32:21Z", "digest": "sha1:4AEQUUZZJAAEINAD37P77JR3WDSVAEIR", "length": 8364, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "பேரீச்சம் பழ அல்வா", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2012\nவிதையில்லாத பேரீச்சம் பழம் - 200 கிராம்\nசீனி - 200 கிராம்\nபால் - 100 மிலி\nநெய் - 100 கிராம்\nஏலக்காய் பொடி அல்லது எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்\nபேரீச்சம் பழத்தை பால் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சீனி கரையும் அளவு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பிசுக்குப் பதம் வரும் பொழுது அரைத்த பேரீச்சம் பழ விழுதைச் சேர்த்துக் கிளறவும். நடுவில் நெய் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி அல்லது ஏதாவது ஓரு எஸன்ஸ், முந்திரி சேர்த்து இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0047.html", "date_download": "2018-10-15T19:07:13Z", "digest": "sha1:RW2SW5XL45UYJMXCM42V5PL6GGAKVZFB", "length": 43189, "nlines": 458, "source_domain": "projectmadurai.org", "title": " naanmaNikkaTikai (in tamil script, unicode format)", "raw_content": "\n(பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)\nமதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்\nகதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்\nமுதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்\nஎதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்\nபுதுமலர் ஒக்கும் நிறம். ..... ..1\nபடியை மடியகத் திட்டான் அடியினால்\nமுக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து\nஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்\nஅருமை யழித்த மகன். ..... ..2\nஎள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்\nகொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்\nசீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க\nகூறல் லவற்றை விரைந்து. ..... ..3\nபறைபட வாழா அசுணமா உள்ளங்\nகுறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து\nநெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்\nசொற்பட வாழாதாஞ் சால்பு. ..... ..4\nமண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து\nஏறிய பின்னறிப மாநலம் மாசறச்\nசுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப\nகேளிரான் ஆய பயன். ..... ..5\nகள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்\nஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்\nபல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்\nநல்லாள் பிறக்குங் குடி. ..... ..6\nகல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி\nசொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று\nஅருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்\nபொருளிற் பிறந்து விடும். ..... ..7\nதிருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய\nஅறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்\nகொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்\nபோற்றாதார் மன்னர்ச் செலவு. ..... ..8\nகள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு\nஉள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்\nசெய்வமென் பார்ககுந் துயிலில்லை அப்பொருள்\nகாப்பார்க்கும் இல்லை துயில். ..... ..9\nகற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று\nஉற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென\nஅல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்\nவெகுண்டார்முன் தோன்றா கெடும். 10\nநிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்\nகுளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை\nநலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்\nதான்செல் உலகத் தறம். ..... ..11\nகந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர\nமந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி\nஇரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை\nநயத்திற் பிணித்து விடல். ..... ..12\nகன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த\nநன்றியை நன்றாக் கொளல்வேண்டும் - என்றும்\nவிடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்\nஆக்கும் சிதைக்கும் வினை. ..... ..13\nபல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு\nகோட்டால் நோய்செய்யும் குறித்தாரை ஊடி\nமுகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்\nதவத்தால் தருகுவர் நோய். ..... ..14\nபறைநன்று ��ண்ணமையா யாழின் நிறைநின்ற\nபெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து\nதீர்தலின் தீப்புகுதல் நன்று. ..... ..15\nவளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம்\nஇன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்\nகரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்\nஇன்மைக் குழியுள் விரைந்து. ..... ..16\nஇன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து\nமன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு\nசெல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது\nவேண்டின் வெகுளி விடல். ..... ..17\nகடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்\nபாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்\nதவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்\nகற்றான் கடந்து விடும். ..... ..18\nபொய்த்தல் இறுவாய நட்புகள் மெய்த்தாக\nமூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்\nமிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்\nதகுதி இறுவாய்த்து உயிர். ..... ..19\nமனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்\nவினைக்காக்கம் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்\nநாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்\nகேளிர் ஒரீஇ விடல். ..... .. 20\nபெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்\nகற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய\nமண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்\nபாடல் அதிர்ந்து விடும். ..... ..21\nமனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்\nதிசைக்குப்பாழ் நட்டோ ரை இன்மை இருந்த\nஅவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்\nகற்றறிவு இல்லா உடம்பு. ..... ..22\nமொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்\nபொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த\nகலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்\nகூடார்கண் கூடி விடின். ..... ..23\nபுகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்\nபேணாது செய்வது பேதைமை - காணாக்\nகுருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த\nகண்ணாரச் செய்வது கற்பு. ..... ..24\nமலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும்\nஅன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும்\nநட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்\nஉடனுறையும் காலமும் இல். ..... ..25\nநகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த\nஅவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட\nதேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்\nஉள்ளானால் உள்ளப் படும். ..... ..26\nஅஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த\nஎஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்\nகோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி\nநட்டார்கண் விட்ட வினை. ..... ..27\nஅலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்\nவிலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்\nசொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்\nகொலைப்பாலுங் குற்றமே யாம். ..... ..28\nகோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்\nபால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்\nதுளிநோக்கி வாழும் உலகம் உலகின்\nவிளிநோக்கி இன்புறூஉங் கூற்று. ..... ..29\nகற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்\nபுற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்\nதத்துவ மான நெறிபடரும் அந்நெறி\nஇப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்\nஉயர்ந்த உலகம் புகும். ..... ..30\nகுழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்\nபழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்\nசெறிவுழி நிற்பது காமம் தனக்கொன்று\nஉறுவுழி நிற்பது அறிவு. ..... ..31\nதிருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்\nகற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்\nஇன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத\nவன்கையின் வன்பாட்டது இல். ..... ..32\nபுகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த\nநகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன்\nமுன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்\nஇன்னாவித் தாகி விடும். ..... ..33\nபிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு\nஅணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின்\nபுல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்\nவல்லென்ற நெஞ்சத் தவர். ..... ..34\nஅந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும்\nதாயின் சிறந்த தமரில்லை யாதும்\nவளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின்\nஇளமையோ டொப்பதூஉம் இல். ..... ..35\nஇரும்பின் இரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின்\nநீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்\nஅரிய அரியவற்றாற் கொள்ப பெரிய\nபெரியரான் எய்தப் படும். ..... ..36\nமறக்களி மன்னர்முன் தோன்றும் சிறந்த\nஅறக்களி இல்லாதார்க்கு ஈயமுன் தோன்றும்\nவியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம் கயக்களி\nஊரில் பிளிற்றி விடும். ..... ..37\nமையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்\nநெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்ய\nமுழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார்\nவழங்கத் தளிர்க்குமாம் மேல். ..... ..38\nநகைஇனிது நட்டார் நடுவண் பொருளின்\nதொகைஇனிது தொட்டு வழங்கின் - வகையுடைப்\nபெண்இனிது பேணி வழிபடின் பண்இனிது\nபாடல் உணர்வார் அகத்து. ..... ..39\nகரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்\nஇரப்பவர்க்குச் செல்சாரொன் றீவார் பரப்பமைந்த\nதானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்\nசெய்ய��மை செல்சா ருயிர்க்கு. ..... ..40\nகண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்\nகேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட\nஇனியவே செய்ப அமைந்தார் முனியாதார்\nமுன்னிய செய்யுந் திரு. ..... ..41\nதிருவுந் திணைவகையான் நில்லாப் பெருவலிக்\nகூற்றமுங் கூறுவ செய்துண்ணாது - ஆற்ற\nமறைக்க மறையாதாங் காமம் முறையும்\nஇறைவகையான் நின்று விடும். ..... ..42\nபிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்\nநில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்\nஉடன்படின் தானே பெருகும் கெடும்பொழுதில்\nகண்டனவும் காணாக் கெடும். ..... ..43\nபோரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த\nவேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய்\nமடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி\nமன்னர்சீர் வாடி விடும். ..... ..44\nஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்\nகாதலா ரென்பார் தகவுடையார் - மேதக்க\nதந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்\nமுந்துதான் செய்த வினை. ..... ..45\nபொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட\nஐவரால் தானே வினைகெடும் - பொய்யா\nநலம்கெடும் நீரற்ற பைங்கூழ் நலம்மாறின்\nநண்பினார் நண்பு கெடும். ..... ..46\nநன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற\nவிருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்\nபாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம்\nஊடல் உணரா ரகத்து. ..... ..47\nநாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய\nமாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்\nஅகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்\nமுகம்போல முன்னுரைப்ப தில். ..... ..48\nமழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்\nதவமிலார் இல்வழி இல்லை தவமும்\nஅரச னிலாவழி இல்லை அரசனும்\nஇல்வாழ்வார் இல்வழி யில். ..... ..49\nபோதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்\nதாதினான் நந்துஞ் கரும்பெல்லாந் - தீதில்\nவினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்\nநனையினான் நந்தும் நறா. ..... ..50\nசிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும்\nபிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல்\nவரைந்தார்க் கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்\nறில்லென்றல் யார்க்கும் அரிது. ..... ..51\nஇரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால்\nஉரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா\nமுன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்\nதன்னடைந்த சேனை சுடும். ..... ..52\nஎள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை\nஉள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து\nசேர்தற் பொருள தறநெறி பன்னூலும்\nதேர்தற் பொருள பொருள். ..... ..53\nயாறுள் அடங்கும் ���ுளமுள வீறுசால்\nமன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின்\nவேதம் உறுவன பாட்டுள வேளாண்மை\nவேள்வியோ டொப்ப உள. ..... ..54\nஎருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;\nஒருதொடையான் வெல்வது கோழி - உருபோடு\nஅறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்\nசெறிவுடையான் சேனா பதி. ..... ..55\nயானை யுடையார் கதன்உவப்பர் மன்னர்\nகடும்பரிமாக் காதலித் தூர்வர் - கொடுங்குழை\nநல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை\nஅல்லார் உவப்பது கேடு. ..... ..56\nகண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்\nதுன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்\nஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ\nடெண்ணக் கடவுளு மில். ..... ..57\nகற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்\nசெற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென\nஉற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்\nபுற்றன்னர் புல்லறிவி னார். ..... ..58\nமாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்\nவேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்\nபிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்\nதுறப்பார் துறக்கத் தவர். ..... ..59\nஎன்றும் உளவாகும் நாளும் இருசுடரும்\nஎன்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்\nகொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்\nசாவாரும் என்றும் உளர். ..... ..60\nஇனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்\nமுனிதக்கா னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்\nதனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்\nஇனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்\nமுனியா ஒழுக்கத் தவன். ..... ..61\nஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன்\nகைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற\nநகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்\nபாடறியா தானை இரவு. ..... ..62\nநெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து\nவழுத்த வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து\nகன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி\nநன்றூட்ட நந்தும் விருந்து. ..... .. 63\nபழியின்மை மக்களால் காண்க வொருவன்\nகெழியின்மை கேட்டா லறிக பொருளின்\nநிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியால்\nபோற்றாதார் போற்றப் படும். ..... .. 64\nகண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின்\nஉருவின்றி மாண்ட வுளவா - மொருவழி\nநாட்டுள்ளும் நல்ல பதியுள பாட்டுள்ளும்\nபாடெய்தும் பாட லுள. ..... .. 65\nதிரியழல் காணில் தொழுப விறகின்\nஎறியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்\nகல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்\nஇளமைபா ராட்டும் உலகு. ..... ..66\nகைத்துடையான் காமுற்ற துண்டாகும��� வித்தின்\nமுளைக்குழாம் நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்\nஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்\nதுன்புறுவாள் ஆகின் கெடும். ..... ..67\nஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்\nபுல்லினான் இன்புறூங்உங் காலேயம் - நெல்லின்\nஅரிசியான் இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்\nவரிசையான் இன்புறூஉம் மேல். ..... ..68\nபின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்\nமுன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு - என்னும்\nஅவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்\nஅவாவிலார் செய்யும் வினை. ..... ..69\nகைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்\nவைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து\nவைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்\nநல்லர் சிதையா தவர். ..... ..70\nமகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்\nமுகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப்\nபுலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு\nவானம் உரைத்து விடும். ..... ..71\nபதிநன்று பல்லார் உறையின் ஒருவன்\nமதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்\nஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்\nசோற்றான்வீ றெய்தும் குடி. ..... ..72\nஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன்\nஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட\nகுளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்\nவளத்தனைய வாழ்வார் வழக்கு. ..... ..73\nஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்\nநாழிகை யானே நடந்தன - தாழியாத்\nதெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்\nவெஞ்சொலா லின்புறு வார். ..... ..74\nகற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத\nபேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்\nஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்\nபொய்யாவித் தாகி விடும். ..... ..75\nதேவ ரன்னர் புலவரும் தேவர்\nதமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும்\nபெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்\nகற்றாரைக் காத லவர். ..... ..76\nதூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்\nசொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்\nவிடுகென்ற போழ்தே விடுக உரியான்\nதருகெனின் தாயம் வகுத்து. ..... ..77\nநாக்கி னறிப இனியதை மூக்கினான்\nமோந்தறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்\nகண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து\nஎண்ணினான் எண்ணப் படும். ..... ..78\nசாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்\nதாவாத இல்லை வலிகளும் - மூவா\nஇளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்\nகேடுஇன்றிச் சென்றாரும் இல். ..... ..79\nசொல்லான் அறிப ஒருவனை மெல்���ென்ற\nநீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்\nஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்\nமகிழான் அறிப நறா. ..... ..80\nநாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை\nவிடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்\nபடுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ\nமாறுள் நிறுக்கும் துணிபு. ..... ..81\nகொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்\nஉயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்\nகிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்\nவெகுளி கெடுத்து விடல். ..... ..82\nநலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்\nகுலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்\nவளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்\nபண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. ..... ..83\nநல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்\nசெல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்\nகடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்\nதுடையார்க்கும் எவ்வூரு மூர். ..... ..84\nகல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்\nமெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்\nஅல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே\nஇல்லத்துத் தீங்கொழுகு வாள். ..... ..85\nநீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்\nபண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்\nநாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்\nஆடலாற் பாடு பெறும். ..... ..86\nஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்\nநன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்\nநாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்\nகேளிர் ஒரீஇ விடல். ..... .. 87\nகள்ளாமை வேண்டும் கடிய வருதலால்\nதள்ளாமை வேண்டும் தகுதி யுடையன\nநள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்\nகொள்ளாமை வேண்டும் பகை. ..... ..88\nபெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்\nதருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு\nஅருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக\nசெல்லா இடத்துச் சினம். ..... ..89\nமடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்\nபேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய\nநாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த\nதூணின்கண் நிற்கும் களிறு. ..... ..90\nமறையறிய அந்தண் புலவர் முறையொடு\nவென்றி அறிப அரசர்கள் - என்றும்\nவணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி\nஅணங்கல் வணங்கின்று பெண். ..... ..91\nபட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்\nபெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினும்\nசென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினும்\nகொன்றான்மேல் நிற்குங் கொலை. ... 92\nவன்கண் பெருகின் வலிபெரு��ும் பான்மொழியார்\nஇன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற\nமென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்\nகயம்பெருகின் பாவம் பெரிது. ..... ..93\nஇளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்\nவளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்\nகிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்\nதமரல்லார் கையகத் தூண். ..... ..94\nஎல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்\nகல்லா வளர விடல்தீது - நல்லார்\nநலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது\nகொள்கை யழிந்தக் கடை. ..... ..95\nஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து\nபோகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்\nகண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்\nஉண்ணாட்டம் இன்மையும் இல்...... ..96\nகள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை\nபுள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை\nபல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை\nகள்வன் அறிந்து விடும். ..... ..97\nவடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்\nசாயிறுந் தோன்றா கரப்புச்சொல் - தீய\nபரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்\nகீழ்கள்வாய்த் தோன்றி விடும். ..... ..98\nவாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்\nசாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்\nகற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்\nபேதையார் முன்னர்ப் படின். ..... ..99\nபூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்\nபாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை\nமாசுடைமை காட்டி விடும். ..... ..100\nஎண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை\nபுண்ணெக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய\nயாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்\nபண்புடையாள் இல்லா மனை. ..... ..101\nஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து\nவாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்\nதவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்\nஉரன்சிறி தாயின் பகை. ..... ..102\nவைததனால் ஆகும் வசையே வணக்கமது\nசெய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த\nபொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த\nஅருளினால் ஆகும் அறம். ..... ..103\nஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்\nஒருவ னறியா தவனும் ஒருவன்\nகுணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்\nகணன்அடங்கக் கற்றானும் இல். ..... ..104\nமனைக்கு விளக்கம் மடவார் மடவார்\nதமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய\nகாதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்\nஓதிற் புகழ்சால் உணர்வு. ..... ..105\nஇன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா\nவன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்\nநாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான���\nவீவிலா வீடாய் விடும். ..... .. 106\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/03/blog-post_40.html", "date_download": "2018-10-15T19:35:33Z", "digest": "sha1:MKFLYLZAD3P6LNDYDNW2IC52F3KBSSXE", "length": 8961, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nஉயர்தேசிய டிப்ளோமா பாடநெறியை பூர்த்திசெய்த மாணவர்களை முதன்முதலில் அரச சேவைக்குள் உள்வாங்கிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.\nஉயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.\nசுpறப்பு அதிதிகளாக இலங்கை உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் பிரதி பணிப்பாளரும் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமான எம்.நசீர்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇந்த கல்வி ஆண்டுக்கான உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா,உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா,உயர் தேசிய தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றுக்கான மாணவர்களே இதன்போது உள்ளீர்க்கப்பட்டனர்.\nபகுதி நேரம் மற்றும் முழு நேரமாக நடாத்தப்படும் இந்த பாடநெறிக்கு சுமார் 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்,\nபுல்கலைக்கழகங்களில் பாடவிதானங்களுடன் கற்றல்செயற்பாடுகள் உள்ள காலகட்டத்தில் பாடவிதானங்கள் மட்டுமன்றி செயன்முறையூடாகவும் புலமைத்துவமுடையவர்களாக இந்த நிறுவகத்தில் இருந்து மாணவர்கள் வெளியேறிவருகின்றனர்.\nஇதில் இருந்து வெளியேறிச்செல்வோர் தொடர்பிலான திறமைகளை மாவட்ட செயலகம் நேரடியாக கண்டுள்ளது.மிக முக்கியமான பதவிகளில் எச்.என்.டி.ஏ(உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா)மாணவர்களை உள்வாங்கியுள்ளோம்.கணக்காய்வு உட்பட மிக முக்கியமான பணிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_52.html", "date_download": "2018-10-15T19:58:44Z", "digest": "sha1:2MPUOY6YTQ4UCFBLQDBNEILRQKHYSALC", "length": 8670, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் தமிழின படுகொலை நாள் அனுஷ்டிக்க ஏற்பாடு! - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் தமிழின படுகொலை நாள் அனுஷ்டிக்க ஏற்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் தமிழின படுகொலை நாள் அனுஷ்டிக்க ஏற்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மே 18 ம் திகதியை தமிழின படுகொலைகளை நாளாக அனுஷ்டிக்க உள்ளதாக சிவில் சமூக அமைப்புக்கள் பல கூட்டாக அறிவித்துள்ளன.\nஇது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 ம் திகதியை வடகிழக்கின் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க படவேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்
முதல் தடவையாக மட்டக்களப்பில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து மே 18 ம் திகதியை தமிழின படுகொலை நாளாக அடையாளப்படுத்தி அன்றைய தினம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.\nஎனவே எதிர்வரும் மே 18 திகதி மாலை 5 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்வுள்ள அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனை���ரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.\nகுறித்த அஞ்சலி நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் சர்வமத தலைவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட பல சிவில்சமூக அமைப்புக்கள் இணைந்து நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதே நேரம் குறித்த தினத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலைகள் நடைபெற்ற இடங்களான கொக்கட்டிச்சோலை சத்துருக்கொண்டான் புதுகுடியிருப்பு சித்தாண்டி கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதைவிட இரண்டு அரசியல் கட்சிகள் வாகரையில் குறித்த முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/sachin", "date_download": "2018-10-15T20:30:59Z", "digest": "sha1:V7DNQLP24Y7AHXMITOT5WOFDNHFZEVPE", "length": 2732, "nlines": 103, "source_domain": "www.pustaka.co.in", "title": "Sachin Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 1987ம் வருடம் பிறந்தவர். தந்தை, சி.செல்லத்துரை. தாய், சோ.மேகலா. பொறியியல் பட்டதாரியான இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.\nகவிதைப்பரப்பில் சில ஆண்டுகளாக இயங்கி வரும் இவரின் கவிதைகள் சமீபத்திய ஆண்டுகளில் ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளிவந்து பெரும் வாசக கவனத்தை ஈர்த்தன. மேலும் சினிமாவின் போக்கு, திரைக்கதை மற்றும் தமிழ் சினிமா பாடல்கள் குறித்து தொடர்ந்து உரையாடியும், இயங்கியும் வருபவர்.\nஇது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-15T20:28:35Z", "digest": "sha1:4RMNW4FEA7OLYN7WHL3V7TC7XQXRZZKB", "length": 3176, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இன்றே முயற்சிக்க வேண்டிய ஆண்ட்ராய்டு தந்திரங்கள்..! l | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇன்றே முயற்சிக்க வேண்டிய ஆண்ட்ராய்டு தந்திரங்கள்..\nஆண்ட்ராய்டு இயங்குதளம் உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nபயன்படுத்த எளிமையாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக பிரபலமாக இருக்கும் இந்த இயங்குதளத்தில் அனைவரும் முயற்சிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு பயனர்கள் இன்றே முயற்சிக்க வேண்டிய சில பயனுள்ள ஆண்ட்ராய்டு தந்திரங்களை பாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-15T19:41:50Z", "digest": "sha1:76QGLXEK7T2MIHCQYYH2H774UYGSOCDT", "length": 4611, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சரடு யின் அர்த்தம்\n(நூல், சணல் முதலியவற்றால்) நெகிழ்வாக முறுக்கப்பட்ட சிறு கயிறு.\n‘ஒரு சரட்டைக் கொண்டுவந்து இந்தக் கோணிப்பையைக் கட்டு\nபேச்சு வழக்கு (நூல் கயிற்றால் அல்லது தங்கச் சங்கிலியால் ஆன) தாலி.\n‘அம்மாவின் கழுத்தில் மிஞ்சியது மஞ்சள் சரடு மட்டும்தான்’\n(கதை, விவாதம் முதலியவற்றில்) தொடர்பு; பிணைப்பு.\n‘தொடர்கதை எழுதுபவர்கள் சரடு விட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gayathri-warns-cyber-bullies-052372.html?h=related-right-articles", "date_download": "2018-10-15T20:04:11Z", "digest": "sha1:ELU5SLIBWUJCEVKTZX4GYTWZI2S53PPU", "length": 13779, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போதும் இத்தோட நிறுத்திக்கோங்க, இல்லை...: காயத்ரி ரகுராம் எச்சரிக்கை | Gayathri warns cyber bullies - Tamil Filmibeat", "raw_content": "\n» போதும் இத்தோட நிறுத்திக்கோங்க, இல்லை...: காயத்ரி ரகுராம் எச்சரிக்கை\nபோதும் இத்தோட நிறுத்திக்கோங்க, இல்லை...: காயத்ரி ரகுராம் எச்சரிக்கை\nநெட்டிசன்ஸை ஒழிக்க சபதம் எடுத்திருக்கும் பிக் பாஸ் காயத்ரி\nசென்னை: சமூக வலைதளங்களில் அசிங்கம் அசிங்கமாக பேசுபவர்களுக்கு காயத்ரி ரகுராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் என்ன கூறினாலும் நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்கிறார்கள். சில புகைப்படங்கள், ட்வீட்டுகளை பார்த்து அசிங்கமாக கமெண்ட் போடுகிறார்கள்.\nவேலை வெட்டி இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள் என்று காயத்ரி சொல்லியும் யாரும் கேட்கவில்லை.\nசமூக வலைதளங்கள் மூலம் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லை என்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். சத்தியமாக செய்வேன். அது தனி நபராக இருந்தாலும் சரி இல்லை காசு கொடுத்து பணியமர்த்தப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சரி. என்னை, ஜூலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி என்று காயத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகாயத்ரி ரகுராம் மட்டும் அல்ல ஜூலியையும் நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடந்து கொண்டதற்காக தற்போதும் திட்டுகிறார்கள்.\nகாயத்ரியின் ட்வீட்டை பார்த்த ஒருவரோ சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறிவிடுங்கள் அது அனைவருக்கும் நல்லது என்று கமெண்ட் போட்டுள்ளார்.\nதனது ட்வீட்டுக்கு வந்த கமெண்ட்டை பார்த்த காயத்ரியோ, முடியாது நான் பயப்பட மாட்டேன். அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன். பொறுமையை சோதித்துவிட்டனர். நான் பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் அது போன்று அவர்களும் என்னை தொந்தரவு செய்யாமலும், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமலும் இருக்க விரும்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.\nநல்லா சொன்னீங்க காயத்ரி. இந்த வெட்டிப்பயளுகளில் சிலரை சிறைக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/04153624/1195569/OnePlus-6-to-be-available-for-Rs-29999.vpf", "date_download": "2018-10-15T20:14:40Z", "digest": "sha1:GJQHU7CN4AASZZUS4GSECRJOWR5732Q7", "length": 17709, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.5000 தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் || OnePlus 6 to be available for Rs 29,999", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.5000 தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nபதிவு: அக்டோபர் 04, 2018 15:36\nஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரூ.5000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. #AmazonGreatIndianFestival #OnePlus\nஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரூ.5000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. #AmazonGreatIndianFestival #OnePlus\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் அக்டோபர் 16-ம் தேதி வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் வாங்க நினைப்போருக்கு அமேசான் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அமேசான் தளத்தில் அக்டோபர் 10-ம் தேதி துவங்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 குறைக்கப்படுகிறது.\nஅந்த வகையில் ஒன்பிளஸ் அறிமுகம் செய்து விற்பனையாகி வரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6 ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.5000 தள்ளுபடியோடு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது பிரத்யேக தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n- 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n- அட்ரினோ 630 GPU\n- 8 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா\n- 16 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்\n- 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் மற்றும் ஆம்பர் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. #AmazonGreatIndianFestival #OnePlus6\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்\nஆஃப்லைனில் விற்பனைக்கு வரும் சியோமி ஸ்மார்ட்போன்\nஹானர் ஸ்லைடர் போனின் புதிய டீசர்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதிம��க செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஆன்ட்ராய்டு பை ஓ.எஸ்., 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்\nஒன்பிளஸ் 6டி வெளியீட்டு தேதி\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் புதிய டீசர்\nஇரண்டு நிறங்களில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி\nஒன்பிளஸ் 6டி புதிய அம்சம் வெளியானது\nஒன்பிளஸ் 6டி வெளியீடு மற்றும் சிறப்பம்சங்கள்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/expensive-peter-england+shirts-price-list.html", "date_download": "2018-10-15T19:28:47Z", "digest": "sha1:F27A6LS7VUZE2FCJUXYTUVKZ6NAZ62GI", "length": 30901, "nlines": 776, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பீட்டர் இங்கிலாந்து ஷிர்ட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பீட்டர் இங்கிலாந்து ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive பீட்டர் இங்கிலாந்து ஷிர்ட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஷிர்ட்ஸ் அன்று 16 Oct 2018 போன்று Rs. 2,299 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பீட்டர் இங்கிலாந்து ஷர்ட் India உள்ள பீட்டர் இங்கிலாந்து மென் s ஸெல்ப் டிசைன் போர்மல் ஷர்ட் SKUPDcQbhq Rs. 1,149 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பீட்டர் இங்கிலாந்து ஷிர்ட்ஸ் < / வலுவான>\n46 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பீட்டர் இங்கிலாந்து ஷிர்ட்ஸ் உள்ளன. 1,379. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 2,299 கிடைக்கிறது பீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட போர்மல் லினன் ஷர்ட் SKUPDcXt24 ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ��� போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nசிறந்த 10பீட்டர் இங்கிலாந்து ஷிர்ட்ஸ்\nபீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் s ஸெல்ப் டிசைன் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் s செக்கெரேட் போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nபீட்டர் இங்கிலாந்து மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2018-10-15T19:45:43Z", "digest": "sha1:2FMACFBXGL6MBI7MXHV24422QFGI5MBC", "length": 9850, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல் « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / சினிமா செய்திகள் / நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்\nநயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 13, 2018\nதமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.\nஇதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.\nஅடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nPrevious: ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் – ஆகஸ்ட் மாதம் வெளியீடு\nNext: மும்பை தீ விபத்து: நான் பாதுகாப்பாக இருக்கிறேன் – தீபிகா படுகோனே\nசின்மயி சொல்வது உண்மை: நடிகை வரலட்சுமி சரத்குமார்\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து (வீடியோ)\n`பாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பது தான் நீதியா’ – ஆவேசமான பிரபல நடிகை\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nநயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\nசிம்புவும் நயன்தாராவும் காதலித்த வந்த நிலையில், அவர்களுடைய திருமணம் நடைபெறாததற்கு தற்போது காரணம் வெளியாகியுள்ளது. சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/04185317/1005242/O-panneerselvamnirmala-sitharamanjayakumartnpolitics.vpf", "date_download": "2018-10-15T20:21:17Z", "digest": "sha1:DFVOZTGBKSGTDBHI4J42HXNAHF7SBICH", "length": 9218, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "துணை முதலமைச்சரை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தாலும், உறவில் விரிசல் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுணை முதலமைச்சரை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தாலும், உறவில் விரிசல் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று நடைபெற்ற 29-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.\nடெல்லியில் இன்று நடைபெற்ற 29-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தாலும், மத்திய, மாநில அரசின் உறவில் எந்த விரிசலும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் என தெரிவித்தார்\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச��சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாலியல் தொல்லையாலே இலங்கை தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் - பேராசிரியர் மணிவண்ணன்\nஇலங்கையில் பாலியல் தொல்லை மற்றும் வறுமையால் தமிழ் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதாக பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார்.\nதிமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்\nவரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/traffic-ramasamy-tamil-movie-audio-jukebox/", "date_download": "2018-10-15T19:34:00Z", "digest": "sha1:AJ6POFBVABH7XW5KS4ISHRZSOY3UYHKI", "length": 4400, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Traffic Ramasamy Tamil Movie | Audio Jukebox - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nAudio JukeBox Balamurali Balu SA Chandrasekhar Traffic Ramasamy ஆடியோ ஜுக்பாக்ஸ் எஸ் ஏ சந்திரசேகர் டிராஃபிக் ராமசாமி பாலமுரளி பாலு\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=38&t=15784&p=57176", "date_download": "2018-10-15T20:03:54Z", "digest": "sha1:N6CQGWELO6RKB66YEHS6ZPAXDYW6B4UY", "length": 4207, "nlines": 117, "source_domain": "padugai.com", "title": "paidverts ல் Bap விற்க - Page 2 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nPaidverts ல இனி வேலை பார்க்க மாட்டேன்\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/10/128.html", "date_download": "2018-10-15T18:53:25Z", "digest": "sha1:6ZDHGTY3YCWZQO2V7AIL3SWYWGHZ5OQH", "length": 6358, "nlines": 192, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகை-128", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(தலைவன் தலைவியை வழக்கமாய் சந்திக்கும் இடத்தில் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்பதற்கு அரியவள்; நீ துன்புற வேண்டியதுதான்” என்று கூறியது.)\nநெய்தல் திணை- பாடலாசிரியர் பரணர்\nகுணகடற் றிரையது பறைதபு நாரை\nதிண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை\nஅயிரை யாரிரைக் கணவந் தாங்குச்\nநோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.\n கீழ்கடல் அலைக்கு அருகில் உள்ளதாகிய முதுமையால் சிறகுகள் நீங்கப் பெற்ற நாரை,திண்மையாகிய தேரையுடைய சேரனது, மேற்கடற்கரையில் அமைந்த தொண்டி என்னும் பட்டினத்தின் கடல் துறையின் முன் உள்ள அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும் பொருட்டு தலையை மேலே எடுத்தாற்போல நெடுந்தூரத்தில் உள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை பெறுவதற்கு நினைந்தாய்.நீ வருத்ததையுடைய துன்பத்திற்குக் காரணமாகிய உழ்வினையுடையை\n(கருத்து) இனித் தலைவியை நான் அடைய முடியாது\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2016/06/blog-post_14.html", "date_download": "2018-10-15T19:58:03Z", "digest": "sha1:YCYCKPWGJCOXYWVVU6TEX7TUGU5L3NLF", "length": 16195, "nlines": 172, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - விநாயகா தோசை கடை, குற்றாலம் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - விநாயகா தோசை கடை, குற்றாலம் \nகுற்றாலம்... இந்த பெயரை சொல்லும்போதே அந்த அருவியில் நனையும் சுகம் தெரிகிறது, சிலுசிலுக்கும் அந்த காற்று, அங்கு இருக்கும் ஹோட்டல் மற்றும் உணவுகள் என்று கண் முன்னே வந்து செல்கிறது. இங்கு சென்றாலே பல பேருக்கு உண்ணுவது - குளிப்பது - உறங்குவதுதான் முழு நேர வேலை என்று இருக்கும். நானும் இங்கு சென்று இருந்தபோது குளித்தவுடன் பசிக்கும், பின்னர் வண்டியை எடுத்துக்கொண்டு பார்டர் கடை சென்று நன்றாக வேர்வையில் குளித்துக்கொண்டே சாப்பிடுவோம், அய்யய்ய வேர்துடுச்சே என்று மீண்டும் குளிக்க சென்று ஒரு மீள முடியாத சுழலில் சிக்கி கொள்வேன்.... தினமும் சிக்கன், மட்டன் என்று தின்று விட்டு என்றாவது ஒரு நாள் மட்டும் கொஞ்சம் லைட் ஆக சாப்பிடலாம் என்று நினைக்கும்போது, அது வாய்க்கு ருசியாகவும் கொஞ்சம் புதுசாகவும் இருக்க வேண்டுமே என்று யாரிடமாவது கேட்டால் எல்லோரும் சொல்வது \"விநாயகா தோசை கடைக்கு\" போங்க என்பதுதான் \nதென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டில் மேலகரம் என்னும் ஒரு ஊரின் ரோட்டின் இடது பக்கத்தில் ஒரு சிறிய கடையாக இருக்கும். பலரும் இந்த கடையையும், இங்கு கிடைக்கும் வித விதமான தோசையை பற்றியும் சொல்லி இருந்ததால், நாங்கள் எல்லோரும் பளபளக்கும் விளக்குகளுடன், பெரிய கடை, பார்கிங் வசதி என்று நினைத்து இருந்தோம், ஆனால் அதிசயமாக ஒரு நான்கு டேபிள் போடும் இடத்தில் இருந்தது அந்த கடை. கூட வந்த எல்லோரும் இந்த கடைதானா, சுவை நன்றாக இருக்குமா என்றெல்லாம் கேள்விகேட்டுக்கொண்டே வந்தனர்.... அந்த சந்தேகத்தை எல்லாம் சுவை துடைத்து எறிந்தது எனலாம் \nபல நாட்களாக காரமாக சாப்பிட்டு கொஞ்சம் காரம் கம்மியாகவும், தோசை சுவை மாறாமலும் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டே விலை பட்டியலை திரும்பி பார்த்தபோது பல வகை தோசை கண்ணில் பட்டது. ஒரு முறை முழுதுமாக வாசித்து பார்த்து, இதை சொல்லலாமா இல்லை அதை சொல்லலாமா என்று குழப்பம்தான் மிஞ்சியது, அந்த அளவுக்கு விதம் விதமாக இருந்தது. வீட்டில் எல்லாம் தோசை, கொஞ்சம் அதிகாரம் செய்து கேட்டால் முட்டை தோசை என்று மட்டுமே கிடைக்கும், இங்கே பார்த்தால் அவ்வளவு இருக்கிறது..... இருக்கட்டும், வீட்டுக்கு போய் நானே தோசை சுடறேன் எனக்கு என்று மிளகு பொடி தோசை மற்றும் கீரை தோசை சொன்னேன்...\nஒரு பெரிய வாழை இலையை எனக்கு முன்னாடி வைத்த பின்பு கடையை சுற்றி பார்த்தேன், மொத்தமாக சுமார் 25 ஆட்கள் அமர்ந்து சாப்பிடும் இடம், நிறைய பேர் பார்சல் தான் வாங்கி செல்கின்றனர். அவ்வப்போது பஸ், மற்றும் கார்களில் வந்து இந்த கடையை கேள்விப்பட்டு வருகின்றனர். மாஸ்டர் போட்ட தோசையை எனது இலையில் வைக்கும்போதே வாசம் கமகமக்கிறது, மிளகை மாவாக இல்லாமல் அரைத்து அதை தோசையின் மீது தூவி மொருகலொடு தருகின்றனர், அதை ஒரு வாய் வைக்கும்போதே காரமும், தோசையின் சுவையும் இணைந்து நர்த்தனமாடுகின்றன நமது நாக்குகளில். தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் எல்லாம் தொட்டு சாப்பிட ஒவ்வொரு வாய்க்கும் மொருமொருப்புடன் குதித்து செல்கிறது அந்த தோசை. அடுத்து வந்த கீரை தோசை இன்னும் பேஷ் பேஷ்.... கீரையை சமைத்து சாப்பிட சொன்னால் கொஞ்சம் மூஞ்சி சுருங்கும், இங்கு தோசையுடன் கலந்து இருப்பதால் சுவை நன்றாக இருக்கிறது (எங்க இருந்து இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறாங்களோ \nமுடிவில் ஒவ்வொரு வகையான தோசையையும் காணும்போது, மீண்டும் இங்கே வரவேண்டும் என்ற���தான் தோன்றுகிறது. குற்றால சாரல் மழையுடன் கூடிய தருணங்களில் இந்த தோசைகளை சாப்பிட்டால் ஒரு குதூகலம் நமது வயிற்றுக்கும் கிட்டும். இங்கு ஸ்பெஷல் தோசை என்பது வல்லாரை தோசையாம், அதை சாப்பிட்டால் அன்று இரவு தூங்க முடியாதாம்.... தோசையிலும் இன்பம் வைத்தாயே இறைவா \n எங்க ஊர் கடை. அதே ரோட்டுல குற்றாலம் நோக்கி ஒரு கி.மீ நடந்தால் என் வீடு. தற்சமயம் சீசன் களை கட்டியுள்ளது. குற்றாலம் பாண்டியன் ஹோட்டல் பற்றியும் எழுதலாமே \nதோசையில் தான் எத்தனை வகை....\nஅந்தப் பக்கம் சென்றால் ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - விநாயகா தோசை கடை, குற்றாலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_900.html", "date_download": "2018-10-15T19:06:28Z", "digest": "sha1:5KM3UIBTXHAM6GCTNHVVGLDZ3VNJJ5JM", "length": 13194, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "மோடி மோத வேண்டியது யாரோடு? - News2.in", "raw_content": "\nHome / கருப்பு பணம் / தேசியம் / நரேந்திர மோடி / வங்கி / வணிகம் / மோடி மோத வேண்டியது யாரோடு\nமோடி மோத வேண்டியது யாரோடு\nMonday, November 21, 2016 கருப்பு பணம் , தேசியம் , நரேந்திர மோடி , வங்கி , வணிகம்\nப��ரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பை, ‘இது கறுப்புப் பணத்தின் மீதான போர்’ என்று குறிப்பிட்டு பலர் வரவேற்றுள்ளனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், டெபாசிட் செய்யவும், செலவுக்கு ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கவும் மக்கள் படும் திண்டாட்டம் சொல்லிமாளாது. இதனால், ஏழு நாட்களில் 33 மரணங்கள் நிகழ்ந்துள்ளன; அவற்றில் சில தற்கொலைகள். ஆனால், ‘இதனால் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்’ என்று மோடி எளிதாகச் சொல்லிவிட்டார்.\nயாரை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் சொல்கிறாரோ, யார் எல்லாம் இதனால் கதிகலங்கி இருக்க வேண்டுமோ அவர்கள் எல்லாம் எந்தப் பதற்றமும் இல்லாமல் வழக்கம்போல நடமாடுகிறார்கள். சில கோயில் உண்டியல்களில் போடப்பட்ட பணத்தைத் தவிர, எங்குமே பெரியளவில் கறுப்புப் பணம் வெளிவரவில்லை.\nமோடி அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரு தொடக்கம் மட்டுமே. நேர்மையாக சம்பாதித்து, அதைப் பணமாக வைத்திருந்தவர்களின் பெரும்பான்மை பணம் வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். கறுப்புப் பணம் வெளியே வரவேண்டுமெனில், பிரதமர் மோடி, தான் நிஜமாகவே மோத வேண்டிய ஆட்களை இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் வேறு யாருமல்ல கறுப்புப் பணத்தை உருவாக்குபவர்களும், அதனைப் பதுக்கிவைத்திருக்கும் பணமுதலைகளும்தான்.\nபொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, கறுப்புப் பண முதலைகள் பெரும்பாலும் தங்களது பணத்தைச் சொத்துக்களாக மாற்றிவிடுகின்றனர். அவர்கள், பல கோடி ருபாய் கறுப்புப் பணத்தை எளிதில் பதுக்க வழிசெய்துகொடுப்பவை ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் போன்றவை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜி.டி.பி) ரியல் எஸ்டேட் 10 சதவிகிதத்துக்கும் மேல் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் புழங்கும் கறுப்புப் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு ரியல் எஸ்டேட்டில்தான் புழங்குவதாக ஆய்வுக் கணிப்புகள் சொல்கின்றன.\nஅதேபோல், இந்தியாவில் 18 ஆயிரம் டன் தங்கம் புழங்குகிறது. தங்க வர்த்தகப் பரிவர்த்தனைகளில் 70-80 சதவிகிதம் கறுப்புப் பணமும், கடத்தல் தங்கமும்தான். இவையல்லாமல் கறுப்புப் பணத்தை ஹவாலா மூலம் டாலர் மற்றும் பிற நாட்டு கரன்சிகளாக ம��ற்றி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவது, ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் இருப்பு வைப்பது என பதுக்கி விடுகிறார்கள். சிலர் தங்களது பணத்தை அந்நிய நேரடி முதலீடு, பங்கேற்பு ஆவணங்கள், நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு போன்ற வழிகள் மூலம் கறுப்பை வெள்ளையாக்கி இந்தியாவுக்குள் கொண்டுவந்துவிடுகின்றனர். மேலும் அறக்கட்டளைகள், ஷெல் நிறுவனங்கள் மூலமும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறார்கள்.\nமேலும், சர்வதேச அளவில் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் சவாலாக இருப்பவை தீவிரவாதமும் கடத்தலும். இதில் பயன்படுத்தப்படுவதும், உருவாக்கப்படுவதும் கறுப்புப் பணமும், கள்ளப் பணமும்தான். இது எங்கே, யார் மூலம், எப்படி கைமாறுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவால். இவை மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்கள், தங்களுக்கு இருக்கும் இமேஜை காட்டியே வங்கிகளிடம் எந்த உத்தரவாதமும் இல்லாமல், பல ஆயிரம் கோடிகளைக் கடனாக வாங்கிவைத்துள்ளன. அவை நாளடைவில் திருப்பி செலுத்தாத வாராக் கடனாக மாறிவருகின்றன. மொத்த வாராக் கடன், சமீபத்திய நிலவரப்படி ரூ.8 லட்சம் கோடிக்கும் மேல்.\nநேர்மையாக உழைத்து, சிறுகச்சிறுகச் சேர்த்துவைத்து வாழ்க்கையை நடத்தும் சாதாரண மக்களை வீதியில் நிற்கவைத்த மோடி, நிஜமாகவே மோதவேண்டியது இந்தப் பணமுதலைகளிடமும், தீவிரவாதிகளிடமும்தான். இந்த முதலைகள் ஒருவேளை சிக்கினாலும், வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று அங்கு வாங்கிக்குவித்த சொத்துக்களை வைத்து சொகுசாக வாழ்கின்றன. இவர்களுக்கு எதிரான நடவடிக்கைதான், மிக மிக அவசரமாக மேற்கொள்ள வேண்டியது. ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இனிமேலும் தாமதிக்காமல் அந்த நடவடிக்கையை அரசு தொடங்க வேண்டும். கறுப்புப் பணம் உருவாகும் இடங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இவைதான் கறுப்புப் பணத்தின் மீதான உண்மையான போராக இருக்க முடியும்.\nஅத்தகைய ஒரு போரை எதிர்பார்த்துத் தான், பல இன்னல்களைச் சகித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள் மக்கள்.\nஆதாரம்: இந்திய ரிசர்வ் வங்கி\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள ���டனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179501/news/179501.html", "date_download": "2018-10-15T20:03:12Z", "digest": "sha1:TGNVPWLHX75NUOBIQFGPM4AGLJ7AQXXQ", "length": 8616, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆயுளைக் கூட்டுமா கண்புரை சிகிச்சை?!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆயுளைக் கூட்டுமா கண்புரை சிகிச்சை\n‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறியே’ என்கிற சத்யராஜ் மாதிரிதான் வாழ்க்கை பல நேரங்களில் குழப்பமாக இருக்கிறது. கண்புரை சிகிச்சை செய்து கொண்டால் பார்வைத்திறனுக்கு நல்லது என்பது புரிகிறது. ஆனால், அதுவே ஒருவரின் ஆயுளை நீட்டிக்கப் பயன்படும் என்றால் புரிகிறதா அப்படித்தான் சமீபத்திய ஓர் ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவ துறை பேராசிரியர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவில், பார்வை குறைபாடுகளைச் சரி செய்வதற்காக, மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சை மூலமாக மனித இனத்தின் ஆயுள் நீடிப்பதாக கண்டறிந்துள்ளனர்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்டெயின் ஐ இன்ஸ்டியூட்டில் பணியாற்றி வரும் டாக்டர் ஆனி எல். கோல்மேன் மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பலர் கடந்த 20 வருடங்களாக மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.\nஇதற்காக, 65 வயதைக் கடந்த சுமார் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோருக்கும் கண்புரை பாதிப்பு இருந்தது. இந்த மருத்துவ பரிசோதனைக்காக, தேர்வு செய்யப்பட்டவர்களில், கண் புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 40 ஆயிரம் பேருக்கு 60 சதவீதம் உயிரிழப்பு அபாயம் குறைவாக உள்ளதாகக் கண்டறியப்பட்டது.\n‘‘கண்புரை என்பது எதிரே உள்ள நபர் மற்றும் பொருட்களைப் பார்க்க உதவும் கருவிழிகளில் மங்கலான தோற்றத்தையும், நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும். அது வெறுமனே பார்வை தொடர்பான பிரச்னையாக மட்டுமே அல்லாமல் ஆயுளை வளர்க்கவும் உதவுவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇதயநோய், பல நாளாக காணப்படும் நுரையீரல் அடைப்பு, நரம்பியல் கோளாறுகள் என்று பலவிதமான உயிரிழப்பு அபாயம் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது குறைகிறது.\nஉடல்நலக் கோளாறு ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடிய வலைப்பின்னல் போன்றது. அதனால், எந்தப் பிரச்னையையும் அலட்சி யமாக நினைக்கக் கூடாது’’ என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.என்னமோ போடா மாதவா மொமண்ட்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவிஜய்யால் அமிர்கானின் மயி..ரை கூட புடுங்க முடியாது-பாலா\nகாதலை சொல்றதுக்கு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க இந்த பசங்க\nஉடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-15T20:06:41Z", "digest": "sha1:5WTUVBKLRAWBA3PWOLDB55RYTBNHXEGK", "length": 18067, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராக்கொக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇராக்கொக்கு அல்லது கருந்தொப்பி இராக்கொக்கு என்பது (Black-crowned Night Heron, Nycticorax nycticorax)) நீர்நிலைகளை சார்ந்திருக்கும் வாத்தினை ஒத்த உடலளவுடைய பறவையினம்.\nஇவை சுமாராக 64 செ.மீ. நீளமும், 800 கிராம் எடையும் உள்ளன.\nபாம்பை தூக்கிக்கொண்டு, டாய்பேய், தாய்வான்\nஇவைகட்கு கருப்பு நிறத்தில் தொப்பியினைப்போன்ற அமைப்பு தலையின்மீது இருப்பது போக வெள்ளையாகவோ, பழுப்பாகவோ உடல் உள்ளது. சிவந்த கண்களும், குட்டையான மஞ்சள் நிறக்கால்களும் இருக்கும். கருத்த நிறத்திலும் மஞ்சள் கலந்த நிறத்திலும் அலகு உண்டு. இளம்பழுப்பு நிறத்தில் சிறகுகளும், கழு��்தும் உடலின் அடிப்பகுதியும் வெளிரிப்போனது போல் இருக்கும். இரண்டு அல்லது மூன்று இறகுகள் மட்டும் தலையின் பின்புறம் இனவிருத்திக்காலங்களில் நீண்டிருப்பதுண்டு. இரு பாலினமும் ஒன்றாயிருப்பினும் ஆண்கள் பெரியதாக இருப்பதைக்காணலாம். இவை மற்ற நாரைகள் அல்லது கொக்குகள் போன்றில்லாமல் சற்றே தடித்த உடல் வாகுடனும் நீளம் குறைந்த அலகினையும் கால்களும், கழுத்தும் கொண்டுள்ளன. கூனல் பொட்டது போன்று அமர்ந்திருப்பது இதன் சிறப்பம்சம். இவை வேட்டையின் போது மட்டும் கழுத்தை நீட்டுவதால், இராக்கொக்கை நீரில் மேய்ந்துண்ணும் பறவைகளோடு (wading birds) ஒப்பிட இயலும். மற்ற மீனுண்ணும் பறவைகள் பகலில் வேட்டையாட, இவை மட்டும் இரவுப்பறவையாயின.\nஇளம் பறவைகள் பழுப்பும்-இளஞ்சிவப்பும் கலந்த உருவையும், பல இடங்களில் வெளிரிப்போன புள்ளிகளையும் கொண்டுள்ளன. அடிப்பகுதிகள் வெளுத்துப்போயிருக்கும். கண்கள் இளஞ்சிவப்பு கண்களும் பச்சை-மஞ்சள் கால்களும் கொண்டுள்ளன. இவைகள் மிகவும் அதிகமாக ஒலியெழுப்பும் தன்மையோடு குவாக், குவாக், அல்லது வாக், வாக் என்று கூக்குரலிடுகின்றன.\nஉலகம் முழுதும் பரவி இருக்கின்றன என்றாலும் ஆஸ்திரலேசியா போன்ற மிகுந்த குளிருள்ள பிரதேசங்களை தவிர்க்கின்றன. இப்பகுதிகளில் இளஞ்சிவப்பு இராக்கொக்குகள் ஆட்சி செய்தாலும், இவை இரு இனங்களும் தம்முள்ளே இனவிருத்தியும் செய்தல் கூடும்.\nஇவை அதிகபட்ச வாழ்விடங்களில் வலசை வரக்கூடிய தன்மை கொண்டுள்ளன, எனினும் பல இடங்களில் தங்கும் உள்ளூர்ப்பறவைகளாகவே காணப்படுகின்றன (குளிர்மிகுந்த பேடகோனியா உட்பட). வட அமேரிக்காவிலுள்ள பறவைகள் மெக்சிகோ மற்றும் தென் அமேரிக்காவிலும் மத்திய அமேரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளுக்கும் வலசை வருகின்றன. பழைய உலக பறவைகள் ஆப்பிரிக்காவிற்கும், தெற்கு ஆசியாவிற்கும் வலசை வருகின்றன.\nஇவ்வினத்திற்கு நான்கு துணையினங்கள் உள்ளன:\nN. n. hoactli - வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் கனடா முதல் வட அர்ஜென்டினா, சிலி வரை பரவியுள்ளது.\nN. n. obscurus - தென் அமெரிக்காவின் தெற்குப்பகுதிகளில்.\nN. n. falklandicus - ஃபாக்லாந்து தீவுகளில்.\nN. n. nycticorax - பொதுவாக ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா வரை பரவியுள்ள இனம்.\nஇவை பகல் முழுதும் ஏதாவதொரு மரக்கிளையிலோ புதர்களிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலைப்பொழுதுகள��லும் இரவிலும் கூட்டங்களாக வேட்டையாட கிளம்புகின்றன.\nஇராக்கொக்குகள் நீரின் கரையருகே இரவிலும் அதிகாலையிலும் அசையாது தன் இரையின் அசைவுகளை பார்த்திருக்கும். தருணம் சரியாய் அமையும் வேளையில் இவை கொத்திப்பிடித்துண்ணுகின்றன. இவற்றின் முக்கிய உணவு சிறிய மீன்கள், தவளைகள், தேரைகள், பூச்சிகள், ஓடுடைய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சிறிய பாலூட்டிகளுமாகும்.\nஇவை 3 முதல் எட்டு முட்டைகள் வரை இடுகின்றன.\nஇவற்றின் பேரினப்பெயரான Nycticorax என்பதற்கு \"இரவின் காகம்\" என பொருள். இவை இரவில் பெரும்பாலும் வேட்டையாடுதலாலும், இவற்றின் ஒலி காகம் கரைவதைப்போலிருப்பதாலும் இவ்வாறாகப்பெயரிட்டனர்.\nஃபாலக்லாந்து தீவுகளில் இவற்றின் பெயர் ஒலிவடிவை முன்னிட்டு \"குவார்க்\" (\"quark\") என்றும், பல்வேறு மொழிகளில் இதுபோன்றொலிக்கும் பெயர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக டச்சு மற்றும் பிரிசியன் (Frisian) மொழியில் \"kwak\", செக் மொழியில் \"kvakoš noční\", உக்ரேன் மொழியில் \"квак\", ருசியா மொழியில் \"кваква\", வியட்நாம் மொழியில் \"Vạc\", இந்தோனிசியா மொழியில் \"Kowak-malam\", மற்றும் குவெசுவா (Quechua) மொழியில் \"Waqwa\" எனவும் பெயரிட்டுள்ளன.\n↑ \"Nycticorax nycticorax\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 சூலை 2012.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இராக்கொக்கு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2018, 06:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/01131009/1004995/KARUNANIDHIHEALTHKAUVERY-HOSPITALMKSTALINDMK.vpf", "date_download": "2018-10-15T18:48:48Z", "digest": "sha1:4NOMTZFT2JDQEOCPEY7MCQDBLICLTSBI", "length": 11237, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தலைவா வா\" என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை - ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தலைவா வா\" என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை - ஸ்டாலின்\nகழக உடன்பிறப்புகள் யாரும் தங்களின் இன்னுரிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், தொண்டர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 தொண்டர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியால், தாம் மன அழுத்தத்தில் உறைந்து போயிருப்பதாக, அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தமது\nஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவேரி மருத்துவமனை அறிக்கையில்\nகுறிப்பிட்டுள்ளது போல், கருணாநிதி உடல் நிலை சீராகி வருவதாகவும், மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து, கண்காணித்து\nவருவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தொண்டர்கள் யாரும் தங்களின் உயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் தி��ைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபுதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..\nசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.\nமத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.\nமுதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.\nஉதகை : மலை ரயிலின் 110-வது ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்..\nநீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டதன் 110-வது ஆண்டு விழாவையொட்டி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என உறுதி செய்தார் பிரதமர் நரேந்திரமோடி - அமித்ஷா\nமுத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/dope-track-single-ft-pyaar-prema-kaadhal/", "date_download": "2018-10-15T19:29:40Z", "digest": "sha1:PHAR554GMMHE67OBRVRJNUHAHRNFDYM5", "length": 4928, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Dope Track - Single ft., | Pyaar Prema Kaadhal - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரக���ண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nDope Track Single Ft Elan Harish Kalyan Pyaar Prema Kaadhal Raiza yuvan shankar raja எலன் டோப் ட்ராக் சிங்கிள் ஃபீட் பியார் பிரேமா காதல் யுவன் சங்கர் ராஜா ரெய்சா ஹரிஷ் கல்யாண்\nPrevious Postபிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படம் Next PostJurassic World 2 - Fallen Kingdom Review\nஎன் ரசிகர்களுக்காகத் தான் இந்த படம் – யுவன் ஷங்கர் ராஜா\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-10-15T18:50:34Z", "digest": "sha1:BXUB73PB5XMRLOZAVZR5GDG2N53XW6ZQ", "length": 6280, "nlines": 57, "source_domain": "domesticatedonion.net", "title": "பத்மநாப ஐயருக்குக் கனடாவின் இயல்விருது – உள்ளும் புறமும்", "raw_content": "\nபத்மநாப ஐயருக்குக் கனடாவின் இயல்விருது\nசற்று நேரம் முன் கிடைத்த இந்த மகிழ்சி தரும் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் சந்தோஷமடைகிறேன்.\nகனேடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறான்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2004 ஆம் ஆண்டிற்கான இயல்விருது இம்முறை திரு. பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவரின் தமிழ்த் தொண்டு வகைமைப் பாட்டிற்குள் அடஙக் மறுக்கும் அதேவேளை பலர் கால் பதிக்காத புதிய தடம். ஏற்கனவே சுந்தர ராமசாமி, கே. கணேஸ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் இயல்விருது பெற்றவர்கள் என்பது அணைவரும் அறிந்ததே.\nஒருவர் தமிழுக்கு ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக இயல்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுடன் 1500 கனேடியன் டொலரும் 2005 யூன் மாதன் ரொறான்ரோ பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதை இலக்கியத் தோட்டம் அறியத் தருகின்றது.\nநாற்பது ஆண்டுகளாக பல தியாகங்களுக்கு மத்தியில் தன்னலமற்று, முழுநேரப் பணி போல ஈழத்தமிழ் நூல் வெளியீடு, தொகுப்பு வெளியீடு, ஈழ எழுத்தாளர்களை பொது நீரோட���டத்திற்கு அறிமுகம் செய்த, ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்ய வைத்துப் பிரசுரித்தல், எழுத்தாளர்களை லண்டன் வரவழைத்து கலந்துரையாடல்கள் செய்தல் என்று பலவகையில் இவர் செயலாற்றியுள்ளார்.\nதகவல்: மு. மகாலிங்கம், கனேடிய இலக்கியத் தோட்டம்.\nPreviousட்சூனாமி – பொதுமக்களின் சந்தேகங்கள்\nNextட்சூனாமி – கனடாவிலிருந்து உதவி அதிகரிக்கிறது\nஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – வாசக அனுபவம்\nவெ.சாவின் பதில்கள் – 1\nநன்றி வெங்கட். மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி இது. பத்மனாப ஐயர் தமிழ் இலக்கியத்திற்கு இடர்களுக்கு இடையே ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97351", "date_download": "2018-10-15T19:40:13Z", "digest": "sha1:B6AYKIICTEXEUF3FOPYVNSFB6DKKDEJ3", "length": 11630, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "குழந்தைப்பேறு வழங்கும் தத்தாத்ரேயர் விரதம்", "raw_content": "\nகுழந்தைப்பேறு வழங்கும் தத்தாத்ரேயர் விரதம்\nகுழந்தைப்பேறு வழங்கும் தத்தாத்ரேயர் விரதம்\nமும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒரே மூர்த்தியாக தோன்றியதே ‘தத்தாத்ரேயர்’ அவதாரம் ஆகும். மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்ற கர்வம் உண்டானது. அந்த கர்வத்தைப் போக்க எண்ணிய இறைவன், அதற்கு கருவியாக நாரதரை தேர்வு செய்தார்.\nஒரு நாள் நாரதர், தன் கையில் இரும்பு குண்டு சிலவற்றை எடுத்துக்கொண்டு முப்பெரும் தேவியர்களையும் சந்தித்தார். ‘தேவியர்களுக்கு என் வணக்கம் இன்று இறைவன் எனக்கு அளித்த உணவு இது. இந்த இரும்பு குண்டை பொரியாக்கி சாப்பிட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவு. பதிவிரதைகளால் மட்டுமே இந்த இரும்பு குண்டுகளை, பொரியாக்க முடியும் என்பதால் உங்களைத் தேடி வந்தேன்’ என்று தன் தந்திர வார்த்தைகளை உதிர்த்தார்.\nஇதனைக் கேட்டு மூன்று தேவியர்களும், ‘நாரதரே விளையாடுகிறீர்களா இரும்பு குண்டுகள் எப்படி பொரியாகும் முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது’ என்றனர்.\n நிச்சயம் பதிவிரதைகளால் இது சாத்தியமாகும்’ என்று மீண்டும் நாரதர் வற்புறுத்தினார். இதனால் முப்பெரும் தேவியர்களும் அந்த இரும்புக் குண்டை தீயிலிட்டு பொரியாக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அது இயலவில்லை. அவர்களின் மனதில் இருந்த அகந்தையே அதற்கு காரணமாக அமைந்தது.\nஇதையடுத்து நாரதர் அந்த இரும்பு குண்டுகளைக் கொண்டுபோய், அத்ரி முனிவரின் மனைவி அனுசுயா தேவியிடம் கொடுத்தார். அவர் அதனை பொரியாக்கி நாரதரிடம் கொடுத்தார். இந்த அரிய செயலை கேள்வியுற்ற முப்பெரும் தேவியர்களும், அனுசுயாவின் மீது பொறாமை கொண்டனர். தங்கள் கணவர்களிடம் கூறி அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி அனுப்பி வைத்தனர்.\nஅதன்படி சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும், முனிவர் வேடம் பூண்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்தார் அனுசுயா. பின்னர் உணவு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த முப்பெரும்தேவர்களும், ‘நாங்கள் நிர்வாண நிலையில்தான் உணவருந்துவோம்’ என்றனர்.\nதன் பதிவிரதை தன்மையால் அந்த மூவரையும் குழந்தைகளாக உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அவர்களுக்கு அமுது அளித்து தொட்டிலில் தூங்கச் செய்தாள். அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப்பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலை நோக்கி வந்தனர்.\nஅங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், ‘தாயே கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர்.\nஇதையடுத்து அனுசுயா, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.\nபின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்\n தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை வேண்டினர்.\nஇறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயா தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.\nகுழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.\nபுரட்டாச�� சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது ஏன்...\nவரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்\nDenmark Near Air Travels வழங்கும் சேவைகள் பின்வருமாறு\nDenmark Near Air Travels நிறுவனம் வழங்கும் சேவைகள் பின்வருமாறு\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்\nடென்மார்க்கின் டென் டென்ஸ்க வங்கியின் கடன் வலு நிதி ஒழுக்கம் சரியானதல்ல\n உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/05/blog-post_13.html", "date_download": "2018-10-15T19:52:44Z", "digest": "sha1:A56RPE7WNJI4OBS5OQPTG2LNMNJND6RI", "length": 20425, "nlines": 191, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சிறுபிள்ளையாவோம் - ஜட்கா வண்டி பயணம் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசிறுபிள்ளையாவோம் - ஜட்கா வண்டி பயணம் \nகுதிரை வண்டி என்று சொன்னதுமே வெள்ளை அல்லது பழுப்பு கலரில், வாலை ஆட்டியபடி கழுத்தில் சுற்றப்பட்ட மணி அதிர செல்லும் வண்டி யாபகம் வந்தால், நீங்களும் இந்த பயணத்தை இன்றும் விரும்புகிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது. கை ரிக்ஷா வரும் முன்பு எல்லாம் எங்களது ஊரில் இதில்தான் பயணம். அதுவும் வண்டியோட்டியின் அருகில் உட்காருவதற்கு சிறுவர்களுக்கு ஆர்வம் ஜாஸ்தி. காலை தொங்க போட்டு உட்காரும்போது குதிரையின் வால் காலில் பட சென்ற அந்த கணங்கள் வாழ்வில் மறக்கவே மறக்காது. அப்படி ஒரு பயணத்தை செய்து பார்த்தேன்..... பழனியில் \nபழனியில் சென்று இறங்கியவுடன் அதன் சுற்று வட்ட பாதையில் செல்வதற்கு ஆட்டோ ஒன்றை அமர்த்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டு இருக்கும்போது கண்களில் பட்டது இந்த குதிரை வண்டி. நாங்கள் மூன்று பேர், அதை தாங்குமா என்று கூட யோசிக்க அவகாசம் தராமல் \"குதிரை வண்டி பாருங்க, வாங்க அதில் போகலாம்\" என்று சொல்ல, ஆட்டோ ஓட்டுனர் என்னை ஒரு மாதிரியாக பார்த்ததாக நினைவு. ஆர்வத்தில் அந்த குதிரை வண்டியின் குறுக்கே சென்று கையை போட்டு ஸ்டாப் என்று சொன்னவுடன், அந்த வண்டிக்கு பிரேக் சிஸ்டம் என்பது வேறு என்பது அது என்னை தாண்டி கொண்டு சென்றதிலும், அந்த வண்டிக்காரர் என்னை முறைத்துக்கொண்டே குதிரை மிரண்டுடும் என்று சொன்னதிலும் தெரிந்தது.\nமுடிவில�� பழனி பாதையை முழுமையாக சுற்றி வந்து அதே இடத்தில இறக்கி விட வேண்டும் என்று சொல்லிவிட்டு வண்டியின் பின்னே சென்று ஏறினேன். குதிரை வண்டியில் ஏறி உட்காரும்போது கவனித்து இருக்கின்றீர்களா..... ஒரு கனமான போர்வை போட்டு இருக்கும், அதன் கீழே பசும்புல் வாசம் வீசும். அந்த புல் நாம் உட்காரும் இடத்தை மெத் மெத் என ஆக்கும். குதிரை நாம் அதன் சாப்பாட்டின் மீதுதான் உட்காருகிறோம் என்று தெரிந்தால் அப்போதே தள்ளி விட்டு இருக்கும், பெருந்தன்மையாக நம்மை உட்கார சொல்லி இழுத்தும் செல்லும். குதிரையை அந்த காலத்தில் அழகு படுத்துவது என்பது ஒவ்வொரு வண்டியோட்டிக்கும் அவ்வளவு ஆசையான விஷயம். சங்கு போல இருக்கும் மணியை லெதர் பெல்ட் போட்ட ஒன்றில் கோர்த்து குதிரைக்கு போடுவதும், அதன் மண்டையில் செங்குத்தாக நிற்கும் கலர் கொண்டையும், வால் பகுதியில் காட்டப்படும் மணியும் என்று ஒவ்வொரு குதிரையும் அவ்வளவு அழகு இல்லையா \nகுதிரை செல்லும்போது வேகம் வேண்டும் என்பதற்காக சாட்டையை வைத்து சொடுக்குவதும், அப்போது அது வேகத்தை கூட்டும்போது அதன் லாடம் டக் டக் டக் என்று சத்தம் போடுமே, அதுவும் இந்த குதிரை வண்டிக்காரர் அந்த குதிரையை செல்லமாக மிரட்டும் அழகே தனி. ஹே.....டுர்......தே.... மற்றும் செல்லமான கெட்ட வார்த்தைகள் என்று எவ்வளவு அழகாக ஓட்டுவார் தெரியுமா. சுகமான காற்றுடன் அந்த வண்டியில் செல்லும்போது அந்த வண்டிகாரரிடம் அது ஏன் இந்த குதிரை வண்டியை ஜட்கா வண்டி என்கிறோம் என்பதற்கு பதில் இல்லை, ஆனாலும் என்ன ஜட்கா என்ற பெயர் நன்றாகத்தானே இருக்கிறது \nஇதுவரை பயணம் என்றால் காரில் ஏறி, அது ஸ்டார்ட் ஆகிவிட்டது என்பதும் ஓடுவதும் தெரியாமல் அவ்வளவு சத்தமும் அதிர்வும் இல்லாமல் சென்று, செல்லும்போது வெளி சத்தம் இல்லாமல் இனிய பாடலை கேட்டுக்கொண்டு , குளிர்சிக்காக ஏசி போட்டு செல்லும் சொகுசு பயணத்தில்...... இந்த முறை வண்டியில் ஏறி உட்காரும்போதே குதிரை அங்கும் இங்கும் அலைபாய தடுமாறி உட்கார்ந்து, முன்னே நகர்ந்து வண்டிகாரரை தள்ளி உட்கார சொல்லி அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் ஓரத்தில் தொங்க விட்டு இருந்த கைஅடக்கமான ரேடியோவில் பாட்டு வெளி சத்தத்தோடு அலற, அவ்வப்போது வாகனங்கள் கடக்கும்போது வரும் காற்று என்று இந்த பயணம்தான் சந்தோசத்தை கொடுத்தது இந்த ���ால குழந்தைகள் இந்த வண்டியில் செல்வதை விட காரில் செல்வதையே விரும்புகிறார்கள், இந்த பயணத்தின் சந்தோசத்தை யார் அவர்களுக்கு புரிய வைப்பது.\nபோட்டோ எடுக்க யாரை கூட்டிக்கொண்டு போனீர்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் May 13, 2015 at 8:53 AM\nஇப்போது எங்கள் ஊரில் குதிரை வண்டியை தேட வேண்டியிருக்கிறது...\nதங்களின் ஒவ்வொரு தேடலிலும் ஒவ்வொரு விடங்களை அறிமுகப்படுத்துவதில் நீங்கள் வல்லவர்.. நாங்களும் சென்று வந்தது போல ஒரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி த.ம 2\nதிருச்சி உறையூர் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் ஜட்கா வண்டி இருந்தது. இப்பொழுது இல்லை. நானும் என் குழந்தைகளும் இப் பயணத்தை பழநியில் அனுபவித்து மகிழ்ந்தோம்.\nஅழகான படங்களுடன் அற்புதமான பதிவு.\nநானும் திருச்சியில் இதனை முன்னொரு காலத்தில் அனுபவித்துள்ளேன். :)\nஓடும் குதிரை வாலால் நாம் அவ்வப்போது நன்கு ப்ரஷ் அடிக்கப்படும்போது மிகவும் த்ரில்லிங் ஆகத்தான் இருக்கும்.\nஇப்போது குதிரைகளையோ, குதிரை வண்டிகளையோ எங்கள் ஊரான திருச்சியில் சுத்தமாகப் பார்க்கவே முடியவில்லை. :(\nதிருச்செந்தூரில் இன்னும் சில குதிரை வண்டிகள் உண்டு. ஆனால் அதில் செல்பவர்களும் குறைவு. சிறுவயதில் ஜட்காவில் சென்ற ஞாபகத்தை கிளறிவிட்டீர்கள் \nகுதிரை, குதிரைக்காரர், குதிரை வண்டி எல்லாம் அழகோ அழகு. அது யாருங்க வண்டியில பூச்சாண்டி மாதிரி சவாரி செய்யறது\nஉங்கள் குதிரை வண்டி பயணம், எனது பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. திருச்சி – புத்தூரில் ’கிந்தனார்’ பெயரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் இருந்தது. இப்போது அதை தேட வேண்டி உள்ளது. திருச்சியில் பெரும்பாலும் குதிரை வண்டி என்றுதான் சொல்வார்கள். (ஜட்கா என்று சொல்லுவதில்லை)\nஇராமேஸ்வரத்திலும் இந்த குதிரை வண்டி உண்டு...\nகுற்றாலத்திலும் பார்த்த ஞாபகம்... போய் பல வருடம் ஆகி விட்டது...\nமும்பை அருகில் அலிபாக்'இல் கடலுக்கு நடுவில் உள்ள கோட்டைக்கு போக இன்றும் குதிரை வண்டி உண்டு...\n(Gateway of Indiaவில் உண்டு... but அது சாரட்... நீங்க வந்து பதிவும் போட்ருக்கீங்களே சீனியர்...)\nஅந்தநாள் ஞாபகம்....ஜட்காவில் ஓட்டுனர் பக்கத்து இருக்கை எப்போதும் எனது.ஆகா என்ன த்ரில்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளைய��் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nசிறுபிள்ளையாவோம் - ஜட்கா வண்டி பயணம் \nஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 2) \nஅறுசுவை - இருளும் சுவையும் \nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/06/blog-post_63.html", "date_download": "2018-10-15T19:27:05Z", "digest": "sha1:6EAZWS2PADM32H64TTP3KV5CUB6IBSCY", "length": 15867, "nlines": 86, "source_domain": "www.maddunews.com", "title": "உலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது .( VIDEO & PHOTOS ) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » உலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது .( VIDEO & PHOTOS )\nஉலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது .( VIDEO & PHOTOS )\nஉலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக .உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார் .\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னெடுக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிச��னவின் பணிப்புரைக்கு அமைவாக மே 30ஆம் திகதி தொடக்கம் ஜூன் 05ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதன் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம் . உதயகுமார் தலைமையில் மாபெரும் சிரமதான பணி மட்டக்களப்பு டச்பார் கடக்கரை பகுதியில் 02.06.2016 வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது . i\nஇதன் போது சிரமதான பணியில் சுமார் 60 மேற்பட்ட மாநகர சபை உத்தியோகத்தர்களும் , ஊழியர்களும் இணைந்து சுற்றாடலை பாதுக்காக்கும் சுத்திகரிப்பு சிரமதான பணியில் ஈடுபட்டனர்\nஇதன் போது கடற்கரை பகுதியல் சேகரிக்கப்பட்ட பெருமளவான பிளாஸ்டி போத்தல்கள் மற்றும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மீள் சுழற்சிக்கு உட்படுத்த படவுள்ளது என ஆணையாளர். தெரிவித்தார் .\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடலை பாதுகாக்கும் சிரமதான பணி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி .எஸ் .எம் .சார்ள்ஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலார் வி . தவராசா ,மாவட்ட செயலக சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி .ஆர் . பாஸ்கரன் , உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் , மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,மற்றும் மாநகர சபை பொதுசுகாதார பரிசோதகர்கள் , மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடலை பாதுகாக்கும் சம்பந்தமாக மிக ஆணித்தரமான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் .\nஅண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கொழும்பு மற்றும் அதனை அன்றிய பிரதேசங்களில் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டன .\nஇதற்கு காரணம் கால்வாய்கள் கடலோடு சேர்கின்ற இடங்கள் , அந்த சுற்றாடல் பகுதிகள் அனைத்துமே இந்த பிளாஸ்டிக் கழிவுகளினால் இந்த நகரங்கள் மிக பாதிப்புகுள்ளனது .\nஅந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே மிக குறிப்பாக மாநகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மிக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினால் வெல்ல அனர்த்தத்தில் இருந்து ஓரளவு மட்டக்களப்பு மாவட்டம் பாதுகாப்பான நிலையில் இருந்தது .\nஇது மட்டுமல்ல மட்��க்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கால்வாய்கள் பல வெல்ல அனர்த்த நடவடிக்கையிலே மிக அக்கறையுடன் செயல்பட்டமையும் இதற்கு ஒரு காரணம் . இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்றியுடையவர்களா இருக்கின்றார்கள் .\nஇந்த சுற்றாடல் தினத்தில் இந்த கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எம்மை மிக வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது .\nசர்வதேச தரப்படுத்தலில் இலங்கையை பொறுத்த வகையில் மிக கவலைக்குரிய விடயமாகும் .ஏன் என்றால் உலகத்திலேயே கடற்கரை பகுதிகள் அசுத்தமாக இருக்கும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது . அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப கட்டமாக பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப் படவிருக்கின்றது .\nஅதில் ஒரு திட்டமாக வாவிகளை சுற்றி எல்லைகளை எல்லையிடுவது , அதேபோன்று கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பது .போன்ற நடவடிக்கைகளை பல முறை கலந்துரையாடப்பட்டுள்ளது .\nஅதில் மிக முக்கியமாக மாநகர சபை தனது நடவடிக்கைகளை செம்மையாக , சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றது .\nஅந்தவகையில் சர்வ தேச தரப்படுத்தலில் இலங்கையிலே சுத்தமான நகரமாக மட்டக்களப்பு நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வகையில் விசேட விதமாக நன்றிகளை தெரிவிக்க வேண்டும் . இங்கு அரசாங்க அதிபராக வந்ததன் பின்னர் மாநகர சபையை பொறுப்பேற்ற மாநகர ஆணையாளர் இந்த நகரத்தை செம்மையாக பேணி வருகின்றார் .\nசுற்றுலா பயணிகள் ,வெளிநாட்டு பிரதிநிதிகள் , உலக வங்கி பிரதிநிகள் அனைவரும் மட்டக்களப்பு நரம் மிக அழகான நகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் .\nஅளவுக்கு நகர தோற்றம் மிக அழகாக இருப்பதாக தெரியவருகின்றது ..ஆனாலும் இன்னும் பல விடயங்கள் செய்யவேண்டிய நிலை அதிகமாக இருக்கின்றது .\nஅவற்றை செய்வதற்கான திட்டமிடல் மாநகர சபையால் வர்த்த மாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது .\nஅந்த படிவங்களை உலக வங்கிக்கு தேசிய திட்டமிடல் அமைப்புக்கும் உத்தியோக பூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .\nஇதேபோன்று சில விடயங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இந்த விடயம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பதை விட , இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .\nஇதேபோன்று முன்னெடுக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு பணிகள் மாநகர சபையோடு மட்டும் நின்றுவிடாமல் ஏனைய பிரதேச சபைகளும் முன் உதாரணமாக கொண்டு இவ்வாறான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:04:48Z", "digest": "sha1:O6LFWUZF6N2HYR7VH2H4YGHG4AI5UI22", "length": 48706, "nlines": 281, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "குண்டு தயாரித்தல் | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nவிடுதலைப் புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்\nவிடுதலைப் புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்\nஈ-மெயிலில் வந்த புலிகள் ஆதரவு\nசெம்மொழி மாநாடு: விடுதலைப்புலிகள் திடீர் ஆதரவு: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இனத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என்பதால், அதனை வரவேற்கிறோம்; மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம்’ என விடுதலைப்புலிகள் அமைப்பினர், “இ-மெயில்’ கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் இறுதிகட்டப் போரில், விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலைப்புலிகளின் பெயரால், வெளிநாடுகளில் இருந்து, பல்வேறு அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. “இராமு. சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்’ என்ற பெயரில், தமிழக அரசிற்கு, “இ-மெயில்’ மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. “தலைவர்/துணைத்தலைவர்கள், தலைமைக்குழு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு’ என முகவரியிடப்பட்ட அந்த கடிதத்தின், தலைப்பில், ” உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைத் தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐந்து பக்கங்களைக் கொண்ட அந்த கடித விபரம்: முன்னர் நடந்து வந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில், இந்த ஆண்டு, தமிழக அரசு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்த முன்வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையும்முன், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதனால், மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புகள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே, என்பதைச் சான்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தைத் தமிழ் மொழியே குறிக்கிறது. கடந்த 1974ம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில், எம்மக்கள் தமது உயிரையே காணிக்கையாக்கினர். செம்மொழி மாநாடு நடப்பது பல வழிகளிலும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும், பெருமையும், வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம்.\nஒரு மொழியின் வளர்ச்சி, அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டிற்கு, அது எந்த அளவு உதவப் போகிறது என்பதுதான், ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இவை காரணமாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். போர்ச்சூழலுக்கு மத்தியிலும், எங்களது இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்கு கடுமையாகப் பாடுபட்டுள்ளது. குழந்தைகள், புலிகள் அமைப்பின் உறுப்பினரின் பெயர்கள்; போர்ப்பயிற்சி கட்டளைகள்; அங்காடிகளின் பெயர்ப்பலகைகள் என அனைத்திலும் தமிழில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஈழ மக்களின் துன்பத்தைத் துடைத்து, அவர்கள் நல்வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக் கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று மிக முக்கியமான காலகட்டத்தில், இந்த செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு, எம் ஆதரவு என்றும் உண்டு. அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடத்து��வர்களுக்கு உண்டு. இவ்வாறு நடந்தால், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக, அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எம்மினத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன், மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n– நமது சிறப்பு நிருபர்-நன்றி-தினமலர்\nகருணாநிதி மகிழ்ச்சி: செம்மொழி மாநாடுக்கு புலிகள் ஆதரவு: பாராட்டுகிறார்\nசென்னை: “தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள, விடுதலைப்புலிகளின் அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதாக’ முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., – ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இலங்கை பிரச்னையை காரணம் காட்டி, செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகள், “திடீர்’ அறிக்கை வெளியிட்டுள்ளனர். புலிகளின் இந்த அறிக்கை, நேற்றைய, “தினமலர்’ நாளிதழில் வெளியானது. புலிகளின் இந்த திடீர் அறிக்கை, உலகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “இந்த அறிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களைப் பாராட்டுவதாகவும்’ முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி, அந்த வாழ்த்தினூடே ஈழத் தமிழ் இனம் படுகிற இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு, செம்மொழி மாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். “தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்கு எங்கள் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு, வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா’ என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்ப��ம், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துக்களில் எள்ளளவும் வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\n“இலங்கையில் நடந்த அவலத்தை, அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்து விடுமோ என்று அஞ்சுகிறேன். சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தபோது, “அவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல’ என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினர், இன்னமும் குலவிக் கொண்டிருக்கின்றனர் என்பதை, அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.\nஇந்த நேரத்தில், மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கிவிடாது; ஒரு காலத்தில் உதறிக்கொண்டு, எழுந்து பேசத்தான் போகிறது. இதற்கிடையே, எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போல பதறித் துடித்து, ராமாயணத்து கூனி போல பாட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும்போது, “இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\n“தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், எங்கள் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்’ என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அறிக்கையை வரவேற்று, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் எந்த இடத்திலும், “விடுதலைப்புலிகள்’ என்ற வாசகத்தை பயன்படுத்தாமல், “அமைப்பு’ என்று மட்டும் குறிப்பி���்டுள்ளார்.\nபுலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் கைது\nசென்னை : விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர், காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பின், தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (36). தமிழகத்திலிருந்து உளவு தகவல்களை புலிகளுக்கு அனுப்பி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு, வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கைக்கு அனுப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்தார்.மேலும், 2008ம் ஆண்டு சென்னையிலிருந்து உலோக பைப்புகளை, இலங்கைக்கு அனுப்பிய வழக்குகளிலும் சிரஞ்சீவியை, “கியூ’ பிரிவு போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்து, இலங்கைக்கு தப்பி சென்ற சிரஞ்சீவி, மீண்டும் தமிழகத்திற்கு வந்து பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த சிரஞ்சீவியை, “கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான சிரஞ்சீவி, ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு அனுமதியின் பேரில், பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள சிரஞ்சீவியிடம், “கியூ’ பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்:செம்மொழி மாநாடு, புலிகள் அமைப்பு, விடுதலைப் புலிகள் ஆதரவு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, விடுதலைப்புலிகள்\nகருணாநிதி, குண்டு தயாரித்தல், செம்மொழி மாநாடு, புலிகள் அமைப்பு, விடுதலைப் புலிகள் ஆதரவு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, விடுதலைப்புலிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகசாப்பின் தாய் இந்தியாவிற்கு வந்தாளா, இனியும் வருவாளா\nகசாப்பின் தாய் இந்தியாவிற்கு வந்தாளா\nகடந்த ஏப்ரல் 2009ல் பிரணாப் முகர்ஜி இதைப் பற்றி – அதாவது கசாப்பின் தாய் மும்பைக்கு வந்தது – நிறையவே கோபித்துக் கொண்டுள்ளார்.\nகுறிச்சொற்கள்:கசாப், கசாப்பின் தாய், கொலைக்குண்டுத்தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், பிரிவினைத் தீவிரவாதம்\nஇஸ்லாமிய தீவிரவாதம், குண்டு தயாரித்தல், கொலைக்குண்டுத்தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகழிவறை மறைவிடம்: ரகசிய விமானப் பயணம்\nகழிவறை மறைவிடம்: ரகசிய விமானப் பயணம்\nஇன்றைய செய்திகளில் இரண்டு ஒரே மாதிரியாக இருந்தாலும், விவகாரங்கள் வேறாக உள்ளன\nஇருவர்ம் முஸ்லிம்கள், கழிவறையில் இருந��துள்ளனர்.\nஒருவன் பாஸ்போர்டே இல்லாமல் இந்தியாவிற்கு வந்து மட்டிக்கொண்டான்.\nமற்றொருவனோ, மேலேயே மாட்டிக் கொண்டான்.\nஅமெரிக்க விமானத்தை தகர்க்க பெரும் சதி: ஐரோப்பாவில் உஷார் பாதுகாப்பு கெடுபிடி\nவாஷிங்டன்: அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்க்க முயன்ற சம்பவத்தை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர் – லைன்ஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம், 278 பயணிகளுடன் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராயிட் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம், டெட்ராயிட் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது காலின் கீழே குனிந்து, தீப்பற்ற வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த விமான ஊழியர்கள், சக பயணிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக, டெட்ராயிட் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சில நிமிடங்களில், விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சுற்றி வளைத்து அந்த மர்ம நபரையும் கைது செய்தனர்.அவனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள நபர் நைஜீரியாவைச் சேர்ந்தவன். அவன் பெயர் உமர் பரூக் அப்துல் முதாலப்(23). லண்டனில் இன்ஜினியரிங் படித்துள்ளான். அல் – குவைதா அமைப்புடன் இவனுக்கு தொடர்பு உண்டு.அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்த்து, மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்துவதே இவனது நோக்கம்.\nஇதற்காக, பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடிமருந்தை, தனது காலில் “டேப்’போட்டு ஒட்டியிருந்தான். அந்த வெடி மருந்துகளுக்குள், ஊசி மூலம் திரவத்தை செலுத்தினால், பயங்கரமான விளைவுகள் ஏற்படும். இதற்கு முயற்சித்தபோது தான், சக பயணிகள் பார்த்து விட்டனர்.இதனால், பெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. முதாலப்புக்கு கடுமையான தீக் காயம் ஏற்பட்டுள்ளது. மிச்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடிமருந்துகளை பெறுவதற்காகவும், அதை எப்படி வெடிக்க வைக்க வேண்டும் என பயிற்சி பெறு��தற்காகவும், அவன் ஓமன் சென்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகழிவறையில்தயாரிப்பு வேலை:விமானத்தை வெடிக்கச் செய்வதற்காக, விமானத்தில் உள்ள கழிவறையில் முதாலப் 20 நிமிடங்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளான். மீண்டும் அவன் இருக்கைக்கு திரும்பிய போது, அவனிடமிருந்து வெடிமருந்து பொருள் நாற்றம் வீசியுள்ளது. அரை அடிநீளமுள்ள பாக்கெட்டில் வெடிமருந்து பொருளை அவன் மறைத்து வைத்திருந்தான். அதுமட்டுமல்லாது, அவனது பேன்ட் அடிபாகத்தில் தீ எரிந்துள்ளது. அப்போது சக பயணிகள் சந்தேகப்பட்டு, அவனை மடக்கி பிடித்துள்ளனர்.அப்துல் முதாலப்பின் தந்தை, நைஜீரியாவில் ரிசர்வ் வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.\nவிமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து சவுதியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவர் கைது\nஜெய்ப்பூர்:டிக்கெட், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, சவுதியில் இருந்து இந்தியா வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் உசேன் (25). இவர், சவுதி அரேபியாவில் உள்ள மெதினா விமான நிலையத்தில், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மெதினாவில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட ஏர் – இந்தியா விமானத்தில் யாருக்கும் தெரியாமல், அதிலுள்ள கழிவறையில் மறைந்து கொண்டார்.\nகழிவறையில் மறைந்து கொண்டான்: விமானம் மெதினாவில் இருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில், அவர் கழிவறையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, உசேன் உள்ளே இருப்பது தெரியவந்தது. விமானம் வெள்ளியன்று இரவு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அவரிடம் பாஸ்போர்ட்டோ, விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டோ இல்லை என்பது தெரியவந்தது. உடன், ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார், சிறப்பு அதிரடிப் படை போலீசார் மற்றும் ராணுவ உளவுத் துறையினர் ஆகியோர் உசேனிடம் விசாரணை நடத்தினர��. அதில், விமானத்தில் பயணித்தவர்களுக்கோ அல்லது விமானத்திற்கோ எந்த விதமான ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடு, உசேன் அதில் ஏறவில்லை. மெதினாவில் தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் இருந்து தப்பிக்கவே, இப்படி திருட்டுத் தனமாக விமானத்தில் ஏறியது தெரியவந்தது. இருந்தாலும், இந்த விவகாரம் பெரிய அளவிலான பாதுகாப்பு மீறல் என்பதால், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதையடுத்து, மெதினா விமான நிலையத்தில் துப்புரவு பணிகளை கையாளும் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு, ஏர் – இந்தியா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. விமானத்தின் கழிவறையில் உசேன் இருப்பது தெரியவந்ததும், அவரால், யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்னரே, விமானத்தை ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்ல அதன் பைலட் தீர்மானித்துள்ளார். ஏர் – இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், உசேன் இந்தியாவைச் சேர்ந்தவர். சவுதியில் வேலை பார்த்த நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இப்படி தப்பிக்க முற்பட்டுள்ளார்,” என்றார்.போலீஸ் விசாரணையில் உசேன் மேலும் கூறியதாவது:ஆறு மாதங்களுக்கு முன், நான் வேலைக்காக சவுதி அரேபியா சென்றேன். அங்கு நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, மெதினா விமான நிலையத்தில் துப்புரவுப் பணி வழங்கப்பட்டது. எனக்கு வேலை கொடுத்த நிறுவனமே பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டது. தினமும் கடுமையாக வேலை வாங்கினர். அதனால், சொந்த நாட்டுக்கே திரும்பி விட நினைத்தேன். அதற்கு ஏற்றார் போல், அன்றைக்கு ஜெய்ப்பூர் செல்லும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கழிவறையில் ஒளிந்து கொண்டேன். விமானம் பறந்த பின்னரே நான் கழிவறையில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு உசேன் கூறினார்.\nஇஸ்லாமிய தீவிரவாதம், குண்டு தயாரித்தல், விமானக் கழிவறை, விமானத் தகர்ப்பு, விமானத் தீவிரவாதம், விமானம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது குண்டு தயாரித்தல் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/", "date_download": "2018-10-15T19:01:44Z", "digest": "sha1:I6OAGFFXPHFPJDBEOW3ZJWE6KYZOWZP3", "length": 4329, "nlines": 55, "source_domain": "spottamil.com", "title": "வழங்கல் - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nVimalaranjan wrote a new post, பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு 2 hours, 27 minutes ago\nநேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.\nதென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் […]\nகுமார் சிவராசா joined the group குவைத் தமிழ் பசங்க 2 days, 23 hours ago\nவைசாலி and நிருசன் கனகேஸ்வரன் are now friends 4 days ago\nநிருசன் கனகேஸ்வரன் created the group குவைத் தமிழ் பசங்க 4 days ago\nTamil Mannan wrote a new post, நீதிமன்ற உத்தரவை அடுத்து நக்கீரன் கோபால் விடுதலை\nகடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக வெளியான கட்டுரையின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் இன்று காலை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-10-15T19:17:55Z", "digest": "sha1:NWPAF5FLIP75DQKKBF5PGZJ523LIONOU", "length": 4455, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இவ்வளவுக்கும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் ���யன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இவ்வளவுக்கும் யின் அர்த்தம்\n‘இத்தனைக்கும்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.\n‘திருடனைத் தனியாகவே விரட்டியடித்திருக்கிறான். இவ்வளவுக்கும் அவன் சின்னப் பையன்தான்’\n‘என் தம்பி பள்ளி இறுதித் தேர்வில் முதல் இடம் பெற்றிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்தப் பள்ளியில் வசதிகள் மிகக் குறைவு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-10-15T19:51:44Z", "digest": "sha1:QJYHQ3FGTD2FWHZFETWIF3ZDWJAWK7RV", "length": 5080, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வோலாபுக்கு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வோலாபுக்கு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவோலாபுக்கு மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல்/பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/06/blog-post_69.html", "date_download": "2018-10-15T19:14:50Z", "digest": "sha1:RX7ZNSRCJCSRPGGPENN5IZT4V2EHDQ32", "length": 5507, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "அட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் பா��ாபிஷேகமும். - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka அட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் பாலாபிஷேகமும்.\nஅட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் பாலாபிஷேகமும்.\nஅட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் பாலாபிஷேகமும் நேற்று அட்டப்பளம் ஸ்ரீ சிங்கார முத்து மாரியம்மன் ஆலயத்திலிருத்து மேளதாளம் மற்றும் நாதஸ்வரம் இசைக்க பக்தர்களால் பால்குடம் எடுத்துவரப்பட்டு விநாயகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்ததுடன் சங்காபிஷேகமும் இடம்பெற்றது பூசைகள் சிவஸ்ரீ சண்முகமகேஸ்வர குருக்களால் நடாத்தப்பட்டது இதை தொடர்ந்து அன்னதானமும் இடம்பெற்றது.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\n இனநல்லிணக்ககூட்டத்தில் காரைதீவு புதிய பிரதேச செயலாளர் ஜெகதீசன். சமகாலத்தில் இன நல்லி...\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம். 04/09/2018 - மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம். 10/09/2018-இரவு சுவாமி...\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாசம்\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாச நிகழ்வு இன்று (19.09.2018) மாலை சிறப்பாக இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-06-14-53-53?start=24", "date_download": "2018-10-15T19:46:58Z", "digest": "sha1:LOEPIRRBTFOSXJZM5YFYK5HEJFFFFN5N", "length": 41096, "nlines": 324, "source_domain": "keetru.com", "title": "தகவல் களம்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2013\nபல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.\n1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.\n1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.\nமதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகத்துக்கு செல்லும்.\nஅப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.\nஇந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.\nஇந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார்.\n1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்த��� வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.\nஇந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\nஇந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)\nஇந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது. பொதுவாக 60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும்.\nமுதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.\n18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000 டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.\nசில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர். பின்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.\nபாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் ரயில்கள்:\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2012\nஅமெரிக்கா - பெயர் காரணம்\nஅமெரிக்கன் வெஸ்புக்கி என்பவர்தான் ஒரு நிலப்பரப்பை கண்டறிகிறார்‌. அவர் மூலம் அந்த நிலப்பரப்புக்கு சென்ற கொலம்பஸ் அந்த நிலப்பரப்பை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார். அமெரிக்கன் வெஸ்புக்கி நினைவாக அந்த நிலப்பரப்புக்கு அமெரிக்கா என்று பெயர் சூட்டுகிறார்.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2012\nஉலகின் மிகப் பெரிய காளான்\n1. சுழற்றும் இராட்டினங்க��ில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு.\n2. நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும்.\n3. பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது.\n4. ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும்.\n5. நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.\n6. உலகில் 29 விழுக்காடு பெட்ரோல்; 33 விழுக்காடு மின்சாரத்தை அமெரிக்கர்களே பயன்படுத்துகின்றார்கள்.\n7. காதுகளில் ஒலிபெருக்கிகளை மாட்டிக்கொண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் திரிபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக அணிந்து இருந்தால், உங்கள் காதுகளுக்குள் வழக்கத்தை விட 700 விழுக்காடு கூடுதலாக நோய்க்கிருமிகள் உட்புகுந்து விடும்.\n8. உலக மாந்தர்களின் இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற விலங்குகளில் முதல் இடம் வகிப்பது கொசு.\n9. இடது கை பழக்கம் உள்ளவர்களை விட, வலது கை பழக்கம் உள்ளவர்கள், சராசரியாக 9 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றார்கள்.\n10. வீடுகளில் காற்று பதனப் பெட்டிகளைப் போல (AC) நமது உடலில் மூக்கு செயல்படுகிறது; சூடான காற்றையும், குளிர்ந்த காற்றையும் சமனப்படுத்தி ஒரே அளவு வெப்பத்தில் நமது நுரையீலுக்கு உள்ளே செலுத்துகிறது: காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி அனுப்புகின்றது.\n11. இறக்கும் தறுவாயில், நம் உடலில் முதலில் செயல் இழக்கும் உறுப்பு - காது.\n12. அமெரிக்காவின் வடமேற்குக் கரையில் உள்ள ஒரேகான் மாநிலத்தில், 2400 ஆண்டுகள் வயது உள்ள காளான் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது; 3.4 சதுர மைல்கள் பரப்பில் விரிந்து உள்ளது.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2012\nஅல்ஜீப்ரா என்ற பெயர் எப்படி வந்தது\nஅல்ஜீப்ரா என்ற சொல் \"அல் - ஜபர்\" (al-jabr) என்ற அராபிய மொழி மருத்துவ குறிச்சொல்லில் இருந்து வந்தது. \"அல் - ஜபர் \" என்ற சொல்லுக்கு உடைந்த பாகங்களை மீண்டும் சேர்த்தல் என்பது பொருள் ஆகும்.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2012\nஎன்ன இந்தியாவுக்கு நரம்பு மண்டலமா\nமனித உடலுக்கு உள்ளே இருக்கின்ற, நரம்புகளின் வழியாக, குருதி பாய்ந்துகொண்டே இருக்கின்றது. அதுதான், நம் உயிரின் ஆதாரமாக விளங்குகின்றது; நம்மை இயக்குகின்றது. அந்தக் குருதி ஓட்டம் நின்று போகுமானால், உயிர் பறந்து விடும். அதுபோல, இந்திய நாட்டை ஒரு உடலாக உருவகப்படுத்திப் பார்த்தால், அதன் நரம்பு மண்டலமாகத் திகழ்வது, தண்டவாளங்கள்தாம். இன்றைக்கு, இந்தியாவில் தொடர்வண்டிகள், இரண்டு நாள்கள் இயங்காமல் நின்றுபோனால், ஒட்டுமொத்த இந்தியாவின் இயக்கமும் நின்றுபோய்விடும். அந்த அளவுக்கு, இந்தியாவின் உயிர்க்கோடாகத் திகழ்வது, இந்திய ரயில்வே எனப்படும் இந்தியத் தொடர்வண்டித்துறை ஆகும்.\nஇந்தியா முழுமைக்கும் இப்போது, 1,15,000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியதும், சிறியதுமாக, 7500 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு நாளைக்கு, இரண்டு கோடி மக்கள் தொடர்வண்டிகளில் பயணிக்கின்றார்கள். 2.8 மில்லியன் டன் எடையுள்ள பொருள்களைச் சுமந்து செல்கிறது. ஆண்டு வருமானம் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடிகள். இந்தியாவிலேயே தொடர்வண்டித்துறைக்கு மட்டும்தான், தனி வரவு செலவுத் திட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று, இந்தியத் தொடர்வண்டித் துறையில், 14 இலட்சம் ஊழியர்கள் பணி ஆற்றுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரம் வண்டிகள் ஓடுகின்றன. 2012 மார்ச் வரையிலும், 22,224 கிலோமீட்டர் தொலைவு, மின்மயமாக ஆக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில், முதன்முதலாக இருப்புவழித் தடங்கள் எப்போது அமைக்கப்பட்டன என்று கேட்டால், பம்பாயில் இருந்து தானேவுக்கு என்று பள்ளிப்பாடத்தில் படித்ததைப் பட்டெனச் சொல்லி விடுவார்கள். ஆனால், இரண்டாவது தடம் எங்கே அமைக்கப்பட்டது தெரியுமா\nநமது சென்னையில்தான். ஆம்; சென்னை இராயபுரம் தொடர்வண்டி நிலையம்தான், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதலாவது தொடர்வண்டி நிலையம் ஆகும். அங்கிருந்து, அரக்கோணம் வரையிலும் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டது.\n1867 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அலஹாபாத்-ஜபல்பூர் வழித்தடத்தில் தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின.\nஇராபர்ட் மெய்ட்லேண்ட பிரரெடன் (Robert Maitland Brereton) என்ற பொறியாளர்தான்,சுமார் 6400 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு தொடர்வண்டித் தடங்களை அமைத்தார்.\n1870 மார்ச் முதல் நாளில் இருந்து, மும்பை-கொல்கத்தாவுக்கு இடையே தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. இந்த வழித்தடம் அமைக்கப்பட்ட செய���தியை அறிந்து, 80 நாள்களில் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்ட ஜூல்ஸ் வெர்ன் தாம் எழுதிய நூலில் (Around the world in 80 days), இந்தியாவைக் கடக்கையில் இந்த வழித்தடத்தில், தொடர்வண்டித் தடத்தில் பயணிப்பது என்று அவர் திட்டமிடுகிறார்.\nதொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவில் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை 2 மணி என்பது தெரியாமல் அடுத்த நாள் போய் நிற்பவர்கள் உண்டு. ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு வந்த வட இந்திய பயணக்குழுவினர் அப்படி ஒரு நாள் தாமதமாக வந்து, சென்னை தொடர்வண்டி நிலையத்தில் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருந்தது.\n1880 ஆம் ஆண்டு, 14,500 கிலோமீட்டர் தொலைவு;\nமார்ச் 2012 நிலவரப்படி, 2,29,381 சரக்குப் பெட்டிகள்; 59,713 பயணிகள் பெட்டிகள்; 9,213 என்ஜின்கள், இந்தியத் தொடர்வண்டித் துறையிடம் உள்ளன. தொடக்கத்தில், இருப்புவழி தண்டவாளங்கள், பெட்டிகள், என்ஜின் எல்லாமே, இங்கிலாந்து நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. 1895 ஆம் ஆண்டு முதல் என்ஜின்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்கள், இந்தியத் தொடர்வண்டித்துறையில் முதலீடு செய்தன. தொடக்கத்தில், Great Indian Peninsular Railway என ஒரு நிறுவனம் ஆனது. 1900 ஆம் ஆண்டு முதல், அந்த நிறுவனத்தை அரசே கையப்படுத்திக் கொண்டது.\n1896 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் இருந்து பொறியாளர்களும், என்ஜின்களும், உகாண்டா நாட்டில் தொடர்வண்டித் தடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\n1905 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறை வாரியம் தொடங்கப்பட்டது.\n1920 ஆம் ஆண்டிலேயே, 61,220 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இந்தியாவில் தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு விட்டன.\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் நிலவிய பெரும்பஞ்சம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் விளைவாக, இந்தியத் தொடர்வண்டித்துறையும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தியாவில் இருந்து 40 விழுக்காடு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்வண்டித்துறைக்காக இயங்கிவந்த பல தொழிற்கூடங்களை ஆயுதங்கள் வடிக்கின்ற கூடங்களாக அரசு மாற்றியது.\n1946 ஆம் ஆண்டு, இந்தியத் தொடர்வண்டித் துறையை, முழுமையாக இந்திய அரசு கையப்படுத்திக் கொண்டது.\nதற்போது, 68 கோட்டங்கள் (divisions) 17 zones உள்ளன. ஐசிஎஃப், சென்னை, கபூர்தலா, ரே பரேலி (சோனியா காந்தி தொகுதி) ஆகிய இடங்களில், பெட்டிகள் கட்டப்படுகின்றன. பொன்மலையில், பெங்களூரில், சப்ரா (லல்லு பிரசாத் தொகுதி) ஹாஜிபூர் (ராம்விலாஸ் பஸ்வான் தொகுதி) ஆகிய இடங்களில் தொடர்வண்டிகளுக்கான சக்கரங்கள் வடிக்கப்படுகின்றன.\nதமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன், நேரு அமைச்சரவையில் தொடர்வண்டித்துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழகதில் அரியலூரில் தொடர்வண்டி பாலம் உடைந்து, ஆற்றில் விழுந்த விபத்தில், 26 பேர் இறந்தனர். அதற்குப் பொறுப்பு ஏற்று, அப்போதைய தொடர்வண்டித் துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.\nடெல்லியில் உள்ள தொடர்வண்டி அருங்காட்சியகத்தில் ரயில் மியூசியம்\n1951 ஆம் ஆண்டில், 2,05,596 சரக்குப் பெட்டிகள்; 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 4,05,000 சரக்குப் பெட்டிகள் இருந்தன.\nஅகன்ற வழி (broadcage) இரு தண்டவாளங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளி 5 அடி 6 அங்குலம். (1676 மில்லிமீட்டர்கள்);\nமீட்டர் (பொதுமை) வழி - 1000 மிமீ\nகுறுகிய வழி -762 மிமீ\nஇப்போது இந்தியாவில் உள்ள தண்டவாளங்களில் 75 முதல் ஆகக் கூடுதலாக 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் தொடர்வண்டிகளை இயக்க முடியும்.\nஇந்தியாவில் முதன்முதலாக, 1984 அக்டோபர் 24 ஆம் நாள் முதல், கொல்கத்தாவில்தான் தரைக்கு அடியில் எஸ்பிளனேடு முதல் பொவானிபூர் வரையிலும், தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. ஒருவழித்தடம்தான். விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தன. படிப்படியாக, இருவழித்தடமாகி, 2010 முதல், வடக்கே டம்டம் நிலையத்தில் இருந்து தொடங்கி, தெற்கில் உள்ள கவி சுபாஷ் (நியூ கேரியா) நிலையத்துக்கு இடையில், 25 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nகொல்கத்தாவில், ஐந்து வழித்தடங்களில், தரைக்கு அடியில் தொடர்வண்டித் தடங்கள் அமைப்பதற்காக, எழுபதுகளிலேயே திட்டம் வகுக்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் ஆகியும், ஒருவழித்தடத்தில் மட்டுமே பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இப்போது, மேலும் மூன்று வழித்தடங்களில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்தியத் தலைநகர் தில்லிக்கு அருகில் உள்ள, ஹரியானா மாநிலத்தின் குர்காவ்ன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையில், தில்லி மெட்ரோ தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தத் தொலைவு 183.69 கிலோமீட்டர்கள். 142 நில���யங்கள். தரைக்கு அடியில் 35; தரையில் 5; மற்றவை, மேம்பாலங்களின் மீது அமைந்து உள்ளன. நாள்தோறும், காலை 6.00 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், சுமார் 2700 முறை, சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருநீலம் என ஐந்து வழித்தடங்களிலும், விமான நிலையத்தை இணைக்கின்ற தனி வழி ஒன்று என ஆறு வழித்தடங்களில், வண்டிகள் ஓடுகின்றன.\nமும்பை, பெங்களூருவில் தரையடி வண்டிகள் கிடையாது. முழுமையும் பாலங்களின் மீதே ஓடுகின்றன. மும்பை மெட்ரோ பணிகள் 2008 ஆம் ஆண்டில்தான் தொடங்கி உள்ளன. 2021 ஆம் ஆண்டில்தான் பணிகள் முழுமையும் நிறைவுபெறுகின்றன. சென்னையில் 45 கிலோமீட்டர் தொலைவுக்கும், பெங்களூருவில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவுக்கும் தரையடித் தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\n- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nதேனைப் பற்றிய ஒரு சில பயன்மிக்க தகவல்கள்\nஉலகின் மிகப் பெரிய மிகவும் வேகமான சரக்கு கப்பல்\nஉலகத்தில் மிக உயரமான மனிதன் எவ்வளவு உயரம் உடையவனாயிருந்தான்\nபக்கம் 5 / 91\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftechennaidistrict.blogspot.com/2017/02/nftcl.html", "date_download": "2018-10-15T19:59:43Z", "digest": "sha1:VDFCZ4C6AEA3IOSS7RRTGHU5DF7ZM3RK", "length": 2931, "nlines": 45, "source_domain": "nftechennaidistrict.blogspot.com", "title": "NFTE BSNL CHENNAI North", "raw_content": "\nNFTCL மாநிலச்சங்க புதிய நிர்வாகிகள்\nதலைவர் : தோழர். V.பாபு - TT – சென்னை\nசெயல்தலைவர்: தோழர். V.மாரி AO காரைக்குடி\nதோழர். R.கணபதிராமன் – OS - அம்பாசமுத்திரம்\nதோழர். L. அன்பழகன் – OS- கடலூர்\nதோழர். கவின்ராஜ் – CLR - திருச்சி\nதோழர். G.குமார் – Rtd OS - ஈரோடு\nதோழர். R.வேதகிரி – சென்னை\nதோழர். முருகேசன் – TT - திருவள்ளூர்\nசெயலர் : தோழர். S.ஆனந்தன் – JE - கடலூர்\nதோழர். U.பாலசுப்பிரமணியன் – TT - அறந்தாங்கி\nதோழர் A.சேகர் – TT - திருவாரூர்\nதோழர் நாகையா – JE - சென்னை\nதோழர் R.மாரிமுத்து – CLR - காரைக்குடி\nதோழர் M.வெற்றிச்செல்வன் – TT - சென்னை\nதோழர் R.ரவி - விழுப்புரம்\nதோழர் தயாளன் – CLR – சென்னை\nபொருளர்: தோழர்.சம்பத் – OS – சென்னை\nஉதவிப்பொருளர்: தோழர்.V.இரத்தினம் – TT - சென்னை\nதோழர். S.ஆறுமுகம் – தஞ்சை\nதோழர். ரூபன்தாஸ் – CLR - சென்னை\nதோழர். மாரியப்பன் – CLR - நெல்லை\nதோழர். பன்னீர்செல்வம் – தூத்துக்குடி\nதோழர். மதிவாணன் – CLR - கடலூர்\nதோழர். வில்லியம் ஹென்றி – JE - திருச்சி\nதோழர். T.பொய்யாதப்பன் – CLR – சென்னை\nதணிக்கையாளர்: தோழர்.P.சங்கிலி DGM(FINANCE) – சென்னை.\nபுதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/30/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-15T19:32:54Z", "digest": "sha1:DK7TRBPDXCGJPDYLJKMMMHYV2MMTJGGD", "length": 12255, "nlines": 104, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.!! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\nஏப்ரல் 2 அனைத்து இடங்களிலும் இரயில் மறியல், ஆர்பாட்டங்கள் நடத்துவோம்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்.\nநடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆணையிட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கு வஞ்சனை செய்கிறது மோடி அரசு. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் ஆதாயத்துக்காக தீர்ப்பை அமல்படுத்தாமல் கால தாமதம் செய்து குழப்பம் விளைவிக்கும் வகையில் மீண்டும் நீதிமன்றமே தெளிவு படுத்த வேண்டுமென முறையிடுகிறது மத்திய அரசு. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் ஆதாயத்துக்காக தீர்ப்பை அமல்படுத்தாமல் கால தாமதம் செய்து குழப்பம் விளைவிக்கும் வகையில் மீண்டும் நீதிமன்றமே தெளிவு படுத்த வேண்டுமென முறையிடுகிறது மத்திய அரசு. கடந்த சில ஆண்டுகளாகவே காவிரி டெல்டாவில் விவசாயம் சீரழிந்து போனதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் கடந்த சில ஆண்டுகளாகவே காவிரி டெல்டாவில் விவசாயம் சீரழிந்து போனதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இந்த வேதனை தரும் உண்மையை அறிந்தபிறகும் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்க விடாமல் கொடும்பாதாக செயலை செய்ய முனைகிறது தமிழர் விரோத காவி அரசு. இந்த வேதனை தரும் உண்மையை அறிந்தபிறகும் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்க விடாமல் கொடும்பாதாக செயலை செய்ய முனைகிறது தமிழர் விரோத காவி அரசு. இன்னொருபுறம் எண்ணெய், எரிவாயு பேரழிவு திட்டங்களுக்கான ஒப்பந்த அனுமதியை தினசரி அறிவித்து வருகிறது.காவிரியையும் விவசாயிகளையும் அழித்துப் பாலைவனமாக மாற்றத் துடிக்கிறது தில்லி கொடுங்கோல் அரசு. இன்னொருபுறம் எண்ண��ய், எரிவாயு பேரழிவு திட்டங்களுக்கான ஒப்பந்த அனுமதியை தினசரி அறிவித்து வருகிறது.காவிரியையும் விவசாயிகளையும் அழித்துப் பாலைவனமாக மாற்றத் துடிக்கிறது தில்லி கொடுங்கோல் அரசு. அடிமை சேவக தமிழக அரசோ கையாலாகாமல் வேடிக்கை பார்த்துவிட்டு தற்கொலை செய்வோம், உண்ணாவிரதம் இருப்போம் என நாடகம் ஆடுகிறார்கள் . அடிமை சேவக தமிழக அரசோ கையாலாகாமல் வேடிக்கை பார்த்துவிட்டு தற்கொலை செய்வோம், உண்ணாவிரதம் இருப்போம் என நாடகம் ஆடுகிறார்கள் . மக்கள் வீதிக்கு வாராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\nமாணவர்களே இளைஞர்களே,விவசாயிகளே, தொழிலாளர்களே, அனைவரும் வாருங்கள் தன்னெழுச்சியாக மறியல் போரிலே இறங்குவோம். அடிமை அரசையும், துரோகம் செய்யும் மத்திய அரசையும் விரட்டுவோம். காவிரி விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் வாழ்வாதார பிரச்சனையாகும்.மீண்டும் சொல்கிறோம். மக்கள் வீதிக்கு வாராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை. அடிமை அரசையும், துரோகம் செய்யும் மத்திய அரசையும் விரட்டுவோம். காவிரி விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் வாழ்வாதார பிரச்சனையாகும்.மீண்டும் சொல்கிறோம். மக்கள் வீதிக்கு வாராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை. ஏப்ரல் 2 மறியலுக்கு தயாராவோம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன \nஇராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு\nசட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்து��ை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து சேலத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்\nஎஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் \nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) – 2 வது மாநாடு, 23,24 தஞ்சை – தீர்மானங்கள்\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஅடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/amma-alugiren", "date_download": "2018-10-15T19:56:03Z", "digest": "sha1:HLJ5OLEPAKBU7ZSUXXKYVNTA6PQTPFW5", "length": 14565, "nlines": 309, "source_domain": "tamiltap.com", "title": "அம்மா அழுவுகிறேன் tamil song lyrics - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nகடலூரில் பாதாள சாக��கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு...\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த...\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.......\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது...\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி...\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது\n‍ - வைரல் புகைப்படத்துக்கு...\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு...\nபிரதேச சபை அமர்வில் அமளி துமளி\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில்...\n“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப்...\nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு...\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nAmma Alugiren song lyrics - அம்மா அழுவுகிறேன் பாடல் வரிகள்\nஅடிவயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே\nநான் ருசியாய் சாப்பிடவே தினம் பசியினில் படுத்தவள்\nதொப்புள் கொடி வழியே உன் உயிரை குடித்தேன் நான் அம்மா\nநான் தான் ஜெயித்திடவே அனுதினமும் தோற்றாய் நீயம்மா\nபனி குடம் உடைந்து நான் வகையிலே\nகடும் வழியிலும் சிறு புன்னகை புரிந்தாய்\nஉன் விறல் பிடித்து நான் நடக்கையில்\nகால் இடரவே நெஞ்சு பதறியே துடித்தாய்\nஊரும் பாலை ரத்தம் ஆக்கி கொடுத்து விட்டு போவாய்\nசாகும் போது பிள்ளைகாகே நெஞ்சம் வாடுவாய்\nஅட அன்றாடம் கொண்டாட நான் வந்து மன்றாட தாயின் பாதம் இருக்கு\nபல கோவில் குளங்கள் எதற்கு\nஅடிவயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே\nநான் ருசியாய் சாப்பிடவே தினம் பசியினில் படுத்தவள்\nதொப்புள் கொடி வழியே உன் உயிரை குடித்தேன் நா��் அம்மா\nநான் தான் ஜெயித்திடவே அனுதினமும் தோற்றாய் நீயம்மா\nகாளி திரைப்பட பாடல் வரிகள்\nஅடிவயிற்றில்  இடம்  கொடுத்து  கண்ணுக்குள்  காத்தவளே  நான்  ருசியாய்  சாப்பிடவே  தினம்  பசியினில்...\nநூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன் கண்ணின் இமை போலே துணையாய் இருப்பேன் இடை உனக்கீடாய் எதை நான் கொடுப்பேன் ஏதும் உனக்கென்றால் உயிரால்...\nஎன்ன  பாவம்  செஞ்சாயோ      எதுக்காக  பொறந்தாயோ    என்ன  விட்டு  எங்கே  போறாயோ...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nதமிழ் முற்போற்குக்கூட்டணியால் இ.தொ.கா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள்\nஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்\nவறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவசாய கிணறுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamiltap.com/lyrics/sakkarai-nilavea", "date_download": "2018-10-15T19:50:59Z", "digest": "sha1:UWPSCQOCAM2QIXCV6S7BBXRD2J2LF7BT", "length": 16446, "nlines": 319, "source_domain": "tamiltap.com", "title": "சக்கரை நிலவே tamil song lyrics - tamiltap.com - tamil entertainment website", "raw_content": "\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nகடலூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி...\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்...\nபுகார் அளித்தவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக...\nசென்னையில் பண மோசடி செய்வதாக தனியார் வங்கி மீது...\nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு...\nவெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த...\nசச்சின் பாதி..... சேவக் பாதி..... லாரா மீதி.......\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது...\nதிரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி...\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது\n‍ - வைரல் புகைப்படத்துக்கு...\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு...\nபிரதேச சபை அமர்வில் அமளி துமளி\nஇந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில்...\n“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப்...\nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு...\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash...\nசக்கரை நிலவே பெண் நிலவே\nநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே\nசக்கரை நிலவே பெண் நிலவே\nநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே\nமனம் பச்சை தண்ணி தான் பெண்ணே\nஅதை பற்ற வைத்ததுன் கண்ணே\nஎன் வாழ்கை என்னும் காட்டை எறித்து\nகுளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே\nஎன் பிஞ்சு நெஞ்சு தாங்குமா\nசக்கரை நிலவே பெண் நிலவே\nநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே\nகாதல் என்ற ஒன்று அது கடவுள் போல\nஉணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை\nகாயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல\nவாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை\nஅன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்\nகண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே\nவெள்ளை சிரிப்புகள் உன் தவறா\nஅதில் கொள்ளை போனது என் தவறா\nபிரிந்து சென்றது உன் தவறா\nநான் புரிந்து கொண்டது என் தவறா\nஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்\nஎன் பிஞ்சு நெஞ்சு தாங்குமா\nநவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்\nஎனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்\nமொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்\nஎனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்\nசுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்\nஎனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்\nகண்கள் மூடிய புத்தர் சிலை\nஎன் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்\nதயக்கம் என்பதே சிறிதும் இன்றி\nஅது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்\nஅடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க\nஎன்னை ஏன் பிடிக்காது என்றாய்\nஎன் பிஞ்சு நெஞ்சு தாங்குமா\nசக்கரை நிலவே பாடல் வரிகள்\nயூத் திரைப்பட பாடல் வரிகள்\nசக்கரை நி��வே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி...\nசகியே சகியே சஹித்தால் என்ன சுகதில் விழுந்து சுகித்தால் என்ன உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக உன் கண்ணில்...\nஅடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா என்ன குத்தம் சின்ன...\nஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு...\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும்...\nஅட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா இவ...\nஇந்த கூத்த கொஞ்சம் பாருங்களன் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash | tamil tiktok tamil dabmush...\nகனமழையால் திருவாரூர், தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nவிஜய்யை வெறுக்க காரணம், இது தான்: காமெடி நடிகர் கருணாகரன்\nBreaking News Live: 7 தமிழர்கள் விடுதலை எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/01/blog-post.html", "date_download": "2018-10-15T19:46:11Z", "digest": "sha1:GEWSXIAGMB7OMRPJTVJUXQB4JTYUTYV4", "length": 31958, "nlines": 241, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - ராமநாதபுரம் பால் சர்பத் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - ராமநாதபுரம் பால் சர்பத் \nராமநாதபுரம்..... இந்த ஊரின் பெயரை கேட்கும்போதே ஒரு விதமான ஆர்வம் தோன்றும் ஓ ராமநாதபுரமா என்று கேட்டுவிட்டு, அப்புறம் சொல்லுங்க ஊரு எப்படி இருக்கு என்று சடுதியில் நண்பர்கள் ஆனவர்களை பார்த்திருக்கிறேன். இந்த ஊரை போலவே, இங்கு சுவையான உணவு எது என்று கேட்டால் எல்லோரும் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சொல்வது..... இன்னுமா எங்க ஊரு நன்னாரி பால் சர்பத் சாப்பிடலை என்பத��. அப்படி என்னதான் இருக்கிறது என்று தேடி செல்கையில் நிறைய தெரிந்தும், சுவைத்தும் மகிழ முடிந்தது \nஇராமநாதபுரம் (Ramanathapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத்தின் தலைநகராகும். 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.\n1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் கிழவன் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார். 1910இல் மதுரை மற்றும் திருநெ���்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.\nஇந்த பகுதிகளில் சுற்றி வரும்போதே தெரிகிறது இது வானம் பார்த்த பூமி என்பது, வெயிலில் சுற்ற சுற்ற நா வறண்டு என்னதான் தண்ணீர் குடித்தாலும் இன்னும் வேண்டும் என்றே தோன்றுகிறது. ஊரில் எங்கும் ஏதாவது சர்பத் கடை இருக்கிறது, இன்னமும் இந்த மக்கள் கோக், பெப்சி போன்ற வகைகளை சுவைக்காமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்பட்டேன்.... ஒரு வேளை இவர்கள் எல்லாம் இன்னமும் இந்த இன்டர்நெட் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளாமல் இருக்கின்றார்களோ என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, அதெல்லாம் இல்லை இவர்கள் நாக்கு எல்லாம் இன்னமும் நன்னாரி பால் சர்பத்துக்கு அடிமை என்று சொன்னபோது, அது என்ன அது அப்படிப்பட்ட சுவையான ஒன்று என்று தோன்றியது \nஒரு பொருளின் பெயரிலேயே அதன் சிறப்பைப் புதைத்து வைத்திருப்பது சித்த மருத்துவத்தின் மகத்துவங்களில் ஒன்று. ‘நல்ல + நாரி’ என்று பிரித்தால் பொருள் தரும் நன்னாரி, நம்மை அவதிப்படுத்தி வரும் பல்வேறு நோய்களையும் போக்கவல்லது. எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் நன்னாரி, இந்தியா முழுமையிலும் தானே வளர்கிற கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம். ஆடி, ஆவணி மாதங்களில் கொத்துக் கொத்தாக வெண்மை மலர்கள் பூத்திருக்கும். இந்தக் கொடியின் பச்சை வேர் சற்று இனிப்பும் நறுமணமும் கொண்டது. உலர்ந்த பின்னரும் இதன் நறுமணம் அகலாது.வெண்மை நன்னாரி, கருமை நன்னாரி என இரு விதமாகக் கிடைத்தாலும், இரண்டுமே ஒரேவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டவைதான். ‘நறுநெட்டி’, ‘பாதாளமூலி’, ‘பாற்கொடி’, ‘நீறுண்டி’ என்று பல பெயர்களில் மருத்துவர்களால் அழைக்கப்படும் நன்னாரியில் பல வகைகளும் உள்ளன. நாட்டு நன்னாரி, சீமை நன்னாரி, பெரு நன்னாரி, சிறு நன்னாரி எனவும் பல வகைகள் உள்ளன நன்னாரியை நீரில் இழைத்து மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால் உடல்வலி போகும். உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும் உதவும். நன்னாரி வேர் மலச்சிக்கலை போக்கக்கூடிய மருத்துவ குணங்களும் பொருந்தியது. மேலும், இரைப்பையைச் சேதப் படுத்தும் அமிலத் தன்மையையும் குறைப்பதோடு ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் நன்னாரி உதவுகிறது.\nபால் சூடாக கற்கண்டு எல்லாம் போட்டு குடிக்கும்போது ஒரு சுவை இருக்கும், அதுவே அந்த பாலை சுண்ட காய்ச்சி விட்டு சில்லிப்பு செய்து வைத்தால் அந்த குளுமையே ஒரு விதமான ருசியை கொடுக்கும் இல்லையா, இப்போது அதனில் தேனை கலந்து சுவைத்து பார்த்தால் தேவர்களின் அமுதை மிஞ்சிவிடுமோ நன்னாரி மற்றும் இந்த குளுமையான பாலை கொஞ்சம் கடற்பாசியோடு நினைத்து பாருங்கள்.... அதன் சுவை விளங்கும் நன்னாரி மற்றும் இந்த குளுமையான பாலை கொஞ்சம் கடற்பாசியோடு நினைத்து பாருங்கள்.... அதன் சுவை விளங்கும் ராம்நாடு மக்கள் இதன் சுவையில் மயங்கி கிடப்பது ஒன்றும் தப்பில்லை என்பது இப்போது உங்களுக்கு விளங்கும். இங்கு யாரை கேட்டாலும், சுவையான நன்னாரி பால் சர்பத் சாப்பிட என்று உங்களுக்கு கை காண்பிப்பது என்பது இந்த காதரியா சர்பத் கடையைத்தான்.\nராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில், ஒரு மரத்தின் நிழலின் பின்னே ஒரு சிறிய கடையாக இருக்கிறது இந்த காதரியா பால் சர்பத் கடை. வெயிலுக்கு வேர்த்து விறுவிறுத்து செல்லும் நமக்கு ஒரு குளுமையை மேனிக்கு மரம் சிறு காற்றுடன் கொடுக்க, அந்த கடையின் பலகையில் என்ன என்ன சர்பத் எல்லாம் இருக்கிறது என்று பார்க்கும்போது மனமும் இத்தனை வகையான சுவையா என்று சற்று குளிர்ந்து விடுகிறது. நமக்கு முன்னர் எல்லோரும் கைகளில் பால் சர்பத் வாங்கி ருசித்து சாப்பிடும் போது, என்னதான் ஆரஞ்சு, மேங்கோ, சோடா சர்பத், பிஸ்தா என்று பல பல வகையான சர்பத் இருந்தாலும் எனக்கு பால் சர்பத் ஒன்னு என்று கண்களும், வாயும் ஒரு சேர சொல்கின்றன \nகடையில் இருந்தவர் சர்பத் போடும் வேகத்தையும், சுழிவையும் பார்த்தாலே இவர் பல பல வருடமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார் என்பது விளங்கும். நன்னாரி சர்பத் கொஞ்சம் விட்டு அதன் மேலே ஐஸ் கொஞ்சம் உடைத்து போட்டு, நன்கு திக்க்கான பால் ஊற்றி, அதன் மீது கடல் பாசி கொஞ்சம் போட்டு ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கும்போதே, இங்கே நமது நமது ��ீங்க கலக்குங்க தல என்று சொல்லி விடுகிறது, அதை அந்த வெயில் நேரத்தில் வாயிற்கு கொண்டு செல்லும்போதே வாசனையும், குளிர்ச்சியும் இன்னும் ஒன்னு என்று சொல்லிவிட்டு சாப்பிட தொடங்குகிறோம்..... அந்த முதல் மடக்கு தொண்டையில் இறங்கும்போதே நமக்கு ஒரு ஏகாந்த சுவை தெரிய ஆரம்பிக்கிறது..... ஏய் கோக் பெப்சி காரனே, இதை மார்க்கெட் பண்ணி பாரு இந்த உலகமே உனக்கு அடிமையாகும் \nஅடுத்த முறை ராமதாபுரம் பக்கம் செல்லும்போது இந்த சுவையை சுவைக்க மறக்காதீங்க, இந்த ஊர்க்காரங்க நாக்கு எப்படி இவ்வளவு அடிமை ஆகி இருக்கும் என்பதை சுவைத்து உணருங்கள்.... சில சமயங்களில் அடிமையாவதும் ஒரு சுகம்தானே \nLabels: ஊரும் ருசியும், ஊர் ஸ்பெஷல்\nதங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே\nசுவையான பகிர்வுடன் இவ்வாண்டு துவக்கம்... தொடர்க...\nஆஹா.... மீண்டும் உற்சாக ஆரம்பமா\nMK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.\nமேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.\nநீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..\nநிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .\nவாழ்க தமிழ் வளர்க தமிழ் .\nநமது நமது சேனல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.\nMK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.\nமேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.\nநீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..\nநிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .\nவாழ்க தமிழ் வளர்க தமிழ் .\nநமது நமது சேனல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.\nஎப்புடி போனீங்களோ அப்புடியே வந்துட்டிங்க ஜி... கலக்கல்ஸ் தொடரட்டும்...\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங���கள் பக்கத்தில் ஒரு பகிர்வு. மகிழ்ச்சி...\nஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை கண்ட்ரோல் செய்வது எப்படி \nGoogle Hangout பயன்படுத்துவது எப்படி \nGoogle Hangout பயன்படுத்துவது எப்படி \nவீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி \nஅந்த காலம் முதல் இன்று வரை நமக்கு பிடித்த பாடல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி \nஇனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி\nதேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி\nFacebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி\nஉங்களது மொபைலில் தெரியாமல் Delete ஆன போட்டோ மற்றும் வீடியோ திரும்ப பெறுவது எப்படி \nநமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி \nவாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி \nஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஊர் ஸ்பெஷல் - கல்லிடைகுறிச்சி அப்பளம் \nஅறுசுவை - திருச்சி ரயில்வே ஸ்டேஷன் பிரியாணி \nசிறுபிள்ளையாவோம் - சி���ிக்கும் கண்ணாடி \nஊர் ஸ்பெஷல் - ராமநாதபுரம் பால் சர்பத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/08/blog-post_8.html", "date_download": "2018-10-15T19:59:52Z", "digest": "sha1:WF627XD3BFPSPQRVNYOENHA2XRIA5FJS", "length": 9072, "nlines": 124, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பெருநாள் தொழுகை நேரடி ஒலிபரப்பு « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » பெருநாள் தொழுகை நேரடி ஒலிபரப்பு\nபெருநாள் தொழுகை நேரடி ஒலிபரப்பு\n(நபி ஸல் வழியில் பெருநாள் திடல் தொழுகை)\nஇன்ஷா அல்லாஹ் நாளை 7- 20 மணியளவில்\nகொடிக்கால்பாளையம் நகராட்சி துவக்க பள்ளி திடல்\nபெருநாள் உரை =சகோதரர் முஹம்மத் பரூஜ்\nஅனைவரும் ஒழு செய்து விட்டு விரிப்புடன் வரவும்\nஇதன் நேரலையை www.kodikkalpalayam.in காணலாம்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nக���டிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/06/blog-post_73.html", "date_download": "2018-10-15T18:59:30Z", "digest": "sha1:VZGK4ZQNG4LK37XFRMPYZLIA75QO6SIJ", "length": 9933, "nlines": 74, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாணத்திற்கு தனி நிதியம் உருவாக்கப்படவேண்டும் -ஜனா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாணத்திற்கு தனி நிதியம் உருவாக்கப்படவேண்டும் -ஜனா\nகிழக்கு மாகாணத்திற்கு தனி நிதியம் உருவாக்கப்படவேண்டும் -ஜனா\nகிழக்கு மாகாணத்துக்கென தனியான நிதியம் உருவாக்கப்பட வேண்டும் என அம்மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.கிழக்கு மாகாண சுகாதாரப் பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும்; நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடுப் பிரதேசத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\n'கிழக்கு மாகாணத்துக்கென தனியான நிதியம் உருவாக்கப்பட வேண்டும். எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் அந்த நிதியத்தின் ஊடாக உதவத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பணம் மத்திய அரசாங்கத்தின் ஊடாக வருவதை விரும்பவில்லை' என்றார்.\n'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டுக்கொண்டிருந்தாலும், இருக்கின்ற மாகாணத்துக்கு சகல அதிகாரங்களும் பெறப்பட்டு சுயாட்சி அதிகாரம் மாகாணத்தில் இ��ுக்க வேண்டும் என்று ஒன்பது மாகாண சபைகளில் இருக்கும் முதலமைச்சர்களினுள்; முதலாவது முதலமைச்சராக எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 90 சதவீதமான நிதி முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பத்து சதவீதமான நிதியே தமிழ், சிங்கள பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நான் ஊடகங்களில் வெளிவந்ததை பார்த்தேன். அந்த நிலை இருக்க கூடாது. அந்த நிலை மாறவேண்டும்.\nமூன்று இன மக்களும் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தில் எங்களுக்குள் பாகுபாடுகள் இருக்க கூடாது. அந்த வகையில் நான் முதலமைச்சரை பாராட்டுகின்றேன். அவரது கிராமிய எழுச்சி திட்டத்திற்கூடாக 105 மில்லியன் அவரது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு செய்யப்பட்டது. அதாவது 12 கிராமங்கள் அதனூடாக அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டது.\nஒவ்வொரு கிராமத்திற்கும் 85 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐந்து முஸ்லிம் கிராமங்களையும் ஐந்து தமிழ் கிராமங்களையும் இரண்டு சிங்கள கிராமங்களையும் தெரிவு செய்திருக்கின்றார். அந்த நிலைமை இருக்க வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்' என்றார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/08/blog-post_42.html", "date_download": "2018-10-15T19:19:43Z", "digest": "sha1:YFQCCI3NM6DM3PNMRXDRAI6MOCSU56UA", "length": 6329, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "தொழிலுக்காக ஓமானுக்கு சென்றவர் பஸ்சில் மரணம் -சோகத்தில் மூழ்கிய மாமாங்கம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தொழிலுக்காக ஓமானுக்கு சென்றவர் பஸ்சில் மரணம் -சோகத்தில் மூழ்கிய மாமாங்கம்\nதொழிலுக்காக ஓமானு��்கு சென்றவர் பஸ்சில் மரணம் -சோகத்தில் மூழ்கிய மாமாங்கம்\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் அமிர்தகழி பகுதியைசேர்ந்த ஒருவர் ஓமானுக்கு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.\nநேற்று முன்தினம் இலங்கையில் இருந்து ஓமானுக்கு சென்றவர் ஓமானில் தனது தொழில் இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும்போது பஸில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nஅமிர்தகழி,எதிர்மன்னசிங்கம் வீதியை சேர்ந்த பொ.ரெட்னராஜா (56வயது)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்த உறவினர்கள் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nமிகவும் குடும்ப கஸ்டமான நிலையில் தொழில்வாய்ப்பினைபெற்றுச்சென்றவரின் மறைவு அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_85.html", "date_download": "2018-10-15T19:21:54Z", "digest": "sha1:YXDCTLVFJQEVPZSQEIYFEINGGBBS3RK7", "length": 6532, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு\nசகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு\nமட்டக்களப்பு சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது\nமட்டக்களப்பு மறை மாவட்டத்தின் சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி பேதுரு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்றது\nஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து விசேட திருப்பலி அருட்பணி லோரன்ஸ் அடிகளாரின் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது .\nஆலய திருவிழாவின் அன்னையின் திருச்சுருவ பவணி எதிர்வரும் 12 ஆம் திகதி சனிக்கிழமை மாலை வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் விசேட திருப்பலியும் ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் நடைபெறும்\nஎதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கப்படும் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-15T18:56:48Z", "digest": "sha1:P2OFXXA4M2DL73O6JWZVDZKXFXDRSJ3A", "length": 8947, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏரெழுபது", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, கம்பன் நிகழாத களங்கள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். செறிவான விளக்கம். ”அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்” – என்ற இறுதிச் சொற்றொடர் முத்திரை வாக்கியம். தங்கள் விளக்கம் குறித்து மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி ஆகியவற்றின் காலம் குறித்து எனது புரிதல் மட்டும் சற்று வேறுபடுகிறது. கம்பன் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சரஸ்வதி அந்தாதியும் ஏரெழுபதும் 15 …\nTags: ஏரெழுபது, கம்பன், சரஸ்வதிஅந்தாதி\n கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ,ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை. இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது, “இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாரவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும்.இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல ,அறிவியல் ,தொழில், விளையாட்டு ,கலைகள்……என சகல துறைகளுக்கும் …\nTags: ஏரெழுபது, கம்பன், சரஸ்வதி அந்தாதி, பரதன்\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nகாந்தியம் தோற்க���ம் இடங்கள் உரை - வீடியோ\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/06/blog-post_79.html", "date_download": "2018-10-15T19:48:14Z", "digest": "sha1:5WRALOMU26CZGDHCKKAM32QO4H533PVL", "length": 4695, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவுதிறக்கும் காணொளி - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவுதிறக்கும் காணொளி\nகாரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவுதிறக்கும் காணொளி\nகாரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கதவுதிறக்கும் காணொளியை பார்வையிட படத்தை அழுத்தவும்\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nதிருமண வாழ்த்து - திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு த...\n இனநல்லிணக்ககூட்டத்தில் காரைதீவு புதிய பிரதேச செயலாளர் ஜெகதீசன். சமகாலத்தில் இன நல்லி...\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்\nபாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம். 04/09/2018 - மாலை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம். 10/09/2018-இரவு சுவாமி...\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாசம்\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வனவாச நிகழ்வு இன்று (19.09.2018) மாலை சிறப்பாக இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/10111312/1206692/Google-Pixel-3-Pixel-3-XL-Specs-India-price-revealed.vpf", "date_download": "2018-10-15T20:12:27Z", "digest": "sha1:5L6RXKPUGLIYPNOOHJNOVVMAYUKOMMB3", "length": 24711, "nlines": 237, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || Google Pixel 3, Pixel 3 XL Specs India price revealed", "raw_content": "\nசென்னை 10-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅசத்தல் அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 10, 2018 11:13\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. #GooglePixel3 #GooglePixel3XL\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. #GooglePixel3 #GooglePixel3XL\nகூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.\nபிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளேவும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் குவாட் ஹெச்.டி., 18:5:9 நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க இரண்டு பிக்சல் போன்களிலும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டூயல��� பிக்சல் ஆட்டோஃபோக்கஸ், டூயல் 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் புதிய ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய பிக்சல் போன்களின் முக்கிய அம்சங்கள்\nடாப் ஷாட் - ஏ.ஐ. சார்ந்த இயங்கும் இந்த அ்மசம் பல்வேறு ஷாட்களை எடுத்து அவற்றில் சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்யும்.\nசூப்பர் ரெஸ் சூம் - சூம் செய்யும் போதும் துல்லியமான தரம் வழங்கும்.\nநைட் சைட் - குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை அதிக துல்லியமாக எடுக்கலாம்.\nபோட்டோபூத் மோட் - ஏ.ஐ. கொண்டு பயனர் சிரிப்பது, நகைச்சுவை பாவணைகளை வழங்குவது, செல்ஃபி எடுக்க தயாராவது போன்றவற்றை கண்டறியும்.\nஇரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை லாக் செய்து தகவல்களை பாதுகாப்பதோடு, டிஸ்க் என்க்ரிப்ஷனை பலப்படுத்துகிறது.\nபிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் பிக்சல் வரலாற்று சிறப்பு கொண்ட டூயல்-டோன் டிசைன், அலுமினியம் ஃபிரேம், ஹைப்ரிட் கோட்டிங், போனின் முன்புறம் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய பிக்சல் போன்கள் முந்தைய மாடல்களை விட 40% அதிக சத்தமாக இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் இவற்றில் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nகூகுள் பிக்சல் 3 சிறப்பம்சங்கள்:\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்\n- அட்ரினோ 630 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி\n- ஆன்ட்ராய்டு 9.0 பை\n- 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K\n- 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV\n- 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV\n- கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்\n- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)\n- முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்\n- 4ஜி வ��ல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்\nகூகுள் பிக்சல் 3 XL சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + OLED 18:5:9 டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்\n- அட்ரினோ 630 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி\n- ஆன்ட்ராய்டு 9.0 பை\n- 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K\n- 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV\n- 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV\n- கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்\n- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)\n- முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்\nபிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் கிளியர்லி வைட், ஜஸ்ட் பிளாக் மற்றும் நாட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சல் யு.எஸ்.பி.-சி இயர்பட்களுடன் வருகிறது.\nஇந்தியாவில் பிக்சல் 3 (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.71,000 என்றும், 128 ஜி.பி. பிக்சல் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.80,000 என்றும் பிக்சல் 3 XL (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.83,000 என்றும் 128 ஜி.பி. பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் விலை ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் ஸ்டான்ட் விலை ரூ.6,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு அக்டோபர் 11-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது. இத்துடன் இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையகங்களில் நவம்பர் 1-ம் தேதி முதல் கிடைக்கும்.\nபுதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போதோ அல்லது நெட்பேங்கிங் பயன்படுத்தும் போது முறையே ரூ.5000 மற்றும் ரூ.4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் விலையில் நாட்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்திய விற்பனையில் சியோமி புதிய மைல்கல் சாதனை\nஒன்பிளஸ் 6டி வெளியீட்டு தேதி\nஇணையத்��ில் லீக் ஆன மோட்டோ ஜி7 வீடியோ\nபுதிய நிறத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதிமுக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு- அன்பழகன் அறிவிப்பு\nஉள்நாட்டு வெளிநாட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமீடூ விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nபெருங்குடி அடுத்த கல்லுக்குட்டையில் கிணறு துப்புரவு பணியின்போது விஷவாயு தாக்கி இருவர் பலி\nதமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்\nஸ்டெர்லைட் விவகாரம் - மூவர் குழு நவ.30ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஆன்ட்ராய்டு பை ஓ.எஸ்., 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்\nகூகுள் மேப்ஸ் புது அப்டேட்\nஇணையத்தில் லீக் ஆன பிக்சல் 3 சீரிஸ் லைவ் படங்கள்\nஇன்பாக்ஸ் ஆப் சேவையை நிறுத்தும் கூகுள்\nபிக்சல் 3 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி\nகூகுள் தொடங்கப்பட்ட நாள் : செப்.7, 1998\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nதிருவான்மியூரில் கணவன் மீது தாக்குதல் நடத்தி நகை கொள்ளை- மனைவி கைது\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nவண்டலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற கும்பல்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nதனித்தன��மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/3319-.html", "date_download": "2018-10-15T20:30:35Z", "digest": "sha1:5I6XMJI5BM5Y24W36L5VDRXYDPSGOLGH", "length": 6760, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஆக்சிசன் |", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nபிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஆக்சிசன்\nவிண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமாக, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இன்னொரு கிரகத்தினை கண்டுபிடிப்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாக ஓர் சவாலாகவே இருந்து வருகிறது. அந்தவகையில் பூமியிலிருந்து 13.1 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ள ஆக்சிஜனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். எனினும் இங்கு காணப்படும் ஆக்சிஜன் மிகவும் சொற்ப அளவாகவே உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\n6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த ஆப்கான் வீரர்\nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: ராகுல் காந்தி\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nபேய் காதலில் ஜோடி சேரும் ஜெய் - அஞ்சலி\nஆஸ்கார் நாயகன் மேற் பார்வையில் ஆரம்பமான 'ரெமோ' டப்பிங் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:17:16Z", "digest": "sha1:NPHVZH6NLDSIO5IDOFDQYKCBKO2NE6DO", "length": 3395, "nlines": 32, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.மல்லாகத்தில் தனக்கு தானே தீ மூட்டிய நபர் வைத்தியசாலையில் :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்.மல்லாகத்தில் தனக்கு தானே தீ மூட்டிய நபர் வைத்தியசாலையில்\nயாழ்.மல்லாகத்தில் தனக்கு தானே தீ மூட்டிய நபர் வைத்தியசாலையில்\nமல்லாகத்தைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நிலையில் இன்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் யோகதாசன் (வயது 64) என்ற நபரே தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.\nகுறித்த நபர் மது போதையில் தனது மனைவியுடன் சண்டையிட்டு இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவத்தினையடுத்து உறவினர்கள் தீயை அணைத்துள்ளனர். எனினும், அவர் மிகவும் மோசமாக எரிந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.\nஇந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்ழைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/yediyurappa-meets-karnataka-governor-1552018.html", "date_download": "2018-10-15T20:04:51Z", "digest": "sha1:3YJNFTOWGC2LTE3GDRSTABNK4UHWNAP2", "length": 7616, "nlines": 46, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்தார் எடியூரப்பா", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்தார் எடியூரப்பா\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்தார் எடியூரப்பா\nபா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கர்நாடக ஆளுநரைச் சந்தித்தார். கர்நாடக சட்டபேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் பா.ஜ.க அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-10-15T20:23:35Z", "digest": "sha1:KBXNJXB6JVJVJGPQDVYKXQUOVTGA4I2M", "length": 17464, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "மகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் | CTR24 மகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் – CTR24", "raw_content": "\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nஹலிஃபெக்ஸ்(Halifax) நகரில் புகைப்பதை தடை செய்யும் சட்டம் இன்லிருந்து நடப்புக்கு வருகிறது\nஇயற்கை விவசாயத்தில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nமகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்\nமகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை கொழும்பு இந்து கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி நிறுவுனர் விழாவில் முதன்மை அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் வெற்றியின் மூலம் மகிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார் எனவும், அவரது வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.\n2015ம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, சனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு உள்ளேயே கட்சி அரசியல் செய்ய முயன்றதன் பிரதி பலனே இதுவாகும் என்றும் அவர் விபரித்துள்ளார்.\nமகிந்தவின் வாக்குகள், மகிந்த ஆதரவு வாக்குகள் என்பதைவிட, இந்த அரசாங்கத்துக்கு எதிரான பெரும்பான்மை ஆட்சேபனை வாக்குகள் என்பதை இவர்கள் இருவரும் தெளிவாக புரிந்துக்கொள்ள முயல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅதேபோல் ஒரே நாட்டுக்குள் வாழும் தீர்மானத்துக்கு வந்துவிட்ட தமிழ் அரசியல் தலைவர்களும், மகிந்தவின் இன்றைய மீள்வருகையை கணக்கில் எடுக்க முன்வர வேண்டும் எனவும், ஒன்றுமே நிகழாதது போல் நாம் இனியும் இருக்க முடியாது என்றும், தமிழர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கூட, இதுதான் பெரும்பான்மை சிங்கள மக்களின் இன்றைய தீர்ப்பு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுளளார்.\nஇம்முறை மகிந்த அணிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாமையோர் சிங்கள பௌத்த வாக்காளர்களே எனவும், எனினும், 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை தமிழ் மக்களுக்கும், பின்னர் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான வெற்றியாக எண்ணி செயற்பட்டு, தமிழ் பேசும் மக்களை அந்நியப்படுத்திக்கொண்டதை போ���், இந்த வெற்றியையும் சிங்கள பௌத்த எழுச்சி என்று முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியினர் அர்த்தம் கொள்ள கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனது வெற்றியை இலங்கை தேசிய வெற்றியாக கருதி, தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய கொள்கையை முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Post Next Postதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் - எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்\nவடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது\n11 இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்��ும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2008/india_trip/", "date_download": "2018-10-15T18:59:58Z", "digest": "sha1:3ATH7AGRUZCHFBLYQGOR7JXYJE35ZVBB", "length": 14416, "nlines": 76, "source_domain": "domesticatedonion.net", "title": "இந்தியா – இதுவரை – உள்ளும் புறமும்", "raw_content": "\nடொராண்டோவிலிருந்து கிளம்பி சரியாக மூன்று வாரங்களாகிவிட்டன. முதல் நான்கு நாட்கள் லண்டனில் ஓடிவிட்டன (அந்நிய லண்டனை இலண்டன் என்று இலக்கணத்தூய்மை ‘படுத்து’பவர்களை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலலாம்). மியூசியம், கோட்டைகள் என்று ஏறி இறங்கி வெள்ளைக்காரனின் மூன்னூறு வருட கொள்ளை வரலாற்றுச் சான்றுகளை நேரில் பார்த்தாகிவிட்டது. பொறுக்கிகள் பஞ்சலோக புத்தர், ஆச்சி பாம்படம் என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். பத்தமடைப் பாயைக் கூட விடாமல் சுருட்டியிருக்கிறார்கள். லண்டனைப் பற்றி விரிவாகப் பின்னர். இப்பொழுது இந்தியாவில் இதுவரை கண்ட இடங்களைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரையலாம்.\nபெங்களூர் வந்த இரண்டாம் நாள் பையன்களுடன் பேளூரூ-ஹளபீடு போய்வந்தேன். சைஸ் கொஞ்சம் பெருசு என்பதால் வெள்ளைக்காரன்கள் சில விஷயங்களை பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடமுடியாமற் போய்விட்டது. இந்தியாவின் அதியுன்னத பொக்கிஷங்களில் ஹொய்சாலர்களின் இந்த இரட்டை கோவில்களுக்கு கட்டாயம் முதல் ஐந்து இடங்களில் ஒன்று உண்டு. ஆறு வருட படிப்பு பெங்களூர் வாசத்தில் நான் தவரவிட்டதை இப்பொழுது பூர்த்தி செய்தாகிவிட்டது. ஆனால் இது கட்டாயம் கடைசி தடவையல்ல என்றுதான் தோன்றுகிறது.\nவழியில் சமணர்களின் ஷ்ராவணபெலகோலாவையும் பார்த்தாகிவிட்டது. சமணக்கோவிலில் நான் எதிர்பார்த்திராத சில சிலையமைப்புகள் இருந்தன. முற்றும் துறந்த முனிவரின் காலடியில் பாலபிஷேகம் செய்துகொண்டிருந்த பூசாரி அவசரமாக அரைலிட்டர் பால் மிச்சமிருக்கையில் செல்போனில் பேசப் போய்விட்டார். சமண உச்சாடனங்கள் ஒலியமையில் சாமவேதத்தை ஒத்திருக்கின்றன. ஷ்ராவண பெலகோலாவில் பேளூருவிலிருந்து பெயர்த்தெடுத்து வைக்கப்படதை போன்ற சில சிலைகளும் கூட. இதன் வரலாறை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.\nஅடுத்த நான்கு நாட்களும் ஐஐஎஸ்ஸியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில். பழைய நண்பர்கள் பலரைப் பார்க்க முடிந்தது. முதல் நாள் விழாவில் அப்துல்கலாம். மனுஷர் பில்லியன் மக்களுக்குமாகச் சேர்த்து பாதுகாப்பு வளையம் இல்லாமல் தூங்கும் நேரங்களிலெல்லாம் கனவு காணுகிறார். விழித்திருக்கும் நேரத்தில் கனவுகளுக்கு வியாக்கியானஙகள் சொல்கிறார். (இடைப்பட்ட நேரத்தில் வார்த்தைகளை ஒடித்து கொஞ்சம் போலக் கவிதைகள்). இருபது வருடங்களுக்கு முன்னால் அதே ஐஐஎஸ்ஸியில் “நீ கும்பகோணமாப்பா, நான்கூட திருச்சிதான் படிச்சது” என்று துவங்கி ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தவர் வேறு ஆசாமி. நந்தன் நீல்கேணி முற்றிலும் அபத்தக் களஞ்சியமாக எதிர்கால இந்தியாவைப் பற்றிய தனது கனவைப் பிரசங்கித்தார். (இந்தமாதிரி கனவு காண்பதற்கென்றே இந்தியாவில் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது எனத் தோன்றுகிறது). பொருளாதாரம், வரலாறு, சமூகவியல், சர்வதேச அரசியல் என்று சகல துறைகளிலும் அபத்தக் கருத்துக்களைத் துல்லியமான தரவுகளுடன் ஆணித்தரமாக எடுத்தோதினார். அருளும் நானும் அவரது பேச்சை அற்புதமாக இரசித்தோம். இன்னொரு சர்ந்தர்ப்பத்தில் கனவு உலகிலிருந்து சாம் பிட்ரோடா ஐஐஎஸ்ஸி போன்ற சாமானியர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்தார். உண்மையில் இந்த கனவுலக மும்மூர்த்திகளில் இவர்தான் கொஞ்சம் தேவலாம். மற்றபடி கேம் தியரி, பிரபஞ்சவியல், உயிர்நுட்பம் என்று பல துறைகளில் நிஜமான சாமானியர்கள் (நோபல் பரிசுக்காரர்கள்) அற்புத உரையாற்றினார்கள். நான்கு நாட்களுக்கு அங்கே சாப்பிட்டதைக் குறைக்க கனடா போனபிறகு நான்கு வருடங்கள் ஓடியாக வேண்டும்.\nநான் இப்படி ஐஐஎஸ்ஸியில் மூச்சு முட்டத் தின்றுவிட்டு வயோதிகர்களின் கனவுகளில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மனைவியும், பையன்களும் மைசூர், ரங்கனதிட்டு என்று உருப்படியாகச் செலவிட்டனர். பெங்களூரில் ஒரு வாரத்திற்குப் பிறகு இரயிலேறி மதுரை வர பயணத்தின் இரண்டாம் கட்டம். (தொடரும்).\nஎங்கடா ஆள கானோம்னு பாத்தா இங்கதான் சுத்திட்டு இருக்கீங்களா\nஅவரது பேச்சை அற்புதமாக (இ)(\nமதுரையில், நேரம் கிடைத்தால் தொடர்பு கொள்ளவும்\nபத்ரி மூலம் தங்கள் தளம் அறிந்தேன். மிகவும் ரசிக்கும்படியாக இருக்கு. நல்ல நடை.\nமதுரையில் மீனாட்சி கோயில் போகும் போது எச்சரிக���கை. எல்லாருக்கும் வளையல் மாட்டிவிடுவார்கள்.\nஇன்று CNN-ல் படித்த செய்தி\n” வெள்ளைக்காரனின் மூன்னூறு வருட கொள்ளை வரலாற்றுச் சான்றுகளை நேரில் பார்த்தாகிவிட்டது. பொறுக்கிகள் பஞ்சலோக புத்தர், ஆச்சி பாம்படம் என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். பத்தமடைப் பாயைக் கூட விடாமல் சுருட்டியிருக்கிறார்கள்” என்று நீங்கள் எழுதியது நினைவுக்கு வந்தது.\nதன்னுடைய சொத்துன்னா இவ்வளவு நியாயம் பேசறவங்க, நம்ம நாட்டிலேருந்து சுருட்டினதைத் திருப்பித் தருவாங்களா\nசௌந்தர் – இந்தச் செய்தியைப் படித்தவுடன் என் மனதில் தோன்றியவற்றை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/34713-2018-03-12-04-23-54", "date_download": "2018-10-15T19:19:13Z", "digest": "sha1:HMZ2AKHE76M3SE4YLW47MMPSSFYNTKJ7", "length": 16985, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "சோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்", "raw_content": "\nசூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்\nஅறிவுகளின் சங்கமம் - நவீன அறிவியல்களில் அய்ரோப்பிய தமிழக ஊடாட்டம், 1507 - 1857\nதிராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது\nதமிழகத்தில் ஐரோப்பியர் மருத்துவ அறிவியலைப் பரப்பிய முறைகள்\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nகாரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்\nஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்\nமொழி என்பது அறிவன்று.. தொடர்பு கொள்ளும் திறன்..\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nவெளியிடப்பட்டது: 12 மார்ச் 2018\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார் அடிப்படையில் இயங்கும் மின்சாரப் பொருட்களும் அதிகரித்த வண்ணம் இருக்கினறன. கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் விமான நிலையம், தனது பணிகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மின்சாரம் ம���லம் பெறுகிறது என்பது அதிகரித்துவரும் பயன்பாட்டை குறிக்கிறது. இந்தக் கட்டுரையில் நாம் இரண்டு சோலார் பயன்பாடுகளை குறித்துப் பார்க்கப் போகிறோம்.\nசோலார் பம்பு எனப்படும் சூரியஓளி பம்பு\nகங்கைக் கரையில் இருக்கும் சிறு/குறு விவசாயிகள், கங்கை ஆற்றையே நம்பியுள்ளனர். இவர்கள், கங்கை நதியில் இருந்து மோட்டார் பம்ப் மூலம் எடுக்கும் நீரை வைத்து வருடத்திற்கு ஒரு போகம் மட்டும் விவசாயம் செய்கின்றனர். இந்த மோட்டார் பம்புகள் டீசல்/ மண்ணெண்ணைய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில், துயரம் என்னவெனில், வரும் லாபத்தில் 90% டீசல் செலவுகளுக்கே சென்று விடுகிறது. மீதம் இருக்கும் 10% வைத்து குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை.\nவருமானம் இல்லாத நிலை காரணமாக, விவசாயத்தை விட்டுவிட்டு, கிராமங்களை விட்டு வெளியறி ஆபத்து மிகுந்த சுரங்க வேலைக்கு சென்று விடுகின்றனர். விவசாயிகளின் இந்த நிலை அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான கேத்தரின் டைலர் என்ற பெண்ணை உறுத்துகிறது. விளைவு, அமெரிக்காவை விட்டுவிட்டு, இந்தியா வருகிறார். பூனே நகரில், தனது நண்பர் லெஸ்னிவெஸ்கி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலையை மற்றும் ஆய்வகத்தைத் தொடங்குகிறார். பின்னர், விவசாயிகளை சந்தித்து, பல்வேறு தொடர் சோதனைகளைத் தாண்டி கண்டுபிடித்தது தான் சோலார் மோட்டர் பம்ப். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சாதாரண மோட்டார் பம்புகளுக்குத் தேவையான ஆற்றலைவிட, 1/3 பங்கு ஆற்றலில் இயங்கும். அதாவது, சோலார் பம்புகளை இயக்க சாதாரண பம்புகளுக்கு தேவையான ஆற்றலில் 30% மட்டும் போதுமானது.\nகங்கைக் கரையில் தானே இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ.ஐ.டி – கோரக்பூர் இருக்கிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் கங்கைக் கரை விவசாயிகளின் துயரங்கள் புரியவில்லை, ஏன் இப்படிப் பட்ட கண்டுபிடிப்புகள் வருவதில்லை என்ற தோழர்களின் நியாயமான கேள்வி புரிகிறது. அதற்கு நம்மிடமும் பதில் இல்லை. ஆனால், ஐ.ஐ.டி – சென்னை மாண்வர்கள், ஸ்மார்ட் தெருவிளக்குகளைக் கண்டுபிடித்துள்ளார்கள்.\nசென்னை மாநகராட்சியில் 2,77,902 தெருவிளக்குகள் உள்ளன, இதில், 1,71,229 எல்.யி.டி (LED) தெருவிளக்குகள். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தெருவிளக்குகளுக்காக 331 மெகாவாட் மின்சாரமும், 52 கோடிரூபாயும் ஆண்டு தோறும் செலவிடப்படுகிறன. துயரம் என்னவெனில், இந்த தெருவிளக்கு மின்சாரத்தில் மட்டும் 30-40% பயன்படாமல் வீணாகிறது. இரண்டாவது, இரவு முழுதும் தெருவிளக்குகள் எரிய வேண்டியதில்லை. எனவே, இந்த இழப்புகளை சரிசெய்ய சென்னை ஐ.ஐ.டி, இயந்திரவியல் துறையைச் சேர்ந்த சுசாந்த மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்தது தான் I-Light எனப்படும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்.\nசென்சார் மூலம் செயல்படும் இந்த LED தெரு விளக்குகள், வாகனம் செல்லும் போது மட்டும் முழு அளவில் எரியும். வாகனங்கள் செல்லாத நேரத்தில், தனது முழு கொள்ளளவில் 30% மட்டுமே எரியும். சென்னை ஐ.ஐ.டியில் பல்வேறு இடங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டு, அனைத்து இடங்களிலும், சோதனை வெற்றி பெற்றுள்ளது.\nஆகவே, தோழர்களே, அதிகரித்துவரும் சூரிய ஓளி மின்சாரமும், அதைத் தொடர்ந்த பொருட்களும், கூடங்குளம் போன்ற அனு உலைகளை இந்த மண்ணில் இல்லாமல் செய்யும் என்று நம்புவோம்.\nதகவல் உதவி : எம்.ஐ.டி. டெக்னாலஜி ரிவ்யூ & இந்தியன் எக்ஸ்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/history/item/1258-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-15T20:25:31Z", "digest": "sha1:KN4ZZLXNWRGJ5ATFOYYMEHBRJQCMX2A4", "length": 14594, "nlines": 152, "source_domain": "samooganeethi.org", "title": "மர்யம் ஜமீலா -முஸ்லிம்களின் மீள்எழுச்சியின் முன்னோடி", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமர்யம் ஜமீலா -முஸ்லிம்களின் மீள்எழுச்சியின் முன்னோடி\nஉயர்கல்வி ஆலோசகர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்\nநமது சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் பெண் சிந்தனையாளர், மர்யம் ஜமீலா (1934& 2012). முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற வேண்டு மாயின், முதலில் அது வீழ்ச்சி அடைந்தது எப்படி என்ற புரிதல் வேண்டும். அத்தகைய புரிதலைப்பெற மர்யம் ஜமீலா அவர்களின் எழுத்துக்களை வாசிப்பது தான் முதல்படி. மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்து ஆழமான வாசிப்பால் ஸ்லாத்தை ஏற்றவர் மர்யம் ஜமீலா அவர்கள், தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் முஸ்லிம் சமூகத்திற்காக அறிவார்ந்த ரீதியில் செயல்பட்டுள்ளார். இந்த முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்து தெளிவுப்படுத்தியுள்ளார். ‌உலகின் அத்துணை அறிவுகளையும் அணுஅணுவாய் ஆராய்ந்துள்ளார்.\nஇவர் ஆராய்ச்சியின் அளவு கோல், இஸ்லாம். இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் கருத்துக்களையும், இஸ்லாத்திற்காக உழைத்த உயர் நீத்த உத்தமர்களையும் அங்கீகரித்துள்ளார். இஸ்லாம் குறித்த அவரது ஆழமான புரிதல் களை மாற்று வடிவத்தில் முன்வைத்துள்ளார். அதேசமயம் இஸ்லாமிய தலைவர்களின் ‌வழிகாட்டுதலில் இருந்த இடைவெளிகளையும் இனங்கண்டு, தன்னுடைய விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல பேர் கொண்ட ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணத்திற்கு பிறகு சில குழந்தைகளுக்கு தாயான சூழலிலும்கூட இவரின் எழுத்துப் பணி அதிகமாக எழுச்சிப் பெற்றிருக்கிறது. இவரின் கணவர் மௌலானா முஹம்மது யூசுப் கான் இவருக்கு பேருதவி செய்திருக்க வேண்டும். சரியான வாழ்க்கை துணைதான், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயன்தரக் கூடிய சரியான வாழ்வு அமைந்திட அடித்\nதளமாக இருக்கிறது. இது மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்விலும் வெளிப் பட்டிருக்கிறது.\nமர்யம் ஜமீலா அவர்களின் உன்னதமான பங்களிப்புகளை பற்றி பேராசிரியர் முனிர் வஸ்தி அவர்கள் “MARYAM JAMEELAH: A PIONEEROF MUSLIM RESURGENCE” என்கின்ற இந்த சிறு ஆய்வுக்கட்டுரையில் விவரித்து வெளியிட் டுள்ளார். இது மர்யம் ஜமீலா அவர்கள் மீது மிகுந்த மரியாதையையும் வாசிப்பின் மீது மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.\nமேலும் இந்த முஸ்லிம் சமூகத்தின் மீது ஒருவகையான கரிசனமும் ஏற்படுகிறது. இது இந்த சமூகத்தின் எழுச்சிக்கான பணிகளில் கவனம் செலுத்திட தூண்டுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு பெண் ஆளுமை, “மர்யம் ஜமீலா”. மர்யம் ஜமீலா அவர்களின் படைப்புகளை சிறியதாக வாசித்தாலே, ஒவ்வொரு நொடியும் சிந்தனையில், சொல்லில், செயலில் என அனைத்திலும் அறிவு ரீதியான அணுகுமுறை வெளிப்படும்போது, மர்யம் ஜமீலா அவர்களை அதிகமாக வாசித்து அறிய ஆர்வமும் தேடலும் கொள்வோர் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் உருவாக்குவார்கள், இன்ஷா அல்லாஹ். புரட்சியின் முதல் படியே வாசித்தல் தானே மேலும் இன்றைய முஸ்லிம்களின் நிலையை காணும்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, இந்த முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை கூர்த்தீட்டிட, செழுமைப்படுத் திட, வடிவமைத்திட, செயல்திறன் கொண்ட தாக மாற்றிட பல நூறு ‌மர்யம் ஜமீலாக்கள் தேவை. பெண் சிந்தனையாளர்களால் செதுக்கப்பட்ட சமூகம் நமது பாரம்பரியமிக்க முஸ்லிம் சமூகம். வல்ல ரஹ்மான் நம்‌ ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு பெண் புரட்சியாளரை பெண் சிந்தனையாளரை உருவாக்கிட அருள் புரிய வேண்டும். ஆமீன்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇளவயதில் உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் முஹம்மது இதாயத்துல்லாஹ்.\nகல்விக்கு கரை இல்லை. அதனைக் கற்றோருக்கு வயது வித்தியாசமில்லை.…\nவளர்ந்த நாடுகளின் பருவ நிலை பயங்கரவாதம்\nசமீபத்தில் நடந்து முடிந்த பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச நாடுகளின்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nமர்யம் ஜமீலா -முஸ்லிம்களின் மீள்எழுச்சியின் முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koothanalluronline.com/ta/?p=468", "date_download": "2018-10-15T19:38:19Z", "digest": "sha1:HBTTCSQ4QVI72UC76QJQNQ54SFTSALNL", "length": 17304, "nlines": 147, "source_domain": "www.koothanalluronline.com", "title": "சுப்ஹான மவ்லிது! | கூத்தாநல்லூர் ஆன்லைன்", "raw_content": "\nஇஸ்லாம் – இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்\nகட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா\nரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவச���்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர். தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் புகழ் பாடுவதாகச் சொல்பவர்களுக்கு, அந்த மவ்லிதின் அர்த்தம் தெரியாது. பொருள் தெரியாமல் இவர்கள் எப்படி புகழ் பாடுகிறார்கள்\nபெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் பாடுவது நன்மை தானே என்று சொல்பவர்களிடம், பணம் கொடுக்காமல் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து புகழ் பாடிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் காணாமல் போய் விடுவார்கள்.\nவசதியுள்ள வீட்டுக்கு விடி மவ்லிது, ஏழை வீட்டுக்கு நடை மவ்லிது என்று தரம் பிரித்து தட்சணைக்குத் தகுந்தபடி வேகமும் ராகமும் வித்தியாசப் படும். இன்னும் இது போன்ற ஏகப்பட்ட திரு விளையாடல்களால் கேலிக் கூத்தாக்கப்பட்ட இந்த மவ்லிது சமாச்சாரம் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கஃபு இப்னு சுஹைர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் கவிதை பாடியிருப்பதாகச் சொல்வார்கள்.\nஆம் உண்மை தான். அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட அந்தக் கவிதைகளையே எந்த நபித் தோழரும் புனிதம் என்றுக் கருதவில்லை பள்ளிக்குப் பள்ளி பக்திப் பரவசத்துடன் ஓதிக் கொண்டிருக்கவில்லை பள்ளிக்குப் பள்ளி பக்திப் பரவசத்துடன் ஓதிக் கொண்டிருக்கவில்லை வீடுகளில் ஓதினால் பரக்கத் ஏற்படும் என்று நம்ப வில்லை வீடுகளில் ஓதினால் பரக்கத் ஏற்படும் என்று நம்ப வில்லை ராகம் போட்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் வீடு வீடாகப் போய் பாடி, காசு வாங்கவில்லை ராகம் போட்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் வீடு வீடாகப் போய் பாடி, காசு வாங்கவில்லை தமது செயல்களை நியாயப் படுத்த ஆதாரங்களை அள்ளி வீசுவோர் அவற்றின் மறு கோணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.\nநன்றி : தவ்ஹீது அரங்கம்\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nகருத்துள்ள ஆக்ககங்கள் ஜஸாகுமுல்லாஹ் கைர்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nபெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்\nmohamedyousuf on பால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nSHAHID on கேள்வி பதில்கள்\nsharfudeen on குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nfathima on மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசபியுல்லாஹ் on சுப்ஹான மவ்லிது\nMHM.RIBNAS on இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nm.jana on அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nirfan on இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAnees Ahamed on சொற்பொழிவுகள்\nsherif on திருமண உறவு முறை\nதர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்த பொருட்களை சாப்பிடலாமா\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nநோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களின் நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமா\nகாஃபிர் என்பது பிற மதத்தினரை இழிவாகக் குறிக்கின்ற சொல்லா\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகிறார்களா\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nகூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா\nஇறைவனும் இணையாளர்களும் – Audio/Video\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nஹராமான பன்றியின் இறைச்சியும் மௌலூது ஓதுப்பட்ட சீரணி சோறும் ஒன்றா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nபிரிவுகள் Select Category தக்வா – இறையச்சம் (11) பெரும்பாவங்கள் (22) இஸ்லாம் அறிமுகம் (15) இஸ்லாம்-சந்தேகங்கள் (23) திருக்குர்ஆன் (15) இயேசு கிறிஸ்து (3) வணக்க வழிபாடுகள் (26) மூட நம்பிக்கைகள�� (13) பெண்கள் (14) ஷிர்க் (45) ஆடியோ/வீடியோ (124) முஹம்மது நபி (14) தீவிரவாதம் (2) தொழுகை (17) நோன்பு (25) ஜக்காத் (4) துஆ (15) பித்அத் (48) நேர்ச்சை (6) நபிமொழிகள் (9) ஹஜ் (13) அஃலாக்-நற்பண்புகள் (11) கேள்வி-பதில்கள் AV (25) சொற்பொழிவுகள் (119) இஸ்லாம்-கடமைகள் (4) இஸ்லாம் (4) அகீதா-அடிப்படைகள் (13) தவ்ஹீது-ஏகத்துவம் (18) பிற மதங்கள்-ஒப்பீடு (5) ஈமான் (8) பொதுவானவை (7) அல்லாஹ் (3) முஸ்லிம் வழிபாடுகள் (9) தடுக்கப்பட்ட தீமைகள் (13) வட்டி (4) மறைஞானம் (8) லஞ்சம் (3) விபச்சாரம் (1) தஃவா (8) புறம்பேசுதல் (3) கட்டுரைகள் (109) வரலாறு (7) தவ்பா (3) மீடியா (1) அரபி இலக்கணம் (16) தற்பெருமை (2)\nஅவசியம் படிக்க வேண்டிய நூல்கள்\n(மகளிர் முகம் மேனி) மறைத்தல், திறத்தல் பற்றிய சட்டங்கள்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nசூஃபித்துவ தரீக்காக்கள் – அன்றும், இன்றும்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nவஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் – தொடர் வகுப்புகளின் தொகுப்புகள் (193 பாகங்கள்)\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 193 – முடிவுரை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/acmc.html", "date_download": "2018-10-15T18:48:55Z", "digest": "sha1:OJASN7ELHAWYLG3OGQPS75MDEGWAWJC2", "length": 16616, "nlines": 62, "source_domain": "www.onlineceylon.net", "title": "இனவாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்த வேலைத்திட்டம் - புத்தளம் கரம்பையில் ரிஷாத் தெரிவிப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஇனவாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்த வேலைத்திட்டம் - புத்தளம் கரம்பையில் ரிஷாத் தெரிவிப்பு\nமுஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அட்டூழியங்கள், ��ராஜகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.\nபுத்தளம் கரம்பை சபா-மர்வா கிராமங்களுக்கான புதிய பாதை திறப்பு விழாவும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக பங்கேற்று அமைச்சர் உரையாற்றிய போதே இந்தத் தகவலை வெளியிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த ஒரு வார காலமாக பொதுபலசேன இனவாதிகளும் கடும் போக்காளர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டிய தீவிரச்செயற்பாடுகளின் பிரதிபலிப்பே இன்று காலை பெப்பிலியானாவில் பெஸன் பக் நிறுவனம் எரிக்கப்பட்டமை என்ற நியாயமான சந்தேகம் எமக்கு இருக்கின்றது.\nஅந்தச்சம்பவ நடந்த இடத்துக்கு நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இன்று காலை சென்று (20) பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் விவரங்களையும் திரட்டினோம். உரிமையாளருடன் இணைந்து பொலிசாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவன ஊழியரை பார்வையிட்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தோம். அந்த ஊழியர் கண்டெடுத்த CCTV கெமராவை பலாத்காரமாக பறித்தெடுதத்துடன் அவரையும் பொலிசார் தாக்கியுள்ளனர்.\nஇந்த விவரங்களையெல்லாம் நாங்கள் பிரதமரிடம் தெரிவித்து இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முஸ்லிம்கள் மீதான இந்த அட்டுழியங்கள் இனிமேலும் தொடரக்கூடாதெனவும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளோம்.\nகடந்த 3 வருடங்களாக இனவாதிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு தீவிரமடைந்துள்ளது. அவர்களின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\nநேற்றய தினம் (19) கண்டியில் முஸ்லிம்களுக்கெதிரான ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்காக பொது பல சேனாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 'முடியுமானால் 5000போரை திரட்டிப்பாருங்கள்' அவ்வாறு சேர்ந்தால் இராஜினாமாச் செய்வேன் என றிசாட் கூறியதாக செய்தி வெளியிட்டு சிங்கள மக்களை உசுற்பேத்தி ஆள் சேர்த்தனர்.\nஎன்னைப்பலிக்கடாவாக்கி தமது இனவாதச் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். நேற்றைய (19) கண்டிக் கூட்டத்தில் பொது பல சேனாவின் செயலாளரும் இனவாதிகளுக்கு தலைமை தாங்குபவருமான ஞானசார தேரோ முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்கள் மட்டுமே அவரைக் கைது செய்வதற்கு போதுமானது.\nஇனவாதிகள் பெஸன் பக் நிறுவனத்தை இரண்டு முறை எரித்து சாம்பராக்கியுள்ளனர் அதே போன்று தர்ஹா நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான மல்லிகா நிறுவனத்தை 3 முறை எரித்து சாம்பராக்கினர். இவர்களின் சதி வேலைகள் இரவு 8மணிக்கும் 9 மணிக்கும் இடையிலையே அரங்கேறுகின்றது.\nதர்ஹா நகரில் ஞானசாரருக்கு எதிராக 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ள போதும் இற்றைவரை எதுவுமே விசாரிக்கப்படவில்லை அதே போன்று மல்லிகா நிறுவனம் எரிக்கப்பட்டமை தொடர்பில் அது நாச கார வேலையா அல்லது தற்செயல் நிகழ்வா என்று அறிவதற்கான இரசாயணப் பகுப்பாய்வு அறிக்கையைக் கூட 2மாதங்களாகியும் வழங்காமல் இழுத்தடிக்கும் துர்ப்பாக்கியமே இன்னும் நிலவுகின்றது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இலங்கையைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் ISIS அமைப்பில் இருப்பதாகவும் சில மாவட்டங்களில் உள்ள மத்ராசாக்களில் மதப்போதகர்கள் தீவிரவாதத்தை பரப்புவதாகவும் கூறி முஸ்லிம்களை புண்படுத்தினார்.\nஅடுத்த நாள் பாராளுமன்றத்தில் நான் உரையாற்றிய போது அவற்றை மறுத்து 'மனம்போன போக்கில் எழுந்த மானமாகவும் நீதியமைச்சர் பேச்கூடாதெனவும் அவ்வாறு இருந்தால் அவர்களின் விபரங்களை வெளியிட முடியுமா எனக்கேட்டேன். நீதியமைச்சர் எந்தப்பாணியில் வந்தாரோ அதே பாணியில் உரிய பாஷையில் பதிலளித்தேன்.\nமுஸ்லிம்கள் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். எந்தக்காலத்திலும் நாம் ஆயுதம் ஏந்தவுமில்லை அதைப் பற்றி சிந்திக்கவுமில்லை அதில் நம்பிக்கை கொண்டு வாழவும் இல்லை. அல்லாஹ்வின் மீது மட்டுமே நாம் நம்பிக்கை கொண்டவர்க்ள். ஜனநாயத்தை மதிப்பவர்கள. வாக்குரிமையை பயன்படுத்தி வாழவிரும்புபவர்கள் என்ற விடயங்களை நாம் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அவர்கள் இருக்கின்றனர்.\nமுஸ்லிம்களுக்கெதிராக நடந்த, நடைபெற்று வருகின்ற கொடுரங்களையும் அதனால் முஸ்லிம் சமூகத்தின் மனக்குமுறல்களையும் நான் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த போது பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் உன்னிப்பாகவும் அமைதியாகவும் கேட்டுக்கொண்டிருந்ததை இந்த இடத்தில் நான் கூறியே ஆக வேண்டும். இது மட்டுமன்றி இந்த விடயங்களையும் எமது உள்ழக்குமுறல்களையும் நாங்கள் இந்தத் தலைவர்களிடம் பல தடவைகள் எத்தி வைத்திருக்கின்றோம்.\nசமூகவலைத் தளங்களிலும் முகநூல்களிலும் இனவாதிகள் எம்மை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாமோ ஒருவரை ஒருவர் வசை பாடுவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் சமூகவலைத் தளங்களை பயன்படுத்தி காலத்தைக் அழித்து வருகின்றோம்.\nஇஸ்லாமிய வரையறைக்குள் நாம் வாழ்ந்து ஒற்றுமையை பேணுவதன் மூலமே எதிரிகளின் சவால்களை இலகுவில் முறியடிக்க முடியும். என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசத்தியாகிரகம் விஷ்வரூபமடைந்தது : மாவட்ட செயலகத்தை பேரணியாக சென்று மக்கள் முற்றுகையிட்டு மகஜரும் கையளிப்பு..\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி - ப.ஜ.க அமைச்சர்\nபோலி முகநூல் கணக்கு - மட்டக்களப்பில் 11 கைது\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\nமைத்திரி - மஹிந்த இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் - ஐதேக எம்.பி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:35:44Z", "digest": "sha1:S4KEKLS2KRY7FOGAMWMLXRZLQQ24PJ3I", "length": 22290, "nlines": 156, "source_domain": "www.trttamilolli.com", "title": "முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனிஷா நவநேசன் (22/11/2017) | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனிஷா நவநேசன் (22/11/2017)\nஅமெரிக்காவில் வசிக்கும் நவநேசன் வினோதா தம்பதிகளின் செல்வப்புதல்வி அனிஷா செல்லம் 21ம் திகதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது முதலாவது பிறந்தநாளை 22ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்பு அக்கா வர்ஷாவுடன் இனிதே கொண்டாடுகின்றார்.\nஇன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அனிஷா செல்லத்தை அன்பு அப்பா,அம்மா,அக்கா வர்ஷா,தாயகத்தில் வசிக்கும் அப்பப்பா தனுஷ்கோடி , அப்பம்மா யோகேஸ்வரி, ஜேர்மனியில் வசிக்கும் அம்மப்பா சிவசுந்தரலிங்கம், அம்மம்மா யோகா, பெரியப்பா பிரகாஷ்குமார்,பெரியம்மா விதுஷா ,அண்ணன் ஆதித்யா,குட்டி சித்தப்பா மிலோஷன், குட்டி சித்தி டக்சி , மற்றும் பெரியப்பாமார்,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,மாமிமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,மற்றும் உற்றார் உறவினர் எல்லா செல்வங்களும் பெற்று டென்மார்க் அபிராமி அன்னையின் ஆசியோடு பல்லாண்டு காலம் பார் போற்ற வேண்டுமென்று வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அனிஷா செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார்,மற்றும் நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அனிஷாவின் பெரியம்மா குடும்பத்தினர் (பெரியப்பா பிரகாஷ்குமார்,பெரியம்மா விதுஷா, அண்ணா ஆதித்யா)\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் த��ரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனிஷா நவநேசன் (22/11/2017) Print this News\n« முண்டாசு கவிஞராக மாறிய கமல் ஹாசன் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பதவியை இராஜினாமா செய்த லெபனான் பிரதமர் நாடு திரும்பினார் »\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.லக்ஸா முருகையா (14/10/2018)\nஜெர்மனியில் வசிக்கும் முருகையா சோபினி தம்பதிகளின் செல்வப்புதல்வி லக்ஸா 14ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது 18வதுமேலும் படிக்க…\n76வது பிறந்தநாள் வாழ்த்து – கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் (05/10/2018)\nதாயகத்தில் ஊர்காவற்றுறை தம்பாட்டியை சேர்ந்த கலாபூஷணம் சின்னத்தம்பி இராமச்சந்திரன் அவர்கள் 26ம் திகதி செப்டெம்பர் மாதம் புதன்கிழமை அன்று வந்தமேலும் படிக்க…\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பசுபதி சுப்பிரமணியம் (03/09/2018)\n75வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. இக்னேசியஸ் ஞானம் பீரிஸ்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன் (16/06/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. றஜிதா தீபன் (23/05/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – றவி றஜீவன் (22/05/2018)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயரதன் றிதுஷ் (30/04/2018)\n73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018)\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஆறுமுகம் செல்வராஜா (21/04/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் மகிஸ்பன் (06/04/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (17/03/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அபிரா அருள்நீதன் (04/03/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ராஜன் ஜீவிதன் (09/02/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2018)\nபவழ விழா – திருமதி.ஜெயா நடேசன் (05/02/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சுவேந்தா சந்திரராஜா (27/01/2018)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/187-countries-tamilans-protest/", "date_download": "2018-10-15T18:59:12Z", "digest": "sha1:IUIKKCWSK567ODNQB3QYIEJSCB4W6OOB", "length": 10598, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "187 நாடுகளில் வாழும் தமிழர்களின் ஒரே ஆசை – ஜல்லிக்கட்டு ஏற்படுத்திய புரட்சி - Cinemapettai", "raw_content": "\nHome News 187 நாடுகளில் வாழும் தமிழர்களின் ஒரே ஆசை – ஜல்லிக்கட்டு ஏற்படுத்திய புரட்சி\n187 நாடுகளில் வாழும் தமிழர்களின் ஒரே ஆசை – ஜல்லிக்கட்டு ஏற்படுத்திய புரட்சி\nஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்டோபர் புரட்சியை நினைவுக்கூறும் வகையில் உள்ளது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்.\nமெரினா கடற்கரையில் கூடியுள்ள லட்சக்கணக்கான மக்கள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. தலைநகர் சென்னையில் உள்ள மக்கள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள மக்களும், அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் நோக்கியிருப்பது மெரினா கடற்கரையைத்தான்.\nஇதில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என்று சாத��, மதம் பார்க்காமல் கூடியுள்ளனர் மக்கள். அவர்கள் வைக்கக்கூடிய ஒரே கோரிக்கை எங்களின் கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள். அவசர சட்டம் எல்லாம் வேண்டாம். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்.\nஇந்த கோரிக்கை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் வரக்கூடிய கருத்துக்கள் அனைத்துமே நாங்கள் மெரினா கடற்கரைக்கு வர வேண்டும் என்பதே.\n187 நாடுகளில் வாழக்கூடிய உலகத் தமிழர்களின் ஒரே கனவு மெரினா கடற்கரைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதே என்றால் அது மிகையாகாது.\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nஅட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.\n இப்போ விஜய் இருக்கும் இடமே வேற..\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா லிரிக்ஸ் வீடியோ.\nசர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ். சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.\nவடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்த Inkem Inkem முழு வீடியோ பாடல் இதோ.\n பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்\n டி ராஜேந்தர் திடீர் முடிவு\nதமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ். எத்தனை கோடி தெரியுமா. இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்\nஆட்டம் ஆரம்பம் வெண்ணிலா கபடிகுழு-2 டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத காஜல் புகைப்படங்கள்.\n காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்\nசர்கார் டீசர் உலகம் முழுவதும் எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்கள் தெரியுமா.\nஇன்ஸ்டாகிராமில் குத்தாட்டம் போட்ட யாஷிகாஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா வைரலாகும் வீடியோ.\n13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.\nரொமான்ஸில் உச்சம் செய்யும் ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/165149?ref=archive-feed", "date_download": "2018-10-15T20:01:14Z", "digest": "sha1:6DW35BIZDOESAPM5MA2EMMBVZMTNUR2F", "length": 22869, "nlines": 172, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்.பிக்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்.பிக்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்.பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nகண்டி சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பின் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் மேலும்,\nசிறைச்சாலைகளில் முறையான விசாரணைகளின்றி பல வருடங்களாகத் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ் எம்.பிக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.\nசைட்டம் பிரச்சினைக்கு ஒரு விசேட குழு அமைத்து தீர்வு கண்டதைப் போன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்திற்கும் ஒரு விசேட குழு அமைத்து அரசியல் கைதிகளின் நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் துரிதமாகத் தீர்வு கண்டு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அரசியல் கைதிகள் என்னிடம் கேட்டுள்ளனர்.\nகண்டி சிறைச்சாலையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மற்றுமொருவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர். ஏனையோர் மலையகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்களாவர்.\nநடுத்தர வயதுடைய இந்த கைதிகள் தங்களைப் பார்வையிடுவதற்கும், தங்களுடைய நிலைமைகளைக் கேட்பதற்கும் அரசியல்வாதிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை என கவலை கொண்டிருக்கின்றார்கள்.\nமலையக தலைநகராக���ய கண்டி சிறைச்சாலையில் பல வருடங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பாக மலையக தமிழ் எம்.பிக்கள் எவரும் தங்கள் நிலைமைகளை அறிவதற்கு வருவதில்லை என்பது குறித்து மிகுந்த மனவருத்தமடைந்துள்ளார்கள்.\nஅத்துடன், இங்கு பத்து வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட அனைவரும் பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள்.\nதண்டனை பெற்றவர்களும், வழக்கு விசாரணை முடியாதவர்களும் இருக்கின்றார்கள். தங்களுடைய வழக்கு விசாரணைகள் துரிதமாக நடத்தப்படுவதில்லை என அவர்கள் கவலையோடு கூறினார்கள்.\nகடந்த பத்து வருடங்களாக இங்கு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஒரு கைதிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅவற்றில் ஒரு வழக்கில் 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு வருட புனர்வாழ்வுத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மிகுதி இரண்டு வழக்குகளின் விசாரணைகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுவதாக அவர் கூறினார்.\nநீண்டகால இடைவெளியில் வழக்குத் தவணைகள் போடப்படுவதாகவும், எப்போது அந்த வழக்குகள் முடிவடையும், அவற்றில் என்ன வகையான தீர்ப்பு வழங்கப்படும் என்பது தெரியாதுள்ளது என தெரிவித்த அவர் மிகவும் மனம் நொந்த நிலையில் காணப்பட்டார்.\nஇன்னுமொரு கைதியுடைய வழக்கில் பொலிஸாருக்கு எதிராகப் பிடியாணை கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எட்டு தவணைகள் கடந்து விட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்குத் தவணைக்கு சமூகமளிப்பதில்லை.\nவழக்கு தொடர்ந்து தவணையிடப்படுகின்றது. நீதிமன்றத்திற்கு வருகை தராமல் உள்ள அந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nவழக்குகளைத் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்கு பொலிஸார் ஒத்துழைப்பதில்லை. அதேபோன்று வழக்கு சம்பந்தமான பல விடயங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களுக்காக நீதிமன்றம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் தங்களுடைய வழக்கு விசாரணைகள் மிகவும் தாமதமடைந்துள்ளதாக அந்தக் கைதிகள் தெரிவித்தனர்.\nஇராணுவத்தினர் மீது எந்த காரணத்தைக் கொண்டும் குற்றம் சுமத்தப்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும், எந்தவொரு இராணுவ வீரரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவ���ில்லை என அரசாங்கம் கூறுகின்றது.\nஇராணுவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடும் தங்களுடைய வழக்குகள் தாமதமடைவதற்கு முக்கிய காரணமாகும் என்றும் அவர்கள் கூறினர்.\nஇந்த நிலையில் மற்றுமொரு அரசியல் கைதிக்கு எதிராக 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் சாட்சிகளாக இருக்கின்ற 7, 8 பேரில் ஒருவருக்கு ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு சாட்சிக்கு 7 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் வழக்கு விசாரணைகள் முறையாக நடைபெறுவதில்லை. சாட்சிகளையும் உரிய முறையில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதில்லை. சூரியமூர்த்தி ஜீவநேசன் என்ற கைதி 263 தடவைகள் வழக்குத் தவணைகளுக்காக நீதிமன்றங்களில் ஏறி இறங்கியிருக்கின்றார்.\nகடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி சரணடைந்த இவருக்கு எதிராக 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.பத்து வருடங்களாக இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிரான ஒரு வழக்கில் 5 வருட சிறைத் தண்டனையும் ஒரு வருடம் புனர்வாழ்வுத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.\nஏனைய வழக்குகளில் என்ன வகையான தீர்ப்புக்கள் வழங்கப்படும் எப்போது அந்த வழக்குகள் முடிவடையும் என்பது தெரியாத நிலையில் இழுபட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇன்னுமொரு கைதி ஒன்றரை வருடங்களாக நடைபெற்ற விசாரணையின்போது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், வருடக்கணக்காக நாட்கள் கழிந்த பின்னரும், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.\nஅதனால் அந்த வழக்கு விசாரணை இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காத பொலிஸாருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்தக் கைதி தெரிவித்தார்.\nஎப்போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எப்போது தனது வழக்கு முடிவடையும் என தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருக்கின்றார்.\nநல்லிணக்கம், மனிதாபிமானம் என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால், அரசியல் கைதிகள் விடயத்தில் அது கணக்கில் எடுக்கப்படுவதில்லை.\nசைட்டம் பிரச்சினைக்கு ஜனாதிபதி ஒரு விசேட குழுவை அமைத்து தீர்வு கண்டதைப் போன்று தமிழ் அரசியல் கைதிகளின�� பிரச்சினைக்கும் ஒரு விசேட குழு அமைத்து நடவடிக்கை எடுத்து, தங்களை விரைவாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அந்தக் கைதிகள் என்னிடம் கோரியுள்ளார்கள்.\nதங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், தண்டனைக்கு மேல் தண்டனை வழங்கப்படுகின்றது. தீர்ப்பு வழங்கப்படும் போது சிறையில் இருந்த காலம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தைத் தண்டனை அனுபவித்ததாகக் கணக்கில் எடுத்து, அதற்கேற்ற வகையில் தண்டனை வழங்கப்படுவதில்லை.\nபுனர்வாழ்வுப் பயிற்சி பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கான இணக்கத்தைத் தெரிவித்து விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், அது இது வரையில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இவ்வாறு ஆறு வருடங்களாகக் காத்திருப்பதாக ஒரு கைதி என்னிடம் கூறினார்.\nசிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கின்ற ஒரு நிலையமாகச் சொல்லப்படுகின்றது.\nஆனால் எங்களைப் பொருத்தமட்டில், எம்மை மேலும் மேலும் தண்டித்து வருத்துவதற்காகவே, விசாரணைகளின்றியும், வழக்குகளை விரைவாக முடிக்காமலும், வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுவதாகவும் அந்த கைதிகள் குறிப்பிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/thambidurai-0252018.html", "date_download": "2018-10-15T19:29:17Z", "digest": "sha1:3HAYZGFMXDNA5AMKCIEJWHQ4WO3I7UND", "length": 6121, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பதவி!", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nஅ.தி.மு.க.வினர் பதவிக்காக அலைபவர்கள் இல்லை. மத்தியில் ஏதாவது பதவி கிடைக்குமா என்று தி.மு.க அலைந்துகொண்டு இருக்கிறது.\nஅ.தி.மு.க.வினர் பதவிக்காக அலைபவர்கள் இல்லை. மத்தியில் ஏதாவது பதவி கிடைக்குமா என்று தி.மு.க அலைந்துகொண்டு இருக்கிறது.\n- தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்.\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/oviya-song-won-national-award/", "date_download": "2018-10-15T19:32:30Z", "digest": "sha1:7A6YVXEBSKWHTGMBGXUPJCRCP4HDBIGE", "length": 7816, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai 'ஓவியா' பட பாடலுக்கு தேசிய விருது! - Cinema Parvai", "raw_content": "\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nவிஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nவிஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி\nரஜினியின் “பேட்ட”யை நிறைவு செய்த விஜய் சேதுபதி\n‘ஓவியா��� பட பாடலுக்கு தேசிய விருது\n“ஓவியா” எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற “அள்ளிக்கொள்ளவா” எனும் பாடலை இசையமைத்ததற்காக இலங்கை அரசின் “சிறந்த இசையமைப்பாளர்” எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார்.\nஇமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் “ஓவியா”. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு சிவா பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.\nகாண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் “ஓவியா”வாக நடிக்கிறார்.\nஇந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “அள்ளிக்கொள்ளவா” எனும் பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளரான சிவா பத்மஜன் அவர்களுக்கு இந்த வருடத்திற்கான “சிறந்த இசையமைப்பாளர்” விருது இலங்கை அரசிடம் இருந்து கிடைத்துள்ளது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னரான ஆனந்த் அரவிந்தக்ஷன் இந்த பாடலை பாடியுள்ளார்.\nஜூன் 22 இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) அவர்கள் “சிறந்த இசையமைப்பாளர்” விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் அவர்களுக்கு வழங்கினார்.\nஇப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது..\nPrevious Postசூர்யா, கார்த்தி பார்ட்டியில் “சா சா சாரே”\n“ஒட்டாரம் பண்ணாத” – களவாணி 2 அப்டேட்\nமனக் கவலையில் பிக்பாஸ் பிரபலம்\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\n“60 வயது மாநிறம்” – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95/", "date_download": "2018-10-15T18:56:28Z", "digest": "sha1:AFBTQAJZARY3UJJKHJNR56J4DFPOXLVJ", "length": 13968, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "மீண்டும் இணையும் பிரபல கூட்டணி | CTR24 மீண்டும் இணையும் பிரபல கூட்டணி – CTR24", "raw_content": "\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப��புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்\nஅச்சுவேலி புதை குழியில் இருந்து மேலும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்\nமீண்டும் இணையும் பிரபல கூட்டணி\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் இந்த படத்தில் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே யுவன் இசையில் தனுஷ் பல பாடல்களை பாடியிருக்கும் நிலையில், சூர்யா நடிக்கும் படத்தில் தனுஷ் முதல்முறையாக ஒரு பாடலை பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு குத்துப்பாடல் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nPrevious Postசினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் - பார்த்திபன் Next Postஇனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு - அமீர் பேச்சு\n99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது\nவர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-15T20:26:41Z", "digest": "sha1:DVPZCDGEX374QRGFJQBLVTQGRWK7KPGD", "length": 12356, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "'விஸ்வரூபம் 2' படத்துக்காகக் கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்த ஜிப்ரான் ! | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிற��வாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n‘விஸ்வரூபம் 2’ படத்துக்காகக் கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்த ஜிப்ரான் \nComments Off on ‘விஸ்வரூபம் 2’ படத்துக்காகக் கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்த ஜிப்ரான் \n‘விஸ்வரூபம் 2’ படத்துக்காகக் கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்துள்ளார் ஜிப்ரான்.\nகமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமலும் அவரும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “என்னுடைய படங்களின் இசைக்கோர்ப்பு வழக்கமாக மகாபலிபுரத்தில் நடக்கும். ஆனால், இந்தப் படத்தின் இசைக்கோர்ப்பு டெல்லியில் நடைபெற்றது. தேசப்பற்றுப் பாடல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுத்தார்.\nஏன் அந்த ராகத்தை அவர் தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்தபோது கண்கலங்கி விட்டோம். ‘தேஷ்’ என்ற ராகம்தான் தேசப்பற்றுப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் விளக்கியபோதே எங்களுக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்த ராகத்தில்தான் ��வர் எனக்காக முதல் ட்யூன் போட்டார். ரொம்ப சீக்கிரமாகவே அந்தப் பாடலின் இசைக்கோர்ப்பு முடிந்தது” என்றார்.\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nசென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/blog-post_14.html", "date_download": "2018-10-15T18:48:47Z", "digest": "sha1:PVEIBYUHFYEQCPMJFM3VKZVZOFUPV4VH", "length": 12862, "nlines": 157, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nசீனா என்றதுமே நும் வருவது அந்த சீனா பெருஞ்சுவர் மற்றும் உணவுகள். நான் ஷான்காய் சென்று இருந்த போது (மொத்தம் 20 முறைக்கு மேல் இதுவரை சீனா சென்று இருக்கிறேன்), எனது அமெரிக்க நண்பர்கள் பெய்ஜிங் செல்ல வருமாறு, என்னையும் அழைத்தார்கள். அப்போதிலிருந்தே அந்த பெருஞ்சுவர் மண்டையில் ஓட ஆரம்பித்து விட்டது. புல்லெட் ட்ரெயினில் 200km வேகத்தில் பயணம் செய்து பெய்ஜிங் சென்று அடைந்தோம்.\nஎங்களுக்காக திரு.சாண் அவர்கள் கைடு எல்லாம் எஅற்பாடு செய்து இருந்தார். அடுத்த நாள், ஒரு பெண் கைடு எங்களை ஹோடேலில் சந்தித்து எங்களுக்கு டூர் ப்ரோக்ராம் பற்றி சொல்லி ஆரம்பித்தார். சீனாவில் ஒரு சங்கடம் என்னவெனில் பாஷைதான் அதுவும் பெய்ஜிங் நகரில் மிக சிலருக்குதான் ஆங்கிலம் தெரியுமாதலால், நாம் வழி தவறி விட்டால் போச்சு.....சங்குதான் \nஒரு வழியாக, நாங்கள் சீனா பெருஞ்சுவரை சென்றடைந்தோம் அது ஒரு பரவச அனுபவம்....அந்த இடத்தை நாங்கள் அடைந்து நடக்க ஆரம்பித்தபோது இதற்காக எத்தனை பேர் கஷ்டப���பட்டு இருப்பார்கள், எந்த விதமான சூழலில் இதை உருவாக்கி இருப்பார்கள் என்பதை நாம் எண்ணி பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யம் வருவதை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு சுவரம் ஒரு வாட்ச்டோவேர் மூலம் இணைக்க படுகிறது. நான் ஒரு வாட்ச்டோவேரில் இருந்து இன்னொரு வாட்ச்டோவேற்கு செல்வதுற்குள் தலை சுத்தி எனக்கு வந்தி வந்துவிட்டது. அவளவு பிரஷர் இருந்தது அங்கு. நமக்கே இப்படி என்றால், அந்த சுவரை உருவாக்கும் போது எப்படி இருந்து இருக்கும், எவளவு பேருக்கு உடல்நிலை பதிக்க பட்டு இருக்கும். உண்மையிலேயே அது ஒரு உலகாதிசயம்தான் \nஅடுத்து நங்கள் சென்றது போர்பிட்டேன் பேலேஷ். அந்த காலத்து ராஜா வாழ்ந்த இடம். ஐந்து முதல் ஆறு அடுக்கு வரை உள்ள பாதுகாப்பான, அழகிய ஒரு அரண்மனை. நமது ஸ்ரீரங்கம் கோவிலில் நீங்கள் பார்த்து இருக்கலாம், உள்ப்ரகரம் அதை தண்டி சென்றால் அடுத்த சுற்று பிரகாரம் என்று, அது போலவே இங்கேயும். முதல் பிரகாரத்தில் மக்கள் அரசரை சந்திக்கலாம், அடுத்து புலவர்கள், அடுத்து மந்திரிகள் என்று. கடைசி பிரகாரம்தான் அந்தபுறம் ரொம்ப சேபாதான் ராணிய வச்சிருந்திருகாங்க \nமேலே நீங்கள் பார்ப்பது ஒரு கோவில். எல்லா கோவிலிலும் ப்ளூ மற்றும் சிகப்பு நிறமே அதிகம் இருந்தது. மிகவும் நுணுக்கமான வேலைபாடுகள்.\nமொத்தத்தில் சீனாவில் நாம் பார்க்க நிறைய இருக்கிறது, ஆனால் உங்களுக்கு பாஷை தெரியாவிட்டால் அவளவுதான்.\nLabels: மறக்க முடியா பயணம்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெ��ல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/06/blog-post_20.html", "date_download": "2018-10-15T19:26:52Z", "digest": "sha1:ROONNIV5NIIWA6DLSUDLIXEBYHXVIMWV", "length": 14962, "nlines": 128, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பொறியியல் கலந்தாய்வுக்கு (கவுன்சிலிங்) செல்லும் கொடிக்கால்பாளையம் மாணவ/மாணவிகள் கவனத்திற்கு « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » பொறியியல் கலந்தாய்வுக்கு (கவுன்சிலிங்) செல்லும் கொடிக்கால்பாளையம் மாணவ/மாணவிகள் கவனத்திற்கு\nபொறியியல் கலந்தாய்வுக்கு (கவுன்சிலிங்) செல்லும் கொடிக்கால்பாளையம் மாணவ/மாணவிகள் கவனத்திற்கு\nபொறியியல் கலந்தாய்வுக்கு செல்லும் கொடிநகர் மாணவ/மாணவிகள் கவனத்திற்கு\nகட் ஆப் மார்க் கணக்கிடும் முறை\nமொத்த மதிப்பெண்கள் 200% இதில் கணிதம் 100 %இயற்பியல் 50 %மற்றும் வேதியல் 50 %\nஇம்மதிப்பெண்கள் அடிபடையிலே ரேங்க் லிஸ்ட் தயாரிக்கப்படும் .ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரேண்டம் நம்பர் கொடுக்கப்படும் .அந்த ரேங்க் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கபடுவர் .ஆகவே அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலில் அழைக்கபடுவார்கள்.\nகுறைந்தது 10 கல்லுரி மற்றும் பாடத்திட்டங்களை தேர்வு செய்து வரிசைப்படுத்தி வைத்துக் ��ொள்ள வேண்டும் .பல கல்லூரிகள் ஒரே பெயரில் இயங்குவதால் கல்லூரியின் அடையாள எண்ணையும்(CODENO) குறித்துக்கொள்ள வேண்டும் வாய்ப்பு கிடைத்தால் கல்லூரிகளை நேரில் சென்று பார்த்து ,அங்கு பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களுடன் உரையாடுவதின் முலம் கல்லூரியின் உள் கட்டமைப்பு ஆசிரியர்களின் தரம் ,கட்டண விவரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொண்டு கல்லூரிகள் மற்றும் பாடதிட்டத்தினை தேர்வு செய்யும் . புதிய கல்லூரிகளை விட பழைய கல்லூரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .நம்முடைய கட் ஆப் மதிப்பெண்களுக்கு சென்ற வருடம் எந்தெந்த கல்லூரிகளில் இடம் கிடைத்து உள்ளது என்பதை இணையதளத்தில் காணலாம் .\nகலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டியவை\nநாம் அழைக்கப்பட்ட தினத்தில் கலந்தாய்விற்கு செல்லும் பொழுது அணைத்து சான்றிதழ்களையும் கொண்டு செல்ல வேண்டும் ,குறிப்பாக 10th ,+2 மதிப்பெண் சான்றிதழ் ,சாதி சான்றிதழ், இருப்பிட சான்று அல்லது ரேஷன் அட்டை , + 2 ஹால் டிக்கெட் முதலியவை எடுத்துச்செல்ல வேண்டும்.கவுன்சிலிங் கட்டணத்தை செலுத்தி ரசிது பெற்றுக் கொள்ள வேண்டும்.\nகவுன்சிலிங் அரங்கில் உள்ள திரையில் காலியிடங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம் .பாடப்பிரிவுகளைக் காட்டிலும் கல்லூரியின் தரத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது சில குறிப்பிட்ட துறையில் தான் அதிக சம்பாதிக்க முடியும் என்பது தவறு கவுன்சிலிங் அரங்கில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆலோசிக்கவேண்டாம்.உள்ளே சென்றதும் பதட்டமில்லாமல் அவர்கள் அவசரப்படுத்தினாலும் நாம் சற்று நிதானமாக ,அதே சமயம் சற்று விரைவாக கல்லூரியை தேர்தெடுக்க வேண்டும் .\nஒரு முறை கல்லூரியை தேர்வு செய்து விட்டால் அதனை மாற்ற இயலாது எண்பதனை நினைவில் கொள்ள வேண்டும்\nஇந்த வருடம் அதிகமாக நமதூரில் +2 முடித்த மாணவா/மாணவிகள் கலந்தாய்வில் பங்குப்பெற இருக்கிறார்கள் .அவர்கள் இந்த கலந்தாய்வில் தரமிக்க கல்லூரிகளையும் மற்றும் வேலை வாய்ப்பு மிக்க பாடதிட்டத்தினை தேர்வு செய்ய கொடிக்கால்பாளையம் ,இன் சார்பாக பிராத்திக்கிறோம்\nTagged as: பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T19:35:07Z", "digest": "sha1:R3OZYMAY22VJQVPPAHEVWWLW5ECWKXCA", "length": 11841, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இர��ந்து.\nநாடுகளின் அரண்மனை, ஐ.நா ஜெனீவா அலுவலக முதன்மைக் கட்டிடம்\nஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம் (United Nations Office at Geneva, UNOG) ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நான்கு பெரும் அலுவலக வளாகங்களில் (ஐ.நா. தலைமையகத்தை அடுத்து) இரண்டாவது மிகப்பெரும் வளாகமாகும். இது உலக நாடுகற் சங்கத்திற்காக 1929க்கும் 1938க்கும் இடையில் கட்டப்பட்ட நாடுகளின் அரண்மனை கட்டிட வளாகத்தில் இயங்குகிறது.\nஐக்கிய நாடுகள் நிர்வாக அலுவலகங்களைத் தவிர ஐ.நாவின் பல திட்டப்பணிகள் மற்றும் நிதியங்களுக்கான அலுவலகங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.\nமேலும் சில திட்டப்பணிகள், நிதியங்களுக்கான அலுவலகங்கள் சுவிட்சர்லாந்து அரசு கொடுத்துள்ள பிற அலுவலகவெளிகளிலும் இடம் பெற்றுள்ளன.\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-burst-baloons-amidst-modi-s-visit-chennai-317004.html", "date_download": "2018-10-15T20:12:37Z", "digest": "sha1:JNC5U6ICAOMHI5JNCSAARV535A622TZY", "length": 12046, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் - வீடியோ | Chennai police burst baloons amidst Modi's visit to Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் - வீடியோ\nஇதுக்கே தனி டிரெய்னிங் எடுக்கணும் போலயே.. பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் - வீடியோ\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்த���ல் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகருப்பு பலூன்களை தேடித் தேடி உடைக்கும் சென்னை போலீஸ் - வீடியோ\nசென்னை: பிரதமர் மோடி சென்னை வந்ததை எதிர்க்கும் விதத்தில் பறக்கவிடப்பட்ட கறுப்பு நிற பலூன்களை சென்னை போலீஸ் தேடி தேடி உடைத்து வருகிறது.\nசென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும். சென்னை விமான நிலையம் மூலம் மோடி மாமல்லபுரத்தில் விழா நடக்கும் அரங்கிற்கு வந்துள்ளார்.\nபிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை காரணமாக கறுப்பு நிற பலூன்களை பறக்க விட்டு போராடி வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.\nஇதனால் தற்போது சென்னை போலீஸ் கறுப்பு நிற பலூன்களை தேடி தேடி உடைத்து வருகிறது. இதற்காக சென்னை போலீசில் தற்காலிகமாக சிலர் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உதவியுடன் சென்னையில் கறுப்பு பலூன்களை கொண்டு செல்பவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டு பலூன்கள் உடைக்கப்படுகிறது. இது வீடியோவாக வெளியாகியுள்ளது.\nஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்திலும் இதேபோல் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் மோடிக்கு எதிராகவும் இன்று பலூன்கள் பறக்க விடப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndefence expo modi cauvery மோடி காவிரி சென்னை ராணுவம் நிர்மலா சீதாராமன் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2010/12/blog-post_16.html", "date_download": "2018-10-15T20:25:48Z", "digest": "sha1:KUI6BYMQ5OM2XDQIWJNUWITV7SVOA2HL", "length": 13357, "nlines": 124, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "கணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nகணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க\nவிண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் நிறுவிய மென்பொருளை ஓப்பன் ஆகாமல் தடுக்க முடியும். அதற்கு நாம் விண்டோஸ் ரிஜிஸ்டரில் மாற்றம் செய்ய வேண்டும். அல்லது வேறு மென்பொருளை பணம் செலுத்தி பெற வேண்டும். அந்த மென்பொருள் மூலமாக அப்ளிகேஷனை அல்லது நமது கணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க முடியும். நம்முடைய கணிப்பொறியில் நிறுவிய மென்பொருளை விண்டோஸ் இயங்குதளத்தில் ஒப்பன் ஆகாமல் தடுக்க பலவழிகள் உள்ளது, குறிப்பாக விண்டோஸ் ரிஜிஸ்டரில் மாற்றம் செய்வதன் மூலமாக தடுக்க முடியும்.\nஒரே கணினியை பலர் பயன்படுத்தலாம் ஆனால் குறிப்பிட்ட அந்த அப்ளிகேஷனை பிறர் பயன்படுத்த கூடாது என நினைக்கலாம், ஆனால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை பிறர் பயன்படுத்தவாறு தடுக்க நினைப்போம், ஆனால் அவ்வாறு நம்மால் செய்ய இயலாது. இதற்கென பல வழிகள் இருப்பினும் ஒரு சிலவற்றை கையாளும்,போது கவனம் வேண்டும் இல்லையெனில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே பளுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் கணினியில் நிறுவியிருக்கும் மென்பொருளை லாக் செய்திட முடியும். அதற்க்கு அருமையான மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும். rar பைலாக இருக்கும் இதனை unzip செய்து கொள்ளவும். பின் கிடைக்கும் exe பைலின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும், தோன்றும் விண்டோவில் Block என்பதை தேர்வு செய்து நீங்கள் எந்த அப்ளிகேஷனை லாக் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும். பின் Restart Explorer என்பதை கிளிக் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ளவும்.\nபின் நிங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷனை அன்லாக் செய்யவோ அல்லது, இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவோ பாஸ்வேர்ட் இருந்தால் மட்டுமே அன்லாக் செய்ய முடியும்.\nநீங்கள் லாக் செய்த மென்பொருளை ஒப்பன் செய்தால் இதுபோன்ற எரர் செய்தி வரும். இனி உங்கள் விருப்பம் போல விரும்பிய அப்ளிகேஷனை லாக் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் XP, Vista மற்றும் 7 ஆகியவற்றில் செயல்பட கூடியது ஆகும்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவு���ளை பெற\nஇண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய\nவிண்டோஸ் 7 எக்ஸ்புளோரரிலிருந்து HomeGroup யை நீக்க...\nமுகவரிகளை கண்டறிய - ஒரு தளம்\nமைக்ரோசாப்ட்டின் Security Essentials 2.0\nகணினியை பற்றிய முழுவிவரத்தையும் அறிய\nஜிமெயிலில் டெலிட் செய்த Contacts-களை மீட்டெடுக்க\nவிண்டோஸ்-7ல் எழிலலை கூட்ட அற்புதமான தீம்கள்\nகணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க\nநோக்கியா வீடியோ கன்வெர்ட்டர் - லைசன்ஸ் கீயுடன்\nஅனுப்பிய ஈ-மெயில் ஓப்பன் செய்யப்பட்டதா, இல்லையா என...\nஅதிக அளவுடைய பைல்களை ஈ-மெயிலுக்கு அனுப்ப- Zeta Upl...\nஅடோப் ரீடரின் புதிய பதிப்பு Adobe Reader X\nகூகுள்குரோமின் Stable வெர்சன்-8 வெளியிடப்பட்டுவிட்...\nபுரோகிராம் மொழிகளை ஆன்லைனிலேயே கம்பைல் செய்ய\nBitmap - இமேஜ்களை ஐகானாக உருவாக்க்க எளிய மென்பொருள...\nகூகுள்-குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை ...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB6B7D078WRD7", "date_download": "2018-10-15T19:36:27Z", "digest": "sha1:AGLXNUJ2AHWBFCFGIP6IGACYFENV7Y7W", "length": 1944, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - ஹாபிள்களை உருவாக்குவோம் | Hafizh'galai Uruvaakkuvom | Podbean", "raw_content": "\nஹாபிள்களை உருவாக்குவோம் | Hafizh'galai Uruvaakkuvom\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-06-14-53-53?start=27", "date_download": "2018-10-15T19:48:48Z", "digest": "sha1:QCZXBXTWFFWYX7VU7NYGZDVFS324NSJ7", "length": 63342, "nlines": 596, "source_domain": "keetru.com", "title": "தகவல் களம்", "raw_content": "\nவைரமுத்துவை நாம் எப்படி மதிப்பிட வேண்டும்\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nஇறகை விட இலேசான மரணம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதாத்தா தாதாவாக மாறிய கதை\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2012\nஉலகின் மிகப் பெரிய காளான்\n1. சுழற்றும் இராட்டினங்களில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு.\n2. நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும்.\n3. பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது.\n4. ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும்.\n5. நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.\n6. உலகில் 29 விழுக்காடு பெட்ரோல்; 33 விழுக்காடு மின்சாரத்தை அமெரிக்கர்களே பயன்ப��ுத்துகின்றார்கள்.\n7. காதுகளில் ஒலிபெருக்கிகளை மாட்டிக்கொண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் திரிபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக அணிந்து இருந்தால், உங்கள் காதுகளுக்குள் வழக்கத்தை விட 700 விழுக்காடு கூடுதலாக நோய்க்கிருமிகள் உட்புகுந்து விடும்.\n8. உலக மாந்தர்களின் இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற விலங்குகளில் முதல் இடம் வகிப்பது கொசு.\n9. இடது கை பழக்கம் உள்ளவர்களை விட, வலது கை பழக்கம் உள்ளவர்கள், சராசரியாக 9 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றார்கள்.\n10. வீடுகளில் காற்று பதனப் பெட்டிகளைப் போல (AC) நமது உடலில் மூக்கு செயல்படுகிறது; சூடான காற்றையும், குளிர்ந்த காற்றையும் சமனப்படுத்தி ஒரே அளவு வெப்பத்தில் நமது நுரையீலுக்கு உள்ளே செலுத்துகிறது: காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி அனுப்புகின்றது.\n11. இறக்கும் தறுவாயில், நம் உடலில் முதலில் செயல் இழக்கும் உறுப்பு - காது.\n12. அமெரிக்காவின் வடமேற்குக் கரையில் உள்ள ஒரேகான் மாநிலத்தில், 2400 ஆண்டுகள் வயது உள்ள காளான் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது; 3.4 சதுர மைல்கள் பரப்பில் விரிந்து உள்ளது.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2012\nஎன்ன இந்தியாவுக்கு நரம்பு மண்டலமா\nமனித உடலுக்கு உள்ளே இருக்கின்ற, நரம்புகளின் வழியாக, குருதி பாய்ந்துகொண்டே இருக்கின்றது. அதுதான், நம் உயிரின் ஆதாரமாக விளங்குகின்றது; நம்மை இயக்குகின்றது. அந்தக் குருதி ஓட்டம் நின்று போகுமானால், உயிர் பறந்து விடும். அதுபோல, இந்திய நாட்டை ஒரு உடலாக உருவகப்படுத்திப் பார்த்தால், அதன் நரம்பு மண்டலமாகத் திகழ்வது, தண்டவாளங்கள்தாம். இன்றைக்கு, இந்தியாவில் தொடர்வண்டிகள், இரண்டு நாள்கள் இயங்காமல் நின்றுபோனால், ஒட்டுமொத்த இந்தியாவின் இயக்கமும் நின்றுபோய்விடும். அந்த அளவுக்கு, இந்தியாவின் உயிர்க்கோடாகத் திகழ்வது, இந்திய ரயில்வே எனப்படும் இந்தியத் தொடர்வண்டித்துறை ஆகும்.\nஇந்தியா முழுமைக்கும் இப்போது, 1,15,000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியதும், சிறியதுமாக, 7500 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு நாளைக்கு, இரண்டு கோடி மக்கள் தொடர்வண்டிகளில் பயணிக்கின்றார்கள். 2.8 மில்லியன் டன் எட���யுள்ள பொருள்களைச் சுமந்து செல்கிறது. ஆண்டு வருமானம் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடிகள். இந்தியாவிலேயே தொடர்வண்டித்துறைக்கு மட்டும்தான், தனி வரவு செலவுத் திட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று, இந்தியத் தொடர்வண்டித் துறையில், 14 இலட்சம் ஊழியர்கள் பணி ஆற்றுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரம் வண்டிகள் ஓடுகின்றன. 2012 மார்ச் வரையிலும், 22,224 கிலோமீட்டர் தொலைவு, மின்மயமாக ஆக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில், முதன்முதலாக இருப்புவழித் தடங்கள் எப்போது அமைக்கப்பட்டன என்று கேட்டால், பம்பாயில் இருந்து தானேவுக்கு என்று பள்ளிப்பாடத்தில் படித்ததைப் பட்டெனச் சொல்லி விடுவார்கள். ஆனால், இரண்டாவது தடம் எங்கே அமைக்கப்பட்டது தெரியுமா\nநமது சென்னையில்தான். ஆம்; சென்னை இராயபுரம் தொடர்வண்டி நிலையம்தான், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதலாவது தொடர்வண்டி நிலையம் ஆகும். அங்கிருந்து, அரக்கோணம் வரையிலும் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டது.\n1867 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அலஹாபாத்-ஜபல்பூர் வழித்தடத்தில் தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின.\nஇராபர்ட் மெய்ட்லேண்ட பிரரெடன் (Robert Maitland Brereton) என்ற பொறியாளர்தான்,சுமார் 6400 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு தொடர்வண்டித் தடங்களை அமைத்தார்.\n1870 மார்ச் முதல் நாளில் இருந்து, மும்பை-கொல்கத்தாவுக்கு இடையே தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. இந்த வழித்தடம் அமைக்கப்பட்ட செய்தியை அறிந்து, 80 நாள்களில் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்ட ஜூல்ஸ் வெர்ன் தாம் எழுதிய நூலில் (Around the world in 80 days), இந்தியாவைக் கடக்கையில் இந்த வழித்தடத்தில், தொடர்வண்டித் தடத்தில் பயணிப்பது என்று அவர் திட்டமிடுகிறார்.\nதொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவில் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை 2 மணி என்பது தெரியாமல் அடுத்த நாள் போய் நிற்பவர்கள் உண்டு. ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு வந்த வட இந்திய பயணக்குழுவினர் அப்படி ஒரு நாள் தாமதமாக வந்து, சென்னை தொடர்வண்டி நிலையத்தில் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருந்தது.\n1880 ஆம் ஆண்டு, 14,500 கிலோமீட்டர் தொலைவு;\nமார்ச் 2012 நிலவரப்படி, 2,29,381 சரக்குப் பெட்டிகள்; 59,713 பயணிகள் பெட்டிகள்; 9,213 என்ஜின்கள், இந்தியத் தொடர்வண்டித் துறையிடம் உள்ளன. தொடக்கத்தில், இருப்புவழி தண்டவாளங்கள், பெட்டிகள், என்ஜின் எல்லாமே, இங்கிலாந்து நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. 1895 ஆம் ஆண்டு முதல் என்ஜின்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்கள், இந்தியத் தொடர்வண்டித்துறையில் முதலீடு செய்தன. தொடக்கத்தில், Great Indian Peninsular Railway என ஒரு நிறுவனம் ஆனது. 1900 ஆம் ஆண்டு முதல், அந்த நிறுவனத்தை அரசே கையப்படுத்திக் கொண்டது.\n1896 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் இருந்து பொறியாளர்களும், என்ஜின்களும், உகாண்டா நாட்டில் தொடர்வண்டித் தடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\n1905 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறை வாரியம் தொடங்கப்பட்டது.\n1920 ஆம் ஆண்டிலேயே, 61,220 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இந்தியாவில் தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு விட்டன.\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் நிலவிய பெரும்பஞ்சம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் விளைவாக, இந்தியத் தொடர்வண்டித்துறையும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தியாவில் இருந்து 40 விழுக்காடு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்வண்டித்துறைக்காக இயங்கிவந்த பல தொழிற்கூடங்களை ஆயுதங்கள் வடிக்கின்ற கூடங்களாக அரசு மாற்றியது.\n1946 ஆம் ஆண்டு, இந்தியத் தொடர்வண்டித் துறையை, முழுமையாக இந்திய அரசு கையப்படுத்திக் கொண்டது.\nதற்போது, 68 கோட்டங்கள் (divisions) 17 zones உள்ளன. ஐசிஎஃப், சென்னை, கபூர்தலா, ரே பரேலி (சோனியா காந்தி தொகுதி) ஆகிய இடங்களில், பெட்டிகள் கட்டப்படுகின்றன. பொன்மலையில், பெங்களூரில், சப்ரா (லல்லு பிரசாத் தொகுதி) ஹாஜிபூர் (ராம்விலாஸ் பஸ்வான் தொகுதி) ஆகிய இடங்களில் தொடர்வண்டிகளுக்கான சக்கரங்கள் வடிக்கப்படுகின்றன.\nதமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன், நேரு அமைச்சரவையில் தொடர்வண்டித்துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழகதில் அரியலூரில் தொடர்வண்டி பாலம் உடைந்து, ஆற்றில் விழுந்த விபத்தில், 26 பேர் இறந்தனர். அதற்குப் பொறுப்பு ஏற்று, அப்போதைய தொடர்வண்டித் துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.\nடெல்லியில் உள்ள தொடர்வண்டி அருங்காட்சியகத்தில் ரயில் மியூசியம்\n1951 ஆம் ஆண்டில், 2,05,596 சரக்குப் பெட்டிகள்; 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 4,05,000 சரக்குப் பெட்டிகள் இருந்தன.\nஅகன்ற வழி (broadcage) இரு தண்டவாளங்களுக்கு நட���வில் உள்ள இடைவெளி 5 அடி 6 அங்குலம். (1676 மில்லிமீட்டர்கள்);\nமீட்டர் (பொதுமை) வழி - 1000 மிமீ\nகுறுகிய வழி -762 மிமீ\nஇப்போது இந்தியாவில் உள்ள தண்டவாளங்களில் 75 முதல் ஆகக் கூடுதலாக 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் தொடர்வண்டிகளை இயக்க முடியும்.\nஇந்தியாவில் முதன்முதலாக, 1984 அக்டோபர் 24 ஆம் நாள் முதல், கொல்கத்தாவில்தான் தரைக்கு அடியில் எஸ்பிளனேடு முதல் பொவானிபூர் வரையிலும், தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. ஒருவழித்தடம்தான். விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தன. படிப்படியாக, இருவழித்தடமாகி, 2010 முதல், வடக்கே டம்டம் நிலையத்தில் இருந்து தொடங்கி, தெற்கில் உள்ள கவி சுபாஷ் (நியூ கேரியா) நிலையத்துக்கு இடையில், 25 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nகொல்கத்தாவில், ஐந்து வழித்தடங்களில், தரைக்கு அடியில் தொடர்வண்டித் தடங்கள் அமைப்பதற்காக, எழுபதுகளிலேயே திட்டம் வகுக்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் ஆகியும், ஒருவழித்தடத்தில் மட்டுமே பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இப்போது, மேலும் மூன்று வழித்தடங்களில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்தியத் தலைநகர் தில்லிக்கு அருகில் உள்ள, ஹரியானா மாநிலத்தின் குர்காவ்ன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையில், தில்லி மெட்ரோ தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தத் தொலைவு 183.69 கிலோமீட்டர்கள். 142 நிலையங்கள். தரைக்கு அடியில் 35; தரையில் 5; மற்றவை, மேம்பாலங்களின் மீது அமைந்து உள்ளன. நாள்தோறும், காலை 6.00 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், சுமார் 2700 முறை, சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருநீலம் என ஐந்து வழித்தடங்களிலும், விமான நிலையத்தை இணைக்கின்ற தனி வழி ஒன்று என ஆறு வழித்தடங்களில், வண்டிகள் ஓடுகின்றன.\nமும்பை, பெங்களூருவில் தரையடி வண்டிகள் கிடையாது. முழுமையும் பாலங்களின் மீதே ஓடுகின்றன. மும்பை மெட்ரோ பணிகள் 2008 ஆம் ஆண்டில்தான் தொடங்கி உள்ளன. 2021 ஆம் ஆண்டில்தான் பணிகள் முழுமையும் நிறைவுபெறுகின்றன. சென்னையில் 45 கிலோமீட்டர் தொலைவுக்கும், பெங்களூருவில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவுக்கும் தரையடித் தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\n- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்க��த் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2012\nதேனைப் பற்றிய ஒரு சில பயன்மிக்க தகவல்கள்\nமலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.\nநாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.\n200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள்கள் தேனில் உள்ளன. இதிலிருந்தே தேனின் மகத்துவத்தை நாம் அறியலாம். அதாவது ஒன்றரை கிலோ மாமிசம், மற்றும் ஒன்றே கால் லிட்டர் பால் அளவிற்கு 200 கிராம் தேனில் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இது ஆச்சர்யம் கலந்த உண்மை.\nதேனை யார் யாரெல்லாம் பருகலாம் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய்வாய்ப்பட்டவர்களும் பருகலாம். பிணி தீர்க்கும் மருந்துதான் தேன். அந்தக் காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தேனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுப்பர்.\nதேன் சாப்பிடுவதால் இரத்திலுள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) அதிகரிக்கிறது. குடல்புண்கள், ஜூரம், இருமல், இருதய நோய்கள்(Ulcer, fever, cough, heart disease) போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம், சீதிபேதி (Indigestion, DYSENTARY) போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும்.\nவயிற்றைச் சுத்தப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. இதிலுள்ள பொட்டாஷியம் மூட்டு வலையைப் போக்குகிறது.\nவயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் (Constipation, stomach problems) அனைத்தும் நீங்கிவிடும்.\nகுழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nதேன் தேனீக்கு மட்டுமல்ல.. மனிதனுக்கும் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல், இரைப்பை (Heart, lung, gastric) ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். அதோடு இரத்த நாளங்களிலும், குடலிலும்(Blood vessel, bowel ) சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.\nதேன் சிறுநீர் அடைப்பை (Urinary obstruction) நீக்கும்\nதேன் மலச்சிக்கலை (Constipation) குணப்படுத்தும்\nகபத்தால் (Phlegm) ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த நிவாரணி.\nஇளம்சூடான பாலில் சிறிதளவு தேன்கலந்து பருகினால் உறக்கம் உங்களைத் தழுவும்.\nபெரும்பாலான மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கிய மருந்துப்பொருளாக சேர்க்கப்பட்டிருக்கும்.\nதேனைப் பற்றிய ஒரு சில பயன்மிக்க தகவல்கள்:\n1.தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.\n2.மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.\n3.எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.\n4.இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.\n5.ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.\n6.ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.\n7.நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.\n8.கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.\nஇவ்வளவு பயனை அளிக்கும் தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் பற்றிய ஒரு சில தகவல்களையும் தெரிந்துகொள்வோமே..\nதேனீக்கள் பற்றிய சிறப்புத் தகவல்கள்:\n1.மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது தேனீக்கள்.\n2.புயல் (Storm) வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்கு உண்டு.\n3.தேன் எடுக்கப் போகாத தேனீ ஆண் தேனீ.\n4.ஒரு கிலோ தேனுக்கு ஆறு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் பூக்களை தேனீக்கள் சந்திக்கின்றன.\n5.தேனீக்களின் எச்சமே (Residue of the bees) நாம் சுவைக்கும் தேன்.\n6.ஒரு தடவை கொட்டியவுடன் தேனீ தனது கொடுக்கை இழந்துவிடும்.\n7.தேனீ ஒரு சைவ உண்ணி\n8.ஐந்து கண்களைக் கொண்டது தேனீ. எனவே தேனீயின் பார்வை மிக கூர்மையாக இருக்கும்.\n10.ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான தேனீக்கள் உண்டு.\n11.தேனீக்கள் வாழும் கூடுகள் அதனுடைய தேன்மெழுகினால் ஆனவையே.\n12.தேனீக்கள் மூன்று வகைப்படும். (ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ)\n13.ஏராளமான நுண்ணறைகள் கொண்டது தேன்கூடு. மூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறைகளிலேயே வாழும்.\nவேலைக்காரத் தேனீக்கள் தேன் இருக்கும் இடத்தை அறிந்து வந்து மற்றத் தேனீக்களுக்கு நடனமாடித் தெரிவிக்கின்றன. இதை தேனீக்கள் நடனம் என்கிறோம்.\n1.ஒரு சொட்டுத் தேனை சேகரிக்க தேனீக்கள் பதினாறு மைல்தூரம் கூட பறந்து செல்கிறது.\n2.மரத்தின் கிளை, கரடு முரடான பாறை இடுக்குகள் ஆகியவை தனக்கு ஏற்ற உறைவிடமாக (இருப்பிடமாக) தேனீக்கள் தேர்ந்தெடுக்கின்றன. தேனீக்களில் ராணித் தேனீயே (The Queen Bee) அனைத்து முட்டைகளையும் இடுகின்றது\n3.தேனீயின் உடலில் 12 வளையங்கள் உள்ளன.\n4.தேனீ நிமிடத்திற்கு அதிக பட்சமாக 400 முறை இறக்கையை அசைக்கும்.\n5.எறும்பு இனத்தைச் சேர்ந்தது தேனீ.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2012\nதமிழ் எண்களானவை தமிழ் மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும், அளவை முறைகளுமான பரந்ததான ஒரு எண் வழக்காகும். தமிழ் எண்கள், தமிழுக்கு தனித்துவமானவை. பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள தமிழ் எண் குறியீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல், தமிழ் எழுத்துக்களோடு இந்தோ அராபிய எண் குறியீடுகளே பயன்படுகின்றன.\nதமிழ் எண்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த எண் முறைகள் பயன்படுத்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க முடியாத பின்ன அளவுகளுக்கும், பேரெண்களுக்குமேல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக பலகாலமாக பயன்பட்டுவரும் ‘இம்மி’ என்கிற சொல்லின் கருத்து 10,75,200 இல் ஒரு பங்காகும்.(சில இடங்களில் 21,50,400 இல் ஒரு பங்கு என குறிப்பிடப்படுகிறது.) ‘இம்மியளவுகூட இடைவெளி இல்லை’ என்றெல்லாம் படித்திருப்பீர்கள். இவ்வளவு நுண்ணிய அளவுகளெல்லாம் அளக்கும் வசதிகள் இல்லாத காலமது. அத்துடன் சங்கம் (1015)போன்ற பெரிய எண்களுக்கும் அப்போது தேவைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் எவ்வாறு\nதமிழ் இலக்கியங்களை படித்தீர்களானால் ஒன்று புரியும். எதையுமே மிகைப்படுத்துவது, மீ.....மிகைப்படுத்துவது தமிழ் மக்களுக்கு பன்னெடுங்காலமாகவே இருந்துவரும் பழக்கம். இன்றுவரை நமக்கு அந��தப் பழக்கம் தொடர்வது தெரிந்ததே. நாற்பது யானைகளை கொன்று வாளேர் ஏந்தி வென்றிருப்பான் மன்னன். ஆனால் அரசவைக்கவி ஓராயிரம் யானை கொன்றார் என்று பரணி பாடுவார். அவ்வாறே மன்னனின் படையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை, மன்னனின் செல்வம், மனைவிகளின் எண்ணிக்கை போன்றவற்றை மிகைப்படுத்தி காட்ட கற்பனையில் கண்டுபிடித்த எங்களாகவே இவை இருந்திருக்க முடியும். தற்போது நாம் காலத்தோடு ஒத்து மில்லியன் பில்லியன் போன்ற SI எண் குறியீடுகளை பயன்படுத்தினாலும், நம் மொழியில் இந்த எண்களுக்கெல்லாம் எப்போதோ பெயர் வைத்தாகிவிட்டது என்பதற்காகப் பெருமைப்படலாம்.\nஉண்மையில் தமிழ் எண்கள் ஒரு முறைமையான எண் முறை அல்ல என்பது உங்களுக்கு ஏமாற்றமளிக்கலாம். இது எண்களுக்குரிய சொற்களின் குறியீடு மட்டுமே. அதாவது ஆயிரம் என்கிற சொல்லின் குறியீடு ‘௲’ என்பதாக இருக்கும். அவ்வளவே. மற்றபடி இடம் சார்ந்த பெறுமானத்தை கொடுக்கிற (தசம எண்கள் போல) முறைமை இல்லை. ஆனால் தற்காலத்தில் தசம முறையில் தமிழ் எண்கள் எழுதப்படுகின்றன. அதற்காகவே சுழியமானது (௦) தமிழில் பயன்படுத்தபடத் தொடங்கியது. முதன் முதலில் 1825 இல் கணித தீபிகை என்கிற நூலில் இவ்வாறான முறை அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டது. ஆகவே தற்போது ‘௧’ முதல் ‘௯’ வரையான இலக்கங்களும் (1 முதல் 9) சுழியமுமே போதுமானதாகவுள்ளது.\nஉதாரணமாக, ஆயிரம் (1000) என்ற எண்ணை எழுதும் பழைய முறை : ௲ ; புதிய முறை : ௧௦௦௦\nதமிழில் இந்த ஒன்பதோடு யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, அதன் பெறுமதிகளை எல்லா இடத்திலுமே பத்தால் வகுத்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக ... அறுநூறு, எழுநூறு, எண்ணூறு, தொண்ணூறு... என்று வரவேண்டிய தொண்ணூறை எண்பதுக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது\nஉண்மையில் எட்டுக்கு அடுத்தது ‘ஒன்பது’ அல்ல, ‘தொண்டு’. 9 என்ற எண்ணின் பெயர் தொண்டு.\n“… காலென பாகென வொன்றென\nஇரண்டென மூன்றென நான்கென ஐந்தென\nஆறேன வேழென வெட்டெனத் தொண்டென.. “\nஇந்தத் தொடர் பரிபாடலில் வருகிறது. எட்டுக்கு அடுத்தது தொண்டென இது உள்ளிட்ட பல பழைய இலக்கியங்களில் வருகிறது . அதன்படி 90 என்பது ‘தொன்பது’, 900 என்பது ‘தொண்ணூறு’ என இவ்வாறே அமையும். காலம் தொண்டை அழித்து, தொன்பதை ஒன்பதாக்கி தரம் இறக்கிவிட்டது.\nதமிழ் இலக்கியத்திலுமே எண்களுக்கு அசையாத முக்கியத்துவம் உள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று எல்லாம் எண்ணுக் கணக்குத்தான். அதுவும் இந்த நாலின்மேல் என்ன காமமோ தெரியவில்லை, பெரும்பாலானவை நாலுதான். புறநானூறு, அகநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, நாலடியார் என. பிற்காலத்தில் தமிழ் எண்களுக்கான பதங்களும் அத்தகைய இலக்கியங்களிலிருந்தே பெறப்பட்டன. ‘எழுபது வெள்ளத்துள்ளார் இறந்தனர்...’ ‘நாற்பது வெள்ள நெடும் படை....’ ‘கொடிப்படை பதுமத்தின் தலைவன்....’ ‘அனந்தகோடி மேரும் விண்ணும் மண்ணும் கடல்களும்...’ ‘சங்கம் வந்துற்ற...’ இவ்வாறாக.\n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n4 நெல் எடை - 1 குன்றிமணி\n2 குன்றிமணி - 1 மஞ்சாடி\n2 மஞ்சாடி - 1 பணவெடை\n5 பணவெடை - 1 கழஞ்சு\n8 பணவெடை - 1 வராகனெடை\n10 வராகனெடை - 1 பலம்\n40 பலம் - 1 வீசை\n6 வீசை - 1 தூலாம்\n8 வீசை - 1 மணங்கு\n20 மணங்கு - 1 பாரம்\n10 கோன் - 1 நுண்ணணு\n10 நுண்ணணு - 1 அணு\n8 அணு - 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் - 1 துசும்பு\n8 துசும்பு - 1 மயிர்நுணி\n8 மயிர்நுணி - 1 நுண்மணல்\n8 நுண்மணல் - 1 சிறுகடுகு\n8 சிறுகடுகு - 1 எள்\n8 எள் - 1 நெல்\n8 நெல் - 1 விரல்\n12 விரல் - 1 சாண்\n2 சாண் - 1 முழம்\n4 முழம் - 1 பாகம்\n6000 பாகம் - 1 காதம்\n4 காதம் - 1 யோசனை\nகாதமும் யோசனையுமே இலக்கியங்களில் பல இடங்களில் வருகின்றன. ஒரு காத தூரம் என்பது 8 முதல் 16 கிலோமீட்டர் வரையான ஒரு நீளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. (ஆறைங்காதம் நம்மகநாட்டும்பர் - சிலப்பதிகாரம்) யோசனை என்பது நான்கு காதம் அல்லது குரோசமாக இருக்கலாம் எனவும், ஏறத்தாழ 24-26 கிலோமீட்டர் நீளமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. (ஒரு நூற்று நாற்பது யோசனை – சிலப்பதிகாரம், நாலாயிரம் நவயோசனை நளிவண் திசை எவையும் - கம்பராமாயணம்)\nமாதவி தனது நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்திய மேடையை கட்டுவதுபற்றிய சிலப்பதிகாரப் பாடலில் விரல், சாண், கோல் போன்ற பல நீள அளவைப் பெயர்கள் வருகின்றன.\n“கண்ணிடை ஒருசாண் வளர்ந்து கொண்டு\nநூநெறி மரபின் அரங்கம் அளக்கும்\nஉத்தரப் பலகையோ டரங்கின் பலகை\nஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய\n2 கண்ணிமை = 1 நொடி\n2 கைநொடி = 1 மாத்திரை\n2 மாத்திரை = 1 குரு\n2 குரு = 1 உயிர்\n2 உயிர் = 1 சணிகம்\n12 சணிகம் = 1 விநாடி\n60 விநாடி = 1 நாழிகை\n2 1/2 நாழிகை = 1 ஓரை\n7/5 ஓரை = 1 முகூர்த்தம்\n2 முகூர்த்தம் = 1 சாமம்\n4 சாமம் = 1 பொழுது\n2 பொழுது = 1 நாள்\n15 நாள் = 1 பக்கம்\n2 பக்கம் = 1 மாதம��\n6 மாதம் = 1 அயனம்\n2 அயனம் = 1 ஆண்டு\n60 ஆண்டு = 1 வட்டம்\nநாழிகை என்பதே பலவிடங்களில் பயன்படுகின்ற கால அளவையாகும். இரண்டரை நாழிகை ஒரு மணிநேரம் என கணக்கிடப்படுகிறது. எனவே ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். நாழிகை கடிகை எனவும் வழங்கப்பட்டது. நேரத்தை அளக்க தெரிந்தவர்கள் நாழிகை கணக்கர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் நாழிகை வட்டில் என்கிற கருவியை பயன்படுத்தி நேரத்தை அளந்தனர்.\nமேலுள்ள தமிழ் அளவு முறைகளிலும், எண் முறைகளிலும் சில வடசொற்களும் கலந்துள்ளன. அது வட இந்தியாவுடன் வியாபாரம் செய்யும்போது ஏற்பட்ட தேவைகளின்பொருட்டு வந்திருக்கலாம். லட்சம், முகூர்த்தம், வட்டம், அற்புதம், நாகவிந்தம் போன்ற சொற்கள் வடசொற்களே. மற்றையபடி எண்ணியல் அளவு முறைகள் தமிழுக்குரியவை, தூயவை.\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2012\nஉலகின் மிகப் பெரிய மிகவும் வேகமான சரக்கு கப்பல்\nஎம்மா மேயர்ஸ்க் மிகப்பெரிய மிகவும் வேகமான சரக்கு கப்பல் இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை இந்த கப்பல் ஒரு சுமை பெற 15,000 கன்டெய்னர்கள் மற்றும் ஒரு 207 'பீம் 15,000 கன்டெய்னர்கள் மற்றும் ஒரு 207 'பீம் 5,000 ஆண்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு குழு. ஒரு ஐக்கிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பலின் நிளத்தை விட பெறியது. கப்பலில் 13 பேர் குழுவினர் இருக்கின்றனர். இந்த கப்பல் ஐந்து பிரிவுகளில் கட்டப்பட்டுள்ளன.\nஉருவான நாடு - டென்மார்க்\nநீளம் - 1302 அடி\nஅகலம் - 207 அடி\nநிகர சரக்கு - 123.200 டன்கள்\nஇயந்திரம் - 14 ல் லைன் சிலிண்டர்கள் டீசல் இயந்திரம் (110,000 BHP)\nபயண வேகம் - 31 முடிச்சு\nசரக்கு திறன் - 15,000 TEU\nமுதல் பயணம் -, 2006 செப்டம்பர் 08\nகட்டுமான செலவு - ஐக்கிய அமெரிக்க $ 145,000,000 +\nகப்பல் கீழே பயன்படுத்தப்படும் சிலிகான் ஓவியம் நீர் எதிர்ப்பு குறைக்கிறது மற்றும் வருடத்திற்கு டீசல் 317.000 கேலன்கள் சேமிக்கிறது\nஉலகத்தில் மிக உயரமான மனிதன் எவ்வளவு உயரம் உடையவனாயிருந்தான்\nபிறமொழிக்கு இணையான தமிழ்ச் சொற்கள்\nவணிகம் சார்ந்த தமிழ்ச் சொற்கள்\nவங்கி, பழுது நீக்கக் கருவிகள் குறித்த தமிழ்ச் சொற்கள்\nபக்கம் 6 / 91\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/jobs-description.php?id=e0ec453e28e061cc58ac43f91dc2f3f0", "date_download": "2018-10-15T19:29:15Z", "digest": "sha1:26XMNLI72UNZOXS5VYRVGJ2ZAOHCEFEV", "length": 3487, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் இருந்து ���ாளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது, கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது, இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார், மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம், சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள், நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1900", "date_download": "2018-10-15T18:47:36Z", "digest": "sha1:CHYPJFSGBDT67TGXZCOPQQYIUDT2JQCH", "length": 21128, "nlines": 252, "source_domain": "nellaieruvadi.com", "title": "1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது.. ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது..\n1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது..\n♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...\n♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.\n♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.\n♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...\n♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...\n♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...\n♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...\n♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...\n♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கை��ால் குத்தி அழகு பார்த்தார்...\n♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...\n♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...\n♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...\n♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...\n♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...\n♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...\n♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...\n♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...\n♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...\n♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...\n♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...\n♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...\n♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...\n♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...\n♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...\n♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...\n♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...\n♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...\n♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...\n♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் க��டைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...\n♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...\n♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...\n♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...\n♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...\n♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...\nஅடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...\n♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...\n♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...\n♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...\n♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்...\n♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்\n9/14/2018 6:00:03 AM மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்.. peer\n9/14/2018 5:58:57 AM சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள். peer\n9/14/2018 5:55:22 AM சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள் peer\n9/7/2018 4:37:45 PM கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்... peer\n2/5/2018 11:48:36 AM கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos) peer\n2/1/2018 11:51:22 PM டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்.... peer\n8/23/2017 2:26:01 AM நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2 Hajas\n8/21/2017 8:14:35 AM நம்பியாறு நினைவுகள் - கவிதை Hajas\n2/9/2017 11:55:33 PM ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா\n9/18/2016 11:51:51 AM மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்\n7/15/2015 7:04:16 AM நான் ஒரு கிராமத்துச்சிறுவன்: Hajas\n6/24/2015 2:46:06 AM செக்கச் சிவந்த நாவுகள் எங்கே\n6/24/2015 2:36:26 AM திரும்பிப்பார்க்கிறேன் peer\n6/24/2015 2:29:02 AM மறக்க முடியுமா இந்த வீட்டை\n1/13/2015 3:17:23 AM தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது Hajas\n1/9/2015 5:12:47 AM நினைவுகள்\" - கண்ணாமூச்சி Hajas\n11/22/2014 12:38:03 AM ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள் peer\n11/22/2014 12:13:20 AM மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம். peer\n11/21/2014 11:16:08 PM சொல்லி அடிச்ச கில்லி எங்கே\n10/19/2014 12:25:27 PM நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ... peer\n10/19/2014 10:39:44 AM டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள் peer\n6/25/2014 3:56:00 AM சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10) Hajas\n6/25/2014 3:50:15 AM வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்... (கட்டுரைத் தொடர் பாகம் - 9) Hajas\n6/25/2014 3:43:57 AM வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8) Hajas\n6/25/2014 3:39:28 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7) Hajas\n6/25/2014 3:30:57 AM வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6) Hajas\n6/9/2014 1:34:14 PM ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 Hajas\n6/9/2014 1:31:21 PM நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2 Hajas\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2) peer\n5/24/2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1) peer\n3/19/2013 என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி \n3/17/2013 டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..\n3/17/2013 வாராதோ அந்த நாட்கள்\n3/17/2013 இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா \n3/17/2013 என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை) peer\n2/25/2013 1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை) peer\n1/13/2013 நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)) peer\n1/13/2013 ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி peer\n7/17/2012 திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழி peer\n இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..\n4/24/2012 பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்.. peer\n4/8/2012 ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள் peer\n3/21/2012 ஆரஞ்சு மிட்டாய் peer\n2/19/2012 1979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ் peer\n2/12/2012 தோப்பும் ப‌ட்ட‌மும் peer\n2/12/2012 பழைய மாணவர்கள் சங்கம் peer\n2/12/2012 த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை... peer\n2/12/2012 அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே... peer\n2/12/2012 ஒருமுறை பெருநாள் இரவு... peer\n2/11/2012 இளமைக்கால விளையாட்டுகள் peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_99.html", "date_download": "2018-10-15T19:49:02Z", "digest": "sha1:P5N7UTQOYOROFBNCATPG5SGJYHE4PZSQ", "length": 2606, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "திங்கள் முதல் அரச அலுவலகங்களின் கடமை நேரங்களில் மாற்றம்", "raw_content": "\nதிங்கள் முதல் அரச அலுவலகங்களின் கடமை நேரங்களில் மாற்றம்\nபத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அரச அலுவலங்களின் கடமை நேரங்களை மாற்றுவது தொடர்பிலான செயற்றிட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஇதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும்.\nபிற்பகல் 3.35 முதல் 5 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும்.\nநிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்\nகடல் வழி பயணம் ஆபத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-10-15T20:25:10Z", "digest": "sha1:TGVGSMA4XU2N5QWKU74QTOD2E663VYKH", "length": 13537, "nlines": 118, "source_domain": "www.cineinbox.com", "title": "காவிரிக்காக நடிகர்கள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் - வேல்முருகன் அதிரடி | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவரு���ன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nகாவிரிக்காக நடிகர்கள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் – வேல்முருகன் அதிரடி\n- in டாப் நியூஸ்\nComments Off on காவிரிக்காக நடிகர்கள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் – வேல்முருகன் அதிரடி\nகாவிரிக்காக கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என முதலில் திமுக செயல் தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதற்கு காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்த கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த், தமிழிசை, டிடிவி தினகரன், வேல்முருகன், பாலகிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை அழைக்க உள்ள கமல்ஹாசன் கூறினார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-\nகாவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன். நடிகர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்பதில்லை என்று கூறியுள்ளார்.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/07/blog-post_31.html", "date_download": "2018-10-15T19:26:55Z", "digest": "sha1:HAHZSKDU2BNB64VEVCUM3CZVMQGVXPSM", "length": 13767, "nlines": 127, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "நபிவழி தொழுகைக்கு ஒத்துக்கொண்டு நபிவழியை பேனிய மேலத்தெரு சுன்னத் ஜமாஅத் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » நபிவழி தொழுகைக்கு ஒத்துக்கொண்டு நபிவழியை பேனிய மேலத்தெரு சுன்னத் ஜமாஅத்\nநபிவழி தொழுகைக்கு ஒத்துக்கொண்டு நபிவழியை பேனிய மேலத்தெரு சுன்னத் ஜமாஅத்\nகொடிக்கால்பாளையம்:திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு பகுதியில் வசிப்பவர் (ஹாஜப்பா) என்கின்ற ஹாஜா முஹைதீன் அவருடைய தாயார் ரஹ்மத் நிஷா அவர்கள் கடந்த 29-07-2013 அன்று வபாத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஊரில் ஓர் தவ்ஹீத் புரட்சி\nதவ்ஹீத் கொள்கையின் எழுச்சி நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக ஊருக்குள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு தவ்ஹீத் சகோதரர்களா உருவெடுத்து விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் அதுபோன்று உருவெடுத்த குடும்பத்தில் இதுவும் ஒன்று,\nஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது. 'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078\nஅனுமதி அளித்த சுன்னத் ஜமாஅத்\nஜனாஸா நல்லடக்கத்தை நபிவழி அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அவருடைய மகன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் மேலத்தெரு சுன்னத் ஜமாஅத் யிடம் மறுநாள் 30/07/2013 காலையில் கேட்டுகொண்டனர் அதன் அடிப்படியில் மேலத்தெரு ஜமாத்தார்கள் ஆலோசனைக்கு பின் அவருடைய வீட்டு உள்ளே தொழுகைநடத்தி கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ் வீட்டில் உள்ளே நபிவழி ஜனாஸா தொழுகை இறைவன் அருளால் ஜனாஸா தொழுகை வீட்டில் உள்ளே அவருடைய மகன் தொழுகை வைக்க நபிவழி அடிப்படியில் நடைபெற்றது\nஇரண்டாம் தொழுகை நடத்தும் அவலம்\nஜனாஸா தொழுகைக்கு அனுமதி அழித்த சுன்னத் ஜமாத்தினர் நாங்களும் ஜனாசாவிர்க்கு இரண்டாம் தொழுகை நடத்துவோம் என்று நடத்தி காட்டியதையும் காண முடிந்தது\nஎது ஏப்படியோ இப்போதாவது தவ்ஹீதை நடைமுறை படுத்த\nஒத்துகொண்ட ஜமாத்தார்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக மேலத்தெரு ஜமாத்தையும் முழுக்க முழுக்க உண்மையான சுன்னத்தை பேணக்கூடிய ஜமாத்தாக அல்லாஹ் காப்பானாக...\nஉண்மையை உரக்க ஊருக்கு சொல்லும் பனி தொடரும் இன்ஷா அல்லாஹ் ...\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் ���ின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-830-%E0%AE%AE/", "date_download": "2018-10-15T20:22:06Z", "digest": "sha1:RB7U5LVTPLVMZS2VYWRVENHE5E6UAYA2", "length": 11157, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு:சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க...\nதமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு:சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர்\nஅதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களின் மூலமாக தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மிகவும் குறைவான அளவே மழை பெய்ததால் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது. எனவே, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கல் நிலவரம் குறித்து அடிக்கடி முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்து வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nசென்னை நகருக்கு குடிநீர் தடையின்றி கிடைத்திட 2004-ஆம் ஆண்டில் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வீராணம் குடிநீர் திட்டத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் சென்னை நகருக்கு விநியோக்கப்படுகிறது. அது போலவே, அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் திட்டம் மற்றும் 2013-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட நெம்மேலி குடிநீர் திட்டம் ஆகியவற்றால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.\nகுடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை நகருக்கு பெறப்படுகிறது.\nமேலும், முழு அளவு தண்ணீர் வழங்கப்படாததால் நீரின் அழுத்தம் குறைவு காரணமாக குழாய்களில் குடிநீர் பெற இயலாத இடங்களில், 8,500 குடிநீர் தொட்டிகள் அமைத்தும், 6,000 லாரி நடைகள் மூலமூம் குடிநீர் வழங்கப்படுகிறது. 5,000 கைபம்புகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nசென்னை நகருக்கு குடிநீர் வழங்கப் பயன்படும் ஏரிகளில் தற்போதைய பெருமழைக்கு முன்னர் வரை போதிய தண்ணீர் இல்லாததால், சென்னைக்கு நாளொன்றுக்கு 535 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\nதற்போதைய வடகிழக்கு பருவமழையின் காரணமாக 9,053 மில்லியன் கனஅடி நீர், சென்னை குடிநீருக்கு பயன்படும் ஏரிகளில் இருப்பில் உள்ளது. தற்போது ஏரிகளில் உள்ள நீர் இருப்பு; இரண்டு கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையங்கள் மூலமாக பெறப்படும் நீர்; புதிய வீராணம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நீர் ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக சென்னை நகர மக்களுக்கு தேவையான குடிநீர் நாள்தோறும் வழங்கப்படும்.\nமேலும், ஆவடி, அம்பத்தூர் மற்றும் உள்ளகரம் – புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் பணிகள் முடிவுடைந்துள்ளதால் தற்போது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க இயலும் . எனவே இந்த பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்���ு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/39426-failure-of-talented-artists-in-tamil-cinema.html", "date_download": "2018-10-15T20:31:06Z", "digest": "sha1:HG5IONK5TASWKEMCOO3CXSONFY22LX5S", "length": 41108, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1 | Failure of Talented artists in Tamil Cinema", "raw_content": "\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை\nதேவர்மகன் 2 படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை: கமல்ஹாசன்\nபுழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\nதமிழ் சினிமாவில் திடீரென சிலர் அறிமுகமாவார்கள். அதுவரை யாரும் தந்திராத சில அற்புத படைப்புகளையோ அலலது நடிப்பையோ தங்கள் திறமையால் தருவார்கள். பின்னர் இரண்டு, மூன்று படங்கள் அதுவே தொடரும். நாமும் இனி நல்ல வேட்டைதான் என்று நினைத்துக்கொண்டே இருக்கையில் காணாமல் போய்விடுவார்கள். அதோடு அவர்கள் சரித்திரமே முடிந்துவிடும். எப்பொழுதாவது தொலைக்காட்சியில் அவர்கள் பங்குபெற்ற படங்களை பார்க்கையில் ஒரு பெருமூச்சு மட்டுமே மிஞ்சும். அப்படிப்பட்ட சில கலைஞர்களை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் பரணி: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் சூர்யா ந டித்த படமே 'பெரியண்ணா'. சூர்யா ஆரம்ப கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஓர் இடம் பிடிக்க தடுமாறிக்கொண்டிருந்த பொழுது வெளிவந்த படம் இது. அந்தப் படத்தில் இசையமைப்பாளராக பரணி அறிமுகமானார். 'நாளைய தீர்ப்பு' படம் வந்தபோதே அதில் ஒரு பாடல் எழுதியிருந்தார் இவர். பின்னர் 'நாளைய தீர்ப்பு' இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரே இசையமைப்பாளருக்கான வாய்ப்பையும் வழங்கினார். அந்நேரத்தில் கானா பாடல்களுக்கு என்று தனி மவுசு இருந்ததால் படம் முழுக்க கானா பாடல்கள் நிரம்பியிருந்தது. குறிப்பா க விஜய் இந்த படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருந்தார். அதில் \"நான் தம்மடிக்கிற ஸ்டைலை பார்த்து..\" பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. அதேபோல் \"நிலவே நிலவே சரிகமபதநி பாடு\" பாடலும் புகழ்பெற்றது. இப்படியாக தனது வெற்றிக்கணக்கை துவக்கிய பரணிக்கு உடனே பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.\n2001-ல் குணால், மோனல் நடித்த 'பார்வை ஒன்றே போதுமே' படம் வெளிவந்தது. படத்தின் கதையிலோ அல்லது திரைக்கதையிலோ பெரிய அளவில் எந்த புதுமையும் இல்லாவிட்டாலும் கூட படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதற்கு முழுமுதற்காரணம் படத்தின் பாடல்கள் மட்டுமே படத்தின் எல்லா பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டாகின. \"துளித்துளியாய்\" \"ஏ அசைந்தாடும் காற்றுக்கும்\" \"திரும்ப திரும்ப பார்த்து பார்த்து\" ஆகிய டூயட் பாடல்களும், \"காதல் பண்ணாதீங்க காதலே பண்ணாதீங்க\", \"நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்\" போன்ற குத்துப்பாடல்களும் மிகப்பெரிய பிரபலமாயின. இதில் இடம்பெற்ற சோகப் பாடலான \"திருடிய இதயத்தை திருப்பிக்கொடுத்துவிடு\" பாடலும் முக்கியமானது. அந்நேரத்தில் தேவா தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு போட்டியாக பரணி பார்க்கப்பட்டார்.\n2002-ல் இவர் இசையமைப்பில் ஆறு படங்கள் வெளிவந்தன. அதில் சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற \"சும்மா சும்மா\" பாடலும், \"அவ கண்ண பார்த்தா \" பாடலும், \"முதலாம் சந்திப்பில் நாம் அறிமுகமானோமே\" பாடலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் இடம்பெற்ற \"கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டா டிங் டிங் டிங் டிங்..\" பாடல் பிரபலமானது. இதன் பின்னரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் கூட பாடல்கள் எதுவும் பிரபலமாகவில்லை. அந்தப் படங்களும் கவனிக்கப்படவில்லை. இப்போது கேட்டாலும் இனிக்கின்ற பாடல்களை தந்த ஒருவர் இப்போது காணாமலே போய்விட்டார் என்பதை எல்லாம் என்னவென்று சொல்ல பாடல்களுக்காகவே படம் ஒன்று ஓடுவது எல்லாம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடக்கும் விஷயம். ஆனால் 'பார்வை ஒன்றே போதுமே' படமெல்லாம் இன்றளவும் பாடல்களுக்காக மட்டுமே நினைவுகூரப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇயக்குனர் தரணி: 1999-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை அடிப்படையாக வைத்து 'எதிரும் புதிரும்' என்றொரு படம் வெளிவந்தது. அதை இயக்கியது வி.சி.ரமணி எ��்கிற இயற்பெயர் கொண்ட தரணி. மம்முட்டி, நெப்போலியன் நடித் த இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் கூட தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. படம் மூலம் இயக்குநர் தரணி பெற்ற ஒரே ஆறுதல் இந்த விருதுதான். காரணம் படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது. 2000-ன் ஆரம்பத்தில் நடிகர் விக்ரமுக்கு நல்லகாலம் பிறந்திருந்தது. 'சேது'வின் வெற்றி அவருக்கு நிறைய படவாய்ப்புகளை பெற்றுத் தந்தது.\n'சேது'வின் வெற்றிக்கு பின் வந்த 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' சரியாக ஓடாதபோது அடுத்து வெளிவந்த படமே 'தில்'. இயக்குநர் தரணியும், விக்ரமும் நண்பர்கள் என்பதால் இந்தப் படம் சாத்தியமானது. காவல்துறை அதிகாரி ஆக நினைக்கும் ஒருவனுக்கும், மோசமான காவல்துறை அதிகாரி ஒருவனுக்கும் இடை யில் நடக்கும் போராட்டமே கதைக்களம். மிகத் தெளிவான திரைக்கதையோடு எடுக்கப்பட்ட இந்தப் படம் இயக்குனர் தரணியின் வரவை அறிவித்தது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.\nஇதற்குப் பின் மீண்டும் தரணி - விக்ரம் இணை இணைந்த படமே 'தூள்'. முதலில் நடிகர் விஜய்க்குதான் இந்தப் படத்தின் கதை கூறப்பட்டது. ஆனால் சில பல காரணங்களால் விஜய் நடிக்க மறுத்துவிட, விக்ரமே இதில் நடித்தார். படம் வெளியாகி தறிகெட்டு ஓடியது. விக்ரமின் திரை வாழ்க்கையில் அதுவரை வந்த எல்லா படங்களையும் விட அதிக வசூல் செய்த படமாக 'தூள்' விளங்கியது. ஒர் அட்டகாசமான மசாலா பட இயக்குனராக தரணி உயர்ந்தார்.\nஅதன் பின்னர் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற, மகேஷ் பாபு நடித்த 'ஒக்கடு' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார் தரணி. தூளை தவறவிட்டு செய்த தவறை இதில் செய்யாமல் விஜய் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். என்னதான் தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் அப்படியே எடுக்காமல், தெலுங்கில் இருந்து முக்கியமான காட்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழில் தனியாக ஒரு திரைக்கதை அமைத்தார் தரணி. விஜய்க்கு இன்றளவும் நல்ல பெயரை வாங்கித்தந்த படங்களில் ஒன்றாகவும் 'கில்லி' விளங்குகிறது.\n'கில்லி' வெளிவந்த நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தரணியும் விஜயும் இனைந்து 'குருவி' படத்தை வெளியிட்டனர். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'சத்ரபதி' படத்திலிருந்து தழுவப்பட்ட இந்தப் படம�� மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. பின்னர் 2011-ல் இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சல்மான்கானின் 'தபாங்' படத்தை தமிழில் சிம்புவை வைத்து 'ஒஸ்தி' என்கிற பெயரில் ரீமேக் செய்தார் தரணி. படம் பப்படம் ஆனது. தரணியின் வழக்கமான ஆக்‌ஷன் மசாலா எந்தவித பாதிப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தாமல் போக தரணி 'ஒஸ்தி'க்கு பின்னர் காணாமலேயே போனார்.\nஆயினும் 'தூள்', 'கில்லி' இரண்டும் தமிழின் மிகச் சிறந்த மசாலா பட வரிசையில் என்றும் இருக்கும்.\nநடிகர் பாபி சிம்ஹா: குறும்பட இயக்குநர்கள் வண்ணத்திரைக்கு வர ஆரம்பித்த காலகட்டத்தில் நிறைய குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கும் சிறு சிறு வேடங்கள் கிடைத்தன. 'காதலில் சொதப்புவது எப்படி', 'நேரம்' போன்ற படங்கள் அதில் முக்கியமானது. நலன் குமாரசாமி இயக்கிய 'சூது கவ்வும்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைக்க, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிக நல்ல முறையில் பாபி உபயோகித்துக்கொண்டார். 'சூது கவ்வும்' பெரிய வெற்றிபெற அடுத்தடுத்து இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தன .\n'பீட்சா' படம் மூலம் எதிர்பாராத வெற்றியை பெற்ற கார்த்திக் சுப்புராஜ் 'பீட்சா' படத்தில் சிறுவேடத்தில் நடித்த பாபியை தனது அடுத்த படமான 'ஜிகர்தண்டா'வில் யாரும் எதிர்பாராவண்ணம் வில்லனாக நடிக்கவைத்தார். என்னதான் படத்தில் சித்தார்த் நடித்திருந்தாலும் கூட படத்தின் மொத்த புகழையும் பாபியே அள்ளிச் சென்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே மனமுவந்து பாராட்டும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை வழங்கி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.\nஒரே இரவில் மிகப்பெரிய ஸ்டாராக பாபி சிம்ஹா உயர்ந்தார். பட வாய்ப்புகள் மளமளவென்று குவிந்தன. 'ஆடாம ஜெயிச்சோமடா', 'கோ 2', 'பாம்புச்சட்டை' போன்ற படங்களில் கதாநாயகனாகவும், 'பெங்களூர் நாட்கள்', 'உறுமீன்', 'இறைவி' போன்ற படங்களில் இரண்டாவது நாயகனாகவும் நடித்தார். ஆனால் இதில் எந்தப் படமுமே ஓடவுமில்லை. அதில் இவர் நடிப்பும் சிலாகிக்கும்படி அமையவில்லை.\n'திருட்டுப்பயலே 2'-ல் மட்டும் ஓரளவு சுமாராக இருந்தது. மிகப் பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஒருவர் ஒன்றுக்கும் உதவாத கதைகளை தேர்ந்தெடுத்ததன் மூலமும், தன் பலம் எதுவென்று தெரியாமல் வந்த எல்லா படங்களையும�� ஏற்றுக்கொண்டதன் காரணமாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.\nஇவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்திலும் கூட இவருக்கு தனிப்பட்ட முறையில் தோல்வியே கிடைத்தது. ஆக வெற்றி பெறுதல் என்பது இங்கே முக்கியமே அல்ல. அதை தக்கவைத்தல்தான் முக்கியம் என்பது பாபி சிம்ஹா மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. வருத்தமான விஷயம் இது. இனி மீண்டும் ஒரு ப்ரேக் கிடைக்குமா என்று காத்திருந்துதான் பார்க்கலாம்.\nஇயக்குநர் பாண்டிராஜ்: 'சுப்ரமணியபுரம்' படத்திற்காக விஜய் விருதுகளில் சசிக்குமார் விருது வாங்கியபொழுது, அவரிடம் உதவி இயக்குனராக இருந்த பாண்டிராஜ், சசிக்குமாரிடம், \"அண்ணே.. இந்த மாதிரியெல்லாம் மேடை ஏறி நான் எப்போ விருது வாங்குவேன்\" என கேட்டாராம். அதற்கு சசிகுமார் \"அடுத்த வருஷம் கண்டிப்பா நீயும் வாங்குவ..\" என்றாராம். இது அதற்கு அடுத்த வருடமே அதே விஜய் விருது விழா மேடையில் பாண்டிராஜ் அந்த வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதை பெற்றார். அதுமட்டுமின்றி அந்த வருடத்தின் தமிழின் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றார்.\nபல சர்வதேச விருதுகளையும் படம் பெற்றது. இவ்வளவு விருதுகளை பெற முழுத்தகுதியும் 'பசங்க' படத்திற்கு இருந்தது. என்னதான் சிறுவர்கள் நடித்த படமாக இருந்தாலும் சொல்ல வந்த சேதி எல்லாருக்குமானதாக இருந்தது. பின்னர் அடுத்த வருடமே அருள்நிதி அறிமுகமான 'வம்சம்' படத்தை மிகுந்த பொருட்ச்செலவில் இயக்கினார். கதை, திரைக்கதை ரீதியாக படம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப்பிடித்த படமாக பலராலும் விமர்சிக்கப்பட்டது. படமும் சுமாராக ஓடியது.\nஇவரின் அடுத்த படமான 'மெரினா'வில் மீண்டும் சிறுவர்களை களமிறக்கினார். இதிலும் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்தப் படமும் ஓரளவு நன்றாகவே ஓடியது. பின்னர் இவர் நாயகர்களாக அறிமுகப்படுத்திய விமல், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரையும் வைத்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தை இயக்கினார். படம் சுமாராக ஓடினாலும் திரைக்கதை அளவில் படுமொக்கையாக இருந்தது. குறிப்பாக காமெடி காட்சிகள் எதிலும் சிரிப்பு வரவில்லை.\nஇதன்பின்னர் மீண்டும் பசங்களை வைத��து 'பசங்க 2' எடுத்தார். படம் ஓரளவு ஓடியது. ஆனால் எத்தனை நாள்தான் இவர் இதையே வைத்து காலம் தள்ளுவார் என்கிற விமர்சனமும் அவர் மீது எழுந்தது. இதன் பின்னர் பாண்டிராஜ் விஷாலை வைத்து 'கதகளி' என்றொரு படம் எடுத்தார். சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு' படம் விஷாலுக்கு நல்லபெயர் வாங்கித் தந்ததால் அதேபோன்ற கதையில் நடிக ஆசைப்பட்டு எடுத்த இந்த படம் விஷாலுக்கும் பிரயோஜனமாக இல்லை. பாண்டிராஜுக்கும் ஆக்‌ஷன் படங்கள் கைகொடுக்காது என்பதையும் புரியவைத்தது.\nபட்ட இடத்திலேயே படும் என்பதைப்போல சிம்பு - நயன்தாரா ஜோடியை வைத்து இவர் இயக்கிய 'இது நம்ம ஆளு' படம் பலப்பல பஞ்சாயத்துகளுக்கு ஆளாக, வெளிவந்த பின்னர் வேகமாக ஓடிப்போய் பெட்டிக்குள் படுத்துக்கொண்டது. இப்போது கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' எடுத்திருக்கிறார். அவரை இந்தப் படமாவது காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nநடிகை சோனியா அகர்வால்: 'காதல் கொண்டேன்' படமே ஓர் எதிர்பாராத ஆச்சரியம்தான். 'துள்ளுவ தோ இளமை' என்னதான் வெற்றிப்படம் என்றாலும் கூட படத்தின் மீது எதிர்மறை விமர்சனங்கள்தான் அதிகம் இருந்தது. இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய படமென்பதால் பெரிய ஆர்வமோ அல்லது எதிர்பார்ப்போ 'காதல் கொண்டேன்' படத்திற்கு எழவில்லை. முதலில் பாடல்கள் ஹிட்டாக சிறிய நம்பிக்கை பிறந்தது. படம் வெளிவந்த பின்னர் முழுக்க முழுக்க நேர்மறை விமர்சனங்களால் படம் வெற்றிகரமாக ஓடியது. தனுஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கூடவே சோனியா அகர்வாலும் கவனிக்கப்பட்டார்.\nதமிழில் இது சோனியாவிற்கு முதல் படம். ஏற்கெனவே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படம் நடித்திருந்தார். மொழியே தெரியாமல் மிகச்சிறப்பாக தனது நடிப்பின் மூலம் திவ்யா என்கிற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார். குறிப்பாக இறுதிக்காட்சியில் ஒரு கையில் காதலனும், மறுகையில் நண்பனும் தொங்கிக்கொண்டிருக்க இவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் தவிப்பு அவரது நடிப்பிற்கு ஒரு நல்ல சான்று.\nவழக்கமாக இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் செய்யும் வேறு மாநிலத்து நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சியை மட்டுமே நம்பி நடிப்பார்கள். ஆனால் சோனியா அதிலிருந்து மாறுபட்டு நன்றாக நடிக்கவும் செய்தார். இதில் செல்வராகவனின் பங்கும் இருந்தது என்பது அவரது அடுத்தப் படமான கோவிலில் தெளிவாக தெரிந்தது. என்னதான் படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் கூட தேமேயென்று வந்துபோனார்.\n'மதுர' படத்தில் சிறிது நேரமே வந்துபோனாலும் ஈர்த்தார். பின்னர் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் நாயகியாக நடித்தார். கோவிலில் ஏற்பட்ட கெட்டபெயரை சுத்தமாக இந்த படத்தின் மூலம் அழித்தார். படத்தின் மொத்த கனத்தையும் தாங்கும் சக்தியாக அனிதா என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார்.\nஅனிதா நன்றாக வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் மூத்த பெண். ஏற்கெனவே திருமணம் நிச்சயமான அவளை கதிர் காதலிக்கிறான். இவர்களுக்கிடையே மலரும் காதல், அதுவரை பொறுப்பின்றி சுற்றிக்கொண்டிருந்த கதிர் வாழ்க்கையில் இவர் நுழைந்த பின் ஏற்படும் மாற்றம், இறுதியில் தன்னையே கதிருக்கு ஒப்படைத்துவிட்டு ஒரு விபத்தில் மரணமடையும் கதாபாத்திரத்தில் சோனியா நடித்திருந்தார். செல்வராகவன் சோனியாவின் முழு திறமையையும் வெளிக்கொணரும் பல காட்சிகளை படத்தில் அமைத்திருந்தார். குறிப்பாக ஒரு ஃபேக்டரியில் கழிவறையில் வைத்து கதிரும் அனிதாவும் பேசும் காட்சி அட்டகாசமான உதாரணம்.\nஇதன் பின்னர் சோனியா 'ஒரு கல்லூரியின் கதை', 'திருட்டுப்பயலே' ஆகிய படங்களில் நடித்தாலும் பெரியதாக ஈர்க்கவில்லை. 'திருட்டுப்பயலே' படத்தில் வரும் \"தையத்தா தைய்யத்தா\" பாடலில் வரும் ஒரு காட்சியில் மட்டும் ஈர்த்தார். மீண்டும் 'புதுப்பேட்டை'யில் செல்வராகவனுடன் இணைந்தார். தனுஷ் கட்டாய திருமணம் செய்துவிடுவதால், தன் காதலனை கரம்பிடிக்க முடியாமல் போன கோபத்தை ஒவ்வொருமுறையும் தனுஷ் மீது காண்பிக்கும் எல்லா காட்சிகளும் கைத்தட்டல் பெற்றது. ஒரு காட்சியில் தனுஷ் தன் குழந்தைக்காக கெஞ்ச, ஓர் அதிகார தோரணையில் சோனியா நடிக்கும் காட்சி அற்புதம்.\nஇதன்பின்னர் குறிப்பிடும்படியாக சோனியா எந்தவொரு படத்திலும் நடிக்கவேயில்லை . அந்தப் படங்களும் பெரிய வெற்றி எதுவும் பெறவுமில்லை. செல்வராகவனோடு இவர் இணைந்த மூன்று படங்களுமே தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள். அதில் தன் கதாபாத்திரம் உணர்ந்து பிரமாதமாக நடித்த சோனியா அகர்வால் மற்ற படங்களில் கோட்டைவிட்டது எதனால் என்பது புரியவே இல்லை. இது மற்ற படங்களின் இயக்குந ர்களின் தவறா இல்லை செல்வராகவன் உடனான தனிப்பட்ட உறவின் காரணமாக இது நிகழ்ந்ததா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். மொத்தத்தில் பார்க்க போனால் ஒரு நல்ல திறமையுள்ள நடிகை ஒருவர் வெறும் மூன்றே படங்கள் மட்டுமே குறிப்பிடும்படியாக நடித்திருக்கிறார் என்பது வேதனைதான்.\n- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஒருத்தரை இழுத்துப் பாருங்க... ஈ.பி.எஸ்-க்கு தங்க தமிழ்செல்வன் அதிரடி சவால்\nவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\n'தி நன்' ட்ரெய்லர்: கிட்டியதா திகில் அனுபவம்\nகளைக்கட்டும் புஷ்கர விழா- தாமிரபரணி ஆற்றில் 5004 விளக்கு பூஜை\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\nமுன்னோர் கடன் தீர்க்கும் பரணி மகாளயம்\n1. சின்மயி கூறுவது பொய், வழக்கு தொடுக்கட்டும்: வீடியோ வெளியிட்டார் வைரமுத்து\n2. தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\n3. சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n4. வைரமுத்து என்னை விரும்புவதாகக் கூறினார்: மற்றொரு பெண்ணின் புகார்\n5. நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகைக்கு பிடித்த மருதாணி\n6. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n7. 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n'கனவு நாயகன்' கலாமின் 87வது பிறந்தநாள் இன்று\nமைசூர் தசரா திருவிழாவின் புராணப் பின்னணி\nகடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்\nதுருக்கி ராணுவ தாக்குதலில் 26 குர்து போராளிகள் உயிரிழப்பு\nடெஸ்ட் தரவரிசை: தவான், விஜய், ஜடேஜா முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-oct-01/editorial/144666-hello-vikatan-readers.html", "date_download": "2018-10-15T20:09:17Z", "digest": "sha1:BBNA53Y647V2MUSUP2W2XX7HUTAATFJ5", "length": 17478, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை கன்பார்ம்' - சவால் விடும் ஆ.ராசா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ர���ஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்\nதூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\nபயிர்க் காப்பீடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த `உழவர் ரதம்’ - தஞ்சையில் தொடக்கம்\n`யாரும் ஊருக்குள் வரக்கூடாது' - அரசியல் கட்சிகள் நுழையத் தடைவிதித்த கிராமம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nமோட்டார் விகடன் - 01 Oct, 2018\nஎந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்\nசரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா\nSPY PHOTO - ரகசிய கேமரா - பிக்-அப் ட்ரக்கில் ஆட்டோமேட்டிக்\nC க்ளாஸ்தான்... ஆனால், ஹை க்ளாஸ்\nஇந்த கியா காரில் உலா போக 75 லட்சம் வேணும்\n7சீட்... டீசல் இன்ஜின்... புது சிஆர்-வி எப்படி\nஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ\nSPY PHOTO - ரகசிய கேமரா - வந்துடுச்சு பெரிய சான்ட்ரோ\n165 நகரங்கள்... 6 மாதம்... 20,000 கி.மீ... - தனி ஒருத்தியின் நீளமான பயணம்\nபார்க்க பாந்தம்... பாதுகாப்பில் பந்தா - மினி காரை இப்படியெல்லாமா ஓட்டலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇதுதான் இப்போ விலை குறைவானட்வின் சிலிண்டர் பைக்\nஇமயமலையில் அப்படி என்னதான் இருக்கு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை to கங்கண்ண சிரசு - கூகுள் மேப்பிலேயே இங்கு வழி கிடையாது\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் க��ுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/supreme-court-instructs-central-govt-1652018.html", "date_download": "2018-10-15T20:18:07Z", "digest": "sha1:HI3VVY3GOMUOGEHPO2QEJH5MBE6RI2AL", "length": 10299, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\nகாவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு அமைக்கவுள்ள காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசு அமைக்கவுள்ள காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் ��ருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை விவரங்கள் பின்வருமாறு:\nவரைவு செயல் திட்டக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கக் கூடாது என்றும் தலைநகர் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் வரைவு செயல் திட்டக் குழுவை காவிரி மேலாணமை வாரியம் என அழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nகாவிரி விகாரத்தில் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்ற விதியை எதிர்த்து புதுச்சேரி அரசு வாதிட்டது.\nகர்நாடகாவில் ஆட்சியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nவிரணைக்குப் பின்னர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாவது: குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்றவேண்டும். காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது. செயல் வரைவு திட்டக் குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியைக் கோரலாம். செயல் வரைவு திட்டக் குழுவின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும். மேலும், இந்த உத்தரவினை ஏற்று வரைவு செயல் திட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_3151_3155.jsp", "date_download": "2018-10-15T20:07:18Z", "digest": "sha1:MUCDYY6HNLIROYIEWI3HBG7QH6LXSR4G", "length": 5663, "nlines": 84, "source_domain": "vallalar.net", "title": "தஞ்சமுறும், எழுத்தினொடு, மாவின்மணப், மணப்போது, நடுங���கமலக், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nதஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த\nதம்பெருமை தாமறியாத் தன்மையவாய் ஒருநாள்\nவஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து\nவருந்தியசே வடிபின்னும் வருந்தநடந் தருளி\nஎஞ்சலிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்\nதெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்\nவிஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்\nமேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே\nஎழுத்தினொடு பதமாகி மந்திரமாய்ப் புவனம்\nஎல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி\nவழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்\nவழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி\nஅழுத்துறுமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்\nஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த\nஇழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்\nஎம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே\nமாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்\nவயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்\nபூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து\nபோகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்\nதாவிநடந் திரவின்மனைக் கதவுதிறப் பித்தே\nதயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்\nநாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்\nநடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே\nமணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்\nமனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ\nகணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்\nகங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்\nஉணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்\nஉளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்\nதணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்\nதனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே\nநடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்()\nநல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து\nதொடுங்கதவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்\nதுயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்\nகொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்\nகொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்\nஇடுங்கடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்\nஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே\nஅடிகளாரின் எழுத்து பாவில் உள்ளபடி தோன்றுகிறது\nதொவே அவர்களும் அப்படியே பதித்திருக்கிறார்கள்\nசீர் அமைவு கருதி \"நெடுங்கமலம் விளங்கும்\" எனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_4201_4205.jsp", "date_download": "2018-10-15T19:40:10Z", "digest": "sha1:UGS47NDKMHH3NOXCXMMROBU2NDNKLBMO", "length": 5195, "nlines": 82, "source_domain": "vallalar.net", "title": "அங்கலிட்ட(), பனம்பழமே, புல்லவரே, தத்துவரும், அன்னையைக்கண், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஅங்கலிட்ட() களத்தழகர் அம்பலவர் திருத்தோள்\nஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே\nபொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்\nபூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்\nஎங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி\nஇரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே\nதங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்\nசபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே\n() அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப்\nபொருள்கொள்க - முதற்பதிப்பு இருள் - நஞ்சு\nபனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்\nபாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்\nஇனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்\nஎந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்\nமனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்\nமற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்\nதனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்\nசபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே\nபுல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்\nபுண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்\nகல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்\nகனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்\nநல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை\nநன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ\nவல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்\nவயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே\nதத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்\nதனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்\nஎத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள்\nஇருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே\nஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே\nஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது\nசித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்\nசிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே\nஅன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்\nஅடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே\nஎன்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்\nஇச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை\nமுன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்ப���ர் ஆனால்\nமுடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்\nமன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்\nவயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/07/1058-16.html", "date_download": "2018-10-15T18:54:11Z", "digest": "sha1:ADMQTSWAYPWWB6QVA4P4LADHIEPKYQQC", "length": 8147, "nlines": 224, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு", "raw_content": "\n1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர்\nபணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.\nஅவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஅரசுப்பள்ளிகளில் 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை - clickhere to view the news\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-exam-for-post-graduation-medical-studies-002828.html", "date_download": "2018-10-15T18:52:11Z", "digest": "sha1:KASE4LTZQFWS762DNP2A3IG4PC42XXE3", "length": 11003, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்து�� மேல்ப்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7ல் தொடக்கம் ! | Neet exam for post graduation Medical studies - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ மேல்ப்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7ல் தொடக்கம் \nமருத்துவ மேல்ப்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7ல் தொடக்கம் \nஜனவரி 7 ஆம் தேதி மருத்துவ மேல்ப்படிப்புக்கான நீட்தேர்வு அறிவிப்பு . மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம் .\nநாடுமுழுவதும் மருத்துவ மேல்ப்படிப்புக்கான நீட்தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி தொடங்குவதாகும் . மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவானது ஜனவரி 31 ஆம் நாள் வெளியிடப்படும் என தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது .\nதேசிய தேர்வுவாரியம் நடத்தவுள்ள 2018-2019 ஆம் ஆண்டு எம்.டி, எம்.எஸ், முதுநிலை படிப்புகளுக்கான டிப்ளமோ மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிப்பின் வெளியீட்டின் சிறப்பம்சமானது நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே கேள்வித்தாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது .\nநாடு முழுவதும் நடைபெறும் தேர்வில் சரியான ஒவ்வொரு விடைக்கும் 4 மதிபெண்கள் வழங்கப்படும் அத்துடன் தவறான விடைக்கு ஒரு மதிபெண் குறைக்கப்படும் . மேலும் விடையெழுதாத கேள்விக்கு மதிபெண் எதுவும் வழங்கப்படாது .\nதேர்வுக்கு விண்ணப்பிக்க தொடர்ந்து விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . இணைய தளத்தில் விண்ணப்பிக்க மாணவர்கள் தேர்வில் பங்கேற்க ஆதார் எண் அவசியம் வைத்திருக்க வேண்டும் . ஆதார் எண்கள் இல்லாதவர்கள் விண்ணப்பித்து பெற்றுகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .\nதேர்வுக்கான அறிவிக்கை மற்றும் இன்னும் பலவிவரங்கள் தேர்வு ஆணையத்தால் கூடியவிரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது . கேரியர் இந்தியா தேர்வு எழுதுவோர்க்கு மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ இணைப்பை அறிவித்துள்ளது .\nநீட்தேர்வு என்றால் எல்லார்க்கும் சாக் அடிக்கும் என நினைக்கிறேன் காரணம் தமிழகத்தின் இந்த ஆண்டு நீட் தேர்வு குறித்த விமர்சனத்தில் தேர்வுத்தாள் மற்றும் தேர்வு குறித்து சிக்கல் இருந்ததனை மனதில் வைத்து தேசிய தேர்வு வாரியம் நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தவும் தேர்வுத்தாள் ஒன்றாக இருக்குமென அறிவித்துள்ளது. இதன் மூலமாக அடுத்த வருடம் நடக்கும் மருத்துவ இளங்கலை நீட் தேர்வு இன்னும் சிக்கலற்ற ஒன்றாக விமர்ச���ங்களை சந்திக்காமல் நேர்த்தியான ஒன்றாக இருக்கலாம் என நம்பபடுகிறது\nநீட் தேர்வு விடைத்தாள் வெளியீடு.. விடைத்தாளில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு.\nநீட் தேர்வு குறித்து மனஉலைச்சலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கு கோர்ட் உத்தரவு\nஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉங்க ரெசியூம் இந்த மாதிரி இருந்தா ஐடி வேலையெல்லாம் அசால்ட்டா கிடைச்சுடும்..\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு : 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/north-korea-gets-more-than-usa-during-trump-kim-meeting-322256.html", "date_download": "2018-10-15T19:19:10Z", "digest": "sha1:MBLRB6VUPKZ4OHA4NBJ5IYBXBENSQBLG", "length": 19261, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம் | North Korea gets more than USA during Trump Kim meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nதிரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nபார்க்கதான் குழந்தை, பாய்ந்தால் கில்லாடி..கிம்மின் ராஜ தந்திரம்- வீடியோ\nசிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமெரிக்காவை விட, வட கொரியா அதிக சலுகைகளை சம்பாதித்ததாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வடகொரியா கொடுத்தது கொஞ்சம் ஆனால் பெற்றது மிக அதிகம்.\nசிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த வடகொரிய அதிபர் ஒரு ராக் ஸ்டார் போல நடத்தப்பட்டார். உலகிலேயே அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற வடகொரியா நாட்டின் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன் என்பதை என்பதை அனைவரும் மறந்திருந்தனர்.\nவடகொரியா அதிபர் சாலைகளில் செல்லும்போது சிங்கப்பூர்வாசிகள் அவரை நோக்கி செல்போனில் படமெடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.\nவட கொரிய அதிபர் கிம்-ஐ தங்க வைத்து உபசரிக்க சிங்கப்பூர் பிரதமர் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளார். ஆனால் கிம்முக்கு உண்மையான ரிவார்ட் கிடைத்தது அமெரிக்கா அதிபருடனான ஐந்து மணி நேர சந்திப்பின் போது தான். இருநாட்டு தலைவர்களும் இந்த சந்திப்பின்போது கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் ஏற்கனவே வடகொரியா தென் கொரியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை போலானதாக இருந்தது. வடகொரியா ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தாங்கள் ஏற்கனவே போதிய அளவிற்கு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து விட்டதால் இனிமேல் அணு சோதனைகளை நடத்த மாட்டோம் என்று அப்போது தெரிவித்திருந்தது.\nகூடுதலாக ஒரு ஏவுகணை தளம்\nஅமெரிக்க அதிபருடனான சந்திப்பின்போதும் இதையேதான் வடகொரியா கூறியுள்ளது ஏற்கனவே இரு ஏவுகணை தளங்களை மூடிவிட வடகொரியா இப்போது ��ேலும் ஒரு ஏவுகணை சோதனை தளத்தை மூட முன்வந்துள்ளது. அவ்வளவுதான். ஆனால் இதற்கு மாறாக தென் கொரியாவில் அமெரிக்கா நிறுத்தியுள்ள முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புகளை அது வாபஸ் பெற யோசித்து வருகிறது.\n\"நமது ராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும், அவர்களை தாய் மண்ணிற்கு அனுப்ப வேண்டும்\" என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதேநேரம் வடகொரியா அதிபருடனான சந்திப்பின் போது அது குறித்து பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். \"போர் விளையாட்டு நிறுத்தப்படும்\" என்று ட்ரம்ப் பத்திரிகையாளர்கள் மத்தியில் அறிவித்துள்ளதன் நோக்கம், தென் கொரியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்தினரை திரும்பப் பெறுவது தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்\nசீனாவுக்கும், வட கொரியாவுக்கும்தான் நல்லது\nஇவ்வாறு அமெரிக்கா எடுத்துள்ள முடிவு வடகொரியாவுக்கும் அதற்குத் துணையாக உள்ள சீனாவிற்கும் மிகப் பெரிய நன்மையை விளைவிக்கக் கூடியது. ஆனால் அமெரிக்காவை நம்பி உள்ள தென் கொரியாவிற்கு இது தொல்லை தரக்கூடியது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். இத்தனை ராணுவத்தினர் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட வில்லை என்றால் போர்க்காலங்களில் அவர்கள் எதிரி நாட்டினரை சந்திப்பது என்பது மிகவும் சிரமம் என்கிறார் அமெரிக்க பாதுகாப்பு வல்லுனர் டேவிட் மேக்ஸ்வெல்.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விவாதங்களும் ட்ரம்ப்-கிம் சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை. மனித உரிமை மீறல்களால் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் தலைவர்கள் ட்ரம்ப்பை தொடர்பு கொண்டு இது குறித்து பேச வலியுறுத்தியிருந்தனர் சுமார் 5 ஆயிரத்து 300 அமெரிக்க ராணுவ வீரர்கள் 1950 முதல் 53 ஆம் ஆண்டு வரையிலான காலத்தின் போது வடகொரியாவில் மாயமாகி இருந்தனர்.\nஇந்த நிலையில் மனித உரிமை மீறல் குறித்து விவாதித்ததாக டொனால்ட் ட்ரம்ப் பேட்டியின் போது தெரிவித்தார் இது குறித்து மேலும் விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் தென் கொரியா அதிபருடன் கிம் ஜோங் உன் நடத்திய சந்திப்பின் போது ஏற்படுத்தப்பட்ட அணுஆயுத ஒப்பந்தம் போன்ற ஒரு ஒப்பந்தம் தான் நேற்று அமெரிக்க அதிபர் முன்னிலையிலும் கையெ���ுத்தாகியுள்ளது.\nஇதுவரை வடகொரியா பெரிய மதிப்பு அளிக்காத நிலையில் புதிய ஒப்பந்தத்தின் கதி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது\nவட கொரியா எதையும் இழக்காத நிலையில், அமெரிக்காவோ உச்சிமாநாட்டில் தனது அதிபரை பங்கேற்க வைத்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறு நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து, முஷ்டியை முறுக்கி, அதன் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள முடியும் என்ற முன் உதாரணத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளதாக எச்சரிக்கின்றனர் அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள்.\n(சிங்கப்பூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3/", "date_download": "2018-10-15T19:38:33Z", "digest": "sha1:MO4KSLHWW6IWO4Y25SZ6AX5QYDJEIQR6", "length": 9341, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "பருத்­தித்­து­றயில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது ! « Radiotamizha Fm", "raw_content": "\nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி\nHome / உள்நாட்டு செய்திகள் / பருத்­தித்­து­றயில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது \nபருத்­தித்­து­றயில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது \nபருத்­தித்­து­றைப் பகு­தி­யில் கஞ்­சாவை உட­மை­யில் வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இரண்டு இளை­ஞர்­கள் நெல்­லி­ய­டிப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nஅவர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.\nசம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது, கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக அல்­வாய்ப் பகு­தி­யில் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. 23 வய­து­டைய இளை­ஞன் 300 கிராம் கஞ்­சா­வு­டன் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.\nஅவ­ரி­டம் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது. மற்­றொரு இளை­ஞ­னின் வீட்­டில் கஞ்சா இருக்­கும் தக­வலை அவர் பொலி­ஸா­ரி­டம் வெளிப்­���­டுத்­தி­யுள்­ளார்.\nகைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னின் அலை­பே­சி­யி­லி­ருந்து மற்­றைய இளை­ஞ­னுக்கு அழைப்பு எடுக்­கப்­பட்­டது. கஞ்சா கொள்­வ­னவு செய்­ப­வர்­கள் போன்று பொலி­ஸார் அந்த இளை­ஞ­னின் வீட்­டுக்­குச் சென்­ற­னர். அவர் நிலத்­தில் புதைத்து வைத்­தி­ருந்த ஒரு கிலோ கஞ்­சாவை எடுத்து வந்­த­போது பொலி­ஸார் அவ­ரைக் கைது செய்­த­னர்.\nகைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும் பொலிஸ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர். நீதி­மன்­றில் இன்று முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.\nPrevious: உண்மையைப் போட்டுடைத்த டோனி…..\nNext: வாளால் வெட்ட வருபவரை கொலை செய்ய : சட்டத்தில் இடம் இருக்காம் \nமதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி\nநியாயமான சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் – அமைச்சர் ரவீந்திர சமரவீர\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/10/2018\nஇன்றைய நாள் எப்படி 14/10/2018\nஇன்றைய நாள் எப்படி 13/10/2018\nமீண்டும் டெங்கு நோய் ஆபத்து\nதற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று சுகாதார அமைச்சின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/83648-women-music-directors-from-bhanumathi-to-shruti-haasan.html", "date_download": "2018-10-15T18:59:02Z", "digest": "sha1:KYKQYGVNM2DKDI6O45ZVPIY577KJPFWW", "length": 23396, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "பானுமதி முதல் ஸ்ருதி ஹாசன் வரை.. பெண் இசையமைப்பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்! | Women Music Directors: From Bhanumathi to Shruti Haasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:48 (15/03/2017)\nபானுமதி முதல் ஸ்ருதி ஹாசன் வரை.. பெண் இசையமைப்பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்\nமொழிகள் கடந்து எல்லோரையும் ரசிக்க வைப்பது இசை. ஒருவர் இசை உலகில் சாதிப்பதற்கு, தன் வாழ்வின் பெரும் பகுதியாக இசையை உணரவேண்டும். அப்படி இசைத்துறையில் சாதித்த பெண்கள் ஏராளம். ஆனால் தமிழ் சினிமாவில் தடம் பதித்த பெண் இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை சொற்பமே. ��னாலும் தங்கள் திறமையால் அற்புதமான மெட்டுகளை உருவாக்கி, பலராலும் விரும்பி, ரசிக்கப்படும் பாடல்களைத் தருவதில் வியக்க வைக்கிறார்கள். பெண் இசையமைப்பாளர்களின் வருகை முக்கியம். ஏனெனில், திரைப்படத்தில், ஒரு பெண் காதல் வயப்பட்ட காட்சிக்கு பாடல் தேவைப்படுகிறது என்றுகொள்வோமானால், அந்தப் பாடல் உருவாக்கத்தில் இசையமைப்பாளர், பாடல் எழுதுபவர் என இரண்டு முக்கியமானவர்கள் ஆண்களாவே இருப்பர். அப்போது ஒரு பெண் மனநிலை நூறு சதவிகிதம் வரும் என சொல்லிவிட முடியாது. ஆனால், அதே இடத்தில் அந்த இருவரும் பெண்களாக இருக்கும்பட்சத்தில் கதையில் வரும் பெண் பாத்திரத்தின் முழு உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக பாடல் உருவாகும் என நம்பலாம். அல்லவா..\nதமிழ் சினிமாவில் தன் இசைத் திறமையால் அசத்திய சிலரின் பாடல்களைக் காணவும் கேட்கவும் தயாரா\nதமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமானவராக கொண்டாடப்படுபவர். நடிப்பதோடு, திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது, இசையமைப்பது என பன்முக ஆளுமை நிறைந்தவர் பானுமதி. 1975-ம் ஆண்டு பானுமதி நடித்து, இசையமைத்து இயக்கியப் படம் இப்படியும் ஒரு பெண். அதில் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுக்கு அறிவுரைகளைத் தரும் இனிமையான பாடல்.\nஇசைஞானி இளையராவின் இசை வாரிசு பவதாரிணி. மிக இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். 'பாரதி' படத்தில் இவர் பாடிய 'மயில்போல..' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர மை ஃப்ரெண்ட்' படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'வெள்ளச்சி' எனும் படத்தில் 'பொய்யா போச்சே என் காதல்' எனும் பாடல் பவதாரிணி இசையில் அவரின் சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பார்.\nஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி இவர். சிவாஜி, கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். பாடகர் க்ருஷ் நாயகனாக நடித்த 'புரியாத ஆனந்தம் புதிதான ஆரம்பம்' படத்துக்கு ரெஹனாதான் இசை. ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மற்றும் அமீனா இணைந்து பாடிய பாடல் இது.\nஇன்னும் திரைக்கும் வராத, 'பிரபா' எனும் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஜெ.ஜனனி. பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா திரைப்படத்தில் கடைசியாக பாடிய 'பூவே பேசும் பூவே' பாடலுக்கு இசையமைத்தவ���். பாடல் வரிகள் ஶ்ரீதேவி, இயக்கம் நந்தன்.\nபுதுமுகங்கள் நடிக்கும் 'என்னை பிடிச்சிருக்கா' படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீவித்யா கலை. இசையோடு பாடல்களை எழுதவும் செய்கிறார். அவரின் இசையில் உருவான அழகான பாடல்..\nநடிகர் கமல்ஹாசனின் மகள். அவரைப் போலவே நடிப்பு, பாடல் ஆகியவற்றிலும் ஆர்வத்துடன் இயங்கி வருபவர். கூடுதலாக, 'உன்னைப் போல ஒருவன்' படத்தின் இசையமைப்பாளரும்கூட. அந்தப் படத்தினைப் பிரபலப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட 'வானம் இல்லை' என்ற இந்தப் பாடல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஸ்ருதிக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவித்தன.\nதமிழ் சினிமாவில் சொந்தக் குரலில் பாடும் நடிகைகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதைப் போல, பெண் இசையமைப்பாளார்களின் வருகையும் அதிகரிக்கட்டும்.\nஸ்ருதி ஹாசன்பானுமதி ஏ.ரார்.ரெஹைனா எஸ்.ஜெ.ஜனனி பவதாரிணி\nஅட...அப்படியே இருக்காங்க ஷோபனா ரவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி\n`மதிப்புக்கூட்டி விற்றால் முருங்கை விவசாயத்திலும் தகுந்த லாபம் பார்க்கலாம்’ - இயற்கை விவசாயி சரோஜா\n`தனியார் நிர்வாகத்தில் 6,500 ரூபாய்தான் சம்பளம்' - கொதிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம்\n`இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் தலைமறைவான கணவன்’ - ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nபோராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்\n`ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ரசிகர்’ - வைரல் வீடியோ\n’ - மன்னார்குடி ரெய்டும் பின்னணியும்\n’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்ப\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nகோபம், ஆவேசம், ஆதங்கம்... கமலின் 3 நாள் சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-statement-982018.html", "date_download": "2018-10-15T20:09:20Z", "digest": "sha1:OZXVKE3YAU5ZEZXMJUAPIAMU2LZGUJDK", "length": 11160, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - \"தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி\": மு.க.ஸ்டாலின் கடிதம்", "raw_content": "\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 74\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nங்கொப்பன் மவனே சிங்கம்டா – மணா\nதிரைப்படம் என் தந்தையின் கனவு – இயக்குநர் லெனின் பாரதி\n\"தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி\": மு.க.ஸ்டாலின் கடிதம்\nதிமுக தலைவர் கருணாநிதிய�� இழந்து வாடும், கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n\"தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி\": மு.க.ஸ்டாலின் கடிதம்\nதிமுக தலைவர் கருணாநிதியை இழந்து வாடும், கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.\nதலைவர் கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்த வேதனையில், ஒட்டுமொத்த தேசமே கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, அவரின் பேராற்றலும் பெரும்சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்தளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது என்றார்.\nஅவருக்கு, இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர் உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும் கருணாநிதியை காப்பாற்றுவதற்காக போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள், இரவு, பகலாக மருத்துவமனை வாசலிலேயே தவமாய் காத்திருந்த பொதுமக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், அவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை, ஊடகத்துறையினர் என அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.\nகருணாநிதியின் விருப்பத்தை நிறைவேற்றிட, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அண்ணா-வுடன் இணையும் \"இறுதிப் பரிசை\" வழங்கிய நீதியரசர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்களுக்கு எதிராக தொடுத்த வழக்குகளை திரும்பப் பெற்றவர்களுக்கும், நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமான வாதங்களை முன் வைத்து நீதி கிடைக்க செய்த மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குவதாக கூறியுள்ளார்.\nமேலும் கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும், மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அவர்களை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கு��் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி\nபாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல்\nநியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்\nபெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/117-night-patrol/173-night-patrol-3.html", "date_download": "2018-10-15T18:46:22Z", "digest": "sha1:QRTIPV327Y2W5XJYDAKFKS5FCPEZIICC", "length": 14435, "nlines": 99, "source_domain": "darulislamfamily.com", "title": "இரா உலா - 3 நானுறங்கத் துணையில்லை...!", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்இரா உலாஇரா உலா - 3 நானுறங்கத் துணையில்லை...\nஇரா உலா - 3 நானுறங்கத் துணையில்லை...\nஒருநாள் இரவு மதீனாவின் வீதியில் இரா உலா (ரோந்து) சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). ஒரு வீட்டிலிருந்து பெண்ணின் அவல ஒலியொன்று\nஅவன் அச்சம் மட்டும் இல்லாதிருப்பின் இந்தக்\nஅபூபக்ரு (ரலி) ஆட்சியில் தொடங்கிய போர் பிறகு உமர் கத்தாப் ஆட்சிக்கு வந்ததும் அரேபிய எல்லை தாண்டி இருபுறமும் படுவீரியத்துடன் நடக்க ஆரம்பித்தது. ஒருபுறம் ரோமர்கள், மறுபுறம் பாரசீகர்கள் என்று கடுமையான போர். அதன் தாக்கம் மிகப் பிரம்மாண்டம். ரோமர்களும் பாரசீகர்களும் இக்கால் அமெரிக்கா, ரஷ்யா போல அக்கால வல்லரசுகள். அவர்களைப் பாலைவனத்திலிருந்து கிளம்பிய இஸ்லாமியப் படை கதிகலங்கடித்துக் கொண்டிருந்தது.\nஇப்படியெல்லாம் அரேபியர்கள் பாலைவனத்திலிருந்து கிளம்பிவந்து தங்களை அசைத்துவிடப் போகிறார்கள் என்று கனவிலும் கூட அந்த இரு வல்லரசுகளும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்த்துத் திரியும் கூட்டம் என்ற இளக்காரத்தில் தங்களது ஆக்கிரமிப்பில் அரபு நாட்டை ஒரு கொசுறுப் பிரதேசமாகக்கூட அவ்விரு வல்லரசுகளும் கருதியதில்லை.\nஇந்நிலையில் ஆடு மேய்த்த புனிதர் ஒருவரின் தலைமையில் பிறந்த சத்தியப் பேரொளி, அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் வல்லரசுகளின் உச்சியைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தது.\nநடைபெறுவது சிறு அளவிலான சண்டையோ சச்சரவோ இல்லையல்லவா போர்க��களத்திற்குப் பெருமளவில் கிளம்பிச் சென்றிருந்தனர் முஸ்லிம்கள். பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் வீரர்கள் போரில் ஈடுபட்டிருக்க பலருடைய மனைவியரும் உடன் சென்றிருந்தனர். மருத்துவத் தேவைகளை அந்த வீராங்கணைகளின் குழு கவனித்துக் கொண்டது.\nஆனால் அனைத்து வீரர்களின் மனைவியரும் செல்வது எப்படிச் சாத்தியம் போரோ பல மாதங்களாய் நீடித்துக் கொண்டிருக்க, சென்றவர்கள் உயிர் மீதமிருந்து வருவார்களா என்று தெரியாது. அப்படி வந்தால் எப்பொழுது வருவார்கள் என்பதும் தெரியாது. எந்தப் பெண்ணிற்கும் அது கடுமையானதொரு நிலை.\nஇத்தகையச் சூழ்நிலையில் இருந்த ஒரு படைவீரரின் மனைவிதான் தன் தனிமையின் அவலத்தைப் பாடலாய் நள்ளிரவொன்றில் பாடிக்கொண்டிருக்க அதை உமர் கேட்க நேரிட்டது.\nஅதைக் கேட்ட உமர், “அல்லாஹ்வின் கருணை உன் மேல் பொழியட்டுமாக,” என்று கூறிக் கொண்டார். இதெல்லாம் புறந்தள்ளக் கூடிய பிரச்சனையில்லை உமருக்கு. யோசித்தார்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவியும் தம் மகளுமான ஹஃப்ஸா (ரலி) வீட்டிற்கு விரைந்து சென்று கதவைத் தட்டினார் உமர். கதவைத் திறந்த அன்னை ஹஃப்ஸா திகைத்துப் போய், “ஓ அமீருல் மூஃமினீன், என்ன இது, இந்த அகால நேரத்தில்\n ஒரு பெண் தன் கணவனைப் பிரிந்து எத்தனை நாள் பொறுமை காக்க முடியும்\n“அவளுடைய பொறுமை ஒரு மாதம், இரண்டு, மூன்று மாதங்கள் வரை இருக்கும். நான்காவது மாதம் அப்பொறுமையை அவள் இழக்க நேரிடும்.”\nபிரிவுத் துயரில் வாடிய - பாடிய அப்பெண்ணிற்கு உடைகளும், பணமும் கருவூலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. போர்க் களத்திலிருநத அவளது கணவனுக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. “உடனே கிளம்பி வருக.“\nஅது தவிர போர் வீரர்களுக்கு சட்டமொன்று இயற்றினார் உமர். “போர் வீரர்கள் தம் மனைவியைப் பிரிந்து நான்கு மாதங்களுக்குமேல் களத்தில் இருக்கக் கூடாது.” இந்தச் சட்டமும் போர்க் களங்களுக்கு அரசாணையாய் அனுப்பி வைக்கப்பட்டது.\nஅடுத்து, நான்கு மாதங்களுக்குமேல் வீடு திரும்பாமல் நீண்ட காலமாய்ப் போரில் ஈடுபட்டு, தத்தம் மனைவியருக்குப் பணமும் அனுப்பிவைக்க இயலாதிருக்கும் வீரர்களின் பட்டியல் தயாரானது. அவர்களின் படைத் தலைவர்களுக்கு மற்றொரு கடிதம் அனுப்பினார் உமர்.\n“அந்த வீரர்கள் தம் மனைவியரிடம் திரும்பட்டும். பணம் அனுப்ப���வைக்காதவர்கள் உடனே பணம் அனுப்பி வைக்கட்டும். தொடர்ந்து போரில் ஈடுபட விரும்புபவர்கள், தம் மனைவியரை மணவிலக்கு செய்து விடட்டும். அப்படி மணவிலக்கு செய்பவர்கள் பணம் அனுப்பிவைக்காத காலம் முழுமைக்குமான பணத்தை அனுப்பிவைக்க வேண்டும்.”\nவீடு திரும்ப இயலாத கணவன் தன் மனைவியின் தேவைகளை நிறைவேற்றாது பரிதவிக்க விடுவதைவிட, அவளுக்கு மணவிலக்கு அளித்தால் பிறிதொரு ஆண் முறைப்படி அவளைத் திருமணம் செய்து வாழ்வளிக்க முடியும் என்பதே உமரின் நிலை.\nபெண்களின் எந்த உரிமையும் அலட்சியமில்லை, உதாசீனமில்லை. உமர் தமது ஆட்சியில் எந்த ஃபித்னாவிற்கும் அனுமதி அளித்ததில்லை. இயற்கை பெண்ணுக்கு அமைத்துத் தந்துள்ள அனைத்துத் தேவைகளும் இறைவன் நிர்ணயித்த வரம்பிற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உமரின் நடவடிக்கை அபாரமானது.\nஇத்தகைய ஃபித்னா சார்ந்த பிரச்னையை அவர் சந்திக்க நேர்ந்த மற்றொரு உலாவை அடுத்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.\nசமரசம் - 1-15 ஜனவரி 2011 இதழில் வெளியான கட்டுரை\nஅச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peththal.blogspot.com/2009/07/commonality-style-of-composition.html", "date_download": "2018-10-15T19:35:08Z", "digest": "sha1:FARCEN3PG7BGAXGCIJVXEDIYNBNEEN52", "length": 14965, "nlines": 90, "source_domain": "peththal.blogspot.com", "title": "Listener's Perspective: Attributes of Musicians in Tamil Cinema", "raw_content": "\nதமிழ்த்திரை இசையமைப்பாளர்களின் பொதுத்தன்மைகள் attributes .\n80's & 90's:Ilayaraaja Orchestration : இளையராஜா வின் வாத்தியக்கருவியமைக்கும் முறை-(orchestration)\nPrelude notes இல் வயோலின் உபயோகம் - எ.கா.- பூமாலையே , பூங்கதவே,நீயொரு காதல் சங்கீதம் , காதல் கவிதைகள் படித்திடும் , பிள்ளை நிலா, சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு, உன்னைத்தானே,ராக்கம்மா கைய தட்டு.\nராஜாவின் பாடல்களில் Tchaikovsky, Bach போன்றவர்களின் நடை :உன்னைநேனசேன் பாட்டுப்படிச்சேன் - பாடலின் interlude2 இல் வரும் வயோலின் bridging , பூங்கதவே பாடல், அந்தி மழை.\nபாடல்களின் Interlude களில் bridging செய்வதற்கு வயோலின் நோட்டை தொடர்ந்து புல்லாங்குழல் முடிப்பது .பல பாடல்களில் இந்த நடை .,\nStrings பயன்பாடு - என் இனிய பொன் நிலாவே, நலம் வாழ, இளையநிலா,மலைக்கோவில் வாசலில் ,ராஜராஜசோழன் நான்,ஏய் பாடல் ஒன்று\nTrumpets ,Trombones Usage- சங்கீத மேகம் ,மன்றம் வந்த, என்னம்மா கண்ணு, வச்சுக்கவா, ஆசை நூறுவகை ,இளமை இதோ இதோ, ரம் பம் பம் ,மாமாவுக்கு குடுமா ,என்ன சத்தம் இந்த நேரம்.\nதோல் வாத்தியக்கருவிகளில் (percussions) அதிகமாக தபேலாவையே பயன்படுத்தியிருக்கிறார் .\nஒரு காலகட்டத்தில் அனைத்து பாடல்களிலும் தபேலாவை மட்டுமே பயன்படுத்திருக்கிறார்.\nஇளையராஜாவின் இசை கோர்ப்புகளில் தபேலாவின் ஆதிக்கம் அதிகம் என்றே தோன்றுகிறது. மணி ரத்னம் போன்றவர்களிடம் பணியாற்றிய போதே அவர் இந்த stereo type அல்லாத composition யை கொடுத்தார். அவரது பெரும்பான்மையான பாடல்களில் சரணத்தில் தபேலா அதிகம் பயன்பட்டிருபதை காண்கிறோம். உதாரணம் : எஜமான் ரஹ்மானின் வரவுக்கு பின் அவர் இந்த பாணியில் இருது விலக முயற்சி செய்வதை காண்கிறோம்.வீரா,உழைப்பாளி, காதலுக்கு மரியாதை .\nஅகண்ட தளத்தில் தமிழ் திரை இசையை கொண்டு சென்றவர்கள் இவர்கள் . இவர்களுடைய orchestration அதிக genre க்களை கொண்டுள்ளது.\nGarage என்பது - தொடர்ச்சியில் இசை தனியாக அதன் பின் பாடல் கடைசியில் இரண்டும் இணைவது, போன்றதொரு அமைப்பை கொண்டதாகும், சமீபங்களில் தோன்றிய DJ விற்கான தொழில்நுட்பமே இவ்வகை இசைக்கு வழிவகுத்திருக்கின்றது. இதற்கும் Techno - இசைக்கும் சிறிதளவே வேறுபாடு , பாடலும்-இசையும் சேர்ந்தே ஒலிக்கும் தன்மையில் அமைந்தது. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே வேகத்தில் இப்பாடல்கள் அமைந்திருக்கும். Fast Paced Tempo.\nGarage Examples: இது காதலா ,யாரோ யாருக்குள் இங்கு ,நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் ,இன்னும் ஓர் இரவு,ஏதோ ஒன்று (கள்வனின் காதலி)\nTechno Examples: பதினெட்டு வயது(காதல் கொண்டேன் ),இது போர்க்களமா ,எங்க ஏரியா உள்ள வராதே,புதுக்கோட்டை சரவணா, ரஹ்மானின் shakalakka baby, ஹாரிஸ் இன் hello sexiyae, போன்ற பாடல்களும் mixed Blend of Gargage & techno Fusion.\n60-70 களில் பிரபலமான rock இன் ஒரு வடிவமே இந்த வகை இசை.Bon Jovi, Limp bizkit, Led Zepplin - போன்றவர்கள் இவ்வகை இசையில் பிரபலம் .தமிழில் இவ்வகை இசை அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது . இரைச்சல் அதிகமுள்ள இசையே .\nReggaeton: லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமாக இருக்கும் .சமீபத்திய இசை. 90 களில் இவ்வகை இசை உலகெங்கிலும் பரவியது.\nJazz & Blues:1920-70 கள் வரை அமெரிக்காவை க���்டிபோட்ட இசை என்றே கூறமுடியும்.அமெரிக்க பப்களில் இருண்ட சூழலில் செல்வசெழிப்பு மிக்க வர்கள் ரசிக்கும் படியாக ஒரு இசையை நினைத்துப்பாருங்கள் , Jazz இசைக்கு இது ஒரு உதாரணம். Instruments Used:Saxophone ,Trumpet ,Trombone ,Clarinet ,Piano,Guitar , Double bass , Tuba , Percussions. Ethnicity:Afro-American .\nதமிழில் M.S.V - சில படங்களில் பயன்படுத்திஇருக்கிறார் -பார்த்த ஞாபகம் இல்லையோ அருமையான அக்கால jazz உதாரணம்.ஒரு இடைவெளிக்கு பிறகு ரஹ்மானே இதை இங்கு கொண்டுவந்தார்.இருவர் படத்தில் வெண்ணிலாவே, Hello Mr.எதிர்கட்சி,போன்ற பாடல்கள் Perfect Jazz Songs With Yardling in the Interludes,\nபழைய old spice விளம்பரப்படத்தை நினைத்து பாருங்கள், இந்த வகை இசையின் தாக்கம் தமிழில் அதிகம் என்பது விளங்கும். போர்வாத்தியக்கருவிகளோடு female Chorus சேர்வதே இந்த வகை இசையின் எளிய விளக்கம்.ஜெர்மானிய composer Carloff 1935-36 களில் இவ்வகை இசையை அறிமுகப்படுத்தினார்.\nExamples : காதல்தேசம்,முதல்வன் போன்ற படங்களில் வரும் Background Scores , தொட்டி ஜெயா Theme , வேட்டையாடு விளையாடு, கஜினி, பொல்லாதவன்.\nHatikva influences:மேற்கத்திய படங்களில் வரும் ( Munich,Scindlers List போன்ற படங்களில் ) hatikvah (யூத தேசிய கீதத்தின்) அரபு யூத கலப்பிடத்தின் இசைவடிவில் அமைந்த ஹம்மிங் (humming) - prelude களில் பயன்பாடு அதிகம் உள்ளதை நாம் கவனிக்கமுடிகிறது. இந்த நடையை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ரஹ்மான் . இவரை தொடர்ந்து வரும் பல இசை கலைஞர்கள் யுவன்,ஹரிஸ் ,g.v.பிரகாஷ் போன்றவர்களின் இசையிலும் இந்த நுட்பத்தை உணரமுடிகிறது.\nExamples : ஆராரிராரோ ,பறவையே எங்கு இருக்கிறாய் ,செய் எதாவது செய் ,ஜனவரி மாதம்,கோடானுகோடி- Preludes of all the Above. உயரின் உயிரே,அந்நியன் theme, கஜினி,.\nFlute:மூவகை புல்லாங்குழல்கள் பயன்பாட்டை ரஹ்மானிற்கு பின் யுவனின் பாடல்களில் உணர்கின்றோம்.பன்சூரி ,முரளி ,ஸ்ரிங் - போன்ற big, medium,small Flutes பயன் பாடு- (என்னைக்கானவில்லையே நேற்றோடு , காதல் ரோஜாவே - போன்ற பாடல்களுக்கு பிறகு ) ஒ சகி (மௌனம் ப்றேளுதேஸ்) .\nகஞ்சீரா, சாரங்கி, சரோட் போன்றவையும் யுவனின் பாடல்களில் கேட்கின்றோம்.(7G, Billa) .\nShenoy : 70,80 களில் , சோக காட்சிக்கு மட்டுமே பயன்படுத்த பட்டு வந்தது, இந்த போக்கை மாற்றிய புகழும் ரஹ்மானையே சாரும்.(ஒட்டகத்தை கட்டிக்கோ Prelude , அந்த அரபிக்கடலோரம் Interlude, சிறந்த உதாரணங்கள்) அதன் பிறகு முதற்கனவே Interlude .\nகஞ்சீரா Usage: இது தானா (சாமி) , அய்யங்காரு வீடு அழகே ,ரகசிய கனவுகள்.\nSaxophone Usage - consistent ஆக எல்லா படங்களிலும் ஒரு பாடலிலாவது Interlude இல் பயன்படுத்துகிறார் .\nஒமாமா (மின்னலே )-Interludes , June போனா, சுற்றும் விழி --Preludes\nகடம் Usage - எல்லா வகை பாடல்களிலுமே Touchups கொடுக்க கடம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றத்தை காண முடிகிறது.\nExamples : ஞாபகம்வருதே, தின்னாதே, மகா கணபதிம், மொட்டுகளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine/item/1250-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-10-15T19:10:16Z", "digest": "sha1:5MSFOAGZUCZJB3XFY2USJ43SYSN2DSJO", "length": 39221, "nlines": 252, "source_domain": "samooganeethi.org", "title": "கீர்த்திமிகு கிழக்கரை", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதிங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 10:17\nஇது ஒரு நாடோடிப் பாடல். நாடோடிப் பாடல் என்றாலும் இப்பாடல் ஊர்களையும் தொலைவுகளையும் அளந்து சொல்கிறது.\nவால் என்றால் வாலிநோக்கம். கீழ் என்றால் கீழக்கரை. ராம் என்றால் இராமநாதபுரம். தேவி என்றால் தேவிப்பட்டினம். உப்பு என்றால்\nஉப்பூர். தொண்டி என்றால் தொண்டித் துறைமுகம். இப்பாடல் இருவேறு ஊர்களுக் கிடையே உள்ள தொலைவை பத்து பத்தாக அளக்கிறது.\nஇப்பாடலின் கணக்குப்படி கிழக்குக் கடற்\nகரை சாலையில் வாலிநோக்கத்திற்கு வடக்காக\nபத்துக் கல் தொலைவிலும் இராமநாதபுரத்திற்கு தெற்காக பத்துக்கல் தொலைவிலும் தொண்\nடிக்கு மிகவும் தெற்காக நாற்பது கல் தொலை விலும் கீழக்கரை இருப்பது தெளிவாகும்.\nபழம்பெரும் துறைமுகப்பட்டினமான கீழக் கரைக்கும் பல பெயர்கள் இருந்துள்ளன. பவுத்திர மாணிக்கப்பட்டினம், செம்பிநாடு, நினைத்ததை முடித்தான் பட்டினம், காயற் கரை, தென்திசை, தென்காயல், வகுதை, வச்சிர\nநாடு, அணித்தொகை மங்களம் என பல பெயர்களால் அழைக்கப்படும் கீழக்கரை அரபிப் பாடல்களில் “கிற்கிறா’’ எனவும் தமிழ்க் காவியங்களில் வகுதை எனவும் குறிப்பிடப்பிடுகிறது.\nஇவ்வூர் தோன்றிய காலம் தெரியவில்லை யென்றாலும் இதன் வரலாற்றின் வயது\nஆயிரத்துக்கும் மேலிருக்கும். பாண்டியர்களின் பழம்பெரும் ��ுறைமுகமான கொற்கையே கீழக்கரையெனக் கூறப்படுகிறது. இத்துறை முகத்தின் வழியாக அரபுக்குதிரைகள் வந்திறங் கியிருக்கின்றன. முத்து, பவளம், வாசனைத் திரவியங்கள். அரேபியா, ரோம், கிரீஸ், சைனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.\nகீழக்கரை மதுரைப் பாண்டியர்களின் துறை முகமாக இருந்ததோடு அவர்கள் நாட்டைப் பிரித்து ஆண்டபோது அது தலைநகராகவும் விளங்கியிருக்கிறது.\nகி.பி. 12 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் விக்கிரம பாண்டியன் எனும் மன்னர் கீழக்\nகரையைத் தலைநகராக்கி ஆட்சி செய்துள்ளார்.\nஇவருடைய காலத்தில்தான் மதீனாவிலிருந்து வந்த சுல்தான் செய்யது இபுறாகீம் (ஏர்வாடி\nஅவுலியா) பாண்டிய மன்னனின் பங்காளி\nவிக்கிரம பாண்டியனை வென்று ஆட்சி அதிகாரம் பெற்றார். பின்னர் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் ஏர்வாடியாரை வெல்ல ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.\nகீழக்கரை ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்ததற்கு அடையாளமாக கிழக்குத் தெரு\nபழைய ஜூம்மா பள்ளிவாசலை அடுத்து\nஇன்றும் காணப்படுகின்றன. சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மண் மூடிப் போயுள்ளன.\nபதிமூன்றாம் நூற்றாண்டில் கீழக்கரை வந்த மார்க்கோ போலோவும் அதன் பின் இங்கு வந்த இபுனு பதூதாவும் கீழக்கரையைப் பற்றி தம் பயண நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.\nகிழக்குக் கரையோரம் குடியேறிய அரபுக்கள்\nவணிகர்களாக விளங்கியதோடு படையாட் சியும் செய்துள்ளனர். அரபு வம்சா வழியைச் சேர்ந்த முஸ்லிமான தகீயுத்தீன் கி.பி. 1286 - இல் பாண்டிய மன்னரின் அமைச்சராகவும் தளபதியாகவும் விளங்கியுள்ளார். இவரைப் பற்றி ‘செய்தக் காதிறு திருமண வாழ்த்து’ எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் ‘கறுப்பாற்றுக் காவலன்’ என குறிப்பிடப்படுகிறார். இவரின்\nவழித் தோன்றல்களே சீதக்காதி பரம்பரையினர்.\nஇந்தியாவில் இஸ்லாம் காலூன்றிய மிகப் பெரும் பழைய நகரங்களில் ஒன்று கீழக்கரை. ஆறாம் நூற்றாண்டில் வெறும் அரபு வணிகர்களாய் கீழக்கரைக்கு வந்தவர்கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர்களாய் வந்தனர். இதற்கு மிகப்பெரும் ஆதாரமாக விளங்கி வருவது பழைய ஜும்மா பள்ளி கட்டிடமாகும். இப்பள்ளிவாசல் ‘பாதன் பள்ளி’ என அழைக்கப்படுகிறது. இது பாதன் (ரழி) எனும் நபித் தோழர் கட்டியதாகும். பாதன் (ரழி) ஏமன் ஆளுநராகயிருந்து அதைத் துறந்து அழைப்புப் பணிக்காக கீ���க்கரை வந்தவர்.\nஅண்ணலாரின் வரலாற்றில் அவர்கள் அரபகத்துக்கு அடுத்தடுத்துள்ள ஆட்சியாளர் களுக்கு அழைப்பு மடல்கள் விடுத்தது முக்கிய நிகழ்ச்சியாகும். அவ்வாறு விடுத்த அழைப்பை பாரசீக மன்னன் கிழித்துப் போட்டு விட்டு அண்ணலாரை கைது செய்து கொண்டு வரும் படிக் கட்டளையிட்டதை வரலாறு கூறுகிறது.\nபாரசீக மன்னன் அப்போது ஏமனை ஆண்ட தன் ஆளுநரான பாதனுக்கே கைதாணையை அனுப்பினான். அனுப்பியவன் சில நாட் களில் தன் மகனாலேயே கொல்லப்பட பாரசீகத்தில் ஆட்சி மாற்றம்.\nகட்டளையைப் பெற்ற பாதன் காலமாற்றத் தால் அண்ணலாரைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவி ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்து கீழக்கரை வந்து கட்டிய பள்ளிவாசல் தான் பழைய ஜும்மா பள்ளிவாசல் எனப் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது.\nசங்கு குளிப்பவர்களும் முத்துக் குளிப்பவர்களும்\nமீன் பிடிப்பவர்களும் வாழ்ந்த கிழக்குத் தெருவிலேயே முதல் பள்ளிவாசல் எழுப்பப்\nபட்டுள்ளது. இங்குள்ள இருபதுக்கு மேற் பட்ட பள்ளிவாசல்களில் மூன்று பள்ளிகள் கல்லுப்பள்ளிகள். கீழக்கரையின் சில பகுதி களை தொல்பொருள் துறையினர் அகழ்ந்து பார்த்தபோது பழைய சீனப் பீங்கான்கள், செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.\nஇருபதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் மணிமகுடம் போன்றது வள்ளல் சீதக்காதி கட்டிய பெரிய குத்பா பள்ளிவாசல். இது நகரின் நடுவில் கட்டிடக் கலையின் கருவூலமாய் நிற்கிறது. இப்பள்ளிவாசலின் தூண்களில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 1200\nபூக்களுக்கு மேல் காணப்படும் பள்ளி நம்மை\nபழங்காலத்துக்கே அழைத்து செல்லும். இங்குள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு சிற்ப வேலையும் ஒன்றுகொன்று மாறுபட்டு கலை நயத்தோடு காணப்படுகிறது.\nஇப்பள்ளியின் முகப்பில் அடக்கமாகியிருக்கும் அவ்வாக்கார் மரைக்காயர் என்ற அப்துல் காதிர் மரக்காயரின் கப்ரும் கலை நயமிக்கதே. இப்பள்ளியை கட்டி முடித்தவர் இவரே.\nசதகத்துல்லா அப்பா அவர்களின் அடக்க இடத்தின்மீது ஆலம்கீர் ஔரங்கசீபின் ஆணைப்படி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘குப்பா’ ஒரே கல்லில் குடைந்தெடுக்கப்பட்ட சிற்பக்கலையின் சின்னமாக விளங்குகிறது.\nகீழக்கரையில் கடல்புரம் மிகவும் வித்தியாச மானது. மன்னார் வளைகுடாவில் மிதக்கும் கடற்கரை உலகப் புகழ் பெற்றதாகும். பெரும்\nபட்டினமாக இல்லாவிட்டாலும் உலகமே அறிந்த பெரும் புகழ்மிக்க பட்டினம் கீழக் கரை. இதற்கு முக்கிய காரணம் கடல் வணிகம்.\nஇங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட முத்துக் கள் ரோம் கிரேக்கம் வரை புகழை நாட்டின.\nகீழக்கரை கிழக்கே சீனத்தையும் மேற்கே எகிப்தையும் இணைத்தது. உலக வணிகர்களின் மையப் புள்ளியாக கீழக்கரை விளங்கியது. மரக்காயர்கள் ஏற்றுமதி இறக்குமதிகள் செய்ய\nகடல் தொழிலாளர்கள் சங்கு, முத்துக் குளிக்க மீனவர்கள் மீன் பிடிக்க ஓடாவிகளும் கலப் பத்தர்களும் கப்பல்களையும் தோணிகளையும் கட்டியிருக்கின்றனர்.\nபெரிய தம்பி மரக்காயர் குடும்பம் பல்லாண் டுகாலமாக ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்றம் பெற்றிருக்கிறது. பெரிய தம்பி மரைக்கார் குடும்பத்தின் வாரிசே வள்ளல் சீதக்காதி மரக்காயர்.\nபெரிய தம்பி மரக்காயரின் நிறுவனம் இலங்கைக்கு உணவுப் பொருட்களையும் துணி\nமணிகளையும் ஏற்றுமதி செய்தது. அங்கிருந்து\nமுக்கியமாக பாக்கை இறக்குமதி செய்தது. இவர்கள் இலங்கை முதல் வங்கம் வரை கடலில் வலம் வந்தவர்கள். வள்ளல் சீதக்காதி\nவழிவந்த ஹபீபு முகம்மது என்பவரின் புகழ் பெற்ற வணிகப் பெருக்கமும் கப்பல் பெருக்கமும் இவரை ‘ஹபீப் அரசர்’ என அழைக்க வைத்தன.\nமுஸ்லிம் வணிகர்களின் பயன்பாட்டிற்காக கல்கத்தாவிலும் ராமேஸ்வரத்திலும் ஹபீபு அரசர் சாவடிகள் கட்டி வைத்திருந்தார். கல்கத்தாவிலுள்ள ‘சோழியா மஸ்ஜித்’ இவர் கட்டியதே.\nகீழக்கரையில் உள்ள ஓடக்கரைப் பள்ளிவாசல்\nஇவரது வழித் தோன்றல்களால் கட்டப்பட்ட தாகும். இதனை இங்கு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மெய்ப்பிக்கிறது.\nஹபீப் அரசரின் சகோதரர் அப்துல் காதர்\nசாகிபு புதல்வர் சேக் சதக்கதுல்லா மரக்காயர் ஆகிய இருவரும் பெரும் கப்பல் வணிகர்களாய் திகழ்ந்துள்ளனர்.\nஇவர்களின் உறவுகள் மட்டுமின்றி மேலும்\nசிலரும் திரைகடலோடி திரவியம் தேடியுள்ள னர். அகமது ஜலாலுத்தீன் மரக்காயர் ஏழு\nகப்பல்களை வைத்து கடல் வணிகம் செய்துள்ளார். ‘இராஜநாயகம்’ எனும் தமிழ் நூல் புகழ்ந்து பேசும் சுல்தான் அப்துல் காதர் மரக்காயர் கப்பல் வணிகராகவும் வள்ளலாகவும் விளங்கியுள்ளார்.\nமார்க்க அறிஞராய்த் திகழ்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்கூட மிகப்பெரும்\nகப்பல் வணிகராவார். இவரின் ஏற்பாட்டின் படி கீழக்கரை வந்த கப்பல்கள் சுங்க வரியோ���ு\nஅரூஸியா மதரஸாவுக்கு ஒரு ரூபாய் நன்கொடையாகவும் வழங்கின. 1802 - முதல் தொடர்ந்து இருபது ஆண்டுகாலமாக செய்யது\nஅப்துல் காதர் மரக்காயர் பெரும் கப்பல் வணிகராய்த் திகழ்ந்துள்ளார். காயல்பட்டினம் முதல் கல்கத்தா வரை உள்நாட்டிலும் இலங்கையிலும் இவர் கொடி கட்டிப் பறந்துள்ளார்.\nமுத்துக் குளித்தல், சங்கு குளித்தல் இரண்டும் கீழக்கரையின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகித்தது. அவர்கள் மன்னார் வளை\nகுடாவின் மகத்தான மனிதராய்த் திகழ்ந் துள்ளனர். கீழக்கரை முதல் மன்னார் நகர் வரை\nஅவர்கள் கால் பதித்திருந்தனர். மன்னார் மரிச்சுக்கட்டியில் தொட்டிகளில் முத்துச் சிப்பிகளை வளர்த்து எடுக்கின்றனர். தொடக்க\nகால முத்துக்குளித்தலுக்கு வெற்றிகளைத் தந்தவர்கள் முஸ்லிம்களான முத்துக் குளிப்பவர்களே. கூடுதல் சிறப்பாக தோணி களின் முதலாளிகளும் குத்தகைக்காரர்களும் முஸ்லிம்களாய் இருந்ததே\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்துக்குளிக்கும் தொழில் முற்றிலும் நசிந்து போனது. இத்தொழில் ஈடுபட்டோர் வேறு வேறு தொழில்களை நாடிச் சென்றனர். மொத்தத்தில் இப்பகுதி பொருளாதாரம் வீழ்ந்தது. உப்புக் காய்ச்சுதலிலும் உப்பு வணிகத் திலும் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.\nகடல்தான் எங்கள் வாழ்க்கை என்ற முஸ்லிம் கள் கடல் கடந்து சென்று இலங்கை நகரங்\nகளில் குடியேறினர். பல்வேறு குறுந்தொழில் களை மேற்கொண்டனர். கடைகள் வைத்துப் பிழைத்தனர்.\nகீழக்கரைக்குக் கீர்த்தி சேர்க்கும் நிகழ்வுகள் பலவுண்டு. அவற்றில் ஒன்று பட்டத்து லெப்பை நெய்னா மரக்காயர் ஐதுரூஸ் எனும் பெயரில் பெரிய புதிய கப்பல் ஒன்றைக் கட்டி முதல் பயணமாக அக்கப்பலைப் புனித ஹஜ் யாத்திரைக்கு ஓட்டினார் என்பது.\nகீழக்கரை கப்பல் கட்டும் தளமாக மட்டும் இருக்கவில்லை. கப்பல்களைப் பழுது பார்க்கும் இடமாகவும் இருந்துள்ளது. 1686 -டிசம்பர் ஒன்பதில் மதராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் கூட்டத்தில் கீழக்கரையிலுள்ள கப்பல் பழுது பார்க்கும் இடத்திற்கு ஜேம்ஸ் எனும் போர்க்கப்பலை பழுது பார்க்க அனுப்பி வைப்பது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதே கூட்டத்தில் கீழக்கரை பெரிய தம்பி மரக்காயர் எனும் சீதக்காதியிடமிருந்து அர��சி வாங்குவதற்கும் மிளகு கொள்முதலுக்கும் ஆவன செய்யப்பட்டிருக்கின்றன. (ஸிமீநீஷீக்ஷீபீs ஷீயீ திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ. ஞிவீணீக்ஷீஹ் ணீஸீபீ நீஷீஸீsuறீtணீtவீஷீஸீ தீஷீஷீளீ)\nகீழக்கரை மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மார்க்கத்தை நன்கு பேணும் அவர்கள் சுற்றுலா - கூட்டாஞ்சோறு என கொண்டாடுவர். பெருநாட்கள் முடிந்த பின் வடக்குத் தெரு பெரும் வளைவுக்குள் கூடும் ‘பெருநாள் தோப்பு’ மிகவும் கவனிக் கத்தக்கதாகும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்\nஅக்கூடலில் நடக்கும் வணிகம் அபரிமித மானது. இலட்சக்கணக்கான தொகைக்கு வாடகைக்கு விடப்படும் கடைகளில் லட்சக்\nகணக்கில் வணிகம் நடக்கும் வாய்ப்புள்ள தென்றால் கூட்டத்தை கவனித்துக் கொள் ளுங்கள். உள்ளூர் மக்களோடு சுற்றியுள்ள பல\nமுஸ்லிம் ஊர்களின் மக்களும் கூடும் மூன்று நாள் சங்கமம் மாநாடுகளைத் தோற்கடித்து விடும்.\nசின்ன சின்னதாய் சில செய்திகளைச் சொல் கிறேன். படித்து உங்கள் வட்டங்களிலும் அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். நவம்பர்\nடிசம்பர் மாதங்களில் கீழக்கரை மேலத்தெரு குடும்பங்களில் மணவிழாக்கள் பல நடக்கும்.\nபெரிய அரங்கத்தை அமைத்து பெரும் விருந்தோடு நடக்கும் திருமணச் செலவு கள் அவர்களுடையவை என்றாலும் பெருங் கொட்டகை - பேரரங்குச் செலவை மணமக்கள் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nஉள்ளுர் அயலூர் என்றில்லை வெளிநாட்டுக் காரர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மணவிழா மாநாடு வேறு ஊர்களில் காணப் படாத வியப்பைத் தரும் ஏற்பாடு. யார் வேண்டு மென்றாலும் வரலாம். மணவிழா விருந்தில் கலந்து கொள்ளலாம். இந்த மணவிழாவில் தம் பணியாளர் குடும்பத்து ஏழைக்குமருக்கு முதலில் மணம் முடித்துக் கொடுப்பது ஒரு சிறப்புக்குரிய செயலாகும்.\nஆறாம் நூற்றாண்டில் அரபுக்களாய் வந்தவர் கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம்களாக வந்து\nகுடியேறினர். எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு என வந்து சென்று கொண்டிருந்தவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபுலகத்திலிருந்து கப்பல் கப்பலாக தமிழக கடற்கரைகளுக்கு வந்தவர் கள் இங்கேயே தங்கிவிட்டார்கள். 1269 இல் மதீனாவிலிருந்து குடும்பம் குடும்பமாக கப்பல்\nகளில் வந்தவர்கள் காயலிலிருந்து பழவேற் காடு வரை 12 ஊர்களில் தங்கி வாழத் தொடங்கினார்கள்.\nஇவ்வாறு வந்���ு குடியேறியவர்கள் பெரும் பாலும் வாப்பா வீட்டுக்காரர்கள். இவர்கள் மணம் செய்து கொள்ளும் ஏற்பாடு வித்தியாச\nமானது. இவர்களின் மணமகன் மணம் முடித்த பின் மணமகள் வீட்டுக்கே குடியேறி\nவிடுவர். சொத்துக்கள் அனைத்தும் பெண் களையே சேரும்.\nவடக்குத் தெருவில் சில அத்தா வீட்டுக் காரர்கள் இருந்தாலும் மிகப் பல வாப்பா வீட்டுக்காரர்கள் வாழும் ஊர் இது.\n1269 இல் வந்து குடியேறிய 12 ஊர்க்காரர்\nகளுக்கு இடையே தொடர்பு இல்லா விட்டாலும் கீழக்கரை -காயல்பட்டினம்- தொண்டித் தொடர்புகள் தொடர்கின்றன. மதீனா வம்சா வழியிலிருந்து தற்போதைய வம்சா வழிவரை குறித்து வைத்திருப்பவர்கள் மேலத்தெரு மரக்காயர்கள்.\n12 ஊர்களில் கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம் உணவுகள் முதல் தரத்தில் உள்ளன. மற்ற ஊர்களும் மோசமில்லை. வணிக முஸ்லிம்களின் சாப்பாட்டில் முதலாளி சாப்பாடு - தொழிலாளி எனப் பிரிப்பவரிடையே ஒரே சாப்பாடு வழங்குபவர்கள் கீழக்கரையினர்.\nகீழக்கரையினர் இயக்கப் பற்று வைப்பார். இயக்க வெறி கொள்ளமாட்டார். வீரத்தையும் விவேகத் தையும் கலந்து செயலாற்றும் தன்மையால்தான் அவர்கள் எல்லா வகையிலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள்.\nPublished in தொடர் கட்டுரைகள்\nவட்டியை ஒழிக்க முஸ்லிம்கள் மாற்றும் திட்டங்களை முன்வைக்க வேண்டும்\nப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர்\nபழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர்\nஉமர் ஹாலித், சமூக செயல்பாட்டாளர்\n - 14\tதொழுகையும் இறை சிந்தனையும் »\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமுதல் தலைமுறை மனிதர்கள் 12\nசுதந்திரப் போராட்ட வீரர் வேலூர் . …\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nஉழவு, நெசவு ஆகிய தொழில்கள் போல சிவில் எஞ்சினியரிங்கும்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T18:46:38Z", "digest": "sha1:KMD4KNDIZJ67KBKNGCIUT4LEQYG7E3LS", "length": 10348, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்…புது டில்லி சென்று வர…கோடிக்கணக்கில் கணக்கு இல்லையாம் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\n22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்\nகருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுதந்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..\nMY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடா..திரு கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்கம்..மக்கள்செய்திமையத்தின் கேள்வி…\nதிருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா\nபல்லவபுரம் நகராட்சி – நாராயணபுரம் ஏரி புனரமைப்பு- ரூ15.67 கோடி கொள்ளை..\nஆவினில் மாமூல் தகராறு- ரவிக்குமார், செல்வம் மாற்றம் -ராஜேந்திரபாலாஜி அலுவலகத்தில் பஞ்சாய்த்து..\nபம்மல் நகராட்சி – பூங்கா நிதி ரூ84, 00, 000 என்னாச்சு…\nகாவிரி மேலாண்மை வாரியம்…புது டில்லி சென்று வர…கோடிக்கணக்கில் கணக்கு இல்லையாம்\nகாவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் துறையின் உயர்மட்ட அலுவலர்களால் பயணம் மேற்கொள்ள்ப்படுகிறது. உயர் மட்ட அலுவலர்கள் பயணச் செலவுகளை தாங்களே நேரடியாக பெற்றுக்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அதனால் பயணச் செலவு குறித்து, கணக்கு வழக்குகளை தரமாட்டார்களாம். அதனால் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் கணக்கு வழக்குகள் இல்லையாம்.\nஆனால் பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் மட்டும்18.6.16 முதல் மார்ச் 2018 வரை புதுடில்லி சென்ற வந்த செலவு தொகை ரூ19.72 இலட்சம்…\nகாவிரி தொழில் நுட்பக் குழுமம் மற்றும் பன் மாநில நதி நீர் பிரிவு ஒய்வு பெற்ற தலைமை பொறியாளர் இரா.சுப்ரமணியன் தலைமையில் நான்கு பேர் குழு செயல்படுகிறது. இரா.சுப்ரமணியன் தலைமையில் குழு புதுடில்லி சென்ற வந்தது எந்த செலவுகளை இது வரை சமர்பிக்கவில்லையாம்..\nஇ��ெல்லாம் நான் சொல்லவில்லை…தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பெறப்பட்ட தகவல்கள்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிகாரிகள் புதுடில்லிக்கு சென்று வந்த செலவு தொகை ரூ5 கோடியை தாண்டும்..வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம் பல கோடியாம்…\nஅம்மாடியோவ்…காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, டில்லிக்கு சென்ற வந்த அதிகாரிகளின் செலவு கணக்குகள் ஆய்வு செய்தால், பல ஊழல் கதைகள் வெளிவரும் போலிருக்கு…\nகாவிரி தண்ணி வரவில்லை… ஆனால் பணம் மட்டும் கோடிக்கணக்கில் செலவு…இந்த பணத்துக்கு கணக்கு வழக்கும் கிடையாதாம்…\nயார் அப்பன் வீட்டு பணம்…\nகாவிரி மேலாண்மை வாரியம்…புது டில்லி சென்று வர…கோடிக்கணக்கில் கணக்கு இல்லையாம் 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nதூத்துக்குடி..P.T.R ராஜகோபாலின் மோசடி…காப்பாற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, கடம்பூர் ராஜீ\nசரவணன் ஐ.பி.எஸ் அய்யா…வணக்கமுங்க…கஞ்சா சேதி தெரியுமா\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nசங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியின் உரிமையாளர் திருசெங்கோடு நல்லகவுண்டன்பாளையம் சங்கரன் 12ம் தேதி விடியற்காலை மயிலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்..…\nMY CHILD MY CARE திட்டத்தில் முறைகேடா..திரு கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் விளக்கம்..மக்கள்செய்திமையத்தின் கேள்வி…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் MY CHILD MY CARE திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக மக்கள்செய்திமையம், தமிழக ஆளுநர் அவர்களுக்கு,…\nதிருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து, MY…\nபெட்டிக்கடை போல-சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி.. சங்கர் தற்கொலை பின்னணி..\nமீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\n22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்\nகருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுதந்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-x-debut-as-low-end-device-as-revealed-ccc-listing-017529.html", "date_download": "2018-10-15T19:01:11Z", "digest": "sha1:DESPMYS744T65MP6HZLJB4QDYXJFBBOS", "length": 16210, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "6ஜிபி ரேம், 5வாட் சார்ஜர் உடன் நியாமான விலையில் நோக்கியா எக்ஸ்.! | Nokia X to Debut as a Low end Device as Revealed by CCC Listing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6ஜிபி ரேம், 5வாட் சார்ஜர் உடன் நியாமான விலையில் நோக்கியா எக்ஸ்.\n6ஜிபி ரேம், 5வாட் சார்ஜர் உடன் நியாமான விலையில் நோக்கியா எக்ஸ்.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஸ்மார்ட்போன் உலகின் இன்றைய \"ஹாட் டாபிக்\" நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் தான். நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல், கடந்த சில ஆண்டுகளில் பல நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டது. அதில் நோக்கியா 3310 (2017) போன்ற பீச்சர் மொபைல்களும் அடங்கும், நோக்கியா 8 சிரோக்கோ போன்ற ஹை-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.\nஇதனால் இந்தியாவில் துவண்டு போய் கிடந்த நோக்கியாவின் சந்தை, ஆக்ரோஷமான வளர்ச்சியை அடைந்தது. கடந்த ஏப் 16-ஆம் தேதி வெளியான ஒரு நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் லீக்ஸ் புகைப்படமானது நோக்கியாவின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க உள்ளதை போட்டு உடைத்து இருந்தது. தற்போது அந்த நோக்கியா எக்ஸ் ஆனது சிசிசி தரச்சான்றிதழ் தளத்தில் லோ-எண்ட் ஸ்மார்ட்போன் பிரிவில் காணப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நோக்கியா எக்ஸ் ஆனது சீனா கம்பள்சரி செர்டிபிப்கேஷன் (China Compulsory Certification) சான்றிதழைப் பெற்றுள்ளது. அது நோக்கியா எக்ஸ்-ன் விலையை மேற்பார்வையிடுகிறது. அதில் இருந்து நோக்கியா எக்ஸ் ஒரு லோ எண்ட் ஸ்மார்ட்போனாக களமிறங்கும் மற்றும் நியாயமான விலை நிர்ணயத்தை பெறும் என்பது உறுதியாகிறது.\nவெளியான பட்டியலின் முக்கிய சிறப்பம்சமாக நோக்கியா எக்ஸ்-ன் 10W சார்ஜர் திகழ்கிறது. இது ஒரு நிலையான 5V / 2A சார்ஜ் வீதத்தைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதியன்று சீனாவில், நோக்கியா எக்ஸ் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியான சீன வலைப்பதிவான ITHome-ன் ஒரு அறிக்கையும், கூறப்படும் நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று சீனாவில் வெளியாகும் என்று கூறியுள்ளதால், இதை நம்பகமான ஒரு தேதியாகவே எடுத்துக் கொள்ளலாம்.\nஅதிர்ச்சிக்கு உள்ளாவதற்கு ஒன்றுமே இல்லை.\nநோக்கிய எக்ஸ் ஆனது மொத்தம் இரண்டு மாதிரிகளில் வெளியாகும் என்பதை அதன் இரண்டு மாடல் எண்கள் - TA-1109 மற்றும் TA-1099 - நிரூபிக்கின்றன. இரு மாடல்களுமே பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் எதிர்பார்த்த ஒரு தகவல் தான், ஆக ன் நோக்கியா பிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவதற்கு ஒன்றுமே இல்லை. ஆரம்பத்தில் மிட் ரேன்ஜ் விலை பிரிவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி இல்லை என்பதால் அது இன்னும் மலிவான விலைக்கு அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது.\nஒரு பெரிய 'X' லோகோ.\nஸ்மார்ட்போனின் நீக்கமுடியாத ஒரு பாணியாகி விட்ட 4G LTE ஆதரவுடன் வெளியாகும் நோக்கியா எக்ஸ்-ன் ஒரு மாதிரியானது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறனும் கொண்டுள்ளது. வெளியான புகைப்படத்தில் காட்சிப்படும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 'X' லோகோவை தன்னுள் கொண்டுள்ளது மட்டுமன்றி நோக்கியா எக்ஸ் என்கிற தனது பெயரையும் வெளிப்படுத்தி உள்ளது. இது தவிர, வேறு எந்த வடிவமைப்பு கூறுகள் அல்லது அம்சங்கள் பற்றிய குறிப்புகளும் வெளியா விளம்பரத்தில் இடம் பெறவில்லை. வெளியான அறிக்கையின் படி, நோக்கியா எக்ஸ் ஆனது ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இல்லாமல், ஒரு மிட் ரேன்ஜ் (இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட) ஸ்மார்ட்போனாக இருக���கும்.\nவிளம்பரப் படுத்தப்பட்டுள்ள நோக்கியா எக்ஸ் ஆனது உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போன் ஆக திகழுமா. குறைந்த பட்சம் சில ஆசிய சந்தைகளுக்காவது (இந்தியா உட்பட) அனுப்பி வைக்கப்படுமா. குறைந்த பட்சம் சில ஆசிய சந்தைகளுக்காவது (இந்தியா உட்பட) அனுப்பி வைக்கப்படுமா. அல்லது சீன சந்தைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுமா. அல்லது சீன சந்தைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுமா. என்பது பற்றிய விவரங்களை வெளியீட்டின் போதே அறிந்துகொள்ள முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென் டிரைவ் கொண்டு வாங்க போதும்.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-6-new-teaser-video-gets-us-pumped-their-new-flagship-smartphone-017502.html", "date_download": "2018-10-15T18:55:08Z", "digest": "sha1:NJOUV3KA5M7XWPWOLAJ7JWBJQENLWX2N", "length": 20602, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6-ஐ நம்பி வாங்கலாம் 8 காரணங்கள்.! |OnePlus 6 new teaser video gets us pumped for their new flagship smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6-ஐ நம்பி வாங்கலாம் 8 காரணங்கள்.\nவெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6-ஐ நம்பி வாங்கலாம் 8 காரணங்கள்.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வழியாக ஒரு புதிய டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது. அது நிறுவனத்தின் மிகவும் எதிர்பார��க்கப்பட்ட, எதிர்வரும் தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ்6-ன் செயல்திறன் மீதான ஒரு தெளிவான பார்வையை கொடுக்கிறது.\nவெளியான வீடியோ ஆனது, வேகம் மற்றும் செயல்திறன் நோக்கி மனிதனின் ஆர்வத்தை பற்றி பேசுகிறது. மேலும் இந்த டீஸரின் வழியாக, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிக தொலைவில் இல்லை என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. சந்தையில் கிடைக்கும் இதர முதன்மை கைபேசிகளை விட கணிசமாக குறைந்த விலை-புள்ளியில் மற்றும் ஒப்பிட முடியாத மொபைல் பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒன்ப்ளஸ் 6-ன் செயல்திறன் மிக்க அம்சங்கள் தான் என்ன. கடந்த பல மாதங்களாக, கணக்கில் அடங்காத ஆன்லைன் லீக்ஸ் மற்றும் சில அதிகாரப்பூர்வ ஆதாரங்களை வெளிப்படுத்தி வரும் ஒன்ப்ளஸ் 6-ன் புதிய வரையறைகள் தான் என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவடிவமைப்பை பற்றி பேசும் போது, ஒன்ப்ளஸ் ட்விட்டர் அக்க்கவுண்ட் வழியாக வெளியான ஒரு டீஸர் படம் தான் நினைவிற்கு வருகிறது. அது மிகவும் புதிய வடிவமைப்பு மொழியை பற்றி பேசுகிறது. அதே சமயம் ஸ்மார்ட்போனின் பிரீமியம் தன்மையையும் குறைக்கவில்லை. வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு புதிய தோற்றத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அந்த வடிவமைப்பானது, எதிர்காலத்தையும், அடிப்படைகளையும் சேர்த்தே கவனித்துக்கொள்ளும். முக்கியமாக பயனர்களால் மிகவும் நேசிக்கப்படும் 3.5 மிமீ ஹெட்ஜாக்கை ஒன்ப்ளஸ் நிறுவனம் நீக்கவில்லை.\nஒன்ப்ளஸ் நிறுவனம் ஒரு ட்வீட் வழியாக ஒன்ப்ளஸ் 6-ல் அலெர்ட் ஸ்லைடர் அம்சம் இடம்பெறும் என்பதை வெளிப்படுத்தியது. ஒன்ப்ளஸ் 6-ன் அலெர்ட் ஸ்லைடர் ஆனது கேமராவைப் பயன்படுத்தும்போது இன்னும் சுவரிசையமானதாக இருக்கும் மற்றும் தனித்துவமானதாகத் தோன்றும். அதாவது புகைப்பட பிடிப்பின் பொது போகஸ் சார்ந்த கட்டுப்பாடுகளை வன்பொருள் மூலம் சாத்தியமாக்கும். இதன் உண்மையான திறனை ஒன்ப்ளஸ் 6 வெளியான [பின்னரே பார்க்க ,முடியும். இந்த அம்சத்தை சோதிக்க காத்திருக்க முடியவில்லை என்பதே நிஜம்.\nநிறுவனத்தின் மற்றொரு ட்வீட்டின் படி, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் மீது சில முன்-எப்போதும் பார்த்திராத கெஸ்டர் (சைகைகள்) அம்சங்கள் இடம்பெறும். இந்த சைகைகள் உங்கள் தினசரி ஸ்மார்ட்போன் அனுபவத்தை இன்னும் வேகமானதாக்க உதவுகின்றன.\nமுன்னொருபோதும் இல்லாத இன்னும் பெரிய திரை\nஒன்ப்ளஸ் 6-ல் ஒரு புதிய வகை டிஸ்பிளே இடம்பெறும் என்பது மிக உறுதி. அது சார்ந்த ஒரு அதிகாரபூர்வமான புகைப்படமும் வெளியானது. டிஸ்பிளேவின் அளவை மற்றும் வடிவமைப்பை மாற்றுவதின் வழியாக, பயனர்களின் அனுபவத்தை அதிகரிக்க ஒன்ப்ளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய டிஸ்பிளேவின் மேல் மையத்தில் ஒரு சிறிய அளவிலான இடைவெளியை காண முடிகிறது. இதன் பொருள் என்னவென்றால், புதிய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்பை விட மிகவும் பெரிய மற்றும் பொருந்தக்கூடிய டிஸ்பிளே இடம் பெறும்.\nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் நீர் எதிர்ப்பு ஸ்மார்ட்போன்\nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ட்விட்டர் தளத்தில் வெளியான ஒரு உத்தியோகபூர்வ டீஸர் வீடியோவில், அதன் முதல் தண்ணீர் எதிர்ப்பு ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 6 தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மிகவும் விரும்பப்படும் இந்த வாட்டர் ரெசிஸ்டெண்ட் அம்சம் ஆனது ஒன்ப்ளஸ் 6 மீதான மோகத்தை அதிகப்படுத்துகிறது என்றே கூறலாம்.\nஎதனுடனும் பொருந்தாத வேகம் மற்றும் செயல்திறன்\nவெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6-ல் டாப் கிளாஸ் வன்பொருள் அம்சங்கள் இடம்பெறும் என்பது நிச்சயமாகி விட்ட நிலைப்பாட்டில், எம்மாதிரியான அம்சங்கள் என்பது மட்டும் தான் இங்கு எழும் ஒரே கேள்வி. அதற்கு பதில் அளிக்கும் வண்ணம் ஒன்ப்ளஸ் 6-ல் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 6ஜிபி / 8ஜிபி ரேம் ஜோடியாக 128ஜிபி மற்றும் 256ஜிபி போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒன்ப்ளஸ் 6-ல் ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. அந்த கேமரா சாம்பிள்கள் ஆனது வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 கேமராவை பற்றிய ஒரு அற்புதமான அளவு மற்றும் வியக்கத்தக்க நிற வேறுபாட்டை காட்டுகின்றன. வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் கேமராக்கள் ஆனது, ஒளி, நிழல்கள் மற்றும் வெவ்வேறு வண்ண நிலைகளில் கூட சிறப்பான படத்தை பதிவு செய்துள்ளது. இந்த இந்த புதிய தலைமை ஸ்மார்ட்போனின் டூயல் லென்ஸ் கேமராவில் போர்ட்ரெயிட், போக்கே போன்றே பல கேமரா அம்சங்கள் நிச்சயமாக இடம்பெறும்.\nகடைசியாக, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது அவென்ஜர்ஸ் : இன்பினிட்டி வார் வெர்ஷனிலும் வெளியாகும். கே��்கவே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா. ஒன்ப்ளஸ் 6 மற்றும் மார்வெல் பிரியர்களை ஒரே நேரத்தில் கவரும் முனைப்பின் கீழ் இந்த லிமிடெட் எடிஷன் வெளியாகும். இதை ஒன்ப்ளஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், சந்தேகம் எதுவும் வேண்டாம். இன்னும் பல நம்பமுடியாத ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்களை அறிய நாம் அதன் வெளியீடு வரை காத்திருக்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\n24எம்பி செல்பீ கேம், 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ இசெட்3ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/rajasthan/bikaner", "date_download": "2018-10-15T19:40:57Z", "digest": "sha1:3HOQ47PDJ3WL5ZAKJQAP3H3K74RIYUCX", "length": 4966, "nlines": 66, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பிகனர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பிகனர்\n2 ஹோண்டா விநியோகஸ்தர் பிகனர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஹோண்டா விநியோகஸ்தர் பிகனர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/08/blog-post_15.html", "date_download": "2018-10-15T20:03:37Z", "digest": "sha1:QPEGT7Z75OS5BFLEHFVMCYBFS2YUNFU3", "length": 29432, "nlines": 321, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: அட்டக்கத்தி", "raw_content": "\nஇன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் காலத்தில் தினமும் பல்லாவரம் வரைக்கும் மின்சார ரயில் பயணம். அங்கிருந்து பம்மல் வரை பஸ் என ஃபீக் அவரில் பயணம் செய்து படித்த காலத்தில் பஸ்ஸிலிருக்கும் கூட்டமோ, காத்திருப்போ, எதுவுமே பெரிய விஷயமாய் தெரியாது. ஏனென்றால் 7.50க்கு வரும் பவுசியாவுக்காகவோ, 8மணி ஸ்டெல்லாவுக்காகவோ, 8.05க்கு வரும் கருப்பு ஜெயந்திக்காகவோ, முத்தமிழ் நகரில் ப்ராக்டீஸ் செய்யும், இளம் பெண் டாக்டருக்காகவோ, காத்திருந்து அவர்களின் கடைக்கண் பார்வைக்காகவும், லேசான சிரிப்புக்காகவும்,சின்ன ஹாய்க்காகவும் எத்தனை விதமான சில்லு வேலைகளை செய்திருப்போம் என்று இப்போது நினைக்கும் போது சிரிப்பாய் இருக்கிறது. பஸ்களில், ரயிலில் யாராவது புட்போர்ட் அடித்துக் கொண்டோ, ஆதீதமாய் சிரித்துக் கொண்டோ வரும் இளைஞர்களைப் பார்க்கும் போது, உடன் அவர்கள் யாருக்காக இப்படியெல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள் என்று அவர்களைப் பார்க்கத் தோன்றும். காதல் என்ற ஒன்றை, அந்த வயதில் வருவது இனக்கவர்ச்சி, அது இது என்று என்னதான் உட்டாலக்கடி அடித்தாலும், அந்த ஒரு சிரிப்புக்கும், பார்வைக்கும் இருக்கும் பவரை அனுபவிக்காமல் க்ராஸ் செய்திருக்கவே முடியாது. அந்த சமயங்களில் காதலிக்கும் பெண்கள் வேண்டுமானால் மாறிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் காதல் மாறவே மாறாது. இதைத்தான் படமாய் கொடுத்திருக்கிறார்கள்.\nதினேஷ் சென்னை மாநகரின் அவுட்ஸ்கர்டில் வசித்து வரும் மிகச் சாதாரணன். 12 வதில் தோல்வி அடைந்து டுடோரியல் காலேஜில் படித்து கொண்டிருந்தாலும், காலேஜில் பி.ஏ.ஹிஸ்ட்ரி படிப்பதாய் கெத்துக் காட்டிக் கொண்டலைபவன். அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் வாழ்க்கையில் இருக்கும் ஒரே குறிக்கோள் எப்படியாவது ஒரு பிகரை உசார் செய்து லவ் பண்ணனும் என்பது மட்டுமே. அதற்கான முயற்சியும், அதில் ஏற்படும் தோல்விகளும், அத்தோல்விகளால் படும் அவஸ்தைகளும் தான் அட்டக்கத்தி.\nஅட்டக்கத்தி என்பதன் அர்த்தம் சும்மா “உதார்” விட்டுக் கொண்டு, பிஸ்து காட்டிக் கொண்டு அலைகிறவனை டிபிக்கல் நார்த் மெட்ராஸ் ஸ்லாங்கில் அப்படித்தான் சொல்வார்கள். அட்டகத்தியாய் வரும் தினேஷின் மீதுதான் மொத்த படமும். வீட்டிலிருந்��ு கிளம்பும் போது இருக்கும் பரபரப்பு, பஸ்ஸ்டாண்டில் ஸ்டைலாய் ட்ரெஸ் செய்து கொண்டு, பஸ்ஸில் வரும் பெண்களின் பார்வைக்காக, கையில் உள்ள புக்கைக் கொடுத்துவிட்டு, புட்போர்ட் அடிக்கும் போதாகட்டும், ஏரியாவிட்டு ஏரியா போய் அடி வாங்கிக் கொண்டு அழுமிடமாகட்டும், இந்தக் காதலே வேண்டாம் என்று வயது ஆக, ஆக காலேஜில் சேர்ந்து “ரூட்டு தலையாகி” அடிதடி ஹீரோயிசமாய் அலையும் போதாகட்டும், கராத்தே மாஸ்டரிடம் அடி வாங்கிவிட்டு, வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வரும் போது, மச்சான் அமுதாடா என்று சொன்னவுடன் சட்டென திரும்பி, பனியனால் முகம் துடைத்துக் கொண்டு சிரிக்குமிடத்திலாகட்டும், தினேஷ் உணர்ந்து செய்திருக்கிறார்.\nநந்திதா தான் கதாநாயகி. டிபிக்கல் வடசென்னை ஸ்லாங்கில் பேசிக் கொண்டு, லேசாய் கண்ஜாடைக் காட்டி, அதை சம்மதமாய் எடுத்துக் கொண்டு உடன் பின்னால் வரும் தினாவை பார்த்ததும் பயந்து அண்ணா எனும் போதும், பின்பு காலேஜில் அதே தினாவை ரவுடியாய், பார்த்துவிட்டு, பேச பயந்து யோசித்து பேசி, நெருக்கமாகி பழகும் போது நம் வாழ்வில் க்ராஸ் செய்த பெண்ணை ஞாபகப்படுத்துகிறார். மிக இயல்பான க்யூட் நடிப்பு. பார்ப்பதற்கும் நம் பக்கத்துவீட்டு பெண் போல் இருக்கிறார்.\nஹீரோவின் வீடு, அந்த ஏரியா, பஸ்ஸின் கூட்டத்தோடு நம்மையும் பயணிக்க வைக்கும் அளவிற்கு பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு. 2000களில் ஆரம்பித்து நடக்கும் கதை என்பதற்காக உபயோப்படுத்தியிருக்கும் டோன்கள் சுவாரஸ்யம். லியோவின் எடிட்டிங் கிரிஸ்ப். படத்திற்கு இன்னொரு பெரிய பலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண். “ஆசை ஒரு புல்வெளி” ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருக்கும் பாடல். “ஆடிப் போனா ஆவணி” சரியான கானா. முக்கியமாய் குறிப்பிட வேண்டியது பின்னணியிசைதான். பெரும்பாலும் கிடாரிலேயே அமைத்திருப்பது படு சுவாரஸ்யம்.ஒரு விதமான ஹெப் ஃபீலை கொடுக்கிறது. என்னுடய பேவரிட் “ஆசை ஒரு புல்வெளி” ஹாண்டிங்.\nஎழுதி இயக்கியிருப்பவர் பா.ரஞ்சித். கதை என்று பார்த்தால் பெரியதாய் ஏதுமில்லைதான். ஆனால் சொன்ன விதத்தில் சென்னையில் அவுட்ஸ்கர்ட் நார்த் மெட்ராஸ் ஏரியாவையும், அவர்களின் வாழ்க்கையையும், இளைஞர்களின் ஆட்டிட்டூடையும், மிக அழகாய் படமாக்கியிருக்கிறார். முக்கியமாய் தினேஷ் சைட்டடிக்கும் பெண்கள் படு இயல்பு. அவ்வளவு அழகாய் பொறுக்கியெடுத்திருக்கிறார். ட்வின்ஸ் போல ஜோடியாய் வரும் இரண்டு பெண்கள். நந்திதா, உடன் வரும் பெண், பக்கத்து வீட்டு பெண் என்று எல்லோருமே ஏரியா ஜிகாரபி பாடி லேங்குவேஜோடு, மிகச் சரியாய் வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் பக்கத்துவீட்டு பெண் காலையில் நைட்டியை லுங்கிப் போல தூக்கிக் கட்டிக் கொண்டு, பின்பக்கமாய் இடது கையை வைத்துக் கொண்டு, மிக அசால்ட்டாய் பெருக்கும் பாடிலேங்ஜ், சாவு வீட்டிற்கு முன் நின்று ஆடுவது, ஆடிக்கொண்டே கண்ணில் பேப்பர் எடுப்பது, ஆடி ஜபர் காட்டுவது, அந்த ஆட்டத்தை வைத்து நூல் விடுவது, சாவு எடுத்தவுடன் எல்லாரும் உட்கார்ந்து கொண்டு கானா பாடுவது என்று ஏரியா நேட்டிவிட்டியை திரையில் கொண்டு வந்திருக்கிறார். காதல் காட்சிகளை வித்யாசமாய் வைக்கிறேன் என்று யோசிக்காமல் மிக இயல்பாய் அமைத்ததிலேயும், அவ்வயது இளைஞர்களின் கனவுகளை அழகாய் வெளிக் கொணர்ந்திருப்பது சுவாரஸ்யம். ரூட்டு தல மேட்டர் புன்னகையை வரவழைக்கும் விஷயம்.ஹீரோவின் அப்பா, அம்மா, தாத்தா, கேரக்டர்களில் கேஸ்டிங் மிக அருமை. குடித்துவிட்டு நான் யாரு தெரியுமா என்று சாப்பிடாமல் இருக்கும் புருஷனை “எல்லாம் தெரியும் என்று தட்டெடுத்து ஊட்டிவிடும் அன்யோன்யத்தை வெளிப்படுத்தும் காட்சி படு இயல்பு.\nமைனஸ் என்று பார்த்தால் பெரும்பாலான காட்சிகள் திரும்பத் திரும்ப பஸ், காதல், பின் தொடர்வது, அவர்களுக்கான அவஸ்தை, காத்திருப்புகள் என்பதைத் தாண்டி போகாது, ஆங்காங்கே லேசாய் தொய்வடையும் முதல் பாதி திரைக்கதையும் தான். ஆனால் அதையும் இரண்டாவது பாதிவரும் போது சரி செய்து விடுகிறார். ஆசை ஒரு புல்வெளி பாடலை இன்னும் அழகுப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வழக்கமாய் கலர்புல்லான காதலையே பார்த்து பழகிய நமக்கு, ஒரு ராவான இயல்பு மீறாத கனவுக் காட்சியோ, குத்துப்பாடல்களோ வைக்காமல் காதலை காதலிக்கும் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை இயல்பு மீறாத படமாய் வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள் ரஞ்சித்.\nLabels: tamil film review, அட்டக்கத்தி, திரை விமர்சனம்\nகவிதை காதலன் - மணிகண்டவேல் said...\nட்ரெய்லரும், பாடல்களும் படத்தை பார்க்கத்தூண்டுகின்றன... சரியான விமர்சனம் தல.. ஆனா இந்தப்படம் ரீ ரிலீஸா\nசுதந்திர தின சிறப்பு விமர்சனமா, ரொம்ப வாறாமல் விமர்சனம் செய்து இருக்கிங்களே :-))\nதியாகராய கல்லூரி, பச்சையப்பாஸ், நந்தனம் ஆர்ட்ஸ் இல் பசங்க பெரும்பாலும் இப்படித்தான் இருப்பாங்க,நியு காலேஜ் இதுல நடுவாந்திரமா கலாட்டா செய்யும்.\nஜன்னல் ஓரமா இருக்க பொண்னை அனேகமா யாராவது ஒருத்தங்க என் ஆளுன்னு புக் செய்து இருப்பாங்க, இத்தனைக்கும் அது யாரையும் பார்க்காது :-))\nஅதுக்கு ஒரு சண்டை எல்லாம் நடக்கும்.\nஇப்பக்கூட இப்படித்தான் இருக்காங்க இன்னும் மாறவேயில்லை.\nஅட மட்டுறுத்தல் காணோம், மீண்டும் மட்டுறுத்தல் இன்றி வந்ததற்கு , மிக்க நன்றி\nபின்னணி இசை பல நேரங்களில் இரைச்சலாய் இருந்தது, குறிப்பாக கதாபாத்திரம் வசனம் பேசும்போது சத்தமான பின்னணி இசையால் பல வசனங்கள் புரியவில்லை - ஆனால் நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்கிறீர்கள் - ஒரு வேலை நான் பாத்த சாந்தி தியேட்டர் சவுண்ட் effect அப்டியோ \nபுதியவர்கள் பிரமாதப் படுத்துகிறார்கள் போல...\n// பார்ப்பதற்கும் நம் பக்கத்துவீட்டு பெண் போல் இருக்கிறார். //\n// லியோவின் எடிட்டிங் கிரிஸ்ப். //\nநான் சொல்லல நாதஸ் ரொம்ப வெவரமான பையன்'னு...\nநல்ல திரைபட்ட்ட்துக்கு நல்ல விமர்சனம்\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎன் மனைவியுடன் நேற்று இரவு தாம்பரம் வித்யாவில் படம் பார்த்தேன். என் மனைவியின் விமர்சனம். \" கடைசி வரை போரடிக்கும் படமா இல்ல போரடிக்காத படமானு தெரியவ இல்ல\nநீங்க நல்லவரா கெட்டவராங்கிற மாதிரியில்லை இருக்கு. அவ்வ்வ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாக...\nFollow Up - சென்னை மாநகராட்சி\nதமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012\nசாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்\nசினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.\nதாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகள...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/1_21.html", "date_download": "2018-10-15T20:12:59Z", "digest": "sha1:QTOQYWVRFCTUER53C7U272RGMMJQCPHD", "length": 14833, "nlines": 176, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nபெல்ஜியம் என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு நாடு. பிரான்ஸ், நெதர்லாந்த், ஜெர்மனி நாடுகள் எல்லாம் இதன் அருகில் உள்ளது. நமக்கு எல்லாம் பெல்ஜியம் கண்ணாடிகள் என்றால் மட்டும் தெரியும், ஆனால் உணவு வகைகளில் இங்கு என்ன எல்லாம் பிரபலம் என்று பார்க்கலாம் வாருங்கள் நமது ஊரில் இட்லி போல அங்கு குறிப்பிட்டு உணவுகளை இங்கு சொல்ல முடியாது, ஆனால் அங்கு எல்லோரும் விரும்பும் உணவுகளை பாப்போம்.\nஇங்கு உள்ள மக்கள் முறையே பீர், வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை ஆகியவற்றை விரும்புகின்றனர். இங்கு கிடைக்கும் பீர்களின் வகை எண்ணிக்கை மட்டும் சுமார் ஆயிரத்தை தாண்டுகிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ��வொரு கிளாஸ் வகை என்று கணக்கில் அடங்காது. இங்கு உணவுகள் என்றால் எங்கும் கிடைப்பதுதான், ஆனால் இவர்கள் விரும்பி உண்ணுவது என்பது இந்த நான்கும்தான், அதை பற்றி விரிவாக பார்ப்போம்.\nஇந்த சிறிய நாட்டில் மட்டும் 178 பீர் செய்யும் கம்பெனிகள் இருக்கின்றன, பீர் தயாரிப்பது என்பது இங்கு குடிசை தொழில் போல நமது நாட்டில் எல்லாம் பீர் என்பது ஒரு பொன் வண்ண திரவம், ஆனால் இங்கு பல பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ்வொரு சுவை நமது நாட்டில் எல்லாம் பீர் என்பது ஒரு பொன் வண்ண திரவம், ஆனால் இங்கு பல பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ்வொரு சுவை இதில் நமது ஊரில் கிடைக்கும் கிங் பிஷர் பீரின் போதையின் அளவு 8%, ஆனால் இங்கு 3% இருந்து 10% வரை கிடைக்கிறது. கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு விதவிதமான பீர் வகைகளை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.\nஇங்கு பீர் மட்டும் பல நிறங்களில் கிடைப்பதில்லை, நீங்கள் ஊற்றி குடிக்கும் கிளாஸ் வகைகளும் கூட நிறைய. ஒரு பீர் கம்பெனியின் கிளாஸ் இன்னொரு கம்பெனியின் பீருக்கு கண்டிப்பாக பயன்படுத்த மாட்டார்கள். சில சமயம் பல கம்பெனிகள் இதை ஒரு சுமையாக கருதி அவர்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்து ஒரு பொதுவான லோகோ ஒன்றை அமைத்து ஒரே போல கிளாஸ் பயன்படுத்துகின்றனர் கீழே பாருங்கள் எத்தனை வகையான கிளாஸ்....நமது நாட்டில் எல்லாம் ஒரு பிளாஸ்டிக் கப் போதும் \nஇதுவரை நீங்கள் பார்த்தது எல்லாம் சாம்பிள்தான் இங்கு குடிக்கும் காபியில் எல்லாம் பீர் ஊற்றி கொடுக்கிறார்கள் இங்கு குடிக்கும் காபியில் எல்லாம் பீர் ஊற்றி கொடுக்கிறார்கள் அட இங்கு சாப்பிடும் உணவுகளில் கூட பீர் ஊற்றி பொறித்து எடுக்கிறார்கள். பெல்ஜியம் பீர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....பெல்ஜியம் பீர்.\nஉலகில் எத்தனை வகையான பீர் உள்ளது அதற்க்கு பெயர் என்ன என்று தெரிந்துகொள்ள கீழே பாருங்கள்...\nசரி, இதை எல்லாம் படித்து படித்து ரொம்ப சோர்வாகி இருப்பீர்கள், வாருங்கள் ஒரு பீர் சாப்பிடலாம் \nஅடுத்த பகுதியில் நாம் பெல்ஜியம் வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை பற்றி விரிவாக பாப்போம் \n இன்னும் நிறைய தகவல்கள் உங்களை வியப்பில் ஆழ்த்த வருகின்றன....அடுத்த பகுதியில் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்��ள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (குற்றாலம்)\nதமிழ்நாட்டில் எங்கு சென்று வந்து பிரபலமான உணவகத்தினை பற்றி எழுதினாலும், படிக்கும் சிலரில் பார்டர் கடைக்கு போய் இருக்கீங்களா என்று கேட்டு க...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/52228-gandhi-jayanti-2018-dubai-burj-khalifa-pays-tribute-to-mahatma-gandhi.html", "date_download": "2018-10-15T19:42:51Z", "digest": "sha1:UJOYQTIEVNBJT5KK4G54NY6JEKAGBCNN", "length": 9115, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காந்திக்கு மரியாதை செலுத்திய துபாய் | Gandhi Jayanti 2018: Dubai Burj Khalifa Pays Tribute to ‎Mahatma Gandhi", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nகாந்திக்கு மரியாதை செலுத்திய துபாய்\nமகாத்மா காந்தியின் உருவம், தேசியக்கொடியில் ஜொலித்த புர்ஜ் கலிஃபா கட்டடம்\nஅகிம்சை வழியில் போராடி இந்தியாவின் சுதந்திரத்துக்காக உழைத்த காந்திஜியின் பிறந்த நாளை இந்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்து காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறது. அதன்படி நேற்று காந்தியின் 150வது பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது.\nஇந்நிலையில் துபாயின் அடையாளமாக விளங்கும் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா (BURJI KHALIFA) கட்ட‌ட நிர்வாகத்தின் சார்பில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி புர்ஜ் கலிஃபா கட்டடம் இந்திய மூவண்ணக்கொடியால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கட்டடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும் பொறிக்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. வண்ண மின்விலக்குகளால் தேசியக்கொடி மற்றும் காந்தியின் உருவத்துடன் ஜொலித்த கட்டடத்தை அனைவரும் கண்டு ரசித்தனர்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகோய்\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\n''கு‌ஜராத்தில் அமைதியை கொண்டு வாருங்கள்'' - ராகுல்காந்தி வலியுறுத்தல்\n“கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் ‌தயார்” - ராகுல் காந்தி\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nபுதிய சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு\nசிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் ட்விட்டர்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகோய்\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/166140-2018-08-04-11-32-19.html", "date_download": "2018-10-15T19:30:10Z", "digest": "sha1:U7APVWDJWXFDI4DDYWS7S24MMSI6FHYT", "length": 28468, "nlines": 103, "source_domain": "www.viduthalai.in", "title": "முதலாளி வேலையாளர் தத்துவம்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்��ி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nசெவ்வாய், 16 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்» முதலாளி வேலையாளர் தத்துவம்\nதற்காலம் இருந்துவரும் வகுப்புச் சச்சரவுகளானது சமுக அமைப்பு களையே அடிப்படையாகக் கொண்டதாக இருந்துவருகின்றன. ஆதியில் எஜமானன் அடிமை சச்சரவும், மேல் மக்கள் கீழ் மக்கள் சச்சரவும் மேஸ்திரிகையாள் சச்சரவும், பிறரை ஒடுக்கினவர்கள் பிறரால் ஒடுக்கப்பட்டவர்கள் சச்சரவும், ஆகிய ஒன்றுக்கொன்று வைரியான இரண்டுவித பிரிவுகள் சதா சச்சரவுகளை உண்டாக்கிக் கொண்டே வந்து இருக்கின்றன.\nஇந்த சச்சரவுகள் சிலசமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் நடைபெற்று வந்தாலும் அவற்றின் பயனாகவே சில சமயம் சீர்திருத்தம் ஏற்படுவதும் சில சமயம் இரு கூட்டத்தாருக்கும் ஆபத்துகள் ஏற்படுவதும் சகஜமாகயிருந்து வந்திருக்கின்றன.\nபூர்வகால சரித்திரத்தில் மனித சமுகத்தில் ஏணிப்படிகள் போல் படிப்படியாக பிரிவுகள் அமைக்கப்பட்டு அதுபோலவே படிப்படியான உரிமைகளும் அவைகளுக்கு அளிக்கப்பட்டிருந்தன.\nரோம் ராஜ்யத்தில் மேன்மக்கள் கீழ் மக்கள் என்றும், மத்திய காலத்தில் ஜமீன்தாரர்கள், பண்ணையாட்கள் என்றும், ம���ஸ்திரிகள் - கையாள்கள் என்றும், பல பிரிவுகளாகவும் இவ்வொவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் அநேக உட்பிரிவுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.\nதற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் முதலாளி வகுப்பானது பழைய ஜமீன்தாரர்கள் வகுப்புகளின் வீழ்ச்சியினாலேயே ஏற்பட்டதாகும். அதிலிருந்தே முளைத்ததாகும். தற்காலத்திலும் வகுப்புச் சச்சரவுகள் மேலும் மேலும் இனியும் பெருகிக் கொண்டே போகின்றன. தற்காலத் திலும் கூட ஒரு வகுப்பார் மற்ற வகுப்பார்களை அடக்கியாள முயற்சிப் பதன் மூலமே சச்சரவுகள் விருத்தியாகிக் கொண்டு வருகின்றன.\nஎனினும் தற்காலத்திய முதலாளிவகுப்பு தோன்றிய பிறகுதான் வகுப்பு ஆதிக்கத்தில் இருந்து வந்த சூழ்ச்சிகள் எல்லாம் பட்ட வர்த்தனமாய் வெளியாய் விட்டன. இப்பொழுது சமுகம் முழுவதையும் இரண்டே இரண்டு பிரிவு களாகத்தான் பிரிக்கப்படுகின்றது. ஆனால் இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று நேர்விரோதமாக இருந்து கொண்டு சதா போராடிக் கொண்டேயிருக்க வேண்டியதாகின்றது.\nஇந்தப்படி போராடிக் கொண்டி ருக்கும் இரண்டு பிரிவுகளுக்கும் தான் ஒன்றுக்கு முதலாளி வகுப்பு என்றும் மற்றதற்கு வேலையாள் வகுப்பு என்றும் பெயர். இந்த இரண்டு பிரிவுகளும் எப்படி ஏற்பட்டது என்கின்ற காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானதாகும்.\nசரித்திரத்தின் மத்திய காலத்தில் கிராமாந்தரங்களில் ஜமீன்தாரர் களுக்கு அடங்கி வேலை செய்து வந்த குடியானவர்கள் சிலர் அச்ஜமீன்தாரர்களோடு பிணங்கிக் கொண்டு அவர்களுக்குப் பயந்து பட்டணங்களுக்கு வந்து குடியேறி வசிக்க ஆரம்பித்தார்கள். பிறகு இந்தப்படி பட்டணங்களில் வசித்து வந்த குடியான ஆட்களே சில தொழில்களில் ஈடுபட்டு பொருள் தேட ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் புதிதாக அமெரிக்கா கண்டம் கண்டு பிடிக்கப்பட்டதாலும், கேப்முனையைத்தாண்டி இந்தியாவுக்குப் பாதை கண்டு பிடிக்கப்பட்ட தாலும் வியாபாரம் பெருக ஆரம்பித்தது.\nசீர்திருத்தம் என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக்குச் சீர்திருத்தம் எப்படிப்பட்ட சீர்திருத்தம் பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும். அப்படிப்பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்��ுட்பட்ட சீர்திருத்தம் என்றும், மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும், உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர்திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக்கூடும்.\nஎவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு. அவைபழைமை, முன்னோர்வாக்கு, மகான்வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந்தம் முதலிய வைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவை களுமாகும்.\nதன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக்கொள்ளு கின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும் தைரியமும் உடையவர்களாக இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு மற்றதெல்லாம் சரி ஆனால் மதத்தைப்பற்றி பேசலாமா கடவுளைப்பற்றி பேசலாமா புராணங் களைப் பற்றி பேசலாமா மகான்களைப்பற்றி பேசலாமா நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா என்பது போன்ற பிடிவாதகுணங்களும், தன்னம்பிக்கையற்ற குணங்களும், ஆனால் களும் உடையவர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது. ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும், பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும். இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது.\nநாம் மாத்திரம் யாரைத் தொடலாம் யார் வீட்டில் சாப்பிடலாம் என்பது போன்ற வைகளில் இப்பொழுது , இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.\nஉலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள். நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படுகின்றார்கள். மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்த மடைகின்றார்கள். நமது நாட்டு மக்கள் நம்பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தைத் தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.\nமுன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப்பட்டு விட்டது. அந்தப்பக்கம் திரும்புவதென்றால் உயிரை விடுகின்றேன் என்கின்றார்கள். ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை. ஆகிய எல்லாம் சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப் புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம் பேறிகளும், ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒரு நாளும் ஒப்பமாட்டார்கள் ஆதலால் நம் நாட்டு மக்களே நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக் கின்றார்கள். இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேற விடவே விடாது. சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள். அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.\nஇந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசியம் முதலாகிய எல்லா புரட்டு களையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்பதென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும், பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத் தையும், வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள். அவர்களது தொல்லை அடியோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.\nஉதாரணமாக, மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள் ளுவானா என்று பாருங்கள். அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக் கட்டையாக இருப்பானா என்று பாருங்கள். அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக் கட்டையாக இருப்பானா அல்லது இருக்க மாட்டானா என்று பாருங்கள், அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளிகிளம்பமாட்டானா என்றும் பாருங்கள். இதுபோலவே கடவுள், தேசியம் என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா என்றும் பாருங்கள். இதுபோலவே கடவுள், தேசியம��� என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்யமாட்டார்களா என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்யமாட்டார்களா\n(02-08-1931ஆம் தேதி செங்குந்தர் சாவடியில் கூடிய கூட்டத்தில் ஆற்றிய தந்தை பெரியார் சொற்பொழிவு)\n உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண் டுமா பார்ப்பான் வேண்டுமா மந்திரம் பிரதானமானால் மந்திரத்தை ஒரு கிராமபோன் ரிகார்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலிகட்டுகின்றபோது கிராம போன் வைத்து தாலிகட்டி விடலாம்.\nபார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை போட்டோகிராப் பிடித்து அதை மணவறையில் வைத்து தாலிகட்டிவிடலாம்.\nஇரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலிகட்டிவிடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரைபொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும் வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதிரத்தை மாட்டி கழுத்தில் மாலைபோட்டு கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போகலாம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nபெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2011/02/9.html", "date_download": "2018-10-15T20:26:12Z", "digest": "sha1:DAPE4E2P24T2HT5RZPJBN7574PC5H7H5", "length": 16045, "nlines": 138, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவ | தமிழ் கம்ப���யூட்டர்", "raw_content": "\nஇணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவ\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி உலகளவில் மிகச்சிறந்த உலவியாகும். இந்த உலவியை பயன்படுத்தாத கணினி பயனாளர்களே இல்லை என்று கூறுமளவிற்கு சிறப்பான உலவியாகும். இண்டர்நெட் எக்புளோரர் உலவி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையதாகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அன்மைய பதிப்பானது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஆகும். இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை இணைய இணைப்பு இல்லாமல் கணினியில் நிறுவ முடியாது. கணினியில் முழுவதுமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவி முழுவதுமாக இன்ஸ்டால் ஆக வேண்டுமெனில், இணைய இணைப்பு இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். இணைய இணைப்பு இல்லாத கணினிகளிலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்9 உலவியை நிறுவிக்கொள்ளவும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியினை விண்டோஸ்ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே நிறுவிக்கொள்ள முடியும், என்பது குறிப்பிடதக்கது.\nதற்போது நீங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவிக்கொள்ள முடியும். இதனை ஆப்லைன் இன்ஸ்டாலர் என்றும் கூறமுடியும்.\n//தற்போது நீங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவிக்கொள்ள முடியும். இதனை ஆப்லைன் இன்ஸ்டாலர் என்றும் கூறமுடியும்.// இணைய இணைப்பு இல்லாமல் வெறும் இணைய உலவியை வைத்திருப்பதால் பயனேதும் உள்ளாதா என தெரியப் படுத்தினால் உதவியாக இருக்கும்.\nஇணைய இணைப்பு இல்லாமல் வெறும் இணைய உலவியை வைத்திருப்பதால் பயனேதும் உள்ளாதா என தெரியப் படுத்தினால் உதவியாக இருக்கும்//\nகண்டிப்பாக, ஒருசில புரோகிராம் மொழிகளை இணைய உலவிகளின் உதவியுடன் மட்டுமே ரன் செய்ய முடியும்.உதாரணமாக PHP, நீங்கள் கூறுவதை பார்த்தால் இணைய இணைப்பு இல்லாத கணினியில் எதற்காக உலவி வேண்டும், என்பதை போல் இருக்கிறது. அப்படி பார்த்தால் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே எக்ஸ்புளோரர் உலவியும் இணைந்தே நிறுவப்படும்.\n\\\\கண்டிப்பாக, ஒருசில புரோகிராம் மொழிகளை இணைய உலவிகளின் உதவியுடன் மட்டுமே ரன் செய்ய முடியும்.உதாரணமாக PHP\\\\ கணிடிப்பாக ஏதாவது பயன் பாடு இருப்பதால்தான் நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள் என நினைத்தேன். இந்த தகவல் முன்னர் எனக்குத் தெரியாது. நன்றி.\nநன்றி Jayadev Das உங்களை போன்ற வாசகர்களின் பின்னூட்டங்களையே நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்,\nஎன் கணினியில் நெருப்பு நரி அல்லது கூகிள் குரோம் உலாவியில் ஏதோ ஒன்று எக்புளோரரின் செம்மையான செயலாக்கத்திற்குத் தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஐ.இ.9 இந்தப் பிரச்னையைத் தீர்க்குமா என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சனை தொடர்ந்து நீடித்தால், அதனை எப்படித் தவிர்க்க வேண்டும் என்று தயவு செய்து விளக்குங்கள். நன்றி.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nபோட்டோக்களை எடிட் செய்ய மற்றும்மொரு மென்பொருள்\nவேர்ட் 2010 ல் எக்சல் சீட்டை இணைக்க\nபேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்...\nஎம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்புகளில் இருந்து நேரிடையாக கூ...\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென...\nகோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்...\nபிடிஎப் பைல்களுக்கு வாட்டர்மார்க்கினை உருவாக்க\nஆன்லைனில் 20ஜிபி வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள\nஇணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உல...\nலோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக\nவிண்டோஸ் எக்ஸ்புளோரர் டூல்பாரில் Copy, Paste, Dele...\nவேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவத...\nவிண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட\nவலைப்பக்கங்களில் உள்ள எழுத்துக்களை ஒலியாக மாற்றம் ...\nமறக்கமுடியுமா விண்டோசின் பழைய பெயின்டை\nஆன்லைன் மூலமாக வலைப்பக்கங்களை இமேஜ் பைலாக கன்வெர்ட...\nகூகுள் குரோம் உலவியினை கொண்டு Youtube வீடியோவினை த...\nஎம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க...\nபேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நெர...\nபிடிஎப் பைல்களை உருவாக்க Sonic PDF Creator 2 - லைச...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6410", "date_download": "2018-10-15T20:12:11Z", "digest": "sha1:5JT3MTCPFXEU5MQZXOHBAHFR5OZ5Q4RT", "length": 11105, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா பயணம்", "raw_content": "\nஇன்று, 27 – 1 – 2010 நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா கிளம்புகிறேன். மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் அழைப்பின் பெயரால் நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஏற்பாடு செய்த ஒரு பண்பாட்டுப் பரிமாற்ற பயணம். என்னுடன் நாஞ்சில்நாடன் மரபின் மைந்தன். பேச்சாளர் த ராமலிங்கம் ஆகியோர் வருகிறார்கள்.\nமலேசியாவில் பிப்ரவரி 3 வரை இருப்பதாக திட்டம். திரு சரவணன் அவர்களின் தொகுதியை பார்ப்பது எழுத்தாளர்களுடன் உரையாடுவது என நிகழ்ச்சிகள் உள்ளன\nமலேசியாவில் இதற்கான தொடர்புக்கு அமைச்சரின் செயலாளர் மனோ அவர்களை தொடர்புகொள்ளலாம்\nகனடா – அமெரிக்கா பயணம்\nகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nமலை ஆசியா – 7\nமலை ஆசியா – 6\nமலை ஆசியா – 5\nமலை ஆசியா – 4\nமலை ஆசியா – 3\nTags: அறிவிப்பு, பயணம், மலேசியா\n சந்தோஷமாப் போயிட்டு வாங்க. நாஞ்சிலுக்காக இன்று என் நண்பர்களோடு மதுக்கிண்ணம் உயர்த்தப் படுகிறது\nதங்கள் மலேசியப் பயணம் இனிமையாக அமைய அன்பு வாழ்த்துக்கள்.\nமக்கா நம்ம ஊரு ஆளு இங்கனே ரவுண்டு அடிக்கான். enjoy. All the best.\nமலேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்\nதகவல் தொழில் நுட்பத்தினால் உலகம் சுருங்கி விட்டது என்பது முற்றிலும் உண்மையே.. என்னால் கிரகிக்கவே முடியவில்லை,திரு.மனோவின் செல்பேசியில் தங்களுடன் பேச முடியும் என.. பதில் தந்தமைக்கு நன்றியுடன்.\nஇந்த பயண திட்டத்தில் சிங்கப்பூர் வரும் எண்ணம் உள்ளதா உங்களை சந்திக்க, பேச, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம்.\nதங்கள் பயணம் இனிமையாக அமைய அன்பு வாழ்த்துக்கள்.\nராஜ் கௌதமன் - விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 28\nநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 14\nஉரை - வெசா நிகழ்ச்சி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்ச���ரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-15T20:21:10Z", "digest": "sha1:UELNGYIOANHVIZ6UN4QHMT3OU2KR7YO4", "length": 15101, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "உறவுகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன்\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையுடனான உறவுகள் வலுப்பெறும் என சீனா நம்பிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒதியமலைப் படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை பிழையானது – திரேசா மே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன – இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடனான உறவுகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை \nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன – இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக கனடா அறிவிப்பு\nஇந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு பேணப்படும் – ரவி கருணாநாயக்க\nஇந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு பேணப்படும் என...\nவெளிவிவகார அமைச்சருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், சீன...\nரஸ்ய மற்றும் துருக்கி தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு\nரஸ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 58வது நாளாகவும் தொடர்கின்றது\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் எந்தவித...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெருவோரத்தில் தவித்திருக்கும் எமக்கு என்ன புத்தாண்டு – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nதெருவோரத்தில் தவித்துக் கிடக்கும் எமக்கு என்ன புத்தாண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டியது இன்றியமையாதது – மன்னிப்புச் சபை\nகாணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டியது...\nஇலங்கையுடனான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படும் – ரஸ்யா\nஇலங்கையுடனான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படும் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 26 வது நாளாகவும் தொடர்கின்றது\nகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கும் வடகொரியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து ஐ.நாவில் கேள்வி\nஇலங்கைக்கும் வடகொரியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் காணாமல் போனவரின் உறவுகளால் உண்ணாவிரதப்போராட்டம் 6ஆவது நாளாக தொடர்கிறது.\nதிருகோணமலை மூதூர் பாரதிபும் சிவன் ஆலயத்திற்கு முன்னால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசில நிமிடங்கள் பேசிவிட்டு ஆதரவளிப்பதாக கூறிவிட்டுச் செல்வது ஏமாற்றமளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை\nகிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...\nகணவனை இழந்த பெண்கள், இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விரவிக்கிடக்கின்றனர்.. October 15, 2018\nயாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்… October 15, 2018\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி… October 15, 2018\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போத�� மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nSiva on வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=municipality%20building", "date_download": "2018-10-15T19:26:52Z", "digest": "sha1:OYF7QCLIJ763GUNDTNNOJCAVMJOFXJW3", "length": 11079, "nlines": 178, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 அக்டோபர் 2018 | சஃபர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 12:09\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார் கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன” குழுமம் அறிக்கை\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ள���்படாத நிலையில்\nநகராட்சி புதிய கட்டிட பணிகளுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு நவ. 07இல் திறப்பு\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ஆவணங்கள் தயாரிக்க கன்சல்டன்ட் பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் நேற்று (செப்டம்பர் 20) திறக்கப்பட்டது\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட - ஆவணங்கள் தயாரிக்க கன்சல்டன்ட் கோரி விளம்பரம் வெளியீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/09/tntj.html", "date_download": "2018-10-15T19:26:39Z", "digest": "sha1:U7R5OAGPQM2CJXQNYDHU2WOLIOU34KZX", "length": 8968, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "TNTJ மாணவரணி சார்பாக சிறுவர்களுக்கான (தர்பியா) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மாணவரணி தாவா » TNTJ மாணவரணி சார்பாக சிறுவர்களுக்கான (தர்பியா)\nTNTJ மாணவரணி சார்பாக சிறுவர்களுக்கான (தர்பியா)\nஅல்லாஹ்வின் உதவியால் அரசு விடுமுறையான 09/09/2013 அன்று விடுமுறையை பயனுள்ளதாக ஆக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை மாணவரணி சார்பாக சிறுவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.\nTagged as: செய்தி, தர்பியா முகாம், மாணவரணி தாவா\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நா���ிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ டிக்கால்பாளையம்: இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மக்களுக்கு நல்ல விசியங்களை திருமறை மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் நமக்கு இ...\nகொடிக்கால்பாலயத்தில் சாலை சீர்அமைப்பு பனி முடிவு அடையும் தருவாயில் உள்ளது\nஅஸ்ஸலாமு அழைக்கும்... . கடந்த 4 வருடங்களாக கொடிக்கால்பாலய மக்களை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சாலை பணிகள் தற்போது முடிவு அடையும் தர...\nTNTJ கோரிக்கை ஏற்கப்பட்டு நமதூர் பூங்கா சீர்அமைக்கும் பனி தொடங்கியது எல்லா புகழும் இறைவனுக்கே...\nகடந்த மாதம் நமது இனையதலத்தில் நமதூர் பூங்காவை சீர்அமைக்க ஒரு செய்தி வெளியிட்டோம் பர்க்க http://www.kodikkalpalayam.in/search\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/05/news/30736", "date_download": "2018-10-15T20:26:54Z", "digest": "sha1:FBNIAWBHHQP6O7DC7RJFYH43F2OPVJCZ", "length": 9508, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டைப் பிளவுபடுத்தும் – மகா சங்கம் எச்சரிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டைப் பிளவுபடுத்தும் – மகா சங்கம் எச்சரிக்கை\nMay 05, 2018 | 1:46 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தச்சட்டம், நிறைவேற்றப்பட்டால் நாடு பிளவுபடும் என்று சிறிலங்காவின் பௌத்த பிக்குகளைக் கொண்ட தேசிய விஸ்வத் சங்க சபா எச்சரித்துள்ளது.\nநேற்று முன்தினம் கொழும்பில் நடந்த மகாசங்கத்தின் தேசிய மாநாட்டில், உரையாற்றிய மகாசங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் இந்துரகரே தம்மரத்ன, வண. மெடகம தம்மானந்த தேரர், வண. மெடகொட அபேதிஸ்ஸ தேரர், வண. கோன்கஸ்தெனியெ ஆனந்த தேரர், அகுரதியே நந்த தேரர், உள்ளிட்ட பலரும், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஇங்கு உரையாற்றி்ய பேராசிரியர் இந்துரகரே தம்மரத்ன தேரர், சிறிலங்காவில் உள்ள சில பிரிவினைவாதிகள் நாட்டைப் பிளவுபடுத்தலாம் என்று நம்புகிறார்கள். அவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். என்று கூறினார்.\n13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது ஆபத்தானது என்றும், பௌத்த பிக்குகள் சுட்டிக்காட்டினர்.\nநாட்டைப் பிளவுபடுத்தக் கூடிய இந்த திருத்தச்சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, சிறிலங்கா அதிபரே, பிரதமரோ ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nTagged with: திருத்தச்சட்டம், மகா சங்கம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமா���ார் 0 Comments\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா 0 Comments\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52784-pant-rahane-shore-india-up-from-precarious-position.html", "date_download": "2018-10-15T20:19:50Z", "digest": "sha1:DJHDQ5L4573HMUQ37EXJHUPIOAWZL27K", "length": 12181, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி முன்னிலை | Pant, Rahane shore India up from precarious position", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\n2-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி முன்னிலை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ��்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில், 311 குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ரோஸ்டன் சேஸ் 106, ஹோல்டர் 52 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட் சாய்த்தார்.\nபின்னர், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. கே.எல்.ராகுல் 4, புஜாரா 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். பிருத்வி ஷா, ஒரு சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 53 பந்தில் 70 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலி 45 ரன் எடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்திருந்தது. அதன்பிறகு ரஹானே, ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பண்ட் 67 பந்திலும், ரஹானே 122 பந்திலும் அரைசதம் அடித்தனர்.\nஇந்திய அணி இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்திருந்தது. ரஹானே 75, ரிஷப் பன்ட் 85 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரஹானே, 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்துவீச்சில் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து, கடந்த டெஸ்ட்டில் சதம் அடித்த ஜடேஜா, ரிஷப்புடன் சேர்ந்தார். ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே ஹோல்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார் ஜடேஜா . அடுத்து அஸ்வின் வந்தார்.\nஇதற்கிடையே சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட், கேப்ரியல் பந்தில் ஹெட்மையரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து குல்தீப் யாதவும் அஸ்வினும் ஆடி வருகின்றனர். காலை 10.15 மணி நிலவரப்படி இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.\n“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...\nநியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\n இந்தியா 308 ரன் குவிப்பு\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\n4 ரன்னில் அவுட்: கே.எல்.ராகுலை வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்\n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nசரிந்த அணியை மீட்ட ரோஸ்டன் - வெஸ்ட் இண்டீஸ் 295 ரன் குவிப்பு\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...\nநியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2018-10-15T19:35:24Z", "digest": "sha1:B4FA5XFBWBK3R64M3KRWJSGIQJPH7DM7", "length": 21627, "nlines": 156, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரபல கனேடிய புவியியலாளர் காலமானார்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிரபல கனேடிய புவியியலாளர் காலமானார்\nகனடாவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் புவியியலாளருமான க்ளே ரிடில் காலமானார்.\nCalgary Flames என்ற ஹொக்கி விளையாட்டுக்குரிய நிறுவனத்தின் உரிமையாளரும் எண்ணெய் வர்த்தகத்தில் ஜாம்பவானாகவும் விளங்கிய க்ளே ரிடில் தனது 81ஆவது வயதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.\n1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Paramount Resources நிறுவனத்தின் உரிமையாளராக விளங்கிய க்ளே ரிடில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது தலைமை ப���வியை மகள் ஜிம் ரிடிலிடம் ஒப்படைத்துள்ளார்.\nஅவருடைய மகள் சுசன் றிடில் றேராஸ்ஸீம் தந்தையைப் போல் எண்ணெய் வர்த்தகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றவராவார். அவர் தன் சொந்த உழைப்பில் Perpetual Energy என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்திவருகிறார்.\nக்ளே ரிடிலின் மறைவையிட்டு, அவருடைய உற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சொத்துக் கணக்கெடுப்பின்படி 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்தைக் கொண்டிருந்த ரிடில், 2018ஆம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்று தனி வருமானத்தில் வீழ்ச்சியை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஇளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கென்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. மே மாதம் ..\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் ..\nஅரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் ..\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப் பட்டுள்ளது – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ..\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகம் இழைக்கின்றது: யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என ��ாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ..\nபாகிஸ்தான் இடைத் தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு\nபாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ..\nமிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் – விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nபாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் #மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த #விடூ இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது பல துறைகளை ..\nமாற்றம் காணும் மெற்றோ பயணச் சிட்டையின் தோற்றம்\nஇன்று திங்கட்கிழமையில் இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது. இன்று ஒக்டோபர் 15 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய தோற்றத்துக்கு மாற உள்ளது. ..\nகனடா Comments Off on பிரபல கனேடிய புவியியலாளர் காலமானார்\n« உள்ளூர் அரசாங்கங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் – பொலிஸார் எச்சரிக்கை\n(மேலும் படிக்க) ஆசிய கிரிக்கெட் தொடர்: இலங்கை – ஆப்கானிஸ்தான் இன்று மோதல் »\nகனடாவில் கஞ்சாவுக்கு சட்ட அங்கீகாரம்: இவ்வாரம் அமுல்\nமருத்துவ தேவைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக கஞ்சா செடிகளை வளர்க்கும் நடைமுறை கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சட்டம் இவ்வாரம் முதல்மேலும் படிக்க…\nஇறைச்சிக்காக வைத்திருந்த நாய்களை தத்தெடுக்கும் கனடா\nதென்கொரியாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாய் பண்ணையிலிருந்து, 71 நாய்கள் மொன்றியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொண்டு வரப்பட்ட நாய்கள், கோட்-டெஸ்-நெய்ஸ்ஸில் உள்ளமேலும் படிக்க…\nயாழ் சாவகச்சேரி மத்துவிலில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு\nகனடாவில் ‘ஐ.எஸ்.என்.ஏ கனடா’ என்ற அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\nஇளைய தலை முறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு\nஆங் சாங் சூகியின் கவுரவ குடியுரிமையை பறித்தது கனடா\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்கு ���ுன்னரே 3 மாதங்கள் விடுமுறை – கனடா அரசாங்கம்\nகனடாவில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் நச்சுதன்மை\nஉள்ளூர் அரசாங்கங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் – பொலிஸார் எச்சரிக்கை\nரொறன்ரோ களியாட்ட விடுதி துப்பாக்கிச் சூடு: இருவர் மீது 11 குற்றச்சாட்டு\nபாலியல் தொழில் கும்பலிடமிருந்து தப்பிய பெண் கண்ணீர்\nகனடாவில் பெல்ஜிய பிரஜை படுகொலை\nபீட்டர்பரோ நகரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவுடன் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை-கனடா\nசோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதி\nசிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம்: ஏழு அமெரிக்கர்கள் கைது\nகனடாவில் ஆயுதம் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியர் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nமுதலாம் உலகப் போரில் இறந்த வீரர்களின் சடலங்கள் நல்லடக்கம்\nவெறுக்கத்தக்க பேச்சுக்களால் கனடா ஆபத்தான நிலைக்கு செல்லும்: பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nதுயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா\nதுயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன்\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/01/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T19:32:37Z", "digest": "sha1:73OHZ24E3OFM3DS6F5KKVTQPTTNK4RFR", "length": 10333, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை: சிறீதரன் | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை: சிறீதரன்\nதமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை: சிறீதரன்\nதமிழர் தாயகத்தின் மக்கள் வாழ்விடங்களையும், மக்களுக்கான பொது இடங்களையும் இராணுவம் அபகரித்து அதில் இராணுவ முகாம்களையும் இராணுவ வெற்றிச் சின்னங்களையும் அமைத்து நிலைகொண்டுள்ளமை இன்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ அடக்குமுறைகள் தொடர்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nதமிழர்களாகிய எமக்கு ஒரு இன அடையாளம் உண்டு. எமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரித்துண்டு. ஆனால், அது இப்போதும் உள்ளதா என்பது கேள்வி என்றும், இனத்துக்கான விடுதலையை வேண்டி நாம் போராடி வருகின்றோம் எனவும் கூறியுள்ளார்.\nஎமது போராட்டத்தின் ஒரு கட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர எமது போராட்டம் முடியவில்லை.\nஇந்த நாட்டிலே தமிழர்களாகிய நாமும் சுதந்திரமாக, சகல உரிமைகளையும் அனுபவித்து வாழ்வதற்குரிய நிலை ஏற்படும் வரை இன விடுதலைப் போராட்டம் தொடரும்.\nஆட்சி மாற்றப்பட்டுள்ள நிலையிலும் தமிழர்களுடைய வாழ்விடங்களையும், விளை நிலங்களையும் பொது இடங்களையும் இராணுவம் அபகரித்து இராணுவ முகாம்களையும் இராணுவ வெற்றிச் சின்னங்களையும் அமைத்துள்ளது.\nஇது வெறும் ஆட்சி மாற்றமே தவிர, அதே அடாவடிகளும் அடக்குமுறைகளும்தான் கடந்த ஆட்சியை போல தொடர்வதை வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஇந்த நிலை மாற வேண்டும், தமிழர்களாகிய நாம் எமது விடுதலையை வென்றெடுப்பதற்காக ஒரு இலக்கு நோக்கிச் செல்கின்றோம்.\nஅதனை தகர்ப்பதற்காக பல்வேறு சக்திகள் பல சதித்திட்டங்களைத் தீட்டிச் செயற்படுகின்றன. இன விடுதலையை வென்றெடுப்பதற்கும் தமிழர்களின் ஒற்றுமையே பெரும் பலமானதாகும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதே தமிழர்களுக்கான அரசியல் பலம் மிக்க சக்தியாக உள்ளது. இதனையும் அழித்துவிட்டால் தமிழர்களின் விடுதலையின் வீச்சுக் குறைக்கப்பட்டு விடும்.\nஇதேவேளை, இதற்கு தமிழர்களாகிய நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவரலாற்றை மறந்தவர்களுக்கு கூட்டமைப்பின் வியூகங்களை விளக்கி சம்பந்தன் சாட்டை Next Postபுலிகளின் சொத்துக்களைக் கொண்டு லண்டனுக்குச் சென்று உழைத்த முன்னாள் நா.உ: யோகேஸ்வரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவ���்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/11062018.html", "date_download": "2018-10-15T19:57:52Z", "digest": "sha1:QCSPZRKSMALXTP7LDEY5IEQK2NFDA5LC", "length": 13869, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (11.06.2018) - Yarlitrnews", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (11.06.2018)\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nஎளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nஉங்களின் அணுகுமு றையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nகுடும்பத்தில் கலக லப்பான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.\nஎதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/latest/page/2/international", "date_download": "2018-10-15T19:13:55Z", "digest": "sha1:LKYU47ZUTVIG5HIQEDQ4YXLZVAHLBSPF", "length": 11851, "nlines": 189, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n வைரமுத்து எனும் தமிழனின் சாபம் சும்மாவிடாது: சின்மயி புகாருக்கு கருத்து\nபடம் பிடித்து காட்டுவதால் திரைத்துறையில் பாலியல் தொந்தரவு அதிகமாக தெரிகிறது: கமல்ஹாசன் பதில்\nகன மழைக்கு பிரான்சில் ஆறு பேர் பலி: சாலைகள் துண்டிப்பு\nபிரான்ஸ் 9 hours ago\nகாதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன்: 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nபிரபல தமிழ்ப்பட நடிகைக்கு பாலியல் தொல்லை: முன்னணி நடிகர் மீது பரபரப்பு புகார்\nபொழுதுபோக்கு 9 hours ago\nஎலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் சிறந்த உணவுப்பொருட்கள்\nதொல்லை கொடுத்த இயக்குனருக்கு மனைவி முன்பே பளார் விட்ட நடிகை: பரபரப்பு வீடியோ\nபொழுதுபோக்கு 10 hours ago\nஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்\nகிரிக்கெட் 11 hours ago\nகர்ப்பிணி பெண் உயிரை காப்பாற்றிய வயிற்றில் இருந்த குழந்தை: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nபிரித்தானியா 11 hours ago\nஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்திய சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 11 hours ago\nபிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிரித்தானியா 11 hours ago\nதேவாலயங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடக்கின்றது\n2018 இன் இறுதியில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கப்போகுது தெரியுமா\nமணலிக்கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரோக்கியம் 12 hours ago\nபூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்\nகாதலனுடன் சென்ற சினேகா: விரக்தியில் பெற்றோர் எடுத்த முடிவு\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nகனடாவில் இந்தியருக்காக கண்ணீர் விட்ட நூற்றுக்கணக்கானோர்: யார் அவர்\nவைரமுத்து மீது சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டு: நடிகர் சரத்குமார் என்ன சொன்னார் தெரியுமா\nஇலங்கை விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு: கொண்டாடும் சர்வதேச ஊடகங்கள்\nவிஞ்ஞானம் 13 hours ago\nசின்மயி சொல்வது உண்மை: எனக்கும் அப்படி நடந்துச்சு... நடிகை வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nபொழுதுபோக்கு 13 hours ago\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nஏனைய நாடுகள் 13 hours ago\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஆரோக்கியம் 13 hours ago\nஅவரது செயலால் மகிழ்ச்சி: விராட் கோஹ்லி புகழ்ந்தது யாரை தெரியுமா\nகிரிக்கெட் 14 hours ago\nமக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த விமானம், மூன்று பேர் பலி: ஜேர்மனியில் சோக சம்பவம்\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஏனைய தொழிநுட்பம் 14 hours ago\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்... திடுக்கிடும் பின்னணி\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவைதான்\nசின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\n ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே புகழாரம்\nஏனைய விளையாட்டுக்கள் 15 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/506c71a635/chennai-doctor-with-na", "date_download": "2018-10-15T20:31:46Z", "digest": "sha1:LYNLYSFM2ANPDBMXXUIA4PPI3HX633M4", "length": 6862, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் பங்கு வகித்ததற்கு தேசிய விருது பெற்றுள்ள சென்னை மருத்துவர்!", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் பங்கு வகித்ததற்கு தேசிய விருது பெற்றுள்ள சென்னை மருத்துவர்\nசென்னையைச் சேர்ந்த மருத்துவரான டி எஸ் சந்திரசேகர் கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக உழைத்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் செயல்களில் ஈட���பட்டதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவருக்கு சமீபத்தில் தேசிய விருதை வழங்கினார்.\nசென்னையில் இருக்கும் மெட்இந்தியா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சந்திரசேகர், அனைவரும் ஒரு வாரத்திற்கு அரை நாளாவது சமூகப் பணிக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்று விருது பெற்ற பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 21 திட்டங்களை அவர் உருவாக்கியுள்ளார். அவற்றுள் ஒன்றான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ‘அறிவாற்றலின் மதிப்பீடு மற்றும் தொழில்துறை ஆலோசனை’ (IQ assessment and career counselling) என்கிற திட்டம் குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கையுடன் இருந்தார்.\n”இவரது குழுவினரின் வெற்றிகரமாக சோதனை முயற்சிக்கு பிறகு தமிழக அரசால் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திரசேகர் தெரிவித்தார்.”\nமதுரை மருத்துவக் கல்லூரியில் சந்திரசேகர் 14 தங்க பதக்கங்களுடன் எம்பிபிஎஸ் பட்டம்பெற்றார். சண்டிகரின் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன் & ரிசர்ச் (PGIMER) கல்வி நிறுவனத்தில் எம்டி (மெடிசன்) மற்றும் டிஎம் (காஸ்ட்ரோஎன்டேரோலஜி) பட்டங்களை பெற்றுள்ளார். இவருக்கு ராயல் காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ் அன்ட் சர்ஜன்ஸ் ஆஃப் கிளாஸ்கோவிடமிருந்து ஆய்வுக்கொடை வழங்கப்பட்டது. அவர் சிறப்பாக பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் கேஎஸ் சஞ்சீவி விருதும் வழங்கப்பட்டது.\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/2010/06/youtube.html", "date_download": "2018-10-15T20:25:25Z", "digest": "sha1:QPDB2OI4S3JHECNPRYNJAO6ECFATSQVY", "length": 9679, "nlines": 120, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "Youtube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nYoutube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி\nஇணையத்தில் வீடியோ பார்க்க பெரும்பான்மையரனால் பயன்படுத்தப்படும் தளம் Youtube ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடிய��க்களை பதிவிறக்க நாம் மூன்றாம் தர மென்பொருளை நாடி செல்ல வேண்டும்.\nஅப்படி இல்லாமல் Youtube தளத்தில் இருந்தே வீடியோக்களை நேரடியாக பதிவிறக்கி கொள்ள முடியும். அதற்கு Fast YouTube Download என்னும் நீட்சி உதவுகிறது.\nஇந்த நீட்சியை பதிந்து கொண்டு , பின் கணினியை ஒரு முறை Restart செய்து கொள்ளவும். பின் உளவியை திறந்து Youtube தளத்திற்க்கு சென்று வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும்.\nஇந்த நீட்சியில் 3GP,MP4,FLV,HD போன்ற வகைகளில் Download செய்து கொள்ள முடியும்.\nநீங்க சொன்னதை செய்து பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை என் பாராட்டுகளை வைத்து கொண்டு இருங்கள்.\nமின்னஞ்சல் மூலமாக பதிவுகளை பெற\nYoutube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி\nமொசில்லா பயர்பாக்ஸ்யை பேக்கப் எடுப்பது எப்படி\nMS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி\nஆன்லைனில் Youtube வீடியோக்களை MP3 யாக மாற்ற\nபேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை PDF மற்றும் Zip கோபு...\nநெருப்புநரி உளவிக்கான Google Image Help நீட்சி\nகரப்ட் ஆன CD/DVD யில் இருந்து பைல்களை மீட்டெடுப்பத...\nவிண்டோஸ் 7-ல் Logon Scren யை மாற்றுவது எப்படி\nநெருப்புநரி உளவிக்கான Theme Font Size Changer நீட்...\nவிண்டோஸ்லைவ், ஹாட்மெயில் -க்கான சுருக்கு விசைகள்\nபிளாக்கர் ICON யை மாற்றுவது எப்படி\nRUN கட்டளையை பயன்படுத்தி புரோகிராமினை எளிதாக திறக்...\nநெருப்புநரி உளவியில் Bookmark குகளை Backup எடுப்பத...\nஆன்லைனில் PDF பைலை எடிட் செய்ய\nமுதல் ஐந்து Portable மென்பொருட்கள்\nஒரே கணினியில் பல ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள்\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் ...\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்\nநாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள்...\nவிண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் ம���தலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய...\nYoutube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய\nYoutube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser) துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடி...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509690.35/wet/CC-MAIN-20181015184452-20181015205952-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}